diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0132.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0132.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0132.json.gz.jsonl" @@ -0,0 +1,368 @@ +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-04-11T09:10:37Z", "digest": "sha1:OPZQ7MG5UZG4UR3NBS2C3WGDJJPBCIDR", "length": 6869, "nlines": 80, "source_domain": "www.writermugil.com", "title": "பேட்டி – முகில் / MUGIL", "raw_content": "\nசல்மாவும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸும்\nநேற்று இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். வீட்டில் டீவியில் NDTV Hindu சேனல் ஓடிக் கொண்டிருந்தது. நைட் விஷன் என்றொரு நிகழ்ச்சி. ஓர் அதீத லிப்ஸ்டிக் ஆன்ட்டியும், வழுக்கைக்கு முந்தைய நிலையில் கேச அமைப்பு கொண்ட முதிர் இளைஞரும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் நுரைபொங்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். கூடவே அந்தச் சூழலுக்குப் பொருத்தமில்லாதது போல ஓர் அம்மணி.\nஎங்கோ அந்த அம்மணியைப் பார்த்ததாக ஞாபகம். யோசித்துப் பார்த்தேன். அட, கவிஞர் சல்மா. அந்த இரண்டு ஆங்கில அதிமேதாவிகளும் எதைப் பற்றி, சல்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. கவுன்சிலிங், போலீஸ் ஸ்டேஷன், டிவோர்ஸ், பெண்கள் – போன்ற வார்த்தைகள் அடிக்கடி பரிமாறப்பட்டன. என்ன விஷயம் என்றே புரியவில்லை. (பிறகு நெட்டில் தேடி படித்துக் கொண்டேன்.)\nஆனால் நேற்று சல்மாவின் பேட்டியைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒன்று அவர் மீதோ அல்லது சேனல் மீதோ நிச்சயம் கோபமோ, வருத்தமோ வந்திருக்கும். என் வருத்தம் சல்மா மீதுதான். அறியப்பட்ட தமிழ் கவிஞர். தமிழில் நன்றாகப் பேசவும் கூடியவர். ஆனால் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்வதற்குள் திணறிப் போய்விட்டார்.\nமனத்துக்குள் ஒரு வார்த்தையை யோசித்து அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லி, பின் இடைவெளிவிட்டு அடுத்த வார்த்தையை யோசித்து மொழிபெயர்த்து பதிலைச் சொல்லி முடிப்பதற்குள் – நிஜமாகவே பரிதாபமாக இருந்தது. டென்ஷனில் டென்ஸ் தெரியாமல் பெரும்பாலும் பாஸ்ட்டிலும் பாஸ்ட் பெர்பெஃக்ட் டென்ஸிலுமே சல்மா பேசியதைக் கேட்கும்போது எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்றே நினைக்கத் தோன்றியது.\n‘தமிழில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்’ – என்று ஆங்கில சேனல்காரர்களிடம் ஒரு தமிழ் கவிஞரால் நேரடியாகச் சொல்ல முடியாதா என்ன தேவைப்பட்டால் சேனல்காரர்கள் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டுக் கொள்ளட்டும். எல்லா ஹிந்திக்காரர்களும் சேனல் ப���ட்டிகளில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்களா என்ன தேவைப்பட்டால் சேனல்காரர்கள் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் போட்டுக் கொள்ளட்டும். எல்லா ஹிந்திக்காரர்களும் சேனல் பேட்டிகளில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்களா என்ன தான் சொல்ல வந்ததைக்கூட சரியாகச் சொல்லமுடியாமல், சல்மா இப்படி ஒரு பேட்டி கொடுக்க வேண்டுமா\nஅடச்சே, ஒரு விஷயத்தை மறந்து விட்டேன். முதலிலேயே ஞாபகம் இருந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன். தி ஹிந்து எப்போதுமே தமிழர்களுக்கு எதிரானதுதானே.\nCategories பொது, விமரிசனம் Tags NDTV Hindu, கவிஞர் சல்மா, தி ஹிந்து, பேட்டி 3 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/simple-ways-fix-your-dead-laptop-battery-012188.html", "date_download": "2021-04-11T09:21:49Z", "digest": "sha1:6LCMSU73OOMJVZM5TW3WBAIPDCEOFTWM", "length": 17733, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "Simple Ways to Fix Your Dead Laptop Battery - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n8 hrs ago பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n22 hrs ago 197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n23 hrs ago 48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n24 hrs ago 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nNews மழை வரப்போகுதே.. அதுவும் இந்த நான்கு மாவட்டங்களில் வெளுக்கப்போகுதாம்.. வானிலை மையம் சூப்பர் தகவல்\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்த ஜாக்பாட் தான்..\nSports இவர் ஏன் இப்படி பண்ணுறாரு புரியலையே.. சந்தேகத்தை கிளப்பிய பவுலரின் செயல்.. நேற்று நடந்த சம்பவம்\nMovies டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறதா கோப்ரா...தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தடாலடி விளக்கம்\nAutomobiles சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுழுவதும் தீர்ந்து போன லாப்டாப் பேட்டரியை சரி செய்வது எப்படி\nலாப்டாப் பேட்டரிகளின் விலை சற்றே அதிகம் ஆகும். பழைய லாப்டாப் கருவிக்கு திடீரென அதிக பணம் செலவிடப் பலருக்கும் மனம் வராது. ஒரு வேளை மாற்றிடலாம் என்றாலும் நிதிநிலை காரணமாக பலரும் கரண்ட் உள்ளவரை நேரடியாக சார்ஜர் மூலம் பயன்படுத்துவர். பழைய கருவிக்கு அதிகம் செலவிடாமல் முழுமையாகத் தீர்ந்து போன பேட்டரிக்கு மறு வாழ்வு கொடுக்க சில எளிய வழிமுறைகள் இருக்கின்றது. அவற்றை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..\nமுதலில் பேட்டரியை கழற்றி முழுமையாக அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பையில் அதனை வைத்து குளிரூட்டியினுள் (Freezer) அதனை சுமார் 11 முதல் 12 மணி நேரத்திற்கு வைக்க வேண்டும். பின் அதனை வெளியே எடுத்து முழுமையாகக் குளிர் இருக்கும் வரை காத்திருந்து பின் அதனைக் காய்ந்த சுத்தமான துணி கொண்டு துடைத்து மீண்டு லாப்டாப்பில் வைத்து சார்ஜ் செய்ய வேண்டும். முழுமையாக சார்ஜ் ஆனதும் அதனை மீண்டும் காலியாக விட வேண்டும். பேட்டரி முழுமையாகத் தீர்ந்ததும் அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இதே வழிமுறையை 3 அல்லது 4 முறை பின்பற்ற வேண்டும்.\nகுறிப்பு: இந்த வழிமுறை NiCD அல்லது NiMH வகை பேட்டரிகளில் மட்டுமே வேலை செய்யும், உயிரற்ற லித்தியம் பேட்டரிகளில் இந்த வழிமுறை வேலை செய்யாது.\nலித்தியம் பேட்டரி பயன்படுத்தினால் பேட்டரியின் வாழ்நாளைப் பாதுகாக்க லாப்டாப்பினை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். முடிந்தால் எப்பவும் கூலிங் பேட் பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும்.\nலாப்டாப்பினை எந்நேரமும் சார்ஜ் செய்து பயன்படுத்தினாலும், பேட்டரியை முழுமையாக ஆஃப் ஆகவிடாமல் பயன்படுத்தும் போது பேட்டரியை ரீகேலிபரேட் செய்ய வேண்டும். இதனைச் செய்ய முதலில் லாப்டாப் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும்.ய பின் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து போகும் வரை அதனைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது லாப்டாப் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து போனால் அதனை மீண்டும் முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து முடித்தால் பேட்டரி ரீகேலிபரேட் செய்யப்பட்டு விடும்.\nசில லாப்டாப்களை பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்ட நிலையில் பயன்படுத்த முடியும். உங்களது லாப்டாப்பில் இது சாத்தியமெனில் நேரடியாக மின்சாரம் செலுத்து ல���ப்டாப்பினை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரியின் ஆயுள் நீட்க்கும்.\nஇறுதியாக பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்து சார்ஜர் கேபிளை அகற்றிப் பயன்படுத்த வேண்டும். பேட்டரி 3 அல்லது 5 சதவீதம் வரும் போது அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி அளவு 30 முதல் 90 வரை இருக்கும் போது பேட்டரியின் ஆயுள் நீடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\nஐபோன் முதல் நோக்கியா வரை அதிக நேரம் சார்ஜிங் நிற்க டிப்ஸ்.\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\nஐபோன் பேட்டரி சிறப்பாக இருக்கிறதா என கண்டறிவது எப்படி\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n4000எம்ஏச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nஅப்பாடா..இனிமேல் ஸ்மார்ட்போன் சார்ஜ் குறித்த கவலை இல்லை.\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\nஆப்பிள் ஐபோன் பேட்டரியை மாற்ற, இனி ரூ.2 ஆயிரம் போதும்\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nரூ.15000 விலையில் 5000mAh, 4000 mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் வேண்டுமா\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nOnePlus 9 Pro போனில் இப்படி ஒரு பிரச்சனையா தீர்வுக்கு நிறுவனம் சொன்ன பதில் என்ன தெரியுமா\nநோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nPortronics Harmonics 230 ஸ்போர்ட்ஸ் நெக் பேண்ட் அறிமுகம்.. விலை இவ்வளவு கம்மியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=622", "date_download": "2021-04-11T10:37:10Z", "digest": "sha1:IILOH4D35SAZZBCVUNA2F4ORZYEYNEIB", "length": 5532, "nlines": 86, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "ஐக்கிய சனசமூக நிலையத்தின் இவ் ஆண்டிற்கான (2018) பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் நடைபெற்ற போது – Addaikalanayaki", "raw_content": "\nஐக்கிய சனசமூக நிலையத்தின் இவ் ஆண்டிற்கான (2018) பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் நடைபெற்ற போது\nஐக்கிய சனசமூக நிலையத்தின் இவ் ஆண்டி���்கான (2018) பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் நடைபெற்ற போது\nBy எஸ்தாக்கி பாவிலு\t On Apr 7, 2018\nஐக்கிய சனசமூக நிலைய முன் பள்ளி சிறார்களின் காலை நேர சந்தையின் போது\nஆனைக்கோட்டை அடைக்கலநாயகி புனரமைப்பு செய்யப்பட்ட பங்குபணிமனை யாழ் ஆயரினால்…\nஆனைக்கோட்டை அடைக்கல அன்னையின் திருநாள் கனடா -வீடியோ\nஅடைக்கல அன்னையின் திருநாள் – படங்கள் 2019 (சாண்டோ)\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள்\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ridala.edu.ee/pwg/index.php?/category/45&lang=ta_IN", "date_download": "2021-04-11T11:22:30Z", "digest": "sha1:HXIN2CAWSKCYI6W7JVPMHMLPY6B4L2A3", "length": 6058, "nlines": 163, "source_domain": "www.ridala.edu.ee", "title": "2018 / 2019 / Isadepäev lasteaias", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/chanting-without-faith/", "date_download": "2021-04-11T09:24:06Z", "digest": "sha1:OZWJL66FX42TKIPDRRAWC3QOUAX7IVF6", "length": 10949, "nlines": 58, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "திட நம்பிக்கை இன்றி நாமஜபம் செய்தால் நமக்கு ஏதாவது பயன் கிடைக்குமா?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nதிட நம்பிக்கை இன்றி நாமஜபம் செய்தால் நமக்கு ஏதாவது பயன் கிடைக்குமா\nதிட நம்பிக்கை இன்றி நாமஜபம் செய்தால் நமக்கு ஏதாவது பயன் கிடைக்குமா\nஆம், ஒருவர் திட நம்பிக்கை இன்றி நாமஜபம் செய்தாலும் பயன் பெறுவார்கள், இருப்பினும் அது உலக நன்மைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.\nவைட்டமின் மாத்திரையுடன் ஒப்புமை: இறைவனின் ஒவ்வொரு பெயரும் இறைவனின் குறிப்பிட்டவொரு அம்சத்திற்கு ஒத்திருக்கிறது. குறிப்பிட்ட இறைநாமத்தை கூறுவதால், அந்த குறிப்பிட்ட இறை அம்சத்தின் அல்லது தத்துவத்தின் நன்மைகளை நாம் பெறுகிறோம். இதை வைட்டமின் மாத்திரை உட் கொள்ளும் ஒப்புமை மூலம் புரிந்து கொள்ளலாம். வைட்டமின் மாத்திரையை உட்கொள்வதால், அந்த வைட்டமின் நிலை நம்முள் அதிகரிப்பத்துடன், அதன் நலனையையும் பெறுகிறோம். திட நம்பிக்கை இல்லாமல் மாத்திரையை உட்கொண்டாலும் அதன் நன்மையை பெறுகிறோம். இதேபோல் நாம் இறைவனுடைய நாமத்தை ஜபம் செய்யும்போது, அந்த இறை தத்துவம் நம்முள் உயர்கிறது. இது மதம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும் மற்றும் திட நம்பிக்கையுடனோ அல்லது திட நம்பிக்கையில்லாமலோ நாமஜபம் செய்தாலும் அவ்வாறு நிகழ்கிறது.\nதிட நம்பிக்கை மற்றும் திட நம்பிக்கையில்லாமல் நாமஜபம் செய்தல் : பெரும்பாலான மக்களின் ஆன்மீக நிலை 30% ற்கு குறைவாக இருப்பதால், கடவுள் மீதுள்ள அவர்களின் திட நம்பிக்கை 0 – 2% மட்டுமே (கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்). அவர்களை பொறுத்தவரையில் திட நம்பிக்கை சிறியளவு அல்லது முற்றிலும் இல்லாமல் நாமஜபம் ஆரம்பமாகிறது. இதுவே அவர்களுக்கு உலக நன்மைகளுடன் பல ஆன்மீக அனுபவங்களையும் பெற்றுத்தர திட நம்பிக்கை மேலும் விருத்தி அடைகிறது. எனினும் திட நம்பிக்கையுடன் ஒருவர் நாமஜபம் செய்தால், கூடுதல் நன்மை கிடைக்கும். பணம் உலக வாழ்க்கையின் நாணயம், திட நம்பிக்கை ஆன்மீக வாழ்வின் நாணயம் என்று ஒரு முதுமொழி உள்ளது. நாம் திட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்யும் போது:\nஎந்த தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வத்தின் தத்துவம் மிக விரைவாக செயல்படுத்தபடுகிறது.\nஇந்த விளைவு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் மற்றும்\nமிக முக்கியமாக, திட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்வதன் மூலம் நாம் ஆன்மீக வளர்ச்சி பெற்ற�� இறைவனோடு ஒன்றாகிறோம்.\nதிட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்யும் போது, இறைவனின் இருப்பை அதிகமாக உணர்வதே இதற்கு காரணம் ஆகும். இதன் பொருள் என்னவென்றால், நமது ஆன்மீக உணர்வு அதிகரிப்பதால் நம்மை சுற்றி இறைவனின் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இறைவனின் இருப்பை உணர்வதால் நம் மீதான கவனம் குறைவதுடன் நமது அகம்பாவமும் குறைகிறது. நமது அகம்பாவம் குறைவதால், நாம் நாமஜபம் செய்யும் தெய்வத்தின் தெய்வீக சக்தியினை சிறப்பாக அணுக முடியும்.\nசெயல் விதியின் படி, நாம் எதை செய்தாலும் அதற்கான விளைவுகள் எப்போதும் ஏற்படும். சில உலக நலன்களை பெறுவதற்கான வரையறுக்கப்பட்ட நோக்கத்துடன், நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்கு நாமஜபம் செய்தால், நாம் விரும்புகின்ற இவ்வுலக வாழ்விற்குரிய விருப்பங்கள் நிறைவேறுகிறது. எனினும் கடவுளோடு ஒன்றிணைய வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் நாம் திடநம்பிக்கையுடன் நாமஜபம் செய்தால், அது ஆன்மீக வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.\nதிட நம்பிக்கையுடன் மற்றும் திட நம்பிக்கை இல்லாமல் செய்யும் நாமஜபத்தின் பலன்\nஆன்மீக நிலையுடன் நமது நாமஜபம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பதனை பின்வரும் வரைபடம் காட்டுகின்றது.\nஇரண்டு நபர்களிடையே, அதாவது ஒருவர் 30% ஆன்மீக நிலையிலும் மற்றொருவர் 70% ஆன்மீக நிலையிலும் அவரவர் திட நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நாமஜபம் செய்வதால் ஏற்படும் ஆன்மீக சக்தியின் வேறுபாட்டை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.\nஆன்மீக நிலை படி திட நம்பிக்கையுடன் நாமஜபம் செய்வதன் பலன்\nஆன்மீக நிலை 30% 70%\nஆன்மீக சக்தி உருவாக்கப்படும் அடிப்படையில் அதன் பலன்கள் 1 100,000\nகுறிப்பு: மந்திரங்கள் ஜபிப்பதால் ஏற்படும் பலன்களை பெறுவதற்காக, திட நம்பிக்கை அல்லது திட நம்பிகையில்லாமல் ஜபிப்பது முக்கியம் அல்ல, மாறாக உச்சரிப்பே முக்கியமானது.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:01:47Z", "digest": "sha1:4HMTFTVOEKJ76SQGHBIR3MQS5O4VMTRM", "length": 6128, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மாணிக் சர்கார் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமித���ான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nதிரிபுராவில் கடந்த 25 ந்து ஆண்டுகளாக கோலோச்சி வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2018 சட்ட சபை தேர்தலில் தோல்வியைத் தழுவி 4 முறை முதல்வராக இருந்துவரும் மாணிக் சர்கார் பதவியை இழக்கிறார். நாட்டின் ......[Read More…]\nMarch,3,18, —\t—\tதிரிபுரா, மாணிக் சர்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோட� ...\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் அனைத்து வா� ...\nஉங்கள் அனுபவத்தின் மூலம் இந்த ஆட்சியை � ...\nதொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்\nதிரிபுரா முதல்வராகிறார் விப்லவ் குமார ...\nதிரிபுரா, நாகாலாந்து, மேகாலயா பாஜக வியூ ...\nஇந்த வெற்றி வரலாற்றுப் பதிவாக இருக்க ப� ...\nதிரிபுரா, நாகாலாந் வெற்றிக்கான நாயகர்� ...\nபாஜக வெற்றிக்கு பிரபலங்கள் தேவையில்ல� ...\n21 மாநிலங்களில் பாஜக ஆட்சி பெருமை ப்படு� ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/30/google-doodle-celebrates-ph-scale-inventor-sorensen/", "date_download": "2021-04-11T10:13:19Z", "digest": "sha1:RZP7XAQ5IQUAWDF5TF36377NDO5QJSYN", "length": 37761, "nlines": 461, "source_domain": "video.tamilnews.com", "title": "google doodle celebrates ph scale inventor sorensen,tech tamil", "raw_content": "\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nடென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர்.\nஇவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று நிறமாறும் தாள்களின் நிறத்தை முன்கூட்டியே உள்ள நிறத்தாள்களில் உள்ள நிறத்தை ஒப்பிட்டு pH அளவை அளவிடுவது.\n1868ஆம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி பிறந்த இவர், 1939ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் திகதி மறைந்தார். இவரை கௌரவிக்க கூகுள் நேற்றைய டூடுலில் அவரை இடம்பெறச் செய்துள்ளது.\nஜூன் மாதம் முழுவதும் பிரான்ஸில் வேலைநிறுத்தமா\nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்ச���்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திரு���ணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\nதாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:58:55Z", "digest": "sha1:YK536TVMX63MABVV7YC5MWYNWZ4HFYCM", "length": 15335, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "கமல்ஹாசன் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nஆழ்வார்பேட்டையில் மகள்களுடன் ஓட்டு போட்டார் கமல்ஹாசன்\nதமிழக சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் ஓட்டு போட்டு வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை 7 மணிக்கு...\nகமல்ஹாசனுக்காக நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு ஓட்டு கேட்ட அக்சராஹாசன்\nநடிகர் கமல்ஹாசன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி முதல் முதலாக தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது தெரிந்ததே. கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை...\nகோவை தெற்கில் தோல்வியை ஒப்புக்கொண்டாரா கமல்ஹாசன்\nகோவை தெற்கு தொகுதியில் யார் வென்றாலும் மக்கள் வென்றதாக அர்த்தம் என்றும் இந்த தேர்தல் ஜனநாயகப்படி நடக்க வேண்டும் என்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த...\nமீண்டும் கால் வலி அவஸ்தையில் கமல்: ஊன்றுகோலுடன் பிரச்சாரம்\nஉலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுத்து...\nசினிமா செய்திகள்1 week ago\nதாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிக்கு ஈபிஎஸ், கமல் வாழ்த்து\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்ற செய்தியைப் பார்த்தோம். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சற்று முன்னர் தனது...\nகமல் பிரச்சார வேனில் அக்சராஹாசனும் இருந்தாரா\nதமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது என்பதும் அந்த கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து...\nபாஜகவினர் தாக்கிய செருப்பு கடைக்கு சென்ற கமல்: என்ன செய்தார் தெரியுமா\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முழுவீச்சில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் ���ுதல் முறையாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது...\nகமல்ஹாசனுக்காக பிரச்சாரம் செய்யும் பிக்பாஸ் பிரபலம்\nகமலஹாசன் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை 4 சீசன்களை நடத்தி உள்ளார் என்றும் இந்த நான்கு சீசன்களில் சேர்ந்து கிட்டத்தட்ட நூறு போட்டியாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர்களில் ஒருவர் கூட கமல்ஹாசனுக்காக தேர்தல் பிரசாரம்...\nஅந்த செருப்பு அவர்களுக்கு சேராது: ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ குறித்த கேள்விக்கு கமல் பதில்\nபிரதமர் மோடி தான் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் என நேற்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் ஹாசன் ’அந்த செருப்பு...\nமக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்: சென்னையில் கமல் பிரச்சாரம்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் சென்னையில் நேற்று பிரசாரம் செய்தபோது அரசியலுக்கு தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சென்னை மதுரவாயில் சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்...\nIPL – கலக்கல் ராப் சாங் வெளியிட்ட ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்\nIPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு3 hours ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவ��ஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/annadurai-movie-story", "date_download": "2021-04-11T09:27:29Z", "digest": "sha1:FZBEDWT4DONYWTJQDFQDTPVEJS3PSP7V", "length": 5136, "nlines": 32, "source_domain": "tamil.stage3.in", "title": "அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனியின் புது பாதிப்பு", "raw_content": "\nஅண்ணாதுரை படத்தின் முக்கிய பதிப்பு\n'பிச்சைக்காரன்' படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய் ஆண்டனி அண்ணாதுரை, காளி போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நவம்பர் 30ம் தேதி வெளிவரவிருக்கும் அண்ணாதுரை படத்தில் டயானா சாம்பிகா, மஹிமா, ஜுவல் மெரி என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமார் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம் கார்பரேஷனும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராகவும், இதனை தொடர்ந்து முதல் முதலில் எடிட்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.\nபர்ஸ்ட் லுக், டீசர், இசை போன்றவை வெளிவந்து நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் பல விஷயங்களில் முதல் முதலாக ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. எடிட்டிங்கில் தொடர்ந்து படத்தில் வரும் கேரக்டரிலும் இரு வேடத்தில் நடித்திருக்கிறாராம். இவர் நடித்த படங்களில் முதல் முதலாக இரு கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் படம் அண்ணாதுரை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் அண்ணாதுரை, தம்பி துறை என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி, அண்ணா��ுரை மெய்ன் கேரக்டராகவும், தம்பி திரை பிளாஷ்பாக் கேரக்டராகவும் நடிக்கிறாராம். மூன்று நாயகிகளில் ஒருவர் தங்கையாக நடிக்கிறார். அண்ணனை இழந்து தவிக்கும் ஒரு குடும்பத்திற்கு அண்ணனாக விஜய் ஆண்டனி சென்று அங்குள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் சம்பவங்களே படத்தின் கருத்து.\nஅண்ணாதுரை படத்தின் முக்கிய பதிப்பு\nஅண்ணாதுரை படத்திற்கு சர்ச்சை, ரெய்டு - உதயநிதி ஸ்டாலின்\nவிஜய்ன்னு பேர் வைத்தாலே பூனை மாதிரி இருப்பாங்களா\nசைத்தான் ஸ்டைலில் அண்ணாதுரை 10 நிமிடம் ப்ரோமோ\nடூயட் பாடலில் ஜிஎஸ்டி வார்த்தையை நீக்கி இஎம்ஐ வார்த்தை போட்ட 'அண்ணாதுரை' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/4975/subramaniyan-swamy-about-aravind-kejriwal", "date_download": "2021-04-11T10:02:40Z", "digest": "sha1:TPXL73KEH2Y4RCH23B3BERCWICONEESZ", "length": 8521, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிபிஐ நடவடிக்கைக்கு முன்பாக கெஜ்ரிவால் ராஜினாமா செய்யமாட்டார் - சுப்ரமணியன் சுவாமி | subramaniyan swamy about aravind kejriwal | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசிபிஐ நடவடிக்கைக்கு முன்பாக கெஜ்ரிவால் ராஜினாமா செய்யமாட்டார் - சுப்ரமணியன் சுவாமி\nசிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தானாக ராஜினாமா செய்ய மாட்டார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\nமுதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் இருந்து ரூ.2 கோடியை லஞ்சம் வாங்குவதை தான் பார்த்ததாக, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா குற்றம் சாட்டினார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தானாக ராஜினாமா செய்ய மாட்டார். தொடக்கத்தில் இருந்தே அவரை நான் ரா���ினாமா செய்ய வலியுறுத்தி வருகிறேன். அவரை திரு.420 என்று அழைத்து வந்தேன். அன்னா ஹசாரை உடன் இருந்தது முதல் கெஜ்ரிவாலை எனக்கு தெரியும். அவர் கம்யூனிச ஆதரவாளர் என்பதில் எல்லோரும் எச்சரிக்கையுடன் இருந்தார்கள் என்று கூறினார்.\nசேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள்: அரசுக்கு பட்டியலை அனுப்பியது ஐ.டி துறை\nசென்னை வடபழனியில் தீ விபத்து: 4 பேர் பலி\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை\nகொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள்: அரசுக்கு பட்டியலை அனுப்பியது ஐ.டி துறை\nசென்னை வடபழனியில் தீ விபத்து: 4 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/239964?ref=category-feed", "date_download": "2021-04-11T10:18:43Z", "digest": "sha1:L4JVBH4R77WVOGOHE775Z4DAA6QOQRM5", "length": 8467, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "'அது வதந்தி., இந்தியா தயாரித்த தடுப்புமருத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை' தென் ஆபிரிக்கா விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n'அது வதந்தி., இந்தியா தயாரித்த தடுப்புமருத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை' தென் ஆபிரிக்கா விளக்கம்\nசீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கொரோனா தடுப்பு ��ருந்துகளை திரும்ப ஒப்படைக்கப்போவதாக வெளியான தகவலை தென் ஆபிரிக்கா மறுத்துள்ளது.\nஅக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உள்ளூரில் 'Covishield' என்ற பெயரில் தயாரித்துவருகிறது.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்துகளிலிருந்து 1 மில்லயன் டோஸ்களை தென் ஆபிரிக்கா வாங்கி பரிசோதனை செய்தது.\nஆனால், தென்னாபிரிக்க வகைக் கொரோனா வைரசுக்கு எதிராக இம்மருந்து குறைந்த பலனையே அளிப்பதாகக் கூறி அத்தடுப்பூசிகளை செலுத்துவதை தென் ஆபிரிக்கா நிறுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து இந்த மருந்துகளை தென் ஆபிரிக்கா இந்தியாவிடமே திரும்பி ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்தன.\nஇந்நிலையில், வெளியான இந்த தகவல் ஒரு வதந்தி என்றும், இந்த தடுப்பூசிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவில்லை என்றும் தென் ஆபிரிக்காவின் சுகாதார அமைச்சர் ஸ்வேலி கிஸி தெளிவுபடுத்தியுள்ளார்.\nமேலும், தென் ஆபிரிக்கா இந்த ஒரு மில்லியன் இந்திய தயாரிப்பு கோவிட் -19 தடுப்பூசிகளை மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-11T10:52:42Z", "digest": "sha1:T2UZ5VNIZY5K4BYXLOO7YXWWBL77DLOW", "length": 3013, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "அன்னலட்சுமி, பொன்னப்பா (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநினைவு மலர்: அன்னலட்சுமி பொன்னப்பா 2020 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாள��்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2020 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/09/01/169551/?shared=email&msg=fail", "date_download": "2021-04-11T10:03:10Z", "digest": "sha1:S64UTUHUSNMLSKFM6GVORCQLDJSZ4EYE", "length": 60887, "nlines": 129, "source_domain": "padhaakai.com", "title": "அரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன் | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nஅரிசங்கரின் பதிலடி, பாரிஸ் நூல்கள் குறித்து லாவண்யா சுந்தர்ராஜன்\nஅறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற சிறுகதைத் தொகுப்பு இதில் பதினாறு கதைகள் இருக்கின்றன. அதைத் தவிர பாரிஸ் என்ற குறுநாவலும் எழுதியிருக்கிறார்.\nமாயப்படகு இது அவரது சிறுவயதில் எழுதப்பட்டதால் அந்த சாகச மனநிலைக்குரிய எழுத்துநடையும் ஊர் சுற்றும் சுவாரஸ்யமான அனுபவமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த பதின்வயதில் அவரது கதாநாயகனை பற்றி ஒரு வரி அந்த நூலில் வருவது போலவே வயதுக்கு மீறிய அறிவு கொண்டவராக, சிறுவயது பாலகர்களுக்கு இளைஞராக வாழும் என்ற கனவு ஆகியவற்றின் காரணமாக கதை சொன்னபோது அவருக்கு இருந்த வயதிலும் அதிக வயதுடைய இளைஞனை கதைக்குள் கொண்டு வந்து சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். கூடவே குழந்தைத்தனமான கதாநாயக சாகசங்களும் இருக்கிறது. கல்மிஷமற்ற எல்லோருக்கும் இரக்கப்படும் குழந்தை மனது முழு நாவலிலும் பயணம் செய்கிறது.\nபதிலடி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினாறு கதைகளுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளங்களை கதையம்சங்களை கொண்டவை. இவை அனைத்துமே சிறுகதை என்று வடிவத்துக்குள் பொருந்துகின்றன. இதுவரை பேசப்படாத கதைக்களங்களையும் கையாளுவதில் ஹரி சங்கர் சிறிது வெற்றி பெற்றிருக்கிறார். சமூக பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, அரசியல் பார்வைகளை, சீரழரிவுகளை கதையூடே சொல்லியிருக்கிறார். அவை எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு ஒட்டிவருவதே இந்த கதைகளின் தனிச்சிறப்பு.\nபுதுசட்டை கதையில் சிறுவயது பாலகனை அவனுடைய வறுமையை பயன்படுத்தி சுரண்டு��் சுயநலம் பிடித்த உறவினர் கூட்டம் பற்றிய கதை என்று விலகி போய் விட முடியாது. தமிழ்நாட்டின் அரசியலை சினிமா எவ்வளவு பாதித்தது என்பது வரலாறு. அதே போலவே சின்னதிரையின் அறிமுகம் பல்வேறு அரசியல் மாற்றங்களும் காரணமாகியதோ இல்லையோ, மக்கள் மனதை அது எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தது அதன் பொருட்டு இயங்கும் உளவியல் பிரச்சனைகளை பூடகமாக சொல்கிறது இந்த கதை. கரையும் நினைவுகள் ஒரு மாயத்தன்மையுடைய கதை போல இருந்தாலும், மருத்துவமனைகளில் நிகழும் நம்பத்தன்மையற்ற போக்குகளையும், அதன் பொருட்டு பாதிப்புக்குள்ளாகும் தாய், மகன் அவன் காதலி ஆகியோரது கதை. துருவங்கள் ஆண், பெண் உறுவு சிக்கலை பேசுகிறது. ஆண் மனம் ஆணாகவும் பெண் மனம் ஆண் மனதில் தெரியும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது இந்த கதையில் மட்டுமல்லாது பிற கதைகளின் பெண் மாந்தர்களும் ஆண்மனதில் தெரியும் பெண் சித்திரங்களாகவே இருப்பது வியத்தகு உண்மை.\nவாசனை நுட்பமான கதைக்களம். கணவன் உடலில் ஒவ்வாத வாசனையை உணரும் பெண்ணின் உளசிக்கலாக விரியும் இந்த கதை இறுதி சில பத்திகளில் கதையின் பரிமாணம் பிறன்மனை நோக்கின் பொருட்டு எழுந்த சிக்கலாக மாறி போகிறது. இந்த கதையின் தொடக்கம் மையம் இவை முன்னர் சொன்ன கருத்தை இன்னும் வலுவானதாக பேசியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக அமைந்திருக்கும். திருடர்கள் கதையில் காலகுழப்பம் கொஞ்சமிருந்தாலும், சிறுவயது பாலகர்களை பணிக்கு நிமித்தல் அவர்களுக்கு என்னவிதமான மனகுழப்பங்களையும், சிறுவர்கள் மனதில் கசடையும் எப்படி உறுவாக்க கூடும் என்பதை சொல்லும் சிறப்பான கதை.\nதொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகளில் ஒன்று மௌனம் கலையட்டும், சிறு வயதில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் பற்றிய பலகதைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களும், திருமண வயதடையும் போது உண்டாகும் மன உளைச்சல் பற்றியும் பல பதிவுகளை படித்திருத்திருக்கிறோம். சில இளைஞர்களால், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லும் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. பாம்பு என்ற உருவகத்தில் வரும் நினைவும் அந்த நினைவின் பொருட்டு அலைகலிப்பும், பயமும் மிக அழகாக பதிவாகியிருக்கின்றன. அ���்த கதையில் அந்நிகழ்வின் பின்னர் கதைசொல்லி காலில் முள் தைப்பதை உணர முடியாத வேகத்தோடு கண்மண் தெரியாமல் ஓடிவரும் பாலகனாக சித்திரக்கப்பட்டிருப்பார். இந்த சித்தரிப்பு அந்தருணத்தின் வலியை சொல்லாமலே உணர்த்திவிடுகிறது. கதையின் முடிவை மட்டும் கொஞ்சம் செழுமையாக்கியிருக்கலாமென்று எனக்கு தோன்றியது.\nவிடிவிப்பு சமூகத்தின் கீழ்தட்டிலிருக்கும் பெண்களின் சிக்கல்களை பேச முற்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனியாக வேலை தேடும் பொருட்டு நின்றிருந்தால் ‘அங்கே வா’ என்று சொல்லி அழைத்து போய் வலுகட்டாயமாய் கலவி கொள்ள வேண்டுமென்ற மனநிலையில் இயக்கும் ஒரு மனநிலையுள்ள ஆண்மகனும், இன்னது அன்னது என்று காரணமே இல்லாமல் மனைவியை எதற்கெடுத்தாலும் அடித்து துவைக்கும் கணவன், அவள் கற்பு நிலையின் மீது கலங்கம் கற்பிப்பவனை அடித்து அதன் பொருட்டு அடிபடவும் தயாராக இருக்கும் மனநிலையுள்ள இன்னொரு ஆண்மகனும் என்று சமூகத்தின் முரண் மனநிலையை பதிவு செய்கிறது. பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் இந்த முரண் மனநிலையே காரணம் என்று நாம் ஆராய சிறு திறப்பை இந்த கதை ஏற்படுத்துகிறது.\nநகரி மற்றொரு சிறப்பான கதையாகி இருக்க வேண்டிய கதை. மிகச்சிறப்பாக தொடங்குகிறது, மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் கதாநாயக பாவத்துடன் பார்க்கப்படுவரையே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நாயகி, அவளது கற்பனை பிம்பம் எப்படி சிதைகிறது, பொருந்த மணம் அவளை எப்படி பாதிக்கிறது என்பதை எழுதும் வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கும் கதை. நிழல் தேடும் பறவையும் அதே போல மிக கனமான களம் இதில் கதைசொல்லியின் மன அழுத்தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். கணவன் இறந்து போக தனது கணவனுடன் பிறந்த திருநங்கையை மணக்க நேரிடும் பெண்ணை பற்றிய கதைகள் இதுவரை வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் கதாநாயகியின் வலி பெருளாதாரம் சார்ந்தது என்பதோடு சுருங்கிவிடுகிறது. அந்த திருமணத்திற்கு பின்னர் அவள் அடையும் உளசிக்கலை பேசும் சாத்தியமுடைய கதை. அவ்வாறு பேசப்பட்டிருந்தாலும் இது மிகவும் வலுவான கதையாக மாறியிருக்கும் இருப்பினும் மிக சிறப்பானதொரு கதை களம்.\nபுயல் கதையும் தன்னளவிலான சமூக அவலங்களை பதிவு செய்திருக்கிறது. கதையில் அப்பா மகள் உறவு சார்ந்த பதிவுக��ை ஹரி சங்கர் எளிதாக சேர்த்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இந்த கதையின் கனம் இறுதியில் கூடியிருக்க வாய்ப்புகள் அதிகம். பிணந்தின்னிகள் கதையில் சாதிய ஏற்றதாழ்வுகள் பதிவு செய்கிறது. ஆயினும் சின்னய்யா வெட்டியான் என்பதை பதிவு செய்ய புஷ்பநாதன் என்ற கதாபாத்திரமும் அவரது மனைவியின் இறப்பும் கதைக்குள் அவ்வளவு விரிவாக பதிவாகியிருப்பது எதற்காக என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை கதையில் வடிவயுத்தி என்று சொல்லலாமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இவரது பிற கதைகளான செஞ்சிறை, குப்பைகள் போன்ற கதைகளிலும் கதையின் மைய ஓட்டத்துக்கு பொருந்தாக காட்சி கதை தொடக்கத்தில் விரிவாக பதிவாகிறது. இது கதையின் இறுக்கத்தை ஒருவித்தத்தில் பாதிக்கிறதென்றே சொல்ல வேண்டும். செஞ்சிறை கதையிலும் முதல் பத்தியிலேயே இறந்து போகும் புருஷோத்தமன் எப்படி கொல்லப்பட்டார் என்பதற்கான சித்திரம் இவ்வளவு விரிவாக தேவையா என்ற கேள்வியுண்டு எனக்கு. ஏனென்றால் கதையின் களம் வேறு. இந்த கொலையின் பொருட்டு சந்தேகத்தின் பெயரில் சிறை செல்லும் கற்பிணியின் கதை. அந்த பெண்ணின் அல்லலும், காவல்துறையின் மெத்தனம், கரிசனமற்ற போக்கு இதுவே களம். இது ஓரளவு சிறப்பாக பதிவாகியிருக்கும் போது கொலையான புருஷோத்தமனின் கொலை சம்பவம் விரிவாக எழுதப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.\nமைதானம் தொகுப்பின் மிக சிறந்த கதை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதையில் சின்ன சின்ன வடிவ குளறுபடிகள் இருந்தாலும் மிக சிறப்பான கதையிது. இதில் வரும் சிறுவனுக்கும், வயதான பெரியவருக்குமான உரையாடல் மிக அழகானது. பெரியவர் கண்ட ஏரி தற்காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாக மாறியது பல நீர்நிலைகளை நாம் இழந்ததன் சாட்சிபதிவு. சூழல் சார்ந்த அக்கரையுடைய யாரையுமே கொஞ்சம் அதிர்வடைய செய்யும் கதை. உலக வெப்பமயமாவதும், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களால் சூழல் சீரழிவது அதை அறியாத பேதைகளாக நாம் வாழ்வதும், நம் சந்ததி இப்படி சீரழிகிறதே என்ற முந்திய தலைமுறையினரின் ஆதங்கமும், கேவல்களும் ஒருமித்து ஒலிக்கும் குரல் இந்த சிறுகதை.\nகுப்பைகள் சமூக ஏற்றதாழ்வுகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி அதிர்வடைய செய்யும் கதை குப்பையில் வீசப்படும் புழு வைத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக் கொள்ளும் துப்புரவு பணியிலிருக்கும் பெண் “கழுவிட்டு வடிச்சா சோறு, அப்படியே பண்ணா பிரியாணி” என்ற வாக்கியம் ஏற்படுத்தும் அதிர்வு கதை முழுவதும் கூடவே வருகிறது. ஆனாலும் இப்படி எழுதியதற்கு சம்மந்தப்பட்டவர் கண்ணில் பட்டால் மிகப்பெரிய சர்சையில் சிக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்ட கதை. பதிலடி கதையும் சமூக ஏற்றதாழ்வையும், சாதிய வெறுப்பு மனநிலையையும் பதிவு செய்யும் கதை. தொடுத்தல் மாற்று திறனாளிகள் பற்றிய கதை.\nஇவரது பாரிஸ் குறுநாவல் இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ச்சி பெற்ற கதை சொல்லும் முறை. இதுவரை நாம் அறியாத பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் ஹரிசங்கர்.\nகதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று.\nகாட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன.\nகதை நிகழும் நிலம் சார்ந்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக இது மாறியிருக்கும். அதே போல சில விஷயங்கள் நாவலுக்கு வலுசேர்க்கவில்லையோ என்றும் தோன்றியது. அதையெல்லாம் நீக்கி, இன்னும் கொஞ்சம் செழுமையாக்கியிருந்தால் இது ஒரு அபாரமான படைப்பாக மாறியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.\nஒட்டுமொத்தமாக ஹரிசங்கர் படைப்புகளை ஆராயும் போது இவரது படைப்புகளில் கதைமாந்தர்களில் சிறுவர்கள் அதிகமிருக்கின்றர்கள். சிறார் நாவலும் எழுதியிருக்கிறார் ஆகவே இவரது படைப்பு மனம் இன்னும் இளம்பிராயத்து சம்பவங்களை பதிவு செய்து முடிக்கவில்லை அல்லது அந்த பால்ய உலகத்து கனவு, சுவாரஸ்யங்களை இழக்க விரும்பவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் பாரீஸ் நாவலில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் பதிவாகி படைப்பாளி சமகாலத்தில் இயக்கும் கலகமனம் கொண்ட இளம்படைப்பாளாகவும் தெரிகிறார்.\nபடைப்புலகின் நிலப்பரப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியாக இருக்கிறது. ஆனால் அதன் நிலக்காட்சிகள் குறைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் டூபிளக்ஸ் சிலை என்று ஒரு சிலையை பற்றிய பதிவு அவரது கதை மற்றும் நாவல் இரண்டிலும் வருகிறது. பாண்டிச்சேரியை பற்றி அறிந்தவர்களுக்கு அது உடனடியாக புரியக்கூடும் ஆனால் அந்த சிலை எப்படியிருக்கும் என்ற வர்ணனையிருந்தால் வாசகர்களுக்கு கதையுடன் இணக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அது அழகான பெயருடைய சிலை என்பதாக மட்டும் நின்றுவிடுகிறது. மிக குறுகிய காலத்திலேயே சிறார் நாவல், சிறுகதை, குறுநாவல் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களின் தீவிரமாக இயங்கும் ஹரி சங்கருக்கு வாழ்த்துகள்.\nPosted in அரிசங்கர், எழுத்து, கட்டுரை, சிறுகதை, புதிய குரல்கள், லாவண்யா சுந்தரராஜன் on September 1, 2020 by பதாகை. Leave a comment\n← விஸ்லவா சிம்போர்ஸ்கா கவிதைகள் – ஆங்கில வழி தமிழுக்கு – தி.இரா.மீனா\nகலைந்த கீதம்,காலம், பிசகு – பானுமதி கவிதைகள் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன�� (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,665) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக சுந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத�� (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ்சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nnmkv24 on சாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்ற…\nபதாகை ஏப்ரல் 05, 2021\nஆள்தலும் அளத்தலும் - காளிப்ரஸாத் சிறுகதை\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nரியாலிட்டி அண்ட் அதர் ஸ்டோரீஸ்' - ஜான் லான்செஸ்டர்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தே���ி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பால��� கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மாலதி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\nஎகிப்திய எழுத்தாளர் தாரிக் இமாமுடன் ஒரு நேர்முகம் – காதரீன் வான் டெ வேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://satrumun.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2021-04-11T10:52:28Z", "digest": "sha1:NIFQP4ZATGLZJAKJCJE5HZP2HLJT4UNC", "length": 12350, "nlines": 392, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nச: சென்னை கமிஷனராகிறார் நாஞ்சில் குமரன்.\nஇந்தியாவில் வெள்ளம் காரணமாக ஒரு கோடி மக்கள் பாதிக்...\nபிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nபுதிய வழிகாட்டி மதிப்பு: தி.நகர் ்- ரூ. 12 ஆயிரம்;...\nசி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தால் சஞ்சய்தத் ஜாமீனில்...\nபாலக்காடு வட்டம்: முழு கேரள அமைச்சரவையும் தில்லியி...\nடைரக்டர் அமீர் மீது கார்த்தி பாய்ச்சல் - ஆசிய பட வ...\nபிரதமர், உங்க காருக்குப் பெட்ரோல் போட வரார்.\nச: மதானி விடுதலை-பாஷா உள்பட 7 பேர் குற்றவாளிகள்.\nபிஎஸ் என் எல் நிறுவனத்தில் VRS \nடாடா ஆலைக்கு ஆதரவாகப் பேரணி\nகருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு - ஜ...\nமதுரை- மேட்டுப்பாளையம் பஸ்ஸில் ஜெலட்டின் குச்சிகள்\nஆண்டிப்பட்டியில் மாணவர்கள் மீது தடியடி\n: சஞசய் தத் சகோதரி அறிக்கை.\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\n: சஞசய் தத் சகோதரி அறிக்கை.\nஎங்களை புரிந்துகொண்டதற்கும் எங்களுக்காக பரிவு காட்டியதற்கும் பத்திரிக்கைகளுக்கு நன்றி என சஞ்சய் தத் சகோதரி ப்ரியா தத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திக்கு TV\"CNN IBN TV.\"\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.esamayal.com/search/label/nutrients", "date_download": "2021-04-11T10:11:17Z", "digest": "sha1:QUEH6LKCRLDPGNFNXWASB74NVZ5464EL", "length": 9604, "nlines": 169, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal | Cooking Tips | Samayal | சமையல் குறிப்பு | சமையல் ESamayal | Cooking Tips | Samayal | சமையல் குறிப்பு | சமையல் : nutrients", "raw_content": "\nஅதிக சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலுக்கு இணையான ஆட்டுப்பால் \nஆட்டுப்பால் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் காந்தி தான். இயற்கை மருத்துவ முறைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட அவர் விரும்பி அருந்தியது ஆட்டுப்பால். ப…\nபூ விழுந்த தேங்காய் சாப்பிடலாமா தேங்காய் பூ நன்மைகள் என்ன\nபூ விழுந்த தேங்காயை நாம் பார்த்திருப்போம் ஆனால் அதை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா\nப்ரோ பயாடிக் உணவு (Probiotic Diet) என்றால் என்ன\nஇரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒரு வகை நுண்ணுயிரி யானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். ம…\nபூப்படைந்த பெண்களுக்கு சிவப்பு அரிசி புட்டு தரும் நன்மைகள் \nசிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சி…\nதலைமுடி பிரச்சனையை போக்க இந்த காய்கறியை சாப்பிடுங்க \nஎல்லாப் பெண்களும் தங்களுடைய தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அழகான தலைமுடி இர…\nதினமும் கரும்பு சாறு பருகுவதால் என்ன நன்மை\nநம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது. கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. கரும்பு மூலம் இனிப்பா…\nபுரதம் நிறைந்த மத்தி மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் \nமனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி…\nகால்சியம் சத்தை ஈடுகட்ட சத்து நிறைந்த பழங்கள் \nஉடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த …\nஆசனவாயில் குடைச்சலில் இருந்து விடுபட சில வழிகள் \nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nஉணவு செரிமானம் அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்\nசிக்கன் கிரேவி செய்வது எப்படி\nகரம் மசாலா பொடி செய்முறை \nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி\n���ுரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை குழம்பு செய்முறை \nமனமும் ருசியையும் தரும் புதினா கீரை | Flavour mind's mint greens \nசிறுதானிய இடியாப்பம் | Millets idiyappam \nசெட்டிநாடு ருசியில் பப்பாளி குருமா செய்முறை / Papaya in Chettinad Curry Recipe \nபுரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை | Chickpea diet high in protein \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/74241", "date_download": "2021-04-11T10:29:11Z", "digest": "sha1:5RRYFVCWAKMMFXAOZSKSL3ZFYCWNSCQK", "length": 4112, "nlines": 85, "source_domain": "www.kirutamilnews.com", "title": "கர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகர்ணன் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9-ந் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.\nகர்ணன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.\nஇந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகர்ணன் திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ்\nசினம்கொள் யாழில் இன்று திரையிடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/239480?ref=category-feed", "date_download": "2021-04-11T09:33:33Z", "digest": "sha1:MT6KOCZ3GDDK6YQOFY4YC6RO6Z22TAT5", "length": 6405, "nlines": 132, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்றைய ராசிபலன் (08-02-2021) : இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிபலன் (08-02-2021) : இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இர��க்க வேண்டிய நாளாம்\nநட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.\nவேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம்.\nஅந்தவகையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-06-14-33-40", "date_download": "2021-04-11T09:13:42Z", "digest": "sha1:JCPQGT7WQ6S7AMSTVQAPK5TAE24KULRS", "length": 12954, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "சட்டம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சட்டம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமுதலிரவில் உறவு கொள்ள மறுத்தால் விவாகரத்து மாற்று மருத்துவம்\nபெண்ணுரிமையும் திருமண வயதும் இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅரசு வேலையில் இருக்கும் ஆண் இறந்த�� விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்\nவிவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் என்னென்ன ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும் \nஜீவனாம்சம் அதிகப்படுத்தி கேட்க வழியிருக்கிறதா\nவிவாகரத்தின்போது மனைவியின் தொழில், வருமானத்தைக் காட்டி ஜீவனாம்சத்தைக் குறைப்பார்களா\nஇரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா\nஅம்மாவின் சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா\nமனநிலை சரியில்லாத பெண்ணை விவாகரத்து செய்ய முடியுமா\nஒரு குழந்தையை தத்தெடுக்கும் வழிமுறைகள் என்ன\nமனைவி இந்து, கணவன் முஸ்லிம். விவாகாரத்து வழக்கு தொடர முடியுமா\nஆதரவற்ற தந்தைக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா\nவிவாகரத்துக்குப் பின், சட்டப்படி ஆண் குழந்தை தந்தைக்குத்தான் சொந்தமா\nதாலி இல்லாத் திருமணம் செல்லும் விடுதலை இராசேந்திரன்\nஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு விடுதலை இராசேந்திரன்\nசுயமரியாதைத் திருமணச் செல்லுபடிச் சட்டம் முழுவெற்றியா\nசிறப்பு திருமணச் சட்டம் - ஒரு பார்வை சுந்தரராஜன்\nபிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா\nதொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கான சிறப்பு உரிமைகள் தெனாலி\nவேலை பார்க்கும் பெண்களுக்கு பிரசவ காலத்தில் சட்டம் வழங்கும் உரிமைகள் தெனாலி\nகுடும்ப நல நீதிமன்றங்கள் தெனாலி\nதத்து எடுப்பதற்கான சட்ட வழிமுறைகள் என்ன\nவன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் தெனாலி\nகுழந்தை திருமணத் தடைச் சட்டம் சோ.சேசாலம்\nவரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும் சோ.சேசாலம்\nஇந்திய வாரிசுரிமைச் சட்டங்கள் சோ.சேசாலம்\nபக்கம் 1 / 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-31-20/poovulagu-oct09/1532-2009-12-06-10-43-20", "date_download": "2021-04-11T10:44:39Z", "digest": "sha1:CHKS2NNWJKYZSKVSGC6VWMPWS34YIISH", "length": 27865, "nlines": 260, "source_domain": "www.keetru.com", "title": "தனியார் நிறுவனங்களுக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபூவுலகு - அக்டோபர் 2009\nஇந்திய அணு உலைகள் - மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம்\nதேச துரோகச் சட்டம் - மனசாட்சிக்கான உரிமை மீறல்\nஅணுஉலைகளை எதிர்ப்போர் இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற வேண்டும்\nஅமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nஇரண்டு மாதம் மூடப்பட்ட கூடங்குளம் அணுஉலைக்கு 5 இலட்சம் லிட்டர் டீசல் வாங்கியது ஏன்\nதனியார் நிறுவனங்களுக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்\nஎச்.ராஜாவின் சுவரொட்டிகள்: பா.ஜ.க.வினரே அகற்றினர்\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபூவுலகு - அக்டோபர் 2009\nபிரிவு: பூவுலகு - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 06 டிசம்பர் 2009\nதனியார் நிறுவனங்களுக்காக தாராளமயமாகும் இந்திய அணுசக்தி சட்டம்\nஒரு நாட்டின் கொள்கைகள் அந்த நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல கொள்கைகளும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் நலன்களை முன்னிறுத்தியே மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.\nஇந்தியாவின் அணுசக்தி வரலாறு, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்குகிறது. சர். சி. வி. ராமன், ஜகதீஸ சந்திரபோஸ், மெஹ்நாத் ஸாகா ஆகிய மூன்று அறிவியல் அறிஞர்களும் இந்திய அணுசக்தித்துறையின் முன்னோடிகள். பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்-ன் முதல் இந்திய இயக்குநராக சர். சி. வி. ராமன் பதவி வகித்தார். மெஹ்நாத் ஸாகா, கொல்கத்தாவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் பிஃசிக்ஸ் என்ற அமைப்பை நிறுவினார். இவரது மாணவரான நாக் சவுத்ரி 1942ம் ஆண்டில், அணுக்கருவை பிளக்க உதவும் கருவியான சைக்ளோட்ரானை இந்தியாவிற்கு முதன்முதலாக கொண்டு வந்தார்.\nஇந்த முயற்சிகள் அனைத்திற்கு பின்புலமாக இருந்தவர் டாக்டர் ஹோமி ஜே. பாபா. இவர் இந்தியாவின் பெருமுதலாளிகளுள் ஒருவரான ஜே.ஆர்.டி. டாடாவின் சகோதரர் மகன்.\nஇவருடைய தலைமையில் 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் இந்திய அணுசக்தி ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முடிவுகள் அன்றைய பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்பட்டன. இந்த ஆணையம் கேட்டுக்கொண்டபடி 1954ம் ஆண்டில் இந்திய அணுசக்தித்துறை நிர்மாணிக்கப்பட்டது.\nமுதல் அணுசக்தி ஆணையம் அமைக்கப்பட்டு 10வது ஆண்டில் அதே ஆணையம் மேலும் கூடுதல் அதிகாரங்களுடன் இரண்டாவது அணுசக்தி ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைவராகவும், அணுசக்தித் துறையின் செயலாளராகவும் மீண்டும் டாக்டர் ஹோமி ஜே. பாபா-வே பதவி ஏற்றார்.\nஇவர் பிரதமர் நேருவுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். வேறு யாரும் இவரிடம் கேள்வி கேட்க முடியாது. ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் மறுக்க தலைவருக்கு முழு உரிமை உண்டு. இந்த ஆணையம், தனக்கு தேவைப்படும்போது, தேவைப்படும் புதிய சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்.\nஇத்தகைய ஜனநாயகத்தன்மை வாய்ந்த இந்திய அணுசக்தி ஆணையத்தில் தலைவரான டாக்டர் ஹோமி ஜே.பாபாவின் உறவினரும், இந்தியாவின் பெருமுதலாளிகளில் முதன்மையானவருமான ஜே.ஆர்.டி. டாடா இந்திய அணுசக்தி ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஇந்தியாவின் முதல் அணுசக்தி சட்டம் 1948ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1962ம் ஆண்டில் அந்த சட்டம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய அணுசக்தி சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்கீழ் இந்திய அணுசக்தி ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன.\nஅணுசக்தி சட்டத்தின் பிரிவு 3 (சி) தடை செய்யப்பட்ட தகவல்களைப் பற்றிக்கூறுகிறது. அணுசக்தி ஆணையத்தால் முன்னரே வெளியிடப்பட்ட அல்லது பதிப்பிக்கப்பட்ட தகவல்களைத்தவிர\n(1) கொள்முதல் அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த இடம், தரம் மற்றும் அளவு\n(2) அந்தப் பொருட்களை தயாரிக்கும் அல்லது பயன்படுத்தும் முறை\n(3) ஐசோடோப்புகளையோ அல்லது வேறெந்த பொரு ளையோ தயாரிப்பதற்கு - பயன்படுத்துவதற்கான கோட்பாட்டு முறை, வடிவம், கட்டமைப்பு மற்றும் இயக்கம் குறித்த தகவல்கள்\n(4) அணு உலைகள் குறித்த கோட்பாடுகள், வடிவம், கட்டமைப்பு, இயக்கம் குறித்த தகவல்கள்\n(5) மேற்கூறப்பட்ட அம்சங்களிலிருந்து பெறப்படும், ஆய்வு செய்யபடும் தகவல்கள்\n.........ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்ட தகவல்களாகும்.\nஅணுசக்தி சட்டத்தின் பிரிவு 18 தகவல் வெளிப்படுவதை தடுப்பது குறித்து கூறுகிறது.\n18. தகவல் வெளிப்படுவதை தடுத்தல்\n(1) மத்திய அரசு கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்த ஆவணங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், திட்ட வரைபடங்கள், மாதிரிகள் ஆகியவை வெளியாவதை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்\n(a) அணுசக்தியை உற்பத்தி செய்தல், மேம்படுத்தல், பயன்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபடும், ஈடுபட திட்டமிட்டுள்ள அமைப்புகள், அல்லது\n(b) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகள் தேவைகள் மற்றும் செயல்முறைகள், அல்லது\n(c) செயலில் உள்ள அல்லது செயல்படுத்த திட்டமிட்டுள்ள அணுசக்தி அமைப்புகளின் இயங்குமுறைகள்\n(2) எந்த ஒரு நபரும் கீழ்க்கண்டவற்றை செய்யக்கூடாது.\n(a) மேற்கூறப்பட்ட 18ம் பிரிவின் முதல் துணைப்பிரிவில் கூறப்பட்டுள்ள தகவல்களை பெறுவதற்கோ, பெற முயற்சிக்கவோ, அதனை வெளிப்படுத்தவோ கூடாது.\n(b) இந்த சட்டத்தின்படி பணியாற்றுபவரோ, வேறு எந்த செயல்களை செய்பவரோ மத்திய அரசின் உத்தரவின்றி மேற்கூறப்பட்டவை தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக்கூடாது.\nஇந்திய அணுசக்தி சட்டத்தின் பிரிவு 24 மேற்கூறிய குற்றங்களை செய்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று கூறுகிறது.\nமேலும் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கவும், அணுசக்தி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை பதிவு செய்யவும் தடைகள் இருந்தன. இவ்வாறு மத்திய அரசுக்கும், அதன் அதிகார மையங்களுக்கும் வரம்பற்ற அதிகாரங்களை கொடுத்த இந்திய அணுசக்தி சட்டம், இந்திய மக்களுக்கும், மக்களின் பிரதிநிதிகளுக்கும் இந்திய அணுசக்தி திட்டங்கள் குறித்த எந்த தகவலையும் பெற முடியாத நிலையிலேயே வைத்திருந்தது. வேறு வகையில் இந்த தகவலை பெறுவதையும் கடும் குற்றமாக நிர்ணயித்து 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்க வழிவகுத்த இந்திய அணு சக்தி சட்டம், 1962-ஐ மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.\nகுறிப்பாக இந்திய தொழில் மற்றும் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry), நாட்டின் மிக முக்கியமான அணுசக்தி திட்டத்தில் தனியார் துறை பங்கேற்பதற்கு தற்போதைய அணுசக்தி சட்டம் பெருந்தடையாக இருப்பதாகவும், எனவே அந்த சட்டத்தி��் தேவையான திருத்தங்களை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பில் இந்திய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கவில்லை என்பதும், இந்தியக்கூட்டாளிகளின் மூலம் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து பிரபல அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா தலைமையில், அணு சக்தி சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய்வதற்காக ஒரு குழு 1997ல் அமைக்கப்பட்டது. இந்த குழு 1998ம் ஆண்டில் அறிக்கையை சமர்ப்பித்தது.\nஇந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய அணுசக்தி சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து பணியாற்றி வருகிறது. டாடா, ரிலையன்ஸ், எல் அன்ட் ட்டி போன்ற இந்திய நிறுவனங்களும், பிரான்ஸ் நாட்டின் அரெவா போன்ற பன்னாட்டு பகாசுர நிறுவனங்களும் இந்திய அணுசக்தி துறையில் படிப்படியாக பங்கேற்க வழியேற்படுத்துவற்கே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.\nஅதாவது தமது உழைப்பின் மூலம் அரசுக்கு வரி செலுத்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட விவரங்கள், இந்தியாவில் முதலீடு செய்து கொள்ளை லாபம் ஈட்டத் துடிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கும், அதன் இந்திய ஏஜென்ட்களுக்கும் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இந்தியாவின் அணுசக்தி கொள்கைகளை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் இந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கப் போகின்றன.\nநாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்திய குடிமகனுக்கு மறைக்கப்பட்ட - மறுக்கப்பட்ட ரகசியங்கள், பன்னாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு தவணை முறையில், மலிவு விலையில் தாரை வார்க்கப்படவிருக்கிறது.\nமின் ஆற்றலுக்கான ஒரே வழி அணு சக்திதான் என்று நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வந்தன. ஆனால் அரசின் செயல்பாடுகளும், சட்ட நடைமுறைகளும் அந்த கருத்தில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின. இந்நிலையில் தனியார் நிறுவனங்களை அணுசக்தித் துறையில் பங்கேற்ப அனுமதிப்பது மென்மேலும் கேள்விகளை எழுப்பினாலும் பதில் சொல்லத்தான் ஆளில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2021/02/11/page/2/", "date_download": "2021-04-11T09:28:12Z", "digest": "sha1:W5EY4DXPDHLVYG64S5QKELI6V45QKWVZ", "length": 6009, "nlines": 133, "source_domain": "www.thamilan.lk", "title": "February 11, 2021 - Page 2 of 3 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 423 பேர்\nகொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் Read More »\nதேர்தல்கள் செயலகத்திற்கு தற்காலிக பூட்டு\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக Read More »\nஅமைச்சர் சி.பி.ரத்னாயக்கவுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது\nவனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்னாயக்கவுக்கு Read More »\nஜனாஸா நல்லடக்க விவகாரம் குறித்து கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே விசேட அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் Read More »\nகொரோனாவிடம் இருந்து பாதுகாப்பு பெற இரண்டு முகக்கவசங்கள் அணியலாமா\nஇரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக Read More »\nநோவக் ஜோகோவிக், செரீனா வில்லியம்ஸ் 3ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் Read More »\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து முதலிடம்\nசென்னையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான Read More »\nடுபாயில் ரோபோக்கள் நடத்தும் தேநீர் விடுதி \nடுபாயில் ரோபாக்களால் நடத்தப்படும் தேநீர் Read More »\nமியன்மாருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை\nமியான்மருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் Read More »\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2019/02/1135.html", "date_download": "2021-04-11T10:21:36Z", "digest": "sha1:UVNZF2ABV6UHZSGFSBVXD3DTB5MROLNN", "length": 9420, "nlines": 158, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1135", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 14 பிப்ரவரி, 2019\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nமாலை உழக்கும் துயர்.---- ௧௧ ௩௫\nமணிமாலையும் அழகிய சிறு வளையல்களும் அணிந்த என் காதலி மடல் ஊர்தலோடு காதலர்களை வருத்தும் மாலைக்காலத் துன்பத்தினையும் எனக்குத் தந்தாள்.\n”மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி\nஎன் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனிவெளவி\nதன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன் கொலோ\nமணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை\nஅணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து\nமல்லல் ஊர் மறுகின்றகண் இவள் பாடும் இஃது ஒத்தன்\nபடரும் பனை ஈன்ற மாவும் – சுடர் இழை\nமின்னலை ஒத்த நுடக்கமும் துவட்சியும் கனவினது தோற்றம் போல, நகுதலுடன் தன் வடிவைக் காட்டி, என்னுடன் முற்படக் கூடினாள் ; பின்னர்ப் பிறர் என்னை இகழ்ந்து சிரிக்கவும், என் நெஞ்சம் என்னுடன் கூடி நில்லாது, என் நெஞ்சை மிகவும் கைக்கொண்டாள். தன்னுடைய நலத்தை யான் காணா வண்ணம் மறைத்தவளைக் கூடும் வழிதான் யாது.. மடல் ஏறுதலே அவளை அடைதற்கு வழியாம்..\nமடன்மாவிலே சூட்ட வேண்டி நூலாலே, நீலமணி போலும் நிறத்தை உடைய மயிற்பீலியை மற்றை அழகிய பூளைப்பூ, ஆவிரம் பூ, எருக்கம் பூவொடு பிணைத்துக் கட்டினேன் ; வளப்பம் நிறைந்த தெருவின்கண், இவன் ஒருத்தன், இவளைப் பாடும் பாடலைக் கேட்பீராக என்று சொல்லிப் பாடத் தொடங்கினேன்.\nசுடர்கின்ற இழையினை உடைய, என்னால் விரும்பப்பட்டவள், என்னைக் காதலித்து, அவள் தந்தவை, வருத்தமும் பனை ஈன்ற மடலால் செய்யப்பட்ட குதிரையுமே…\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/ulaga-sarithiram-padaitha-vignanigal.htm", "date_download": "2021-04-11T09:24:27Z", "digest": "sha1:NBKD6GWLVNO4J43QKBXTPTHXIPB2ZGXQ", "length": 5691, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "உலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள் - திருமதி சூர்யகுமாரி & சி தேவதாஸ் எம் ஏ, Buy tamil book Ulaga Sarithiram Padaitha Vignanigal online, Mrs Sooriyakumari & C Devadass M A Books, அறிவியல்", "raw_content": "\nஉலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள்\nஉலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள்\nAuthor: திருமதி சூர��யகுமாரி & சி தேவதாஸ் எம் ஏ\nஉலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள்\nஉலக சரித்திரம் படைத்த விஞ்ஞானிகள் - Product Reviews\nஜீன்,மீம்,டீம் - தகவல் சுனாமிகள்\nஉங்கள் காந்த சக்தியை பயன்படுத்துவது எப்படி\nபூ பேசும் வார்த்தை (புனித மலர்களின் புண்ணிய வரலாறு)\nஉலகை மாற்றிப்போட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகள்\nநோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3)\nபாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் (கி.பி. 600-1400)\nசெல்வ களஞ்சிய பஞ்சதந்திரக் கதைகள் (Sapna pub)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/28315-", "date_download": "2021-04-11T10:40:13Z", "digest": "sha1:PHJFWDBDTIIWPLGQTAXCAYL5MJRQRJVK", "length": 29225, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "மே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு... | jawagharlal nehru - Vikatan", "raw_content": "\nமே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு...\nமே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு...\nமே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு...\nசீனப்போரில் தோற்றவராக,காஷ்மீர் சிக்கலை தவறாக கையாண்டவராக,இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலானஅவலங்களுக்கு காரணமானவராக காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை \nமாபெரும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த தேசத்தின் விடுதலைப்போரில் தன்னை அர்ப்பணித்து கொண்ட நேரு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்ததால் ஏகத்துக்கும் விமர்சிக்கப்படுகிற ஒரு தலைவராகஇருக்கிறார் . நேரு இங்கிலாந்தில் போய் தன் உயர்கல்வியை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார் ;மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று ஐரோப்பாவுக்கு சிறப்பு தொடர்வண்டி வைத்து கூட்டிப்போகிற அளவுக்கு அவர் வீட்டில் செல்வவளம் இருந்தது . மேற்கில் அவர் செய்த பயணங்கள் அவரை சோசியலிசம் நோக்கி ஈர்த்தன .\nகாந்தியின் கீழே இந்திய விடுதலைப்போரில் பங்குகொண்ட மூவாயிரம் நாட்களுக்கு மேலே சிறையில் கழித்தவர் அவர். சொந்த தந்தையை சிறையில் சிறப்பு உணவு சாப்பிடக்கூடாது என மறுத்தவர் .நேரு மோதிலாலுக்கு பின் காங்கிரசின் தலைவர் பதவிக்கு வந்தார். தன் மகளின் முகத்தை இளவயதில் பெரும்பாலும் பார்த்ததே இல்லை ; சிறையில் இருந்து உலக வரலாற்றை மகளுக்கு போதித்த ஒரே தந்தை இவராகத்தான் இருக்க முடியும் .\nபேரன் பிறந்த பொழுது சிறையை விட்டு மன்னிப்பு கேட்டால் அனுப்புகிறோம் என்ற பொழுது மறுத்தவர் , தெருவில் போலீஸ் வாகனம் போகும் பொழுது விளக்கு வெளிச்சத்தில் பேரனை தூக்கி இந்திரா காண்பிக்க பார்த்துவிட்டு ,”இவர்கள் வெளிச்சத்தில் வாழவேண்டும் என்று தான் நாங்கள் இருளில் உழல்கிறோம்”என்று கடிதம் எழுதினார் இந்தியாவின் பிரதமர் ஆனதும் நாட்டை கட்டமைக்கும் வேலையில் இறங்கிய நேரு இரண்டு விஷயங்களில் தெளிவாக இருந்தார் . நாடு எப்பொழுதும் மதச்சார்பின்மை கொண்ட நாடாகவே இருக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். கோயில்களுக்கு போவதையும்,மதத்தலைவர்களை சந்திப்பதையும் அவர் தவிர்த்தே வந்தார்.\nஇந்துக்களுக்கு என்று பொதுவான சிவில் சட்டத்தை நேரு அம்பேத்கரின் விருப்பபடி கொண்டுவர முயல அதை மதவாதிகள் மற்றும் பழமைவாதிகள் எதிர்த்தார்கள். நேரு தன்னை கைவிட்டு விட்டதாக அம்பேத்கர் மனம் வெதும்பி பதவி விலகினார். நேரு அச்சட்டங்களை தனித்தனி சட்டங்களாக உடைத்து நிறைவேற்றி அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார்\n\"மதவாதமும்,வகுப்புவாதமும் ஆபத்தானவை. அவை இந்த நாட்டுமக்களை பிளவுபடுத்தலை அனுமதிக்க முடியாது. அவற்றை ஓட்டுக்களை பெற பயன்படுத்துவதை விட அவமானமில்லை. அப்படி மதவாதம் மற்றும் வகுப்புவாதம் மூலம் பெறும் ஒரு ஓட்டு கூட எனக்கு வேண்டாம். அவற்றை தொடர்ந்து எதிர்ப்பேன்\" என்று முழங்கிய தலைவர் அவர் கேரளாவில் பாதிரியார்கள் அவருக்காக ஓட்டு சேகரிக்கிறார்கள் என்று அறிந்ததும் அப்படி செய்வது தவறு என்று கடுமையாக கண்டித்தார் அவர்.\n”நாம் எந்த அளவுக்கு ஒன்று சேர்ந்து முன் செல்கிறோமோ அந்த அளவுக்கு நாடு வளமை பெறும்.அரசியலில் மதத்தை என்றும் இறக்குமதி செய்யக்கூடாது ”என்பது நேருவின் வரிகள் . நேரு வாரிசு அரசியலை கொண்டுவந்தவர் இல்லை. இந்திரா அவர் காலத்தில் கட்சியில் ஓரங்கட்டபட்டே இருந்தார் . சாஸ்திரி,தேசாய்,காமராசர் என பல மூத்த தலைவர்கள் இருந்தார்கள், நேருவின் காலத்தில் கட்சியின் ஜனநாயகம் பலமாக இருந்தது . கட்சி தலைவர்கள் இவர் சொல்வதை எல்லா புள்ளிகளிலும் கேட்கவில்லை ; இவரின் சொல்லை மீறி மெட்ராஸ் மாகாணத்தில் பிரகாசம் முதல்வர் ஆனார் .\nஅவர் காலத்தில் உட்கட்சி தேர்தல்கள் அருமையாக நடந்தன. மிகக்குறைந்த அள��ிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்த பொழுதும் அவர் காலத்தில் தான் நெடுநேரம் விவாதங்கள் நடந்தன. நேரு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்க போராட்டங்கள் எழுந்த பொழுது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிக்க அனுமதி கொடுத்தார்.\nஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு கொதித்து எழுந்த பொழுது உங்களுக்கு எப்பொழுது விருப்பமோ அப்பொழுது ஹிந்தியை சேர்த்துக்கொள்ளலாம் என்று விட்டுக்கொடுத்தார் இது போலவே இவரின் வார்த்தையை மீறி ராஜேந்திர பிரசாத் சோம்நாத் ஆலயத்துக்கு போனார். காந்தியின் படுகொலையின் பொழுது ஆர் எஸ் எஸ் இயக்கமும் சம்பந்தப்பட்டு இருந்தது என்ற இவரின் கூற்றை படேல் நிராகரித்தார். எல்லாரின் குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கிற ஒருவராக நேரு இருந்தார். சிறுபான்மை இன மக்களை காப்பதை தன் முக்கிய பணியாக நேரு கருதினார்.\nநேரு வாழ்நாள் முழுக்க பிறர் கருத்தை மதிக்கிற ஜனநாயகவாதியாக இருந்தார்; யார் வேண்டுமானாலும் தன்னை விமர்சனம் செய்யலாம் என அறிவித்து இருந்தார்.மாடர்ன் ரீவியு என்கிற பத்திரிக்கையின் இந்த வரிகளைப்பாருங்கள் ,”நேரு சர்வாதிகாரி;அவருக்கு தற்பெருமை அதிகமாகி விட்டது ; சீசரைப் போன்ற புகழ் மற்றும் அதிகாரத்தோடு அவர் திகழ்கிறார். அவரை இப்படியே இருக்க அனுமதிக்க கூடாது “இதை எழுதியது யார் தெரியுமா ஜவஹர்லால் நேரு அவர்களே தான்.\nயாரேனும் திட்டி கார்டூன் போட்டால் இன்னமும் நன்றாக விமர்சியுங்கள் என கூப்பிட்டு பாராட்டுவார் நேருவிடுதலை பெற்றதும் நேரு இந்தியாவின் பிரதமர் ஆனார் .அப்பொழுது அவர் “tryst with destiny ” (விதியோடு ஒரு ஒப்பந்தம்)என ஆற்றிய உரை உலகப்புகழ் பெற்றது .உலகமே தூங்கிக்கொண்டு இருக்கிற பொழுது இந்த நாடு விழித்தெழுகிறது.இந்த நாட்டின் மிகப்பெரும் நல்ல உள்ளங்களின் நோக்கம் எல்லா மக்களின் கண்ணீரை துடிப்பதே ஆகும் ;அது நடக்கும் வரை நம் பணி ஓயாது \nபாரளுமன்ற ஜனநாயகத்தை முழுவதும் மதித்த நேரு எதிர்கட்சிகள் பலமில்லாத காலத்திலும் தீவிரமான விவாதங்களை முன்னெடுத்தார். அவரின் கட்சி நபர் சபை கட்டுப்பாட்டை மீறியதும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை அவரே கொண்டு வந்தார்\nவிடுதலை பெற்ற பின் பல்வேறு நாட்டு நிர்மாணத்திட்டங்களை ஊக்குகுத்தார். அணைகள், தொழிற்சாலைகள், விவசாயம் என எல்லாவற்றிலும் மக்களை ஊக்குவித்து ஈடுபட செய்தார்.அணைகளை திறக்க போனால் அதை கட்டிய எளிய தொழிலாளியை விட்டே அதை திறக்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.இந்தியாவின் பிரதமராக பதினேழு ஆண்டுகள் தொடர்ந்து சேவை புரிந்து இருக்கும் நேருவின் சாதனை இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது\nவிதிகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்,விடுதலைக்கு பின் எல்லாவீட்டிலும் ரேஷன் முறை அமலுக்கு வந்தது.நேரு எளிய மக்கள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். க்ளார்க் பதறியடித்து வந்து “முன்னே வாருங்கள் “என்ற பொழுது.” விதி எல்லாருக்கும் பொதுவானது” என மறுத்துவிட்டார். ஓட்டுபோட்ட சட்டையை போட்டுக்கொண்டு வீட்டை ஒன்பது ரூபாய் மிச்சம் பிடித்து வாழ்ந்தவர் நேரு என்பது இன்றைக்கு ஆச்சரியமான செய்தியாக இருக்கலாம்\nநேரு உலக நாடுகளின் ஒற்றுமைக்காக பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கினார். இக்கொள்கை மூலம் உலகம் அமைதிப் பாதையில் சென்றது. அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்து தாயகத்தின் மதிப்பை உலகநாடுகளிடையே உயர்த்தினார். பல மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலனி நாடுகளின் விடுதலையை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றினார் .இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சராக அவரே செயல்பட்டார்.\nவடகிழக்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை தன்னுடைய செயலாளர்கள் ஆக்கி இந்தியாவை விட்டு வடகிழக்கு வெளியேறுவதை அவர் தடுத்தார். ஆதிவாசிகளிடமும் பரிவோடு அவர் நடந்து கொண்டார். நேருவின் பொருளாதார கொள்கைகள் பெருந்தோல்வி என்று இன்றைக்கு நாம் சொன்னாலும் வலிமையான அறிவியல் பீடங்கள் அவற்றால் உண்டாகின. நீர்ப்பாசனம்,நிலங்களை ஒழுங்காக பகிர்ந்தளித்தல்,அனைவருக்கும் கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தாமல் போனது அவரின் தோல்விகள்\nஇந்திராவின் பேச்சைக்கேட்டு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேரளா அரசை கலைக்கிற வேலையை அவர் செய்தது பலரை அதிரவைத்தது. ,அணிசேரா கொள்கை என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் சோவியத் ரஷ்யா ஹங்கேரியை தாக்கிய பொழுது மவுனம் சாதித்தார். கடிதங்களில் தன் எதிர்ப்பை காட்டினாலும் வெளிப்படையாக அதை பதிவு செய்யவில்லை அவர்\nசீனாவின் சிக்கலில் ��ேருவை தொடர்ந்து வில்லனாக்கும் போக்கு இன்றைக்கு ஹெண்டெர்சன் அறிக்கையால் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால்,ஆங்கிலேயே ஏகாதிபத்தியம் வகுத்த கோட்டை ஏற்க மாட்டேன் என்று அடம்பிடித்த மாவோ தனக்கு சாதகமாக மஞ்ச்சூ பகுதியை அதே ஆங்கிலேய ஏகாதிபத்தியம் வழங்கிய பொழுது ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் சீன அக்சாய் சின்னில் சாலை அமைத்தது என்பதற்கு எழுந்த கடும் கண்டனத்துக்கு பிறகே நகரும் முடிவை நேரு எடுத்தார்.\nசீனாவிலும் மூன்று கோடி மக்கள் மரணத்தால் தனக்கு விழுந்து கொண்டிருந்த செல்வாக்கை மாவோ நிலைநாட்ட வேண்டிய சூழல் இருந்தது. திபெத்தை சீனாவிடம் இருந்து பிரிக்க நேரு எண்ணுகிறார் என்கிற தவறான எண்ணம் அவர்களுக்கு இருந்தது என்றால் நேரு சீனாவை ஒரு எதிரி என்று இறுதிவரை நம்ப மறுத்தார். அவர் சீனாவை ஏகத்துக்கும் நம்பி அது முதுகில் குத்தி தோல்வியை பரிசளித்த பொழுது நொறுங்கிப்போனார் என்பது அவரின் மரணத்தை துரிதப்படுத்தியது.\nநேரு ஆண்ட பதினேழு வருடத்தின் ஆகச்சிறந்த தாக்கம் எதுவாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ,”என்னுடைய அழுத்தமான சுவடாக ஜனநாயகம் இருக்கும் ” என்று அவர் சொல்லியிருந்தார். அதுவே நடந்தது. உலகப்போருக்கு பின் விடுதலையடைந்த பெரும்பாலான நாடுகள் எப்படி ஜனநாயகத்தை கைவிட்டன என்பதை கவனித்தால் நேருவின் சாதனை புரியும். முதல் தேர்தலில் அவர் இந்தியாவின் மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்களை சந்தித்து ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.\nநேரு தனக்கு பின் ஒரு வாரிசை நியமிக்காமல் விலகியதற்கு காரணம் அதை மக்களும்,அவர்களின் பிரதிநிதிகளும் தேர்வு செய்யட்டும் என்று எண்ணியதே காரணம்.இந்திரா காந்தி நேருவின் மறைவுக்கு பிறகு வெளிநாட்டில் இருந்த தன்னுடைய தோழியிடம் அமெரிக்கா கிளம்பிப்போய் அங்கேயே செட்டில் ஆகிவிடலாம் என்று யோசிப்பதாக கடிதம் எழுதினார் என்பதில் இருந்தே நேரு இந்திராவை தன்னுடைய வாரிசாக பார்க்கவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம். நேருவை வாழ்நாள் முழுக்க தீவிரமாக விமர்சித்த D.F.கரக்கா இப்படி அவரின் உறுதியை புகழ்ந்தார் ,\"நேரு தன்னுடைய வாரிசை பற்றி எந்த குறிப்பிடுதலையும் செய்யாதது மெச்சத்தக்கது. நேரு தனக்கு பின் வருகிறவர்களுக்கான பணி அது என்பதில் உறுதியாக இருந���தார். அவர் அதைப்பற்றி கவலைப்படவே இல்லை.\"\nநேருவை ராமச்சந்திர குகாவின் வரிகளில் அவர்களை இப்படி வர்ணிப்பது சரியாக இருக்கும். காந்தியை போல அவர் இன,மத,ஜாதி மற்றும் வரக்க,பாலின மற்றும் புவியியல் வேறுபாடுகளை கடந்தவர். இஸ்லாமியர்கள் நண்பராக கொண்டு இந்து அவர்,அவர் ஒரு பிராமணராக இருந்தாலும் ஜாதி விதிகளை அவர் பின்பற்றவில்லை,வட இந்தியராக இருந்தும் தென்னிந்தியர்கள் மீது அவர் இந்தியை திணிக்காதவர், பெண்கள் மதிக்கவும், நம்பவும் கூடிய ஒரு ஆண் அவர்.\" சிறியன சிந்தியாத நேருவை நினைவு கூர்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/07/choosing-your-service-preferences-ias.html", "date_download": "2021-04-11T09:15:26Z", "digest": "sha1:LXFXNPAQP2TTWHFTLRMLNHWNR3GU2PKS", "length": 3566, "nlines": 82, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "Choosing your Service Preferences -- IAS-- IPS-- IFS", "raw_content": "\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"என்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/2212/penguin-lived-along-dinosaurs", "date_download": "2021-04-11T09:23:50Z", "digest": "sha1:GAAKYT644ALLLRIAARHMLEO4YBGF7JYC", "length": 8875, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டைனோசர் காலத்திலே பென்குயின்களும் வாழ்ந்துள்ளன | penguin lived along dinosaurs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடைனோசர் காலத்திலே பென்குயின்களும் வாழ்ந்துள்ளன\nசிறியவ���்கள் முதல் பெரியவர்கள் வரை பென்குயின்களின் தோற்றம், குணாதிசயம் மற்றும் அவற்றின் நடை போன்றவற்றை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்தப் பென்குயின்கள் சுமார் 6 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதாவது டைனோசர் வாழ்ந்த காலத்திலேயே பென்குயின்களும் இருந்திருக்கும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nசுமார் 6.5 கோடி வருடங்களுக்கு முன்பு பென்குயின்கள் ராட்சத வடிவில் நடமாடி வந்துள்ளன. அதன்பின் படிப்படியாக முன்னேறி பென்குயின்கள் நிமிர்ந்து, மெதுவான நடைப் பண்புகளை பெற்றதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநியூஸிலாந்து நாட்டில் வைப்பாரா எனும் நகரத்தில் வாழ்ந்த பென்குயின்கள், சுமார் 150 செமீ உயரத்துடன் வாழ்ந்ததாக புதை படிவங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய உயரமான, 17 பென்குவின் இனங்கள் இயற்கையின் காலநிலை மாற்றம் மற்றும் பேரழிவுகளால் அழிந்திருக்கும் என நியூசிலாந்தைச் சேர்ந்த சென்கென்பெர்க் பறவை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஅதன்பின் அத்தகைய ராட்சத பென்குயின்கள் முற்றிலும் அழிந்து தற்போது வாழும் சிறிய ரக பென்குயின்கள் தோன்றியிருக்கலாம் எனவும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது. இப்போது வாழும் பென்குயின்கள் வெறும் 43 சென்டிமீட்டர் உயரத்துடனே உள்ளன. தற்போதைய பென்குயின்களின் சராசரி ஆயுட்காலம் 20 ஆண்டுகள் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nயாருடைய கட்டுப்பாட்டில் முதலமைச்சர் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்... ஓ.பன்னீர்செல்வம்\nகுற்றவாளியின் புகழ் பரப்பக் கூடாது: ஸ்டாலின்\nRelated Tags : New Zealand, dinosaurs, penguin, டைனோசர், நியூஸிலாந்து, பென்குயின்கள், dinosaurs, new zealand, penguin, டைனோசர், நியூஸிலாந்து, பென்குயின்கள்,\nகொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nநாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயாருடைய கட்டுப்பாட்டில் முதலமைச்சர் இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும்... ஓ.பன்னீர்செல்வம்\nகுற்றவாளியின் புகழ் பரப்பக் கூடாது: ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-04-11T10:47:38Z", "digest": "sha1:PFVWRGRDOCMPVHIBPFJ56TIW3BXU35MK", "length": 3932, "nlines": 112, "source_domain": "www.thamilan.lk", "title": "அதிகரித்துச் செல்லும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅதிகரித்துச் செல்லும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை\nநாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 258 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:14:01Z", "digest": "sha1:5RAALALJJKSRFKYJCYCCHPSLN3YVS73U", "length": 14327, "nlines": 141, "source_domain": "inidhu.com", "title": "உயிரினத்திலுள்ள உறுதியான கால்சியம் - இனிது", "raw_content": "\nஉறுதியான கால்சியம் தான் விலங்குகளுக்கு உருவத்தை கொடுப்பதோடு அவைகளின் நகர்வுக்கும் வழி செய்கிறது.\nபூமியின் மேற்பரப்பில் அதிக அளவு கி��ைக்கும் ஐந்தாவது தனிமம் கால்சியம். 1808 ஆம் ஆண்டு, ஹம்ப்ரி டேவி என்பவரால் கண்டறியப்பட்ட கால்சியத்தின் வேதியியல் குறியீடு ‘Ca’. இக்குறியீடானது ‘சுண்ணாம்பு’ எனப் பொருள் தரும் ’லத்தின்’ சொல்லான காலக்ஸ் (Calx) என்பதிலிருந்து பெறப்பட்டது.\nசாம்பல் நிற மற்றும் மிருதுவான தனிமமான கால்சியம் உயிரினங்களில் ஒன்றரக் கலந்துள்ளது. குறிப்பாக, உயிரினத்தின் கடினமான பாகமாகவும் (ஓர் உறுப்பாக) உள்ளது.\nஆனால் தனிமமாக அல்ல. சேர்மமாக ஆமாம், ஹைட்ராக்சி அபடைட்டாகவும், கால்சியம் கார்பனேட்டாகவும் இது உயிரினத்தில் உள்ளது. இது குறித்த தகவல்களை காண்போம்.\nஎலும்பு, விலங்குகளுக்கு உருவத்தை கொடுப்பதோடு, அவைகளின் நகர்வுக்கும் வழி செய்கிறது. எலும்புகள் அதன் அமைப்பை பொருத்து நீண்ட, குறுகிய, தட்டையான, ஒழுங்கற்ற மற்றும் செஸ்மாய்ட் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆனால் எலும்பு வகைகளின் வேதிப்பொருளில் பெரிய அளவில் மாற்றமில்லை.\nஎலும்பானது சுமார் முப்பது சதவிகிதம் கரிம பொருளாலும் (கொள்ளோஜன் முதலியன), எழுபது சதவிகிதம் ஹைட்ராக்சி அபடைட் எனப்படும் கனிமத்தாலும் ஆனது.\nகால்சியம் (Ca), பாஸ்பரஸ் (P), ஆக்ஸிஜன் (O) மற்றும் ஹைட்ரஜன் (H) போன்ற‌ தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து Ca10(PO4)6(OH)2 (மூலக்கூறு வாய்பாடு) எனப்படும் ஹைட்ராக்சி அபடைட்டை உருவாக்குகிறது. இது ஒரு கடினமான சேர்மமாக இருப்பதாலேயே, எலும்புகள் உறுதியுடன் உள்ளன.\nமுதுகெலும்புள்ள பெரும்பாலான விலங்குகளின் வாயில் இருக்கும் உறுதியான பற்கள், அவை உண்ணும் உணவினை அரைப்பதற்கு உதவுகின்றன. சில விலங்குகளுக்கு பற்கள் இரையை வேட்டையாடுவதற்கும், தற்காத்து கொள்வதற்கும் பயன்படுகின்றன.\nபற்கள் (குறிப்பாக எனாமல்) சுமார் தொன்னூற்று ஆறு சதவீதம் ஹைட்ராக்சி அபடைட்டால் ஆனது. ஏனைய நான்கு சதவீதம் புரதம் மற்றும் நீரினால் ஆனது. அதிக அளவு ஹைட்ராக்சி அபடைட்டினால், பற்களுக்கு உறுதி தன்மை கிடைப்பதோடு உடையகூடிய தன்மையும் உண்டாகிறது.\nஹைட்ராக்சி அபடைட் அமிலத்தில் கரையும் தன்மை கொண்டது. இதன் காரணமாகவே, பற்சிதைவும் ஏற்படுகிறது. அதாவது, உணவில் (உண்ட பின்பு வாய் இடுக்கில் இருக்கும் உணவு துகள்) உள்ள கார்போஹைட்ரேட்டு வாயில் இருக்கும் பாக்டீரியாங்களால் சிதைக்கப்பட்டு லாக்டிக் அமிலத்தை உண்ட���க்குகிறது.\nஇவ்வமிலத்தில் ஹைட்ராக்சி அபடைட் கரைவதால் பற்சிதைவு உண்டாகிறது. எனவேதான், தூங்க செல்லும்முன், பற்துலக்குதல் அவசியம் என்கின்றனர் பல் மருத்துவர்கள்.\nகடல் மெல்லுடலிகளை (கடல் சிப்பிகள்) பாதுகாக்கும் கூடானது ’கால்சியம் கார்பனேட்’ எனும் சேர்மத்தாலும், சிறிதளவு புரதத்தாலும் ஆனது.\nகால்சியம், கார்பன் (C) மற்றும் ஆக்ஸிஜன் முதலிய தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்ந்து கடினமான கால்சியம் கார்பனேட்டை (CaCO3) தருகிறது. இதுவே, கடல் சிப்பிகளின் கூட்டிற்கு கடினத் தன்மையை கொடுக்கிறது.\nபவளப் பாறைகளின் (முதுகெலும்பில்லாத விலங்கு) கடினத் தன்மைக்கும் கால்சியம் கார்பனேட்டே காரணம்.\nகடினமான, அதே சமயத்தில் உடையக் கூடிய முட்டை கூடு எதனால் ஆனது இதுவும் கால்சியம் கார்பனேட்டால் முட்டை கூட்டில் தொன்னூற்று ஐந்து சதவீதம் கால்சியம் கார்பனேட் இருக்கிறது.\nமீதமிருக்கும் ஐந்து சதவீதம் கால்சியம் பாஸ்பேட் (Ca3(PO4)2), மெக்னீஷியம் கார்பனேட் (MgCO3) மற்றும் கரையாத புரதத்தால் ஆனது.\nமெதுவாக ஊர்ந்து செல்லும் நத்தையின் கூடும் கால்சியம் கார்பனேட்டால் ஆனது. குறிப்பாக செபாவெந்தொ பொனாசிஸ் எனும் ஒரு வகை நத்தையின் கூடு சுமார் தொன்னூற்று எட்டு சதவிகிதம் கால்சியம் கார்பனேட்டால் ஆனது. இரண்டு சதவீதம் இரும்பு, அலுமினியம், மாங்கனீசு, மெக்னீஷியம் உள்ளிட்ட சேர்மங்களால் ஆக்கப்பட்டுள்ளது.\nமீன்களின் உடம்பில் இருக்கும் முற்களிலும் கால்சியம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, மீன்களை பொருத்து, வேதிப் பொருட்கள் மாறுபடும் என்ற பொழுதிலும், சால்மன் மற்றும் காட் போன்ற மீன்களின் எலும்புகளில் கால்சியம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nபகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை\nCategoriesஅறிவியல், சுற்றுச்சூழல் Tagsகனிமவாசன், மீன், விலங்குகள்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious இந்துக்கள் பண்டிகைகள் 2017\nNext PostNext குட்டிக்கானம் புகைப்படங்கள் – 2\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nவிளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை\nஇழந்து விடாதீர் – கவிதை\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akadstatus.com/2019/07/50-good-morning-quotes-in-tamil.html", "date_download": "2021-04-11T09:17:21Z", "digest": "sha1:7DOT3WYDDQZFBAL4UQN2GBDBGCKWLOXW", "length": 12953, "nlines": 81, "source_domain": "www.akadstatus.com", "title": "50+ Good Morning Quotes in Tamil - Akad Status", "raw_content": "\nஎந்த உறவாக இருந்தாலும், அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீ விலக நினைத்தாலும் உன்னை விரும்பி வரும்...இது உண்மை…இனிய காலை வணக்கம்\nநேற்றைய சோகம் இருளோடு மறைய,துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய,இன்பத்தின் நினைவுகள் ஒளியோடு பரவ,பறவைகளின் கானம் புத்துணர்ச்சி அளிக்க,புதியதொரு வாழ்க்கை விடியளோட பிறக்க,அனைவருக்கு இனிய காலை வணக்கம்.\nஅன்பே உன்னை காண துடிக்கும் என் கண்களும் உன்னை நினைக்க துடிக்கும் என் இதயமும் எப்போதும் உனக்காகதான் என்பதை மறந்துவிடாதே அன்பே ...இனிய காலை வணக்கம்\nஉன்னை நினைக்கும் பொழுதெல்லாம்… உன் புன்னகை நிரம்பிய முகமே என் நினைவில் வரும்..அந்த புன்னகை என்றென்றும் உன்னுடன் இருக்க நான் விரும்புகிறேன் :-) இனிய காலை நல்வாழ்த்துகள்\nஇந்த உலகில் விலை மதிப்பில்லதாது “அன்பு” தான், விலை இல்லாமல் கிடைப்பதால் தான் அதன் மதிப்பை யாரும் உணர்வதில்லை...இனிய காலைப்பொழுது\nஇன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் பெருமை…இனிய காலை வணக்கம்\nஅன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும் 😊😊 இனிய காலை வணக்கம்\nபார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட, காத்துக் கொண்டிருக்கும் உறவுக்கு தான் பாசம் அதிகம். இனிய காலை வணக்கம்\nமனம் விட்டு பேசுங்கள் அன்பு அதிகமாகும். இனிய காலை வணக்கம் :-)\nஉனக்காக எதையும் இழப்பவர்களைவிட எதற்காகவும் உன்னை இழக்காதவர்களை நேசி...இனிய காலை வணக்கம்\nஆழமான அன்பும் உண்மையான காதலும் உயிரை விட புனிதமான ஒன்று…உயிர் பிரிந்தாலும் இவ்விரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது...இனிய காலை வணக்கம்\nநேசித்த பின் மறந்தால் அது வெறும் நினைவுகள் மறந்த பின்பும் நேசித்தால் அது தான் உண்மையான உறவுகள். இனிய காலைப்பொழுது\nஅருகில் இருப்பதினால் அன்பு அதிகரிப்பதும் இல்லை தொலைவில் இருப்பதினால் அன்பு குறைவதும் இல்லை தொலைவில் இருப்பதினால் அன்பு குறைவதும் இல்லை\nவிடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று, பிரியும் வரை தெரியாது பாசம் எவ்வளவு ஆழம் என்று.. இனிய காலைப்பொழுது\nஅன்பை கடன் கொடு. அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்பக் கிடைக்கும். இனிய காலை வணக்கம்\nஉண்மையா�� அன்பிற்காக உயிரையும் விடலாம்.., ஆனால் உயிர்போகும் நிலைமை வந்தால் கூட உண்மையான அன்பை விட்டு விடாதே...இனிய காலைப்பொழுது\nஇதயத்தில் உணரப்பட்டு இதயத்தில் வாழ்வது நட்பு...நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே உறுதி கொடுக்கவல்லது. இனிய காலை வணக்கம்\nநண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு…ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்…இனிய காலை வணக்கம்\nநட்பு என்னும் மடியில் உறங்க நினைக்கிறேன் விடியும் வரை அல்ல மண்ணில் மடியும் வரை...காலை வணக்கம்\nஒரு நண்பனை பெறுவதற்கு, நீ ஒரு சிறந்த நண்பனாய் இருப்பது ஒன்றே வழியாகும்...இனிய காலை வணக்கம்\nஇன்ன சொந்தமுன்னு சொல்லாத உறவு ஒன்னு இன்று புரிந்ததம்மா.. கண்கள் கலங்குதம்மா...காலை வணக்கம்\nபாச நேசமுன்னு ஆயிரம் உறவு உண்டு இந்த உறவு போல உலகத்தில் ஏதுமில்ல...இது தான் நட்பு...இனிய காலை வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/61571", "date_download": "2021-04-11T10:02:30Z", "digest": "sha1:O3RHWX5COS2KTOIZ4HWHES6UJHKKNCR2", "length": 5513, "nlines": 87, "source_domain": "www.kirutamilnews.com", "title": "யாழ்.பல்கலை மாணவர்களை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய இராணுவம் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nயாழ்.பல்கலை மாணவர்களை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய இராணுவம்\nயாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்\nயாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர்.\nஎனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇன்று பல்கலைகழகத்தில் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் பல்கலைகழக நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் கறுப்பு உடையணிந்த மாணவர்கள் இன்று பகல் பல்கலைகழக நுழைவாயிலில் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போது அங்கு குவிந்த பொலிஸார் மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு பணித்துள்ளனர்\nஎனினும், மாணவர்கள் அதை நிராகரித்தனர் இதனால், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் உதவிக்கு இராணுவத்தினரும் அழைக்கப்பட்டுள்ளதாக அங்கு வத்த சில இராணுவத்தினர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்\nதிருநெல்வேலி சந்தை மீள திறக்கப்பட்டது.\nதிருநெல்வேலியின் ஒரு பகுதி விடுவிக்கப்படுகிறது; திரையரங்குகள் மூடப்படுகிறது\nயாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/gdLgPx.html", "date_download": "2021-04-11T09:05:31Z", "digest": "sha1:AIU3GU756TWZGJC4ZCR4TDKYE2Y22WU4", "length": 11274, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "டாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து வேப்பூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nடாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து வேப்பூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nடாஸ்மாக் கடை திறப்பதை கண்டித்து வேப்பூரில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்டம், நல்லூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில்\nவேப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.\nமாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய கவுன்சிலர் முத்துகண்ணு, ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா, ஊராட்சி செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், சமூக விலகலை கடைபிடித்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அதேபோல், சிறுநெசலூர் ஊராட்சியில் தி.மு.க. காங்கிரஸ், விடுதலை சிரதுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/08/SP-Kutez6.html", "date_download": "2021-04-11T09:55:41Z", "digest": "sha1:CPODIO5YKEUTK6ZWUAAUAKQGHEKAGKMW", "length": 16938, "nlines": 42, "source_domain": "www.tamilanjal.page", "title": "தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு SP ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு SP ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு\nகடந்த 18.08.2020 அன்று பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைமுத்து என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை கிராமத்தில்\nசுற்றித் திரிவதாக கிடைத்த இரகசிய தகவலின் படி, தனிப்படையினர் மணக்கரை ஜங்ஷன் அருகில் ஒரு அறையில் பதுங்கியிருந்த ரவுடி துரைமுத்து மற்றும் அவருடன் இருந்த மூன்று நபர்களையும் பிடிக்க சென்ற போது,\nதனிப்படையினரை தாக்க முயற்சி செய்து தப்பிக்கும் போது மூன்று நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ரவுடி துரைமுத்து மட்டும் அங்கிருந்த வல்லநாடு வனப்பகுதியில் தப்பி ஓடும் போது\nஅவரை காவலர் சுப்பிரமணியன் துரத்தி சென்று பின் பக்கமாக பிடித்தபோது ரவுடி துர��முத்து கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வீசியதில்,\nகாவலர் சுப்பிரமணியன் மீது வெடிகுண்டு வெடித்து தலைசிதைந்து சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்.\nஇதில் நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி துரைமுத்து பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். ரவுடியை பிடிக்க உயிரையும் பணயம் வைத்து பணிபுரிந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப் பெருமாள்,\nதலைமை காவலர் குணசேகரன், குரும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கடாச்சல பெருமாள், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் வேம்புராஜ்,\nசெய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆனந்தராஜ், ஏரல் காவல் நிலைய காவலர் நாராயணசாமி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் இளங்கோ ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,\nதூத்துக்குடி மத்தியபாக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கடத்தல் வழக்கில், கடத்தப்பட்ட நபரான வெங்கடஷே என்பவரை கடத்தப்பட்ட 1 மணி நேரத்தில் மீட்பதற்கும்,\nஅவ்வழக்கின் எதிரிகளான காளிதாஸ் மற்றும் சீனிக்குட்டி ஆகியோரை கைது செய்வதற்கும் உதவியாக இருந்த புதியம்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ்,\nதட்டப்பாறை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் விக்னேஷ் மற்றும் புதியம்புத்தூர் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,\nகடந்த 22.08.2020 அன்று கிடைத்த ரகசிய தகவலின்படி தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மாப்பிள்ளையூரணி பகுதியில்\nஇருசக்கர வாகனத்தில் வந்த தமிழ்ச்செல்வன் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் இருந்த சுமார் 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றிய தாளமுத்து நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜா, தலைமை காவலர் மோகன் ஜோதி, காவலர் சிலம்பரசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,\nகடந்த 21.08.2020 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம், தண்ணீர் துறை பேருந்து நிறுத்தம் அருகில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட தகராறு சம்பந்தமாக தக்க சமயத்தில் தகவல் தெரிவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் தடுத்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் ராஜேஷ் என்பவரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,\nஉதவி ஆய்வாளர்கள் உட்பட 14 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-notes-12th-political-science-lesson/", "date_download": "2021-04-11T10:03:38Z", "digest": "sha1:STF3EW57D6NPJ6BS5MIV6ZP4YDJPOBK7", "length": 162618, "nlines": 486, "source_domain": "www.winmeen.com", "title": "இந்தியாவும் உலகமும் Notes 12th Political Science Lesson 9 Notes in Tamil - WINMEEN", "raw_content": "\nஇந்திய வெளியுறவுக் கொள்கையின் பரிணாம வளர்ச்சி (1947 – 54)\nசுதந்திரத்திற்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆங்கிலேய அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனின் வெற்றிக்காக இந்தியா தேவையான அளவு மனித சக்தி மற்றும் இதர கருவிகளை பங்களித்தது.\n1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிந்து, 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்தியா ஆங்கிலேய அரசாங்கத்திடம் இருந்து விடுதலையடைந்தபின், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை வடிவமைத்துக்கொண்டது.\nபோருக்கு பின்னர் ஏற்பட்ட உலக அரசியல் நிகழ்வுகள் மற்றும் இந்தியாவின் சொந்த அரசியல் சூழல் போன்றவை வெளியுறவுக் கொள்கையினை வடிவமைத்தன.\nஉலக நாடுகள் ராணுவ ரீதியாக இரண்டு துருவங்களாக பிரிந்திருந்தன. அவை தங்களைப் பாதுகாப்பதற்காக ராணுவ கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டன.\nஇரு ராணுவ கூட்டணிகளிலும் பல நாடுகள் இணைந்தன. இந்த இரு கூட்டணிகளும் ஒன்றையொன்று வெற்றிக்கொள்ள எடுத்த முயற்சிகளே பனிப்போர் என்றழைக்கப்படுகிறது. இரண்டு முகாம்களும் ராணுவங்களை கட்டியெழுப்ப பெருமளவு பணம் செலவழித்தாலும், பெரியளவிளான போர் தவிர்க்கப்பட்டது. மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவியது.\nபுதிதாக விடுதலையடைந்த நாடுகள் இந்த இரண்டு இராணுவ முகாம்களின் சண்டைகளுக்கிடையே தங்களுடைய வளங்களை வீணாக்கிக் கொள்ளும் நிலையில் இல்லை. அந்நாடுகள் தங்களைக் கட்டமைப்பதற்கு அனைத்தையும் பாதுகாக்க வேண்டியிருந்தது.\nஅதேநேரத்தில் இரண்டு வல்லரசுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நடைப்பெற்ற கருத்து ரீதியான சண்டை பனிப்போரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.\nகாலனியாதிக்கத்தின் பிடியில் இருந்து புதிய எல்லைகளுடன் தோன்றிய நாடுகளுக்கு உலகளாவிய அளவில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கியது. மேற்கத்திய சக்திகள் புதிய உலக ஒழுங்கமைப்பை ஏற்படுத்த வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், கண்டங்களுக்கிடையே பெருமளவிலான மனித இடப்பெயர்வு நிகழ்ந்து கொண்டிருந்தது.\n1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அட்லாண்டிக் சாசனம் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பு தோன்றுவதற்கு உலக நாடுகள் முனைப்பாக இருந்தன.\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் சிற்பியாக ஜவஹர்லால் நேரு இருந்தார். அப்போது உலகம் இருந்த நிலை,மைகளில் உலக அமைதிக்கான தாக்கத்தைப் பற்றியும், ஒரு புதிய தேசத்தின் தேவைகளைப் பற்றியும் நேரு நன்கு உணர்ந்திருந்தார்.\nபுதிய இந்திய தேசத்தின் சமூக-பொருளாதார மேம்பாடு, நவீனமயமாக்குதல், உலக அமைதி, போர் தவிர்ப்பு, பிற நாடுகளின் அமைதியான ஆக்கப்பூர்வமான உறவு, காலனியாதிக்கத்திலிருந்து ஆசிய-ஆப்பிரிக்கா நாடுகளின் விடுதலை, ஐக்கிய நாடுகள் சபையை வலுப்படுத்துவது பிற நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய இந்தியத் தேவைகளின் அடிப்படையில் நேருவின் அயல்நாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது.\n1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தை பிரித்து, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வானது மனித வரலாற்றில் பெருமளவு அகதிகள் புலம்பெயர்வதற்கு காரணமாக இருந்தது.\nஇன்றுவரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் காஷ்மீர் சிக்கலானது தொடர்ந்து அடிப்படை விஷயமாக இருந்து வருகிறது. இதுவே தொடர்ச்சியாக நான்கு போர்களுக்கு காரணமாகியது.\nபஞ்சசீலமும் –அணிசேரா இயக்கமும் (1954 – 1991)\nதனது அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்புறவை வளர்த்துக் கொள்வது மற்றும் பராமரிப்பது என்பதில் நேரு மிகவும் உறுதியாக இருந்தார். குறிப்பாக சீனாவுடனான உறவில், இரு நாடுகள் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பிணைப்பில் நீண்ட வரலாறு கொண்டிருப்பவையாகும்.\nஇது இந்திய –சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையே 1954ஆம் ஆண்டு நேரு மற்றும் சீனா பிரதமர் சூ-யென் –லாய்-வுடன் பஞ்சசீல ஒப்பந்தம் ஏற்படக் காரணமாகியது. பஞ்சசீல ஒப்பந்தம் ஏற்படக் காரணமாகியது. பஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் இரு நாடுகளும் உறவுகளைப் பேணுவது என்று இரு நாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர்.\nஇந்த ஒப்பந்தங்கள் யாவும் இருந்த போதிலும், 1962ஆம் ஆண்டு இந்தியாவும் –சீனாவும் எல்லை தொடர்பான விவகாரத்தின் மீது இறுதியாக போரில் குதித்தன. இந்த இரு நாடுகளுக்கிடையேயான எல்லை பிரச்சனை இந்த நாள் வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் மிகவும் முதன்மையாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.\n17 ஆண்டுகள் வெளியுறவு விவகாரத்தினை தனது பொறுப்பில் வைத்திருந்த பண்டித ஜவஹர்லால் நேரு (1947-64) பனிப்போரில் சிக்காமல், இந்தியாவுக்கென்று சொந்த வெளியுறவுக் கொள்கைப் பற்றி தெளிவாக ��ருந்தார். இந்த நிலைப்பாடு 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.\nஅணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு எகிப்தின் கமால் அப்துல் நாடர், கானாவின் குவாமி நிக்ருமா, இந்தோனேசியாவின் அகமது சுகர்னோ மற்றும் யூகோஸ்லேவியாவின் ஜோசிப் புரோஸ் டிட்டோ ஆகியோருடன் நேருவும் காரணமாவார். இதன் பொருள் நீதிக்கும் அநீதிக்குமான சண்டையில் யார் ஒருவரும் நடுநிலையோடு இருக்க முடியாது என்பதாகும்.\nகூட்டு சேராமை என்பதன் பொருள் ராணுவ ரீதியாக எந்த ஒரு வல்லரசுகளுடனோ அல்லது ராணுவ முகாம்களுடனோ உடன்பாடு செய்துக் கொள்ளக் கூடாது என்பதாகும். ஆஅனால், நாடுகளுக்கிடையே உள்ள சிக்கலின் தன்மையின் அடிப்படையில் அமைதியான ஒத்துழைப்பு என்ற நோக்கத்துடன் தீர்மானிக்கும் சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்வது அணிசேராமை ஆகும். இந்த சுதந்திரமான தெரிவு முறைதான் சீனாவுடனான போரின்போது மேற்கு உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்ய வைத்தது, மேலும் சோவியத் ஒன்றியத்துடன் தூதரக அளவிலான உடன்படிக்கையை 1971இல் வங்கதேச நாட்டுடனான போருக்கு முன்னர் செய்து கொள்ளவும் முடிந்தது.\nஅணிசேரா இயக்கம் தோன்றுவதற்கு முன்பாகவே இரண்டு வல்லரசு கூட்டணிகளுடனும் அணிசேர்க்கை கூடாது என்ற சிந்தனை இருந்தது.\n1955ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் ஆசிய-ஆப்ரிக்க மாநாடு அத்தகைய அணிசேரா கோட்பாட்டினைக் கொண்டிருந்தது, பின்னர் இதுதான் 1961ஆம் ஆண்டு அணிசேரா இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது.\nஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர குரல் கொடுத்த நேரு, அணிசேரா இயக்கமே அமெரிக்க மற்றும் சோவியத் யூனியனின் ராணுவக் கூட்டமைப்புக்கு மாற்றாக புதிதாக சுதந்திரம் அடையும் நாடுகளுக்கு இருக்கும் என்ற தொலைநோக்குப் பார்வையை கொண்டிருந்தார். இதுவே அணிசேரா இயக்கத்தின் மையக் கருத்தாகும், பல புதிய நாடுகள் இதன் ஒரு பகுதியாக மாற முடிவு செய்தன, அவை பனிப்போர் அரங்கத்தின் ஒரு அங்கமாக தங்களது நாடு இருக்க விரும்பவில்லை.\nஇரு நாடுகளும் ஒன்றின் எல்லையை, இறையாண்மையை மற்றொன்று மதிப்பது.\nஒவ்வொருவரின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றவர் தலையிடாமல் இருத்தல்\nதூதரக அளவிலான சமத்துவம் மற்றும் ஒத்துழைப்பு\nபாண்டுங் மாநாடு (இந்தோனேசியா) 1955ஆம் ஆ��்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு அணிசேரா இயக்கம் உருவாக்குவது பற்றி விவாதித்தனர்.\nசோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலும் (1991 –முதல் தற்பொழுது வரை)\nசோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயமாதல் போன்றவை எழுச்சி பெற்றன.\nஇந்தியாவை பெருமளவு சோசலிச பொருளாதாரத்தில் இருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு நகர்த்திச் சென்றது.\nஇந்தியா இதன் பிறகு அந்நிய நேரடி முதலீட்டிற்கு (FDI) தனது கதவுகளைத் திறந்து விட்டது. பின்னர் இது அமெரிக்க ஐக்கியநாடுகளுடனான உறவுகள் மேம்பட உதவியாக அமைந்தது.\nதற்காலத்தில் இந்தியா புது வகையான சவால்களை சந்திக்கிறது, மாறிவரும் புவிசார் அரசியல் தன்மைகளினால் மையக்கரு மாறாமல், அதன் வெளியுறவுக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.\nதெற்கு ஆசியாவின் சீனா, உலக வல்லரசுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. அது நமது அண்டை நாட்டு வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இந்தியாவும், இரு மண்டல அளவிலான சக்தியாகிறது. எனவே முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் அதற்கு இன்னும் அதிக உலகளாவிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இந்தியா தன்னுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வதற்காகவும் தனது வெளியுறவுக்கொள்கையில் சில மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.\nஇந்தியா மற்ற நாடுகளுடன் உறவை பேணுவதற்கான மற்ற காரணிகளாக பாதுகாப்பு மற்றும் பொது பயன்பாட்டிற்கு அணு ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளும் வலிமையை தன்னகத்தே கொண்டிருத்தல், முக்கிய சர்வதேச அமைப்புகளான பிரிக்ஸ் (BRICS), ஜி 20 (G20), ஷாங்காய் அமைப்பு (SCO) ஏவுகளைத் தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பு (MTCR) போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது போன்றவற்றைக் கூறலாம்\nஇந்தியா தனது அடையாளத்தில் தொடர்ந்து உயர்ந்து வருவதால், உலகத்தில் உள்ள பல வலிமையான நாடுகள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்கவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றன.\nஇந்��ியாவின் வெளியுறவுக் கொள்கையின் சாராம்சத்தை நாம் சுருக்கமாக குறிப்பிட வேண்டுமானால், இஸ்ரேல், ஈரான், பாலஸ்தீனம் மற்றும் சவுதி அரேபியா போன்ற மாறுபட்ட பண்புகளை கொண்ட நாடுகளுடன் நட்புறவை வைத்திருக்கும் மிகவும் அரிதான தனித்தன்மையைக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு இந்தியா எனலாம்.\nஅமெரிக்கா உடனான முறையான அரசியல் உறவு இரண்டாம் உலகப் போர் கால கட்டத்தில் தொடங்கியது. முதன்முதலாக 1940ஆம் ஆண்டு தாமஸ் வில்சன் மற்றும் சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் ஆகிய தூதர்களை பரிமாறிக் கொள்வது நிகழ்ந்தது. இது டில்லியில் தூதரக அலுவலகத்தை நிறுவுவதற்கு காரணமாகியது.\nஎனினும் 1946ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஹாரி S.ட்ருமன் என்ற குடியரசுத்தலைவரின் தலைமையின்கீழ்தான் இந்திய-அமெரிக்காவுக்கு இடையே முழுமையான முழுநேர தூதரக உறவுகள் தோன்றியது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் மேலும் இது வலுப்படுத்தப்பட்டது.\nபிரிவினையின் பொழுது, காஷ்மீர் ஓர் முடியரசாக இந்தியாவுடன் இணைந்தது. இதனை பாகிஸ்தான் எதிர்த்தது. இது குறித்து பாகிஸ்தான் , இந்தியாவுடன் காஷ்மீரின் இணைப்பு சட்டவிரோதமானது, கட்டாயத்தினால் செய்யப்பட்டது என்று கூறியது.\n1948ஆம் ஆண்டு இந்த சிக்கல் ஐக்கிய நாடுகளின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, இதன் விளைவாக இந்திய –பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNCIP) நிறுவப்பட்டது. இதில் இந்தியா கடுமையாக ஏமாற்றம் அடைந்தது.\n“இது முழுவதும் தவறான நடவடிக்கை” என்றும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் செயற்பாட்டினையும் இந்தியா விமர்சித்தது. தொடர்ந்து நேரு ஐக்கிய நாடுகளுக்கு தன்னுடைய முதற்பயணத்தை மேற்கொண்டார்.\nஇரண்டு அரசுகளின் தலைமைகளுக்கு இடையே தனித்த ஒத்துணர்வு இல்லாமல் போனதாலும், பரஸ்பரம் இருவரும் குறைக்கூறிக் கொண்டதாலும், இந்திய-அமெரிக்கா இடையிலான உறவு மேலும் விரிசலடைந்தது.\nசீட்டோ (SEATO) மற்றும் செண்டோ (CENTO) எனப்படும் அமெரிக்கா வழங்கிய (தென்கிழக்கு ஆசிய ஒப்பந்தம் அமைப்பு மற்றும் மத்திய ஒப்பந்தம் அமைப்பு) நேச உடன்படிக்கை அமைப்பு மேலும் உறவை மேம்படுத்தவில்லை.\nஇந்த அமைப்பில் பாகீஸ்தானை சேர்த்தது மற்றும் பாகிஸ்தான் – அமெரிக்கா ராணுவ ஒப்பந்தம் போன்றவை இருதரப்பு உறவுகளிடையே சிறிதளவு மட்டுமே முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது.\nஐசனோவர் மற்றும் கென்னடி ஆகியோரின் இரண்டாம் முறை பதவிகாலத்தின் போது, அது மிகச் சிறிய காலமாக இருந்த போதிலும் சிறப்பாக சூழ்நிலை நிலவியபோதும், இன்னும் அனைத்து காலங்களுக்கான உறவு நிலவுவதற்கு இன்னும் நீண்ட தூரம் இருந்தது.\nதொழில்மயமாக்கலுக்கு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு அமெரிக்காவை இந்தியா நாடியபோது, இந்திய-அமெரிக்காவின் உள்நாட்டு (பொருளாதார) திட்டங்களில் தலையிட மற்றும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது.\nஇந்திய –அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கிடையேயான ராணுவம் சாரா அணு ஒப்பந்தம்\nஇந்திய குடியரசுக்கும் –அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்கா ராணுவம் சாரா அணு ஒப்பந்தம் அல்லது இந்திய-அமெரிக்கா அணு ஒப்பந்தமே, 123 உடன்படிக்கை என்றழைக்கப்படுகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பு வேலைக்காக 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அன்று கையெழுத்திடப்பட்டது. இது தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மெரிக்க அதிபர் ஜார்ஜ் W.புஷ் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி , அதில் இந்தியா தனது ராணுவம் மற்றும் ராணுவம் சாராத அணு உலைகள் அமைப்புகளை தனித்தனியாக பிரித்துக் கொள்வது என்பதை ஏற்றுக் கொண்டது மற்றும் இந்தியாவின் அனைத்து செயற்பாடுகளையும் சர்வதேச அணு ஆற்றல் முகமையின் பாதுகாப்பின் கீழ் இருக்கும்படியும், அதற்கு கைமாறாக, அமெரிக்கா இந்தியாவுடன் முழுமையான ராணுவம் சாரா ஒத்துழைப்பை வழங்க ஏற்றுக் கொண்டது.\nஇந்த ஒப்பந்தமானது, இந்தியா “ராணுவம் சாராத” என்று அடையாளப்படுத்திய அணுக்கரு உலை அமைப்புகளை, நிரந்தரப் பாதுகாப்பு என்ற ஒப்பந்தத்தின் கீழ் வைத்து விட்டு, பிரச்சனைக்குரிய தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை, குறிப்பாக ராணுவம் சாரா அணுக்கரு செறிவூட்டல் பணிகள் உள்ளிட்ட, மற்றும் மறுசுழற்சி செய்யும் சாதனங்களை, இந்த சர்வதேச அணு ஆற்றல் முகமைகளின் பாதுகாப்பு வரம்பின்கீழ் வருவதைக் கூட செய்யாமல் விதிவிலக்கு பெறும்படியாக செய்து விட்டது.\n2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி அன்று, ராணுவம் சாரா அணு உலை எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை உள்ளடங்கிய ஒப்பந்தத்திற்கு அமெரிக்க மேலவை “செனட���” ஒப்புதல் அளித்தது.\nபொதுச்சட்டம் 480 கீழ் 1954ஆம் ஆண்டு வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ஐந்து ஒப்பந்தங்கள் இந்திய-அமெரிக்கா இடையே கையெழுத்தானது.\nநீண்ட கால காலனியாதிக்க அழிவுகளிலிருந்து மீண்டெழுந்த இந்தியா, சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளில் மாபெரும் மக்களாட்சி அமைப்பை கொண்ட இந்தியா அமைதியை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளது. இந்த இணையதள காலத்தில், இந்தியாவின் பன்மைத்துவம், தகவல் தொழில்நுட்பத்திறன் மற்றும் ஆங்கிலமொழித் திறமை போன்றவை இந்தியாவிற்கு பெரிய சொத்தாக உள்ளது. இந்த புத்தாயிரமாண்டில், ஆசியாவின் இருபெரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் அதிகாரமிக்க நாடுகளாக மிளிரத் தொடங்கியுள்ளன.\nஇது சர்வதேச அதிகாரம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதை காட்டுகிறது. நரசிம்ம ராவ் மற்றும் கிளிண்டன் காலத்தில் இந்திய- அமெரிக்கா உறவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பும் ஏற்பட்டது.\nபாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி கார்கில் போரில் ஈடுபட்டபோது அமெரிக்கா அதை கண்டித்து இந்தியாவின் நிலைக்கு ஆதரவளித்தது. அதை இந்தியாவும் வரவேற்றது.\nஇந்தியாவிற்கு 2000ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் வருகை இந்திய-அமெரிக்க உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை மலரச் செய்தது. வாஜ்பாய் இந்திய-அமெரிக்க உறவைப் பற்றி குறிப்பிடும்போது டிஜிட்டல் உலகில் இந்தியாவும் அமெரிக்காவும் பக்கத்து நாடுகள் மற்றும் பங்காளிகள் என்றார். அதன் பின்பு, அறிவியல் தொழில்நுட்பம், சூழலியல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கல்வி, எச்.ஐ.வி, சுனாமி மீட்பு போன்றவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட முடிவெடுத்தன. அதன் தொடர்ச்சியாக புஷ் நிர்வாகத்தின் போதும் இதே இணக்கமான பாதையில் இரு நாட்டு உறவு பயணித்தது. இரு நாடுகளும் இயற்கையாகவே கூட்டாளிகள் என்றும் கூறப்பட்டன. இந்த உறவு, ஒபாமா அமெரிக்கா அதிபரான பிறகு நன்கு பக்குவமடைந்த ஒன்றாக மாறியது, பாதுகாப்பு, அணு ஆற்றல் போன்றவற்றில் புது ஒப்பந்தங்கள் போடப்பட்டன.\nடிரம்ப் நிர்வாகத்தில் காணப்பட்ட போக்கு உலக நாடுகளுக்கிடையே பதட்டத்தையும், எதிர்வினையையும் ஏற்படுத்தின. புதிய நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து இந்திய-அமெரிக்கா உறவுகள் தொடர்ந்த போதிலும், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள், “அமெரிக்கா முதன்மை” எனும் கொள்கை போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான தடைக்கற்கள் ஆகும்.\nபாரம்பரியமிக்க இந்திய ஈரான் உறவுகளில் அமெரிக்காவின் தலையீடு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வெளியுறவில் எந்த வித தலையீடும் இல்லாத சுதந்திரமான கொள்கையை கடைபிடிக்கிறது.\nஇந்திய-அமெரிக்கா உறவுகளின் கால வரிசை\nவ.எண் ஆண்டு முக்கியமான நிகழ்வுகள்\n1 1949 பிரதமர் நேரு அமெரிக்க ஐக்கிய நாடுகள் செல்லுதல்\n2 1978 அமெரிக்க அதிபர் கார்ட்டர் இந்தியாவிற்கு வருகை தருதல்\n3 1991 பொருளாதார சீர்த்திருத்தம்\n4 1998 இந்தியா அணு ஆயுத சோதனை செய்தல். அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தல்\n5 2000 கிளிண்டன் வருகை, உறவுகள் வலுப்படுதல்\n6 2001 அமெரிக்கா, இந்தியா மீதான் பொருளாதார தடைகளை நீக்குதல்\n7 2005 ஆற்றல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை\n8 2005 இந்தியா, அமெரிக்கா புதிய ராணுவ கட்டமைப்பில் கையெழுத்திடுதல்\n9 2005 அணு ஒப்பந்தம்\n10 2010 பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு\n11 2010 இந்தியா, அமெரிக்கா பாதுகாப்பு முதல் பேச்சுவார்த்தை துவங்குதல்\n12 2010 ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு ஒபாமா ஆதரவு\n13 2011 அமெரிக்கா, இந்தியா வலைதளப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடல்\n14 2015 ஒபாமா இந்தியாவிற்கு இரண்டாவது முறையாக வருதல் மற்றும் உறவை மேம்படுத்துதல்\n15 2016 இந்தியா ஒரு முக்கியமான ராணுவ கூட்டாளியாக ஒபாமா அங்கீகரித்தல்\n16 2019 இந்தியாவின் சிறப்பு வர்த்தக தகுதியை டிரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தார்\nசோவியத் ஒன்றியமானது 1947-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மிக நெருங்கிய நண்பனாகவும், ராணுவ ரீதியாக ஒரு பங்குதாராகவும் இருந்திருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவானது பல சவாலான புவியரசியல் மாற்றங்களின் போதும் தொடர்கிறது.\nஅமெரிக்காவைப் போல் அல்லாமல், ரஷ்யாவானது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் தொடர்பான தன்னாட்சி நிலையை வரலாற்று ரீதியாக புரிந்து கொண்டது மற்றும் மதிக்கிறது. அது (ரஷ்யா) இந்தியாவை மிகப் பழமையான நாகரிகம் மற்றும் மிக உயர்ந்தப் பண்பாடு, அறிவாற்றல், பேரறிவு கொண்ட நாடாகப் பார்க்கிறது.\nஇரு நாடுகளுக்கிடை��ே தொடரும் உறவின் இந்த அடிப்படைப் பண்பானது, கடந்தக் காலங்களில் இரு தரப்பு உறவுகள் மலர்வதற்கு உத்வேகமாக இருந்தது.\nதொடக்கத்தில், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், சோவியத் ஒன்றியம் (USSR) ஜோசப் ஸ்டாலின் தலைமையின் கீழ் இருக்கும் பொழுது, இந்தியாவினுடைய சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் அணிசேரா கொள்கையின் உண்மைத் தன்மையை சந்தேகித்தது.\nஇருந்தபோதிலும், இந்திய-ரஷ்ய நல்லுறவானது, இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 1955ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோவியத் ஒன்றியத்தின் பிரதமர் நிகிதா குருஷேவின் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வருகை ஆகியவற்றால் சிறப்புற தொடங்கியது.\nஇதே காலக்கட்டத்தில்தான் இந்தியா, சோவியத் மாதிரியின் அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் மற்றும் சோசலிட மாதிரியான சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டது. இந்த சகாப்தத்தில் தான் சோவியத் ஒன்றியம் மேற்கு உலகின் தாக்கத்தை கட்டுப்படுத்த, நிதி உதவி, வர்த்தகம் மற்றும் தூதரக உறவு போன்றவற்றை மூன்றாம் உலக நாடுகளில் பயன்படுத்தியது. இதன் விளைவாக, இந்திய-சோவியத் உறவுகள் உலோகவியல், பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் வர்த்தகத் துறைகளில் மேம்படத் தொடங்கியது.\nஇருதரப்பும் 1971 ஆம் ஆண்டு இந்திய-சோவியத் அமைதி, நட்பூறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இது இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் ஒரு மைல்கல் ஆகும்.\n1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் போது, சோவியத் ஒன்றியம், இந்தியாவிற்கு ஆதரவாக உறுதியான நடவடிக்கை எடுக்க, ஏற்கனவே அமெரிக்கா தனது 7-வது கடற்படைப் பிரிவை வங்காள விரிகுடா கடற்பகுதிக்கு அனுப்பியிருந்த நிலையில் அது இந்தியாவிற்கு எதிராக இருக்குமானால் அதனை எதிர்கொள்ள தனது போர் கப்பல்களை இந்திய பெருங்கடற் பகுதிக்கு அனுப்பி வைத்தது. அதேபோல 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவு மற்றும் பங்களாதேஷ் நாட்டின் தோற்றம் போன்றவையெல்லாம் இந்தியா மற்றும் சோவியத் ஒன்றியத்தினியிடையே ஒரு நம்பிக்கையான நட்புறவை நிறுவியது.\nஇந்திய –ரஷ்ய உறவுகள் (1991 முதல் இன்று வரை)\n1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியால், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கு சென்றது.\nசோவியத் ஒன்றியம் என்ற அரசு இல்லாமல் போய்விட்டத��ல் 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கை செயலிழந்து போனது. ரஷ்யாவும் தனது கவனத்தை அதன் உள்விவகாரங்களிலும், அமெரிக்க மற்றும் ஐரோப்பா உடனான உறவுகளில் கவனம் செலுத்தியது.\nஇப்பொழுது இந்தியா, பிற வளரும் நாடுகளைப் போல் இருக்கும் ஆர்வமும் வளர்ச்சிக்கான வாய்ப்பும் இல்லாத ரஷ்யாவுடன் பரஸ்பர உறவை மேற்கொண்டு வருகிறது.\nரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்சின் 1993ஆம் ஆண்டு இந்திய வருகையின் போது 1971ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையை மீண்டும் தூண்டிவிடும் விதமாக புதிய நட்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.\nஎனினும் பழைய உடன்படிக்கையின் அடிப்படைத்தன்மை மாற்றியமைக்கப்பட்டு, புதிய உடன்படிக்கையானது அமைதிக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது, ஆலோசனையும் ஒருங்கிணைப்பு மட்டும் இருப்பதாக செய்யப்பட்டது.\nசோவியத் ஆட்சிக்காலத்தில் இருந்தது போல் அல்லாமல், போரிஸ் எல்ட்சின் இந்தியாவை ஒரு “இயற்கை கூட்டாளி” என்று கூறினாரே தவிர, சிறப்பான உறவு உள்ளது எனும் அளவிற்கு ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இந்த உறவானது இரு நாடுகளுக்கிடையே 1990ஆம் ஆண்டுகளின் துவக்கம் வரை இருந்தபோதிலும், இக்காலக்கட்டத்தில் ரஷ்யா உறவு மிகச் சாதாரணமாகவே இருந்தது. இந்தியாவை, ரஷ்யா ஓரளவுக்கு புறக்கணித்தாலும், அது இந்தியாவிற்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தவில்லை.\nவிளாடிமிர் புடின் அதிபர் தலைமையிலான (2000 முதல் இன்று வரை) புதிய ரஷ்யா, எல்ட்சின் காலத்து இந்திய-ரஷ்யா இருதரப்பு உறவுகளை மீண்டும் பழையபடி மாற்றி அமைந்தது. ரஷ்யாவானது 2000 ஆம் ஆண்டு இந்தியாவுடன் “ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தில்” கையெழுத்திட்டது. மேலும் 2010ஆம் ஆண்டு இந்த பிரகடனமானது சிறப்பான ராணுவம் சார்ந்த நட்புறவு பிரகடனத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது.\nமாஸ்கோ யூரோ-ரஷ்யா பகுதியின் வல்லரசு என்ற வகையில், இந்தியா போன்ற பழைய நண்பருடன் திடமான நட்பூறவு இல்லாமல் ஆசியாவில் ஒரு சக்தி என்பதை அடைய முடியாது என்று ரஷ்யா உணர்ந்துள்ளது.\nஎஸ் (S)-400 வான்வழி பாதுகாப்பு முறைக்கான வர்த்தக ஏற்பாடு\nமுன்னதான இந்தியாவும்-ரஷ்யாவும், எஸ்-400 வான்வழி பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான (Air Defence System) 5.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்திற்கு கையெழுத்திட்டன. இந்த வான்பாதுகாப்பு ஏற்பாடானது 2020ஆம் ஆண்டிற்க���ள் வழங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்-400 டிரையம்ஃப் (triumph) என்பது மேம்பட்ட தரையில் இருந்து வானிற்கு சென்று தாக்கும் ஏவுகணை அமைப்பு முறை ஆகும். இதனை உருவாக்கியது “அல்மாஸ் ஆன்டே” என்ற ரஷ்ய அரசு நிறுவனமாகும். இது எதிரி நாட்டு போர் விமானத்தை மற்றும் கண்டம் தாவும் ஏவுகளைகளை தாக்கி அழிக்கக்கூடியது. இதன் தாக்கும் தீறன் 250 கிலோ மீட்டர் தொலைவு ஆகும். மேலும், இதன் சிறப்பு தாக்கும் தீரனை 400 கிலோ மீட்டர் தூரம் வரை அதிகப்படுத்தமுடியும்.\nதற்சமயம், இந்தியா ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்யும் பெரியளவு இறக்குமதியாளர் ஆகும். சோதனையான காலக்கட்டங்களில் மட்டுமல்லாமல் இந்திய-ரஷ்யா உறவுகளானது மிகவும் வலிமையான தூண் என்பது இரு நாடுகளுக்கிடையே இருந்த ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் என்பதற்கான ஒப்பந்தமே ஆகும்.\nராணுவ தொழில்நுட்ப பரிமாற்றத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதை வலியுறுத்தும் நாடாக இன்று ரஷ்யா உள்ளது. இது இருவருக்கும் இடையே சுமுகமான உறவை விதைக்கிறது.\nஇந்தியா, ரஷ்யா மற்றும் இதர அண்டை நாடுகள், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து பெருவழித் தடத்தை செயற்பாட்டிற்கு கொண்டு வர தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.\nஇந்தியா மற்றும் ரஷ்யா பல்வேறுபட்ட துறைகளில் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கின்றன. அவைகள் முறையே அணு ஆற்றல், வர்த்தகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விண்வெளித்திட்டம், அறிவியல் தொழில்நுட்பம் போன்றவை மேலும், ஐக்கிய நாடுகள் சபை , பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் பிற சர்வதேச மன்றங்களுடனும் ஒத்துழைப்பும் ஆகும். இந்த இரு நாடுகளும் மிகவும் சிக்கலான உலகளாவிய சவால்களான தீவிரவாதம், விண்புறவெளிப் பகுதி ஆயுதமாக்கப்படல் மற்றும் பேரழிவு தரும் ஆயுதங்களைத் தடுத்தல், இணைய பாதுகாப்பு , பருவநிலை மாற்றம் ஆகிய விவகாரங்களில் பொதுவான தளத்தில் கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன.\nஇந்தியாவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக்க ரஷ்யாவும் ஆதரவு தெரிவிக்கிறது. இந்தியாவின் நலனிலும் காஷ்மீர் சிக்கலிலும் இன்றும் உறுதியான ஆதரவாளராக ரஷ்யா இருந்து வருகிறது.\nஇந்திய –ஐரோப்பிய ஒன்றிய உறவுகள்\nகாலனியக்காலத்தில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவி���்கும் இடையே தீவிர தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது. காலனியாதிக்க நாடுகள் அல்லாத ஐரோப்பிய நாடுகள் கூட இந்திய “மக்களிடையே பணி செய்ய வந்தன” எல்லது இந்த பண்பாடு மற்றும் கல்வி, சுகாதார சேவை, சமூக மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் மேம்பாட்டை ஆய்வு செய்ய வந்தன. ஒருபுறம் காலனியாதிக்கவாதிகளால் (நாடுகளால்) காலனியாக்கப்பட்டு பொருளாதார சுரண்டல் செய்யப்பட்ட காலகட்டமாக இருந்தபோதிலும், ஒரு நாடுகளுக்கிடையே கருத்துகளும் தொழில்நுட்பங்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. மாறாக பண்பாடு மற்றும் சமூகத்தின் அனைத்து அடிப்படைப் பண்புகளும் இரு தரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டது.\nஇந்தியாவின் அடிப்படையான சமூக இயல்புகளுடன் ஊடுருவியது “தேசியம்” எனும் உணர்வு, இது 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரிய அளவிலான சுதந்திரத்திற்கான இயக்கம் தோன்றுவதற்கு வழிகோலியது.\nவாஸ்கோடகாமா எனும் போர்ச்சுகீசிய மாலுமி 1498ஆம் ஆண்டு இந்தியாவிற்கும்-ஐரோப்பாவிற்கும் இடையேயான கடல் வழியை கண்டறிந்தார். இது இந்தியாவில் ஐரோப்பாவுக்கிடையே நேரடி வர்த்தகத்தை தொடங்கி வைத்தது.\nசுதந்திரத்திற்கு பின்பு உள்ள உறவுகள் (1947 முதல் இன்று வரை)\nஇரண்டாம் உலகப்போர் முடிவடைந்த நிலையில் ஆங்கிலேய அரசால் இந்தியத் துணைக் கண்டத்தின் மீது தனது பிடியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே இந்தியாவை மத அடிப்படையிலான இரு நாடுகளாக பிரித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறியது.\n1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருந்தது குறிப்பாக விடுதலையடைந்த நாடுகளின் அங்கம் என்ற வகையில் (Common wealth) இங்கிலாந்துடன் முதன்மையான உறவுகளைக் கொண்டிருந்தது.\nஇதர ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவானது பனிப்போரின் விளைவால் ஏற்பட்டவையே ஆகும். 1962ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போருக்கு முன்பே, அணிசேரா நிலையை இந்தியா தழுவிக் கொண்டதால், சோவியத் ஒன்றியமானது அதன் நெருக்கத்தை அவநம்பிக்கையுடன் பார்த்தது.\n1991ஆம் ஆண்டு இந்தியா தாராளமயத்தை துவக்கி வைக்கும் வரை வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி ஆகியவற்றில் இந்தியா குறைந்த அளவிலே ஐரோப்பிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளில் ஈடுபட்டிருந்தது.\n1994ஆம் ஆண்டு இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒத்துழை���்பு உடன்படிக்கை கையெழுத்தானது. இது இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் முதலில் உறவை ஏற்படுத்திக் கொண்ட நாடு என்ற அடையாளத்தைப் பெற்றது. இந்திய-ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுக்கமற்ற பொருளாதார உறவு முடிவுக்கு வந்தது. எனினும், 2007ஆம் ஆண்டு முதல் தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு 2013இல் முட்டுக்கட்டை ஏற்பட்டது.\nஐரோப்பிய ஒன்றியமானது 2018-19ஆம் ஆண்டு 104.3 பில்லியன் வர்த்தகத்துடன் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டணியாக இருந்தது. ஆனால் இப்போது முன்னேற்றம் கொண்டுள்ள உறவில் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனின் வெளியேற்றமானது நிச்சயம் தாக்கத்தை ஏர்படுத்தும்.\nஇந்திய-ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளில் மற்றுமொரு சிக்கலானது, குடியேற்றம் மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றின் மீதான பொதுத் திட்டமாகும். சட்டத்திற்கு புறம்பான குடியேற்றம் மற்றும் குடிமக்கள் இடம் பெயர்வதை ஒழுங்குப்படுத்துவது பற்றிக் கோருவதாகும்.\nஇந்தியாவின் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தகத்தைக் கடந்து சில பொதுவான நலன்களைக் கொண்டிருக்கின்றன, அவை பருவநிலை மாற்றத்தைத் தடுத்தல், ஈரான் அணுக்கரு ஒப்பந்தத்தைப் பராமரித்தல், அணு ஆற்றல், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை உயர்த்துவது போண்றவை ஆகும்.\nகூட்டாட்சி அமைப்பு மூறையை கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கூட்டாட்சி மக்களாட்சி அரசாங்க மாதிரி இந்தியா போன்ர பன்முக கலாச்சாரம் உடைய நாடுகளுக்கு ஒரு முன் மாதிரி ஆகும்.\nஒரு மாதக்கால அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பிறகு, இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரசல்ஸ் உச்சிமாநாட்டில் பிரிட்டனின் வெளியேறும் முடிவினை ஏற்றுக் கொண்டன.\nப்ரெக்சிட் என்ற பதமானது “பிரிட்டன்” வெளியேறுவதைக் குறிப்பதற்கான வார்த்தையாகும்.\nப்ரெக்சிட் என்பது இங்கிலாந்து (UK) ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) வெளியேறுவதாகும். இது 2016ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 51.9% வாக்குப்பதிவு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சாதகமாக பதிவானது.\nலிஸ்பன் உடன்படிக்கையின் 50-வது சட்ட உறுப்பானது, முன்வைத்த இரண்டு ஆண்டு காலக்கெடு நிகழ்வு முறை மார்ச் 29, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து வெளியேறுவதுடன் முட��வடைகிறது.\nமார்ச் 21, 2019ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சபை, இங்கிலாந்தின் கோரிக்கையை ஏற்று, வெளியேறும் கெடுவை ஏப்ரல் 12, 2019 வரை நீட்டிக்க ஒத்துக்கொண்டது.\nஇந்திய-ஜப்பானுக்கிடையேயான உறவுகளில், ஆறாம் நூற்றாண்டிலே பௌத்த மதம் ஜப்பானை சென்று அடைந்ததிலிருந்து இருந்தது. ஜப்பான் நாட்டை சேர்ந்த அறிஞர்கள் இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ளனர், அதில் மிகவும் புகழ்பெற்றவர் “டென்ஜிக்கு டோக்குபி” என்ற பயணி ஆவார். இந்த “டென்ஜிக்கு” (Tenjiku) என்பது குறிக்கும் சீன வார்த்தையாகும், இதன் பொருள் “சொர்க்கத்தின் உறைவிடம்” என்பதாகும். மிகவும் பழைமையான அரசியல் பரிவர்த்தனையானது, இந்தியாவில் இருந்த போர்ச்சுகீசிய காலனிக்கும் ஜப்பானுக்கும் இடையே நிறுவப்பட்டதாகும்.\nஇந்திய-ஜப்பான் கழகமானது 1903ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்பான அரசியல் பரிமாற்ற உறவு மெய்ஜி (Meiji) சகாப்தத்தின் போது (1868 – 1912) நிகழ்ந்தது. அது முதல் இரு நாடுகளும் சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.\nஇந்திய-ஜப்பான் இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகளானது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, 1952ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஜப்பான் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையுடன் தொடங்கியது,.\n1951ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு விடுத்ததன் மூலம், தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்ட முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த உறவுகள் ஜப்பான் பிரதமட் நோபுக்கே கிஷி மற்றும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பரஸ்பரம் பயணம் மேற்கொண்டதன் மூலம் மேலும் வலுவடைந்தது.\nஇந்தியா ஜப்பானின் “யென்” கடன் உதவிப்பெறும் முதல் நாடானது மேலும், இந்தியாவிற்கு கடன் வழங்கும் மிகப் பெரிய நாடாக ஜப்பான் மாறியது.\nபல இந்திய அரசியல் மற்றும் பொருளாதார சிந்தனையாளர்கள் போருக்கு பின்னரான ஜப்பானின் பொருளாதார மறுகட்டுமானம் வெற்றிகரமாக நடந்திருப்பதை புகழ்ந்துள்ளனர்,.\nஇந்த இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் பனிப்போர் காலத்தின் போது பின்னடைவை சந்தித்தன. ஜப்பான் அமெரிக்காவுடன் அணி சேர்ந்துவிட்டதால், இந்தியா அணிசேராக் கொள்கையினை தேர்வு செய்து கொண்டது.\nமேலும், இந்த உறவுகளானது, 1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போரின் போ���ு ஜப்பான் நடுநிலை வகித்ததால் தடைக்கல்லாகிப் போனது.\n1970 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் ஜப்பானுடைய தென்கிழக்கு நாடுகளுடனான பொருளாதார செயற்பாடுகள் ஆழமடைந்தன. ஆசியா என்ற வரையறையின் வரம்பிற்குள்ளே இந்தியா விடப்பட்டது. இந்தியா செய்த அணுக்கரு சோதனையை அதன் அணு ஆயுதப் பரவல் நோக்கத்திற்கு அச்சுறுத்தல் என்பதாகவே கருதியது.\nஜப்பானிய பிரதமர் யோஷிரோ மோரி 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த பிறகு இரு தரப்பு உறவு மேம்படத் தொடங்கியது. பொருளாதாரம், வர்த்தகம், நிதிச் சேவை, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, கப்பல், கல்வி என்ற பல துறைகளிலும் ஒத்துழைக்க அதிகாரிகள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.\nஇந்தியாவில் ஜப்பான் தனது உற்பத்தி நிறுவனங்களை நிறுவியவுடன் சோனி, யமஹா, ஹோண்டா, டொயோட்டா போன்றவையெல்லாம் வீடு தோறும் இருக்கக்கூடிய பொருள்கள் ஆயின.\nஇந்தியாவின் கார் உற்பத்தி நிறுவனத்துடன் ஜப்பானின் சுசூகி நிறுவனம் இணைந்து மாருதி-சுசூகி எனும் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனம் தோன்றியது. இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டு முயற்சிக்கு, ஜப்பானின் ஆதரவானது ஆற்றல், போக்குவரத்து, சுற்றுச்சூழல் திட்டங்கள் மற்றும் மனிதனின் அடிப்படைத் தேவையுடன் முக்கியமானவைகள் ஆகும்.\nஆகஸ்ட் 2000இல் பிரதமர் யோஷிரோ மோரியின் இந்தியா வருகை இந்திய-ஜப்பான் உறவை வலுப்படுத்துவதற்கான வேகத்தை அளித்தது. ஜப்பான் பிரதமர் மோரியும், இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் “ஜப்பானுக்கும்-இந்தியாவுக்கும் இடையில் உலகளாவிய ஒத்துழைப்பு” நிறுவ முடிவு செய்தனர்.\nஏப்ரல் 2005இல் பிரதமர் ஜூனிச்சிரோ கொய்சுமியின் இந்தியா வருகைக்குப் பின்னர், இந்திய-ஜப்பானுக்கு இடையே ஆண்டு உச்சி மாநாட்டுக் கூட்டங்கள் அந்தந்த தலைநகரங்களில் நடத்தப்பட்டன.\n2006 டிசம்பரில் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பானுக்கு வருகை புரிந்தபோது, இந்திய-ஜப்பான் உறவு “உலகளாவிய இராணுவம் சார்ந்த ஒத்துழைப்பு”க்கு உயர்த்தப்பட்டது.\nஇந்திய பிரதமர் மன்மோகன் சிங் அக்டோபர் 2008ஆம் ஆண்டு ஜப்பானுக்கு அரசு முறை பயணமாக சென்றார். அங்கே இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பிரகடனத்தை வெளியிட்டனர்.\n2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீதான உறுதிமொழியில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. ஜப்பானுடன் பாதுகாப்பு உறவு கொண்ட நாடுகளுள் இந்தியா மூன்றாவது நாடாகும், இதர நாடுகள் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் ஆகும்.\nஇந்தியாவும் ஜப்பானும் தங்களது இரு தரப்பு உறவுகளை வலிமைப்படுத்தியது உலக சமூகத்திற்கு நேர்மறையான தகவலைத் தந்தது. சீனாவின் வளர்ச்சியும் இப்பகுதியில் இந்தியாவும் ஜப்பானும் தங்களது உரவுகளை மறுசீரமைப்பு செய்வதற்கு ஒரு இன்றியமையாத காரணமாகும்.\nபாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் ஜப்பானுடன் சேர்த்துக்கொண்டது. பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் வருகை, இரு நாடுகளும் கடல்வழி வர்த்தக பாதுகாப்பு (Maritime), தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை, அணு ஆயுத பரவல் எதிர்ப்பு நடவடிக்கை, பேரழிவு மேலாண்மை மற்றும் ஆற்றல் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் ஈடுபடுவதில் செயற்பாடுகளைத் துவக்கின.\n2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அரசுமுறையிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். அதேபோல 2015ஆம் ஆண்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார்.\nஇந்திய-பசிபிக் மண்டலம் மற்றும் உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஜப்பான் மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு 2025-ஐ ஜப்பான் பிரதமரும், இந்திய பிரதமரும் கூட்டாக அறிவித்தனர்.\n2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டிற்கு அரசு முறை பயணம் செய்து, பிரதமர் அபேயுடன் ஒரு உச்சி மாநாட்டை நடத்தினார். இதுகுறித்து பிரதமர் அபே கூறும்போது, தடையில்லா மற்றும் வெளிப்படையான இந்தியா, பசுபிக் பகுதி யுத்த தந்திரம், கிழக்கு நோக்கிய செயற்பாடு போன்ற கொள்கைகளின் ஒருங்கிணைப்பின் விளைவாக, இரு நாடுகளும் இந்திய-பசிபிக் பகுதியில் வளமும், உறுதித்தன்மையும் ஏற்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.\n2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடியின் ஜப்பான் சுற்றுப்பயணத்தின்போது, 2019ஆம் ஆண்டிற்குள்ளாக, இந்தியாவில் ஜப்பானின் நேரடி முதலீடு மற்றும் கம்பெனிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காகவும் உயர்த்த இரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, மேலும் இருதரப்பு உறவிலும் முழுமையான வெற்றி என்ற உறவை கட்டியமைக்க, இரு நாட்டு தலைவர்களும் ஒத்துக்கொண்டனர்.\nமேலும் பிரதமர் ஹின்ஷோ அபே, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் 3.5 டிரில்லியன் யென் அளவிற்கு பொதுத்துறை மற்றும் தனியார் நிதியளிப்பு மற்றும் பங்களிப்பு, இவற்றோடு அலுவலர் மேம்பாட்டு நிதிஉதவி (Official Development Assistance) போன்றவற்றை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டார்.\nஜப்பான் இந்தியாவிடம் விதிமுறைகளை எளிமையாக்குதல் மற்றும் அமைப்பு உறுதித்தன்மை உள்ளிட்ட வியாபாரச் சூழலை எதிர்பார்த்தது. 2014ஆம் ஆண்டு இந்தியா ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் சந்தித்து வரும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, “One Stop” எனப்படும் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்கும் படியான ஏற்பாட்டை செய்வதற்கு ‘Japan Plus’ என்ற அலுவலகத்தை மத்திய வணிகத்துறை அமைச்சகத்தி;ல் ஏற்படுத்தியது.\n2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டில்லி-மும்பை பெருவழித்தடம் (DMIC) மற்றும் சென்னை-பெங்களூரு பெருவழித்தடன் (CBIC) ஆகியவற்றைச் சுற்றி பதினொரு ஜப்பான் நிறுவனங்களைக் கொண்ட நகரங்களை நிறுவ ஜப்பானும் இந்தியாவும் ஏற்றுக்கொண்டன.\nமேலும் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, டிசம்பர் 2015 மற்றும் நவம்பர் 2016இல் ஜப்பான் தொழில் நகரத்திற்கான சிறப்பு ஊக்கத் தொகுப்பை அளிப்பதற்கான முடிவை இந்தியா விரைந்து எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\n2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜப்பான் பிரதமர் இந்தியாவிற்கு மருக இ தந்தபொழுது “ஷின்கான்சென்” என்ற கட்டமைப்பை அறிமுகப்படுத்த இந்தியா முடிவெடுத்தது. ஜப்பானின் “ஷின்கான் சென்” அமைப்பு என்பது உலகளாவில் இருக்கும் பாதுகாப்பு மற்றும் துல்லியம், என்ற வகையில் அதிவிரைவுக் கொண்ட ஜப்பானின் ராயில்வே போக்குவரத்து ஆகும்.\nஜப்பானும்-இந்தியாவும் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இதற்கானப் பணிகளைத் தொடங்கி விட வேண்டும், கட்டுமானப் பணிகள் 2018இல் துவங்கும், ரயில்களின் இயக்கம் 2023ஆம் ஆண்டில் துவங்கும் என்பதை உறுதிப்படுத்தின. ஜப்பானின் ஒத்துழைப்பால் வெளிநாட்டு அலுவலர் மேம்பாட்டு உதவி பயன்பாட்டின் மூலம் மிகவும் வெற்றிகரமாக பயனடைந்த நகரம் டெல்லி மெட்ரோ ரயில் சேவையாகும்.\nஇந்தியா ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களில் முதன்மையானது, பெட்ரோலியப் பொருள்கள், வேதிப்பொருள்கள், ச���ர்மங்கள், உலோகம் அல்லாத தாதுக்கள், மின் மற்றும் தயாரிப்பு பொருள்கள், உலோகத் தாதுக்கள் மற்றும் உலோகத் தாதுக்களின் எச்சங்கள், துணிஇழை, நெய்யப்பட்ட ஆடை மற்றும் இயந்திரத் தளவாடங்கள் போன்றவைகள் ஆகும், இந்திய ஜப்பானிடம் இருந்து இறக்குமதி செய்து கொள்ளும் பொருள்களில் முதன்மையானது இயந்திரத் தளவாடங்கள், போக்குவரத்து சாதனங்கள் , இரும்பு மற்றும் எஃகு மின்னணு பொருள்கள், கரிம வேதிப்பொருள்கள், இயந்திரக் கருவிகள் போன்றவைகளாகும்.\nஜப்பானின் இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடானது தானியங்கி வாகனங்கள், மின்சாரக் கருவிகள், தொலைதொடர்பு, வேதிப்பொருள்கள் மற்றும் மருந்து தயாரிப்பு வேதிப்பொருள்கள் போன்றவை முதன்மையான துறைகளாகும்.\nஇந்தியாவில் , உற்பத்தித் துறையில், மனித வளமேம்பாடு என்ற வகையில் , உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனத்தின் (JIM) மூலம் அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு 30,000 இந்தியருக்கு, இந்தியாவின் “திறன் இந்தியா” மற்றும் “இந்தியாவில் தயாரிப்பு” போன்ற தொழிற்துறையை அடிப்படையாக கொண்ட உற்பத்திக்கு இந்தியா மேற்கொண்டு வரும் துவக்கத்திற்கு, ஜப்பான் -மாதிரி உற்பத்தித் திறன் மற்றும் நடைமூறைப் பயிற்சியினை அளிக்க, ஜப்பான் தன்னுடைய ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.\nஅதேபோல உற்பத்திக்கான இந்திய –ஜப்பான் நிறுவனம் மற்றும் “ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட பாடப்பிரிவுகள்” (JEC – Japanese Endowed Courses) என்ற பொறியியல் கல்லூரிகளில் வழங்கும் பாடத்திட்டத்தை, ஜப்பானிய நிறுவனங்களே இந்தியாவில் வடிவமைக்கும் என்பவையெல்லாம் அரசு துறைக்கும், தனியார் தூறைக்கும் இடையே உள்ள நல்ல ஒத்துழைப்பிற்கான உதாரணங்கள் ஆகும்.\n2017ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உற்பத்திக்கான இந்திய-ஜப்பான் நிறுவனமானது, குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய முதல் நான்கு மாநிலங்களில் துவங்கப்பட்டது. அதே போல “ஜப்பானியர்களால் வழங்கப்பட்ட பாடப் பிரிவுகளானது முதன் முறையாக் ஆந்திர மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மேலும் நான்கு ஜப்பானியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டிருகின்றன. இந்த நிறுவனங்கள் யாவும் ஜப்பானிய மொழியை படிக்க ஆர்வமாக உள்ள நிறைய இந்திய மாணாக்கர்களுக்கு கற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2012ஆம் ஆண்டு இந்திய-ஜ��்பான் இடையேயான தூதரக உறவு நிறுவப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை குறிக்கிறது. இந்திய-ஜப்பான், இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர உறவை மேம்படுத்த “எழுச்சிப்பெறும் ஜப்பான், துடிப்பான இந்தியா; புதிய கண்ணோட்டமும் , புதிய பரிமாற்றமும்,” என்ற கருத்தின் அடிப்படையில் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.\n2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, இரு நாட்டுப் பிரதமர்களும் 2017ஆம் ஆண்டு, இந்திய-ஜப்பான், மக்களுக்கிடையேயான நட்புறவை மேலும் பரிமாறிக் கொண்டனர்.\nகலாச்சார உடன்படிக்கை 1957இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2017ஆம் ஆண்டு கலாச்சார உடன்படிக்கை நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கிறது.\nஇந்திய – ஆப்பிரிக்கா உறவுகள்\nஆசியாவும் ஆப்பிரிக்காவும் மிகவும் தொன்மையான நாகரிகங்களுக்குத் தாய்வீடாகும். கடந்த 1000 ஆண்டுகளாக இன்றியமையாத வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் பரிமாற்றங்களைக் கொண்டிருக்கின்றன.\nவர்த்தகத்தில் செதுக்கிய மணிகள், பருத்தி, சுட்ட மண்பாண்டங்கள், தங்கம் போன்ற பொருள்கள் அடங்கும்.\nகி.மு. (பொ.ஆ.மு) 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தொன்மையான பரிவர்த்தனைகளான உணவுப் பயிர்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இத்தகைய தொன்மையான வர்த்தகம் பற்றிய எழுதப்பட்டக் குறிப்புகள், “எரித்திரியக் கடற்பயனம்” என்று அழைக்கப்படும் “பைஸாண்டைன் தினசரி கூறிப்பு புத்தகம்” கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் மேற்கண்ட இரண்டு பகுதிகளின் நலன்களும், பரந்தும், விரிந்தும் இருந்தன.\nஇந்தியாவின் சுதந்திரம் 1947ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின் பெரும்பாலான ஆப்ரிக்கா நாடுகளும் ஐரோப்பாவின் செல்வாக்கில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தன.\nஇந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தது, பல்வேறு பன்முக சர்வதேச அமைப்புகளில், ஆப்பிரிக்காவின் விடுதலைக்கு தன்னுடைய குரலை வலுவாக எடுத்து வைத்தது. இனவெறி போராட்டம் மற்றும் காலனி நீக்கம் போன்றவை, இந்திய-ஆப்பிரிக்கா உறவுகள் மேம்படுவதற்கு காரணியாக இருந்தது.\nஅணிசேர இயக்கம் பனிப்போர் காலகட்டத்தில் உருவானதன் காரணமாக தோன்றியதாகும். மூன்றாம் உலகப்போரினைத் தடுக்கும் பொருட்டு, புதியதாக காலனி ஆதிக்கத்தில் இருந்து நீக்கம் பெற்ற ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவை, இருதுருவ வல்லரசுகள் மேற்கொள்ளும் ஆயுதக் குவிப்பில் பங்கேற்பதை மறுத்து நடுநிலை வகிப்பதாக அறிவித்தன. இந்த நிகழ்வினை உருவாக்கியதில் இந்தியாவுடன் அன்றைய எகிப்து மற்றும் கானா நாட்டு அரசு தலைவர்கள் மற்றும் யுகோஸ்லாவியா மற்றும் இந்தோனேஷியாவைச் சேர்ந்த அரசு தலைவர்களும் ஈடுபட்டனர்.\nமேலும் அணிசேரா இயக்கம், காலனி எதிர்ப்புக் கூட்டாணியாகும், இது போர் நடத்தும் வளம் பெற்ற நாடுகளுடன் சேர்வதை தடுத்து தங்கள் நாடுகள் பின்னடைவை சந்திப்பதை தடுப்பதற்காகவும் துவங்கப்பட்டது. ஆப்பிரிக்கா காலனிகளின் உறைவிடங்களாக இருப்பதால், காலனிய சக்திகளை எதிர்த்து பெரும் எழுச்சியுடன் நடத்தி அதில் பெரும் வெற்றியும் பெற்றன. அந்த கண்டத்தில் அமைப்புரீதியான நிறவெறி மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு எதிராக , Dr. நிக்குருமாவுடன் இதர அணிசேரா இயக்கத்தினை உருவாக்கிய பிறத்தலைவர்களும், இனவெறி பாகுபாட்டை எதிர்த்தும், அணிசேரா இயக்கத்தின் கோட்பாடுகளை பாதுகாத்தும் வந்ததில் அப்பிரிக்கா எப்பொழுதும் முதலாவதாகும் என்று பறை சாற்றினார்.\n1970ஆம் ஆண்டுகளில் நேருவுக்கு பிறகான இந்தியாவானது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான உலக கண்னோட்டத்தை முன்னுக்கு எடுத்துச் சென்றது.\nடயாஸ்போரா எனப்படும் புலம் பெயர்ந்த (அ) வெளிநாடு வாழ்வோர் என்பது, ஒரு குறிப்பிட்ட இனப் பின்னணியை கொண்டோர், தங்களுடைய சொந்த மண்ணைவிட்டு வெகுதொலைவு சென்று ஒரு சமூகத்தை ஏற்படுத்திக் கொள்வதைக் குறிக்கும் வார்த்தையாகும். ஆங்கிலேயர்கள் பல இந்திய தொழிலாளர்களைச் சர்க்கரை இரப்பர் மற்றும் பணப் பயிர்களை விளைவிப்பதற்காக, ஆப்பிரிக்க-கரீபியன் தீவுகளுக்கும், மலேசியா மற்றும் இலங்கைக்கும் கப்பலில் ஏற்றி அனுப்பினர். காலனி காலத்தில் மட்டும் 7,69,437 இந்தியர்கள் மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ரீயூனியன் தீவுகள் (Reunion Islands), செச்ஷலஸ் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளுக்கு குடியேறினர்.\nதற்சமயம், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டர்பன் நகரம் 13 இலட்சம் இந்தியர்களின் வீடாகிப்போனது. இதுதான் இந்தியாவிற்கு வெளியே இருக்கும�� மிகப்பெரிய இந்திய நகரமாகும், இதனை தொடர்ந்து மொரீசியஸ் மற்றும் ரீயூனியன் தீவுகள் இந்த வரிசையில் வருகின்றன.\nஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடம்\nஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடம் என்பது, ஆசிய-ஆப்ப்பிரிக்காவின் சமூக பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, இந்திய –ஜப்பான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும். இந்த ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்திற்கான பார்வை பற்றிய ஆவணத்தை, 2017ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா வளர்ச்சி வங்கி கூட்டத்தில் இந்தியா வெளியிட்டது. இந்த ஆசிய-ஆப்பிரிக்கா வளர்ச்சி பெரு வழித்தடத்தின் நோக்கமானது, இந்திய –ஜப்பான் இணைப்பின் மூலம் ஆப்பிரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் எண்முறை அடிப்படையிலான தொடர்பை வளர்த்தெடுத்தல் என்பனவாகும்.\nஇது சீனாவின் நீண்ட நெடு வழி மற்றும் பட்டு சாலை முன்னெடுப்புக்கு (Belt and Road Initiative) இந்தியா ஜப்பானின் எதிர் நடவடிக்கை என்று பார்க்கப்படுகிறது.\nஇந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான உறவுகள்\nஇந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையேயான உறவுகளானது, நீண்டகாலமாக பெருமளவு முன்னிலைப்படுதாமல் இருந்தன. இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையே இருந்த புவியியல் சார்ந்த இடைவெளி மற்றும் யுத்த தந்திர ரீதியாகவும், பொருளாதார உறவு ரீதியாகவும் கட்டாயம் என்று உயிர்ப்பான வேகத்துடன் இருதரப்பு உறவுகளில் ஆர்வம் காட்டவில்லை.\nஇருந்தபோதிலும் இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் சுமுகமான ஒரு வரலாற்று உறவைப் பராமரித்து வந்தன.\nஇலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் இந்தியாவுடன் காலனிய எதிர்ப்பு என்ற மனநிலையை கொண்டிருந்தன, அவற்றுள் பல நாடுகள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே (பத்தொன்பதாம் நூற்றாண்டு) சுதந்திரம் அடைந்து விட்டன.\nஇலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபீயன் நாடுகளில் உள்ள சமூகங்கள் யாவும் , ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்லது போன்று தொன்மையான மற்றும் வளமான நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றன.\nஎனவே ஒருவர், இந்தியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே உள்ள பகுதிகளில் கலாச்சார ரீதியாக ஒருமைத் தன்மைகொண்ட நடவடிக்கைகள் ���ருப்பதை காணமுடியும். சூரினாம் மற்றும் கயானா போன்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளும் கணிசமான அளவிற்கு இந்திய வம்சாவழியினரைக் கொண்டதாக இருக்கிறது. இவர்கள் யாவரும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக, காலனி ஆதிக்க சக்திகளால் கூலிகளாக அனுப்பப்பட்டவர்கள் ஆவர். இதுவே, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவின் அடிப்படையாகும்.\nஇலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகளின் பட்டியல் – 40\nஇலத்தீன் அமெரிக்கா என்பது பொதுவாக தென்அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அனைத்து நாடுகள் மற்றும் இதன் கூட மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, மற்றும் கரீபியன் தீவுகள் ஆகியவை கொண்டவை என்று புரிந்து கொள்ளப்பட்டன.\nஅர்ஜெண்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கோஸ்டோரிகா, கியூபா, டொமினிகம் குடியரசு, ஈகுவடார், எல் சல்வடோர், பிரெஞ்சு, கயானா, காடியோப், கைத்தமாலா, ஹைதி, ஹோன்டுராஸ், மெக்சிகோ, நிக்காரகுவோ, பனாமா, பராகுவே , பெரு, பியூர்டோரிக்கோ, செயிண்ட் பார்தலோமி, செயீண்ட் மார்டின், செயிண்ட்பியரி, மிக்கியூலான், உருகுவே மற்ரும் வெனிசுலா போன்றவைகளாகும்.\nகரீபியன் நாடுகள் : ஆன்டிகுவா மற்றும் பெர்முடா, பகாமாஸ், பார்படாஸ், கியூபா. டொமினிகா, டொமினிக்கன் குடியரசு, கிரேனடா, ஹைதி, ஜமைக்கா, செயின்ட் கீட்ஸ் மற்றும் நெவீஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சன்ட் மற்றும் கிரெனாடின்ஸ் , டிரினிடாட் மற்றும் டொபாகோ பொன்றவைகள் ஆகும்.\n1947 முதல் 1991 வரை\nஇந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான இந்தியா கொண்ட உறவு என்பது, 1961 ஆம் ஆண்டு நேரு மெக்சிகோ பயணம் மேற்கொண்டது, இந்திராகாந்தி 1968ஆம் ஆண்டு எட்டு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட காலங்கள் கூட மிகவும் சொற்பமானதாகும்.\n2006ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளையும் உறுப்பாக கொண்டு (BRICS –பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) பிரிஸ் எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇது, இந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளோடு ஊக்கத்துடன் செயல்பட பாலமாக அமைந்தது. உலகத்தின் எழுச்சி பெற்று வரும் இந்த நாடுகளின் ஒத்துழைப்பானது, பெருமளவு இந���திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களை ஏற்படுத்த வசதியாக அமைந்தது.\n2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உச்சி மாநாடு, இந்தியாவை மற்ற இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளோடு பேச்சுவார்த்தை நடத்த வகை செய்தது.\nஏறத்தாழ 620 மில்லியன் மக்கள் தொகை மற்றும் வளங்கள் அதிகம் கொண்ட நிலமான இலத்தீன், அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள், இந்தியாவிற்கு உலகளாவிய அளவில் தனது தடத்தைப் பதிப்பதற்கு பெரும் வாய்ப்புகளைத் தருகிறது.\nதொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் புவியியல் இடைவெளிகள் குறைக்கப்பட்டு இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் பகுதிகளுடன் இந்தியா நெருங்கிய உறவு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.\nஇந்திய-இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடனான வரலாற்று ரீதியிலான நட்புறவானது, 21ஆம் நூற்றாண்டில் மேலும் மேம்படுவதற்கு அடித்தளமாக உள்ளது.\nஇந்திய மற்றும் மண்டல அமைப்புகள்\nசார்க் அமைப்பு (தெற்காசிய நாடு மண்டல ஒத்துழைப்பு அமைப்பு – SAARC)\nசார்க் அமைப்பானது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் தேதி, டாக்கா நகரில் சார்க் சாசனச் சட்டத்தில் கையெழுத்திட்டதின் மூலம் நிறுவப்பட்டது. சார்க் அமைப்பானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, மக்கள் நலன் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையே நெருக்கமாக வரலாற்று மற்றும் பண்பாட்டு தொடர்பை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்டது.\nசார்க் அமைப்பு எட்டு நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. அவை ஆப்கானீஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும். இந்த அமைப்பின் செயலகம் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் நாள் காத்மாண்டு நகரில் நிறுவப்பட்டது.\nதெற்காசிய மக்களின் நலன்களை வளர்த்தெடுத்தல் மற்றும் அவர்களின் தரமான வாழ்வை உயர்த்துதல்.\nஇந்த மண்டலத்தில் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார மேம்பாட்டை முடுக்கி விடுதல் மற்றும் ஒவ்வொரு தனிநபரும் கண்ணியத்துடன் வாழவும் மற்றும் அவர்களின் முழுமையான ஆற்ரலை உணரவும் வாய்ப்பளிப்பது.\nதெற்காசிய நாடுகளுக்கு இடையே கூட்டு சுயநம்பிக்கை வளர்த்தெடுப்பதும், வலிமைப்படுத்���ுவதும்.\nபரஸ்பர நம்பிக்கைக்கு பங்களிப்பது, பிரச்சனைகளை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வது, மதிப்பளிப்பது.\nசெயலாக்கமிக்க கூட்டு இணைவை வளர்த்தல் மற்றும் பொருளாதார, சமூக, கலாச்சார, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தளத்தில் பரஸ்பர உதவிகள்.\nசர்வதேச அரங்குகளில் தங்களுக்குள்ளாக ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.\nஅதே நோக்கங்களுடன், சர்வதேச மற்றும் மண்டல அளவிலான அமைப்புகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குதல்.\nஅமைப்பு வடிவத்தில், சார்க் அமைப்பானது நான்கு அடுக்கு நிறுவனத்தை கொண்டிருக்கிறது, அதில் உச்சி மாநாடுகளும் அதில் அனைத்து தெற்காசிய நாடுகளின் தலைவர்களும் உறுப்பினர்கள் ஆவர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் சந்திப்பர், அமைச்சரவை குழுவில் வெளியுறவு அமைச்சர்கள் இருப்பார்கள்.\nசார்க் நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். தொழில்நுட்பக் குழு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இருப்பர். இந்த ஒருங்கிணைப்பு குழுவானது, ஒவ்வொருவருடைய குறிப்பான ஒத்துழைப்பு விவகாரங்களிலும், திட்டங்களை ஒருங்கிணைப்பது, நடைமுறைப்படுத்துவது மற்றும் கண்காணிப்பது என்பது அதன் பொறுப்பாகும். இப்பொழுது வரை 18 உச்சி மாநாடுகள் உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்டுள்ளன.\nதெற்காசியா பகுதிகளில் வளர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார நிலைமைகளில், சார்க் உறுப்பினர் நாடுகள், தெற்காசிய தடையில்லா வர்த்தக பகுதிகளாக உருவாக்கிக் கொண்டது. இந்த ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்து 1993 ஆம் ஆண்டு சார்க் நாடுகளின் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடுத்த தொடர்ச்சியாகும்.\nமேலும், தெற்காசிய தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் முதன்மையான நோக்கமானது, தெற்காசிய பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கு சிறப்பான மற்றும் சார்பு தன்மையுடன் நடத்த வேண்டியது அவசியம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் இப்பகுதி அனைத்தும் வளர்ச்சி பெறுவதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதாகும்.\nநான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை (QUAD)\nஇந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக, இந்தியா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமைப்புசாரா வழிமுறை மூலம் இணைந்து கூட்டாக செயல்படுவது என விளக்கமளிக்கப்படுவது.\nஇந்த நான்கு தரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை “குவாட்” (QUAD) எனும் கருத்தானது உண்மையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயைச் சாரும்.\nஇது 2007 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது மற்றும் 2017 ஆம் ஆண்டில் மறு ஆய்வு செய்யப்பட்டது.\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN)\nஇந்த ஆசியான் அமைப்பு 1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரத்தில் நிறுவப்பட்டது. ஆசியான் அமைப்பு கையெழுத்திடப்பட்டு புகழ்பெற்ற பாங்காக் பிரகடனம் என்று அழைக்கப்பட்டது. இதன் நிறுவன தலைவர்களாக இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்றவை உள்ளன.\nஆசியான் அமைப்பில் தற்போது பத்து உறுப்பு நாடுகள் உள்ளன. அவைகள் முறையே புருனேதருசாலம் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் நாளும், வியட்நாம் 1995ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் நாளும், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகியவை 1997ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் நாளும், கம்போடியா 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதியும் இணைந்துகொண்டன.\nஆசியான் அமைப்பானது கிட்டத்தட்ட ஆரம்பத்தில் பத்து உறுப்பினர் நாடுகளை கொண்டிருக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பு கிழக்காசியாவில் பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பிற்கான துவக்கத்தை ஏற்படுத்தியதற்கும் பொறுப்பாகும்.\nஆசியான் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (AFTA)\nஆசியான் சேவைப் பணிகளுக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் (AFAS)\nஆசியான முதலீட்டுப் பகுதி (AIA)\nஇதன் உறுப்புகளான கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் நட்புறவானது நூற்றாண்டு காலமாக தொடர்கிறது. இந்த புதிய துவக்கத்தை இந்தியா மேற்கொள்வதற்கு 1990 ஆம் ஆண்டுகளில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவை தன்னுடைய “கிழக்கு நோக்கி கொள்கை” அடிப்படையிலிருந்து தொடங்கியதாகும்.\nஇதற்கிடையே சீனா மற்றும் இதர மேற்கு உலக நாடுகள் மற்றும் பிற ஆசிய நாடுகளும், இந்தியா ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு எனவும், அது மண்டல அளவில் தோற்றம் பெற்று வரும் சக்தி எனவும் , உணரத் தொடங்கின. இந்த புரிதலானது 1992ஆம் ஆண்டு இந்தியாவை ஆசியான் அமைப்பின் ஒரு பகுதியளவு கூட்டாளி என்ற வகையிலும், 1996 ஆம் ஆண்டுகளில் அதன் முழுமையான பேச்சு நடத்தும் அளவிற்கு உரிய கூட்டாளியாகவும் ஆக்கியது.\n“கிழக்கு நோக்கி கொள்கையானது” வளர்ச்சி அடைந்து செயக்திட்டம் ச���ர்ந்த, “கிழக்கு நோக்கி செயல்பாடு” என்பதாக பெயர் மாற்றமடைந்தது.\nபன்னிரண்டாவது ஆசியான் –இந்தியா உச்சி மாநாட்டின் போதும், நவம்பர் 2014 இல் , மியான்மரின் நே பை டா- நகரில் நடைபெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும், இந்திய பிரதமர் “கிழக்கு நோக்கி செயல்பாடு” என்ற கொள்கையை முறையாகத் தெளிவாக விளக்கினார்.\nஇந்தியாவுக்கும் ஆசியானுக்கும் உடனான உறவானது, இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் ஒரு முக்கிய தூணாக இருக்கிறது மற்ரும் “கிழக்கு நோக்கி செயல்பாடு” (AEP) எனும் கொள்கையின் ஒரு அடித்தளமாக இருக்கிறது.\nஆசியான் அமைப்பு உடனான இந்தியாவின் முக்கியமான உறவுகளில், அரசியல்-பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, சமூக-கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு போன்றவைகளாகும். மேலும் கூடுதலாக, சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்களும் நிறுவப்பட்டுள்ளது.\nஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA)\nஇதன் நோக்கம் இந்திய-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு, இதன் பொருளாதார நலன் அதன் மதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பன்முகத்தன்மை.\nஇந்த புதிய சட்டமானது, தென் சீனா கடல் பகுதியில் சீனா செய்துவரும் சட்டவிரோதக் கட்டுமானம் மற்றும் செயற்கையாக ராணுவமயமாக்கல் மற்றும் அச்சுறுத்தும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கிறது.\nஆசிய மறு உறுதி துவக்கச் சட்டம் (ARIA) என்பது இந்திய-அமெரிக்கா இடையேயான மிக அவசியாமான யுத்த தந்திர ரீதியிலான நட்புறவை அங்கீகரித்தல் மற்றும் இந்திய பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவிப்பது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே தூதரக, பொருளாதார மற்றும் பாதுகாப்பிற்கு அழைப்பு விடுத்தல் ஆகும்.\nசிறிது காலத்திற்கு முன்பு அமெரிக்கா முக்கியத்துவம் வாய்ந்த பசிபிக் பகுதி தலைமையை (PACOM) இந்திய –பசிபிக் தலைமை (COMMAND) பகுதி என பெயர் மாற்றம் செய்தது. இது அமெரிக்க அரசாங்கம், கிழக்கு ஆசியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் தனித்து போடும் பகுதியாகிறது, மற்றும் இந்திய போர்திறன் சார்ந்த திட்டமிடலில் ஒரு முக்கிய கூட்டாளியாகும்.\nஅமெரிக்கா தன்னுடைய இந்திய-பசிபிக் பகுதிக்கு பொருளாதாரத் தூணாக இருப்பதற்காக இந்திய-பசிபிக் அமைப்பை நிறுவியது.\n“பிரேசில் , ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என்பதின் சுருங்கிய வார்த்தையான பிரிக்ஸ் (BRICS) என்பது 2001ஆம் ஆண்டு “கோல்டுமென் சாஸ்” என்ற அமைப்பை சார்ந்த “ஜிம் ஓ நில்” (Jim O Neil) என்பவரால் உருவாக்கப்பட்டது. இது அடுத்த 50 ஆண்டுகளுக்கான பொருளாதார போக்குகளின் உலகளாவிய பொருளாதார மாதிரி வடிவத்தின் தொலைநோக்கு பார்வையின் விளைவாகும்.\nஅடுத்த 2050ஆம் ஆண்டுக்குள் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகாள் “டாலர்” என்ற வகையில் மிகவும் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த ஆறு நாடுகளைக் காட்டிலும் பெரிய நாடாக இருக்கும் என்றும், இது கடந்த 300 ஆண்டுகால “வல்லரசு” என்ற அடிப்படை இயக்கத்தையே முழுவதுமாக மாற்றி அமைக்க போகிறது என்று கணித்தார்.\nபிரிக்ஸ் அமைப்பின் முதன்மையான ஒரு சாதனை என்பது புதிய வளர்ச்சி வங்கியினை நிறுவியது ஆகும். இது 2015ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று பிரிக்ஸ் நாடுகளில் மற்றும் இதர வளரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளங்களை திருடுவதை தனது கருத்தாக கொண்டு இயங்குவதற்கு வந்தது.\nஇந்த புதிய வளர்ச்சி வங்கியானது தனது உறுப்பினர் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றுக்காக வளங்களை ஏற்படுத்திக் கொள்வதில் உதவுகிறது.\n“அவசரகால நிதியிருப்பு ஒப்பந்தம்” என்பது பிரிக்ஸ் அமைப்பு ஏற்படுத்திய மற்றொரு முயற்சியாகும், இது பிரிக்ஸ் நாடுகளுக்கு ஏற்படும் நிதி நெருக்கடி உள்ளாகுமானால், அப்போது நிதி பாதுகாப்புக் கருவியாகப் பயன்படுகிறது.\n“டயஸ்போரா” என்ற வார்த்தை குறிப்பிடுவது” ஒரு மக்கள் தொகையானது தனது சொந்த (தாய்) நாட்டில் (Homeland) இருந்து புலம் பெயர்ந்து பிற இடங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ சென்று விடுவதை குறிக்கும்.\nஒரே கலாச்சாரத்தை அல்லது ஒரே நாட்டைச் சேர்ந்த மக்கள் கூட்டம் பல்வேறு காரணங்களால் குறிக்கும். சில நேரங்களில் தங்களுடைய நாட்டைவிட்டு வெளியேறி வேறு எங்கேனும் தங்கிவிடுவது: இத்தகைய இடப்பெயர்வானது அல்லது மாறிச் செல்வதானது தன்னிச்சையாகவும் அல்லது கட்டாயத்தின் மீதும் இருக்க முடியும்.\nமிகவும் துன்பகரமான நிகழ்வுகள், போர்கள், காலனி ஆதிக்கம், அடிமைத்தனம், இயற்கை பேரிடர்கள், தொடர் துன்புறுத்தல்கள், இழப்பு, சொந்த நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்��� ஏக்கம் போன்றவையெல்லாம் கட்டாயம் புலம்பெயர்ந்த மக்களின் காரணங்களாகும். தானாகவே முன்வந்து புலம்பெயர்ந்தோர் என்போர், இதைவிட சிறந்த பொருளாதார வாய்ப்பிற்காக தங்களது சொந்த நாட்டை விட்டு சென்றார்கள் ஆவர்.\nஉதாரணமாக, பெருமளவிலான குடியேற்றமானது 1800 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் பின்தங்கியப் பகுதிகளில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றதை குறிப்பிடலாம்.\nகட்டாயத்தின் காரணமாக புலம் பெயர்ந்த மக்கள் கூட்டத்தினர் போலல்லாமல், தானாக முன்வந்து புலம்பெயரும் மக்கள் பிரிவினர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் சமூக மற்றும் அரசியல் ரீதியாகவும், எண்ணிக்கையிலும் ஏற்கும் படியாக ஆகிறார்கள்.\nபுலம்பெயர்ந்தோர் தங்கள் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் பணம் அனுப்பியவர்களாகவும் செயல்படுகிறார்கள், அவர்கள் வர்த்தகம் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கிறார்கள், தொழில்முனைவோரை உருவாக்கி வளர்க்கிறார்கள் மற்றும் புதிய அறிவு மற்றும் திறன்களைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறார்கள்.\nவெளிநாடு வாழ் இந்தியர் என்பதன் பொதுவான பதம், இந்தியக் குடியரசின் கீழ் வரும் ஒன்றியங்கள் மற்றும் மாநிலங்களிலுள்ள மக்கள் குடியேறுவதை குறிக்கும் இந்த வெளிநாடு வாழ்வோர் தற்சமயம் கிட்டத்தட்ட 30 மில்லியன் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதில் (NRI எனப்படும்) இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் மற்றும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு உலகெங்கும் பரவி இருப்போரையும் உள்ளடக்கியதாகும்.\nவெளிநாடு வாழ் இந்தியர் வகைப்படுத்தப்படுதல்:\nவெளிநாடு வாழ் இந்தியர் (NRI)-இவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக இந்திய குடிமக்கள் காலவரையறையின்றி வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்களை “வெளிநாடு வாழ் இந்தியர்” என வகைப்படுத்தப்படுகின்றனர்.\nஇந்திய வம்சாவழியினர் (PIO)-இவர்கள் வெளிநாட்டு இந்தியர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அங்கேயே குடியுரிமைபெற்று, அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவோரைக் குறிக்கும்.\nஅரசற்ற இந்திய வம்சாவழியினர் (SPIO)- இவர்களிடம் தாங்கள் இந்தியர்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்களைக் கொண்ட ஆவணங்கள் வைத்து இருக்காதவர்கள் ஆவர்.\nஇந்திய அரசாங்கம் புலம்பெயர் இந்தியர்களின் தேவையை அங்கீகரித்துள்ளது. ஏனெனில் அது பொருளாதார, நிதி மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்லது. இந்த குடிமக்கள் இந்தியாவில் இருந்து வெகுதொலைவில் இருந்தாலும், உலக அரசங்கில் இந்தியா பிரகாசிக்கச் செய்ய முயற்சிக்கிறார்கள்.\nஇந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில், பிரதமர் ஜவஹர்லால் நேரு புலம்பெயர் இந்தியர்களிடம் இருந்து “மிகவும் விலகியிருக்கக் கூடிய வகையில் தீவிரக் கொள்கையினை பின்பற்றினார்”.\nசொந்த நாட்டின் இறையாண்மை பற்றிய விவகாரத்தில் அவர் தந்த முதன்மையினால் இந்த நிலையினை எடுத்தார். பின்னர் ராஜீவ் காந்தியின் ஆட்சியின்போது தான் புலம்பெயர் இந்தியர் கொள்கையில் ஊக்கம் அளிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பிஜி பிரச்சனையில் இந்தியர்களுக்கு ஆதரவு கொடுத்தார். இவற்றோடு புலம்பெயர் இந்தியர்கள் ஒரு “இந்தியாவின் திட்டங்களில் சொத்து” என உணர்ந்தார். மேலும் 1984ஆம் ஆண்டு வெளிநாடு வாழ்வோருக்கான துறையை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nபுலம்பெயர்ந்த இந்தியர்களைப் பற்றிய கொள்கை, அவர்களை தேடிச் சென்றடைவதற்கு, அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையின்போது மீண்டும் தொடங்கியது. இவருடைய பதவிக்காலத்தின் பொழுது, முதன் முதலில் 2003ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான “பிரவாசி பாரதிய திவாஸ்” என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த “பிரவாசி பாரதிய திவாஸ்” தினக் கொண்டாட்டமானது ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் 9-ம் நாள், மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.\nஇந்திய அரசாங்கம் இதனை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்தி குறிப்பாக புலம்பெயர்ந்த இந்தியர்களில் முக்கியமானவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் உள்ளடக்கியதாகும். கடந்த 20 ஆண்டுகளாக, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய அரசாங்கம் எடுத்துவரும் முன் முயற்சிகள் யாவும் புலம் பெயர்ந்த இந்தியர்களின் நாட்டின் மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பங்களிப்பானது மிகவும் வலுவானதும் மற்றும் இன்றியமையாததாகிறது.\nஉலகளாவிய வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடு உதவி, தொழில்நுட்பத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக புலம் பெயர்ந்த இந்தியர்கள் 79 பில்லியன் டாலர்கள் தாய்��ாட்டிற்கு அனுப்புவதன் மூலம் அந்நியப் பணத்தை பெரும் நாடுகளில் , உலக அளவில் முதலிடத்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.\nகிட்டத்தட்ட 31 மில்லியன் இந்திய பிறப்பு அல்லது அதன் வழித்தோன்றல்கள், புலம்பெயர்ந்த இந்தியர்களாக உலகம் முழுவதும் உள்ளனர். அவர்களுள், 3.1 மில்லியனில், 10 சதவீதம் பேர் அமெரிக்காவில் வாழும் அமெரிக்க இந்தியர்கள் ஆவர். அமெரிக்க வாழ் புல பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவின் பொருளாதார அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கு மிக இன்றியமையாத ஆதாரமாக விளங்குகிறார்கள்.\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் என்போர் தங்களது மூதாதையர்களின் சொந்த நாடான தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இலங்கையில் இருந்து குடியேற்றம் பெற்றவர்களை குறிக்கும் சொல்லாகும். அவர்கள் உலகம் முழுவதும் 50 நாடுகளில் பரவி இருக்கின்றனர். தென் கிழக்கு ஆசியா, ஒசியானா, அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் ஆகியன இதில் அடங்கும்.\nஇவ்வாறு மிகவும் ஆரம்பகால குடியேற்ற வகையானது, மொரிஷியஸ், ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சூரினாம், கயானா போன்ற நாடுகளுக்கு கரும்பு தோட்டத்திற்கு கூலித் தொழிலாளர்களாகச் சென்றது மற்றும் மலேசியாவின் ரப்பர் தோட்டம் மற்றும் இருப்புப்பாதை பணி மற்றும் இலங்கையில் தேயிலை தோட்டம் ஆகியவற்றிலும் கூலித் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்டனர்.\nஇதுபோக தாமாகவே சென்று எழுத்தர், நிர்வாகப் பணி மற்றும் ராணுவ பணிக்கு சென்றுள்ளனர். இந்த குடியேற்றம் பெற்றவர்கள்தான் படிப்படியாக வர்த்தகம் மற்றும் நிதி விவகாரங்களில் தென்கிழக்கு ஆசியாவில் செல்வாக்கு பெற்றவராக ஆயினர். குறிப்பாக இதில் மியான்மார், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தென் ஆப்பிரிக்கா வாழ் தமிழர்களும் இதில் அடங்குவர்.\nநவீன புலம்பெயர்ந்த தமிழர்கள் தீறன் பெற்ற தொழில் நிபுணர்களாக உலகம் முழுவதும் பல நாடுகளில் குடியேறியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியன் ஆகும். இதில் சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகள் அடங்கும். சிங்கப்பூர் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை, வானொலி ஆகியவற்றின் மூலம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கிறது.\nஉலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆண்டுதோறும் நடத்தப்படும் புலம்பெயர்ந்தோரின் விழாக்களில் கலந்து கொள்கின்றனர். தங்கள் சொந்த தாய் மண்னை விட்டு விலகி சென்றாலும் அவர்கள் பண்பாட்டு வழியில் தங்களது தாய்மண்ணான இந்தியா அல்லது தமிழகத்து பண்பாடுகளை உலகெங்கும் கொண்டு செல்பவராகவே உள்ளனர்.\nஉலகம் முழுவதும் தமிழர்களின் நிலை\nதமிழ் அலுவல் மொழிகளாக உள்ள நாடுகள் சிங்கப்பூர், இலங்கை ஆகும்.\nதமிழ் சிறுபான்மை மொழியாக உள்ள நாடுகள் கனடா, மலேசியா, மொரிஷியஸ், செஷல்ஸ், தென் ஆப்பிரிக்கா, ரியூனியன் மற்றும் பிரான்ஸ் ஆகியவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-ii-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9A/", "date_download": "2021-04-11T10:48:54Z", "digest": "sha1:Q2MXXGKFLCPIJYYPVIPUOH3IONXN4MSJ", "length": 67408, "nlines": 377, "source_domain": "www.winmeen.com", "title": "நிலக்கோளம் – II புவிப் புறச்செயல்பாடுகள் Notes 9th Social Science - WINMEEN", "raw_content": "\nநிலக்கோளம் – II புவிப் புறச்செயல்பாடுகள் Notes 9th Social Science\n20] நிலக்கோளம் – II புவிப் புறச்செயல்பாடுகள்\nபுவியின் அக மற்றும் புறச்செயல்பாடுகளால் புவி பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இவ்விரு தொடர்ச்சியான செயல்பாடுகள், புவியின் நிலத்தோற்றத்தை வடிவமைக்கின்றன. புறச்செயல்பாடுகள் சூரிய சக்தி மற்றும் புவியீர்ப்பு விசையாலும் அகச்செயல்பாடுகள் புவியின் உட்புற வெப்பத்தாலும் இயக்கப்படுகின்றன.\nவளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும் (Disintegration) , அழிதலுக்கும் (Decomposition) உட்படுகின்றன. இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கின்றோம்.\nவானிலைச் சிதைவு மூன்று வகைப்படும்.\nஇயற் சக்திகளால் பாறைகள் வேதியியல் மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற் சிதைவு எனப்படுகிறது. பகல் நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன. இரவு நேரத்தில் அதிகக் குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன. இத்தொடர்ச்சியான நிகழ்வின் காரணமாக பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன. பாறை உரிதல், பாறைப்பிரிந்துடைதல் மற்றும் சிறுத்துகள்கலாக சிதைவுறுதல் ஆகியன இயற்சிதைவின் வகைகளாகும்.\nவெப்பம் மற்றும் குளிர்ச்சியின் மாறுபாடு காரணமாக உருண்டையான பாறைகளின் மேற்பரப்பு வெங்காயத் தோல் உரிவது போன்று அடுக்கடுக்காக உரித்தெடுக்கின்றன. இவ்வாறு ப��றை சிதைவுறும் நிகழ்வு பாறை உரிதல் எனப்படுகிறது. பாறை மேல் தகடு உரிதல் (Sheeting) மற்றும் நொறுங்குதல் (Shattering) போன்றவை பாறை உரிதலின் வேறு வகைகளாகும்.\nசிறுதுகள்களாக சிதைவுறுதல் (Granular disintegration)\nபடிவுப்பாறைகள் காணப்படும் இடங்களில் பாறைகள் சிறுத்துகள்களாக சிதைவுறுதல் அதிகம் நடைபெறுகிறது. இந்நிகழ்விற்கு அதிக வெப்பம் காரணமாகும்.\nபாறை பிரிந்துடைதல் (Block Disintegration)\nபாறைகள் பகலில் விரிவடைந்து, இரவில் சுருங்குகின்றன. இச்செயல் தொடர்ந்து நடைபெறுவதால் பாறைகளின் இணைப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு பாறைகள் சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதலையே பாறை பிரிந்துடைதல் என்கிறோம்.\nஉடைந்த பாறைகள் வானிலைச் சிதைவுக்கு உட்பட்டு மண்ணாக மாறுகிறது. சிதைவடைந்த நுண்ணிய பாறைத் துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் (Humus) கலவையே மண்ணாகும்.\nபாறைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைவுறுகின்றன. இச்சிதைவுறுதலே வேதியியல் சிதைவு எனப்படுகிறது. அதிக வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட நிலநடுக்கோட்டுப் பகுதிகள், வெப்பமண்டலப் பகுதிகள் மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் வேதியியல் சிதைவுறுதல் அதிகமாக நடைபெறுகிறது. ஆக்ஸிகரணம் (Oxidation), கார்பனாக்கம் (Corbonation), கரைதல் (Solution), நீர்க்கொள்ளல் (Hydration) ஆகிய செயல்பாடுகளினால் வேதியியல் சிதைவு ஏற்படுகிறது. ஆக்ஸிஜன், கார்பன் –டை- ஆக்சைடு ஹைட்ரஜன் மற்றும் நீர் வேதியியல் சிதைவுறுதலின் முக்கியக் காரணிகளாக அமைகின்றன.\nபாறைகளில் உள்ள இரும்புத்தாது வளிமண்டலத்தில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து இரும்பு ஆக்ஸைடாக மாறுகிறது. இச்செயலே ஆக்ஸிகரணம் எனப்படுகிறது. ஆக்ஸிகரணத்தால் பாறைகள் பலவீனமடைந்து சிதைவுறுகின்றன.\nவளிமண்டலத்தில் உள்ள கார்பன் -டை-ஆக்சைடு நீரில் கரைந்து கார்பானிக் அமிலமாக மாறுகிறது. கார்பானிக் அமிலம் கலந்த நீர் சுண்ணாம்பு பாறைகளின் மீது விழுவதால் கார்பனாக்கம் நடைபெற்று பாதைகள் சிதைவடைகின்றன. கார்பனாக்கம் காரணமாக குகைகள் (Caves) உருவாகின்றன.\nபாறைகளில் உள்ள கரையும் தன்மை கொண்டே பாறைத்துகள்கள் நீரில் கரையும் செயலே கரைதல் எனப்படுகிறது. கரைதலினால் பாறைகளில் சிதைவுறுதல் நடைபெறுகிறது.\nஈரப்பத காலநிலை உள்ள பிரதேசங்களில் நீர்க்கொள்ளல் அதிகம் நடைபெறுகிறது. பாறைக்குள் இருக்கும் தாதுக்கள் தண்ணீரை ஈர்த்துக் கொள்வதால் அவை பருத்துப் பெருகுகின்றன. இதனால் பாறைகளில் விரிசல்கள் ஏற்பட்டு சிதைவுறுதல் நிகழ்கின்றது. இந்நிகழ்வே நீர்க்கொள்ளல் எனப்படும்.\nதாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது. மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.\nஇயற்கை காரணிகளான ஆறுகள், நிலத்தடி நீர், காற்று, பனியாறுகள் மற்றும் கடலலைகள் புவியின் மேற்பரப்பை சமன்படுத்துகின்றன. இச்செயலே சமன்படுத்துதல் செயல்பாடு (Gradation) எனப்படும். மேற்கண்ட காரணிகளின் செயல்பாடுகளினால் நாளடைவில் புவியின் மேற்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்கள் உருவாக்குகின்றன. நிலமட்டம் சமமாக்கல் இரண்டு செயல்பாடுகளைக் கொண்டது. அரிப்பினால் சிதைவுறுதல் (Degradation) மற்றும் படிவுகளினால் நிரப்பப்படுதல் (Aggradation) ஆகும்.\nஇயற்கை காரணிகளால் நிலப்பரப்பு சமன்படுத்தப்படுவதை நிலமட்டம் சமமாக்கல் (Gradation) என்கிறோம்.\nஇயற்கைக் காரணிகளால் நிலத்தோற்றங்களை உருவாக்குதலே படிவுகளினால் நிரப்பப்படுதல் (Aggradation) எனப்படும்.\nநிலத்தின் மேற்பரப்பௌ தேய்வுறச் செய்தலே அரிப்பினால் சிதைவுறுதல் (Degradation) எனப்படும்.\nசமன்படுத்துதல் அமைக்கும் செயல்பாடுகள் = அரித்தல் + கடத்துதல் + படியவைத்தல்\nநிலமட்டம் சமமாக்கல் செயல்பாடுகளின் காரணிகள் (Agents of Gradation)\nஓடும் நீர் (அ) ஆறுகள் (Rivers)\nஆறுகளே மிக அதிக அளவில் சமன்படுத்துதல் செயல்பாடுகளை உருவாக்கும். பெரும்பாலும் ஆறுகள் உயரமான மலைகள், குன்றுகள் அல்லது பீடபூமிகளிலிருந்து உருவாகின்றன. ஆறுகளின் ஆதாரமாக மழைநீர், பனியாறுகள், நீரூற்றுகள் மற்றும் ஏரிகள் விளங்குகின்றன. ஆறுகள் தோன்றும் இடம் ஆற்றின் பிறப்பிடம் எனவும், கடலுடன் கலக்குமிடம் ‘முகத்துவாரம்’ எனவும் அழைக்கப்படுகிறது.\nஆறுகள் மலைகளில் தோன்றி கடலிலோ அல்லது ஏரியிலோ கலக்கின்றன. ஆறு பாய்ந்து செல்லும் அதன் பாதை, ஆற்றின் போக்கு (Course) என அழைக்கப்படுகிறது. ஆற்றின் போக்கு மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறது.\nமுதிர் நிலை (The middle course) மற்றும்\nஆற்றின் இளநிலையில் ‘அரித்தலே’ முதன்மையானச் செயலாக உள்ளது. இந்நிலையில் ஆறுகள் செங்குத்தான மலைச்சரிவுகளில் உரு��்டோடுகின்றன. இச்சரிவுகளில் ஆற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் , அவை பாய்ந்தோடும் போது பள்ளத்தாக்கை அகலமாகவும், ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன. இளநிலையில் ஆறுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றங்கள்: ‘V’ வடிவ பள்ளத்தாக்குகள் (V shaped valley), மலையிடுக்குகள் (Gorges), குறுகிய பள்ளத்தாக்குகள் (Canyons), இணைந்த கிளைக்குன்றுகள் (Interlocking spur), துள்ளல் (Rapids) குடக்குழிகள் (Potholes), மற்றும் நீர்வீழ்ச்சிகள் (Water falls) போன்றவையாகும்.\nமுதிர்நிலையில் ஆறுகள் சமவெளியை அடைகின்றன. இந்நிலையில் கிளையாறுகள் முதன்மை ஆற்றுடன் ஒன்றிணைவதால் ஆற்று நீரின் கனஅளவும் அது கடத்தி வரும் பொருட்களின் சுமையும் அதிகரிக்கின்றது. முதிர்நிலையில் கடத்துதல் முதன்மையானச் செயலாகும். ஆற்றின் வேகம் திடீரென குறையும் இடங்களில் படியவைத்தலும் நிகழ்கிறது. முதிர்நிலையில் உருவாகும் நிலத்தோற்றங்கள், வண்டல் விசிறிகள் (Alluvial fans), வெள்ளச் சமவெளிகள் (Flood plains), ஆற்று வளைவுகள் (Meanders), குருட்டு ஆறுகள் (Ox bow lakes) போன்றவையாகும்.\nஇளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ்நில சமவெளிகள் படிவுகளால் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு பல கிளை ஆறுகளாகப் பிரிகின்றன. ‘படியவைத்தல்’ இந்நிலையின் முதன்மையானச் செயலாகும். இந்நிலையில் டெல்டாக்கள் (Deltas), ஓத பொங்கு முகங்கள் (Estuaries) போன்ற நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.\nதுணை ஆறு (Tributary) – முதன்மை ஆற்றுடன் இணையும் அனைத்து சிற்றாறுகளும் துணை ஆறுகள் ஆகும். (உ.ம்) பவானி ஆறு\nகிளை ஆறு (Distributary) – முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகள். (உ.ம்) கொள்ளிடம் ஆறு\nஆற்றின் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் (Erosional landforms of rivers)\nமலையிடுக்கு மற்றும் குறுகிய பள்ளத்தாக்கு (Gorges & Canyons)\nகடினப் பாறைகள் உள்ள மலைப்பகுதிகள் வழியாக ஆறுகள் பாய்ந்து செல்லும் போது செங்குத்தான பக்கங்களைக் கொண்ட பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. இவை மலையிடுக்குகள் எனப்படுகின்றன. சிந்து மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் இமயமலையில் இவ்வகை நிலத்தோற்றத்தை உருவாக்குகின்றன.\nசெங்குத்துச் சரிவைக் கொண்ட மலையிடுக்குகள் பல நூறு கிலோ மீட்டருக்கு நீண்டு காணப்பட்டால் அவை குறுகிய பள்ளத்தாக்கு (Canyon) எனப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் கொலராடோ (Colorado river) ஆற்றினால் உருவாக்கப்பட்ட கிராண்டு கேன்யான் (Grand canyon – USA) இதற்கு சிறந்த உதாரணமாகும்.\nகடினப் பாறைகள் மேல் அடுக்கிலும், மென் பாறைகள் கீழ் அடுக்கிலும் கிடையாக அமைந்திருந்தால் கீழ் அடுக்கில் உள்ள மென் பாறைகள் நீரினால் விரைவில் அரிக்கப்படுகிறது. இதனால் மேலடுக்கிலுள்ள அரிக்கப்படாத கடினப்பாறைகள் நீண்டு ஆற்றின் போக்கில் நீர்வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீர் வீழ்ச்சியின் வேகம் அதிகமாக இருக்கும் போது அது விழும் இடத்தில் உள்ள பாறைகளை அரித்து பள்ளம் போன்ற அமைப்பினை ஏற்படுகிறது. இதுவே வீழ்ச்சிக்குடைவு (Plunge pool) ஆகும்.\nஉலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா). இதன் உயரம் 979 மீட்டர்.\n‘V’ வடிவ பள்ளத்தாக்கு (V shaped valley)\nஆற்றின் செங்குத்தான அரித்தல் செய்கையால் மலைகளைல் உருவாக்கப்படும் ஆழமான மற்றும் அகலமான நிலத்தோற்றமே ‘V’ வடிவ பள்ளத்தாக்கு ஆகும்.\nஆற்றின் படுகையில் செங்குத்தாக குடையப்பட்ட உருளை வடிவப்பள்ளங்களே குடக்குடைவு எனப்படுகிறது. இவற்றின் விட்டமும், ஆழமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படும்.\nஆற்றில் படிவுகள் அதிகரிப்பதால் அதன் வேகம் குறைகிறது. இதனால் ஆறுகள் வளைந்து செல்கின்றன. இவ்வளைவுகளே ஆற்று வளைவுகள் எனப்படுகின்றன.\nகுருட்டு ஆறு அல்லது குதிரை குளம்பு ஏரி (Ox Bow Lake)\nஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.\nபிஹாரிலுள்ள கன்வர் ஏரி. ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு ஆகும். அமெரிக்காவில் அர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள சிக்காட் ஏரி உலகிலேயே பெரிய கருட்டு ஆறு ஆகும்.\nஆற்றின் படிய வைத்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் (Depositional landforms of rivers)\nவண்டல் விசிறி (Alluvial fan)\nஆறுகளால் கடத்தி வரப்பட்ட பொருள்கள் மலையடிவாரத்தில் விசிறி கூம்பு போன்ற வடிவத்தில் படியவைக்கப்படுகின்றன. இப்படிவுகளே வண்டல் விசிறி எனப்படுகிறது.\nவெள்ளச் சமவெளி (Flood plain)\nஆறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆற்றின் கரைகளில் படிய வைக்கப்படும் மென்மையான படிவுகள் வெள்ளச்சமவெளியை உருவாக்குகின்றன. இப்படிவுகள் அப்பகுதியை வளமுள்ளதாக மாற்றுகின்றன. ஆறுக��் தொடர்ந்து ஆற்றின் கரைகளில் படிவுகளைப் படியவைப்பதால் ஆற்றின் கரைகள் உயர்த்தப்படுகின்றன. இவ்வாறு உயர்த்தப்பட்டதால் உருவான நிலத்தோற்றம் வெள்ளத்தடுப்பு அணைகள் (Levees) எனப்படுகிறது.\nஆறு கடலில் சேறுமிடங்களில் உருவாகிறது. பொதுவாக இவ்வகை நிலத்தோற்றங்களில் படிய வைத்தல் செயல் கிடையாது. அலைகளின் அரித்தல் காரணமாக இங்கு டெல்டாக்கள் போல் படிய வைத்தல் நடைபெறாது. (உதாரணம்) இந்தியாவின் நர்மதா மற்றும் தபதி.\nஆற்றின் முகத்துவாரத்தில் படிவுகள் முக்கோண வடிவில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு முக்கோண வடிவில் படிவுகளால் உருவாக்கப்பட்ட நிலத்தோற்றம் டெல்டா என அழைக்கப்படுகிறது. டெல்டாக்களில் உள்ள வண்டல் படிவுகள் மென்மையானதாகவும், தாதுக்கள் நிறைந்ததாகவும் காணப்படுகீறது. (உதாரணம்) காவிரி டெல்டா – தமிழ்நாடு\nகங்கை, பிரம்மபுத்திரா ஆறுகளினால் உருவாக்கப்பட்ட டெல்டா சுந்தரவன டெல்டா ஆகும். இது உலகிலேயே மிகப்பெரிய டெல்டாப் பகுதி ஆகும்.\nஅமெரிக்காவில் உள்ள வியாமிங்கின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் காணப்படும் (Yellow stone national park) ஓல்டு பெய்த்புல் ( Old faithful) வெப்ப நீரூற்று உலகின் மிகவும் அறியப்பட்ட வெப்ப நீரூற்றாகும்.\nசுண்ணாம்புப் பிரதேச நிலத்தோற்றங்கள் (Karst Topography)\nசுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் நிலத்தடிநீர், நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பல்வேறு விதமான நிலத்தோற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவையே சுண்ணாம்புப் பிரதேச நிலத்தோற்றங்கள் எனப்படுகின்றன. இவை நீரில் எளிதில் கரையும் தன்மையுடைய சுண்ணாம்புக்கல், டாலமைட், ஜிப்சம் போன்ற பாறை பிரதேசங்களில் காணப்படுகின்றன.\nமேற்கு ஸ்லோவேனியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றம் சுமார் 480 கிலோமீட்டர் நீளத்திற்கும், 80 கிலோமீட்டர் அகலத்திற்கும் பரவிக் காணப்படுகிறது. இந்நிலத்தோற்றம் ஸ்லாவிக் மொழியில் ‘கார்ஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.\nகிரேட் ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் அமைந்துள்ள ‘நல்லர்பார்’ (Nullarbar) உலகின் மிகப்பெரிய சுண்ணாம்புப் பிரதேச நிலத்தோற்றமாகும்.\nஉலகில் சுண்ணாம்பு நிலப்பிரதேசங்கள் காணப்படும் இடங்கள்: தெற்கு பிரான்சு, ஸ்பெயின், மெக்சிகோ, ஜமைக்கா, மேற்கு கியூபா, மத்திய நியூகினியா, இலங்கை மற்றும் மியான்மர்.\nஇந்தியாவில் உள்ள சுண்ணாம்பு பிரதேச நிலத்தோற்றங்கள்:\nமேற்கு பீஹார் – குப்ததாம் குகைகள்\nஉத்தரகாண்ட் – ராபர்ட் குகை மற்றும் தப்கேஷ்வர் கோவில்\nமத்தியப்பிரதேசம் – பச்மாரி மலைகள் பாண்டவர் குகைகள்\nசத்தீஸ்கர் (பஸ்தர்) – குடும்சர் குகைகள்\nஆந்திர பிரதேசம் (விசாகப்பட்டினம்) – போரா குகைகள்\nநிலத்தடி நீர் அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்\nஅரித்தல் செயலுக்கு பெரும்பாலும் கரைதலே முக்கிய காரணமாகும். சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் கார்பன் – டை- ஆக்சைடு கலந்த மழை நீர் விழும் போது அப்பிரதேசங்களிலுள்ள சுண்ணாம்புடன் வேதிவினைபுரிந்து அதனை கரைத்து, சிதைத்து விடுகிறது. இதன் விளைவாக டெர்ரா ரோஸா (Terra rosa), லேப்பீஸ் (Lappies), உறிஞ்சித்துளை (Sink holes), மழைநீரால் கரைந்து உண்டான குடைவு (Swallow holes), டோலின் (Doline), யுவாலா (Uvala), போல்ஜே (Polje) , குகைகள் (Cave) மற்றும் அடிநிலக் குகை (Cavern) போன்ற நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.\nடெர்ரா ரோஸா (இத்தாலிய மொழியில் ‘செம்மண்’)\nசுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் உள்ள சுண்ணாம்பு மண் கரைந்து சிதைவுற்ற பின்னர் அதிலுள்ள எஞ்சிய செம்மண் இங்கு படியவைக்கப்படுவதால் இந்நிலத்தோற்றம் உருவாகிறது. இம்மண் சிகப்பு நிறமாக காணப்படுவதற்கு அதிலுள்ள இரும்பு ஆக்ஸைடு (Iron Oxide) காரணமாகும்.\nகரடு முரடாக உள்ள சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடும் போது நீண்ட அரிப்புக் குடைவுகள் (Furrows) ஏற்படுகின்றன. இக்குடைவுகளே லேப்பீஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nசுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள் உறிஞ்சு துளைகள் எனப்படுகின்றன. இதன் சராசரி ஆழம் 3 முதல் 9 மீட்டர் காணப்படும்.\nஉலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை, சீனாவில் 2172 அடி ஆழத்தில் காணப்படும் சைனோசை ஜியான்காங் (Xianozhai tienkang) ஆகும். அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸில் 15000ற்கும் மேற்பட்ட உறிஞ்சு துளைகள் உள்ளன.\nகுகைகள் மற்றும் அடிநிலக் குகைகள்\nகுகைகளும், அடிநிலக் குகைகளும் சுண்ணாம்பு பிரதேசங்களில் நிலத்தடியில் காணப்படும் நிலத் தோற்றங்களாகும். கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது. இவை உருவத்திலும் , அளவிலும் வேறுபட்டுக் காணப்படும். அடிநிலக் குகைகளின் தரைப்பகுதி சமமற்றுக் காணப்படும். உதாரணம் – மேற்கு பீஹாரிலுள்ள குப்ததாம்.\nகுகைகளிலும், அடி நிலக் குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் (Speleothems) என அழைக்கப்படுகின்றன. ட்ரேவர்டைன் (Travertine), ரூஃபா (Tufa) மற்றும் சொட்டுப்படிவுகள் (Drip stone) ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.\nகுகைகள் , யுவாலாக்கள் , டோலின்கள் , போல்ஜேக்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உலகின் பிற பகுதிகளில் காணப்படும் சுண்ணாம்பு நிலப்பிரதேச நிலத்தோற்றங்கள் ஆகும்.\nகுகைகளில் காணப்படும் பூச்சி இனங்கள் பார்வை திறனை இழந்து விடுவதால் அதன் நீளமான உணர் கொம்புகள் பார்வைத் திறனை ஈடு செய்கின்றன.\nநிலத்தடி நீர் படிவு நிலத்தோற்றங்கள்\nசுண்ணாம்பு நிலப்பிரதேசங்களில் உள்ள குகை மற்றும் அடி நிலக்குகைகளின் மேல் தளம், தரை மற்றும் பக்கச்சுவர்களில் படிவுகள் படிய வைக்கப்படுவதால் நிலத்தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.\nகல்விழுது, கல்முளை மற்றும் செங்குத்துக் கல்தூண் (Stalactite, Stalagmite and Column)\nகுகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும்போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல்விழுது (Stalactite) என்று அழைக்கப்படுகிறது. கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல்நோக்கி வளர்வது கல்முளை (Stalagmite) எனப்படுகிறது. கீழ்நோக்கி வளரும் கல்விழுவதும், மேல் நோக்கி வளரும் கல்முளையும் ஒன்று சேர்ந்து செங்குத்து கல்தூணாக (Columns or pillars) உருவாகிறது.\nபனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது. பனிக்குவிந்து காணப்படும் இடம் பனிவயல் (snow field) என அழைக்கப்படுகிறது. உயரமான பகுதிகளிலும், உயர் அட்சங்களிலும் நிரந்தரமாக பனி மூடியிருக்கும் பகுதியில் எல்லைக்கோடே உறைபனிக்கோடு (Snow line) எனப்படுகிறது. உயர் அட்சங்களுக்குச் செல்லச்செல்ல உறைபனிக்கோட்டின் எல்லைக்கோடு கடல் மட்டத்திற்கு அருகில் காணப்படும்.\nபனிக்கட்டிகள் பனித்துகள்களாக உருமாறுவதை இறுகிய பனிமணிகள் (firn / neve) என்று அழைக்கின்றோம். இது மேலும் இறுகி திடமான பனிக்கட்டிகளாய் (solid glacial ice) உருவாகின்றன.\nபனியாறு அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்\nபனியாறுகள் ஒரு சிறந்த அரித்தல் காரணியாகும். அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் சர்க்கு, அரெட்டு , மேட்டர்ஹார்ன், ‘U’ வடிவப் பள்ளத்தாக்கு, தொங்குப் பள்ளத்தாக்கு, பனியாறுகுடா போன்றவையாகும். இவ்வகையான நிலத்தோற்றங்கள் பெரும்பாலும் சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.\nபனியாறுகள் மலைகளின் செங்குத்தான பக்கச்சுவர்களை அரிப்பதால் பள்ளங்கள் தோன்றுகின்றன. நாற்காலி போன்ற வடிவமுடைய இப்பள்ளங்கள் சரக்குகள் எனப்படுகின்றன.\nஇரு சர்க்குகள் எதிர் பக்கங்களில் அமையும் போது பின் மற்றும் பக்க்ச்சுவர்கள் அரிக்கப்படுகின்றன. இவ்வாறு அரிக்கப்பட்ட சர்க்குகள் கத்திமுனை போன்ற கூரிய வடிவத்துடன் காட்சியளிக்கும்.\nபிரமிடு சிகரம் (Pyramidal peak)\nமூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும் போது கூரிய பக்கங்களை உடைய சிகரம் போன்ற பிரமிடு வடிவத்தைப் பெறுகிறது. இந்நிலத்தோற்றமே பிரமிடு சிகரம் எனப்படும் (எ.கா) மெட்டர்ஹார்ன்\n‘U’ வடிவப் பள்ளத்தாக்கு (‘U’ shaped valley)\nஆற்றுப்பள்ளத்தாக்குகளின் வழியே பனியாறுகள் நகரும் போது அப்பள்ளத்தாக்குகள் மேலும் ஆழமாகவும், அகலமாகவும் அரிக்கப்படுவதால் ‘U’ வடிவப் பள்ளத்தாக்குகள் உருவாக்கப்படுகின்றன.\nதொங்கும் பள்ளத்தாக்கு (Hanging valley)\nமுதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.\nகடலில் பகுதியாக அமிழ்ந்திருக்கும் பனியாறு பள்ளத்தாக்குகள், பனியாறு குடாக்கள் எனப்படும்.\nபனியாறு படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்\nபனியாறுகளால் அடித்துக் கொண்டு வரப்பட்ட நுண்ணியப்படிவுகள், பாறைத்துகள்கள், கூழாங்கற்கள் போன்ற கலவையால் ஆன படிவுகளே பனியாற்றுப் படிவுகள் எனப்படுகின்றன. இப்படிவுகள் தாழ்நிலப்பகுதிகளில் படியவைக்கப்படுவதால் மொரைன்கள் (Moraines), டிரம்ளின்கள் (Drumlins), எஸ்கர்கள் (Eskers), கேம்ஸ் (Kames) மற்றும் பனியாற்று வண்டல் சமவெளிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.\nபனியாறுகளால் படியவைக்கப்படும் படிவுகளை மொரைன் (Morine) என்கிறோம். படியவைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் அவற்றை படுகை மொரைன், விளிம்பு மொரைன், மற்றும் பக்கவாட்டு மொரைன் என பலவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nகவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.\nபனியாறுகள் உருகுவத��ல் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைகற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படியவைக்கப்படுகிறது. இவ்வாறு படியவைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகளே எஸ்கர்கள் எனப்படுகின்றன.\nபனியாற்று வண்டல் சமவெளி (Outwash plain)\nபனியாறுகள் உருகுவதால் , கடத்தப்பட்ட படிவுகள் அவற்றின் முனையங்களில் படிய வைக்கப்படுகின்றன. இப்படிவுகளே பனியாற்று வண்டல் சமவெளி எனப்படுகின்றன. இப்படிவுகள் மணல் (Sand), சரளைக்கல் (Gravel) மற்றும் மண்டி (Silt) ஆகியவைகளால் இணைந்த மிகப் பரந்த சமவெளியாகும்.\nபூமியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுவே காற்று எனப்படுகிறது. புவி மேற்பரப்பில் வறண்ட பிரதேசங்களில் காற்றின் செயல்பாடு அதிகமாகக் காணப்படும். அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் காற்றின் முக்கியச் செயல்களாகும். காற்றின் இச்செயல் ஏயோலியன் (Aeolian) செயல்பாடு எனவும் அழைக்கப்படுகிறது.\nகாற்று அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள்\nகாற்று அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் காளான் பாறை (Mushroom rock), இன்சல்பர்க் (Inselberg) மற்றும் யார்டங் (Yardang) போன்றவையாகும் .\nமென் மற்றும் கடினப் பாறைகளைக் கொண்ட பாறை அடுக்குகளின் அடிப்பகுதியில் காணப்படும் மென்பாறைகள் காற்றினால் தொடர்ந்து அரிக்கப்படும் போது அப்பாறைகள் காளான் போன்ற வடிவத்தைப் பெறுகின்றன. இவ்வாறு அரிக்கப்பட்டு உருவான பாறைகள் காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் (Pedestal rocks) எனப்படுகின்றன. இவ்வகையானப் பாறைகள் இராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் காணப்படுகின்றன.\nஇன்சர்பர்க் என்பது ஒரு ஜெர்மானிய வார்த்தை ஆகும். அதன் பொருள் தீவுமலை. வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சபர்க்குகள் ஆகும். (உதாரணம்) ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை. வட்ட வடிவ அடிப்பகுதியும் கூம்புவடிவ உச்சி பகுதியும் கொண்டு காணப்படும் மலை.\nவறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சிலபாறைகள் கடின மற்றும் மென் பாறை என மாறி, மாறி அமைந்திருக்கும். இந்த வரிசையில் மென் பாறைகள் காற்றினால் எளிதில் அரிக்கப்பட்டு விடும். காற்றினால் அரிக���கப்படாத கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் (Crests) போன்று காட்சியளிக்கும். இவ்வகை நிலத்தோற்றங்களே யார்டங்குகள் எனப்படுகின்றன.\nகாற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் (Depositional landforms)\nமணல் குன்று, பர்கான் மற்றும் காற்றடி வண்டல் போன்றவை காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.\nபாலைவனங்களில் வீசும் மணல்புயல் மிக கிக அதிக அளவில் மணலைக் கடத்துகின்றன. காற்றின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட படிவுகள் மிக அதிக அளவில் குன்று போல் படிய வைக்கப்படுகின்றது. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காணப்படும் நிலத்தோற்றம் மணல்மேடு எனப்படுகிறது. மணல் மேடுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nபிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் என அழைக்கப்படுகின்றன. அவை காற்று வீசும் பக்கத்தில் மென் சரிவையும், காற்று வீசும் திசைக்கு எதிர் பக்கத்தில் வன்சரிவையும் கொண்டிருக்கும்.\nகுறுக்கு மணல்மேடுகள் (Transverse dunes)\nகுறுக்கு மணல்மேடுகள் சமச்சீரற்ற வடிவத்தில் காணப்படும். காற்று வேகமாகவும், மிதமாகவும் மாறி, மாறி ஒரே திசையில் வீசும் போது குறுக்கு மணல் மேடுகள் உருவாகின்றன.\nநீண்ட மணல் மேடுகள் (Longitudinal dunes)\nநீண்ட மணல்மேடுகள் குறுகிய மணற் தொடர்களாக நீண்டு காணப்படும். இம்மணற் தொடர்கள் காற்று வீசும் திசைக்கு இணையாகக் காணப்படும். இவை சகாராவில் செய்ப்ஸ் (Seifs) என்று அழைக்கப்படுகிறது.\nபரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான மற்றும் நுண்ணியப் படிவுகளே காற்றடி வண்டல் எனப்படும். காற்றடி வண்டல் காணப்படும் இடங்கள் : வடக்கு மற்றும் மேற்கு சீனா, அர்ஜெண்டைனாவின் பாம்பாஸ், உக்ரைன் மற்றும் வட அமெரிக்காவில் மிசிசிபி பள்ளத்தாக்கு.\nவண்டல் பீடபூமி தான் மிக கனமான காற்றடி வண்டல் படிவாகும். இதன் உயரம் சுமார் 335 மீட்டர் ஆகும்.\nகடல் நீர் மேலெழும்பி சரிவதே கடலலை எனப்படுகிறது. இது மேல் வளைவையும், கீழ் வளைவையும் கொண்டிருக்கும். கடல் அலை, நில வாட்டம் அமைக்கும் முக்கிய காரணியாகும். அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் கடல் அலைகளின் முக்கியச் செயலாகும். இதன் செயல்கள் கடற்கரை ஓரங்களில் மட்டுமே காணப்படுகிறது.\nஅலைகளின் அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் (Erosional landforms)\nகடல் ���ங்கல், அலை அரிமேடை, கடல் குகை , கடல் வளைவு, கடல் தூண், கடற்கரை மணல் திட்டு மற்றும் நீண்ட மணல் திட்டு போன்றவை கடல் அலை அரித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.\nகடல் ஓங்கல் (Sea cliffs)\nகடலை நோக்கி இருக்கும் பாறைகள் மீது கடல் அலைகள் மோதுவதால் அப்பாறைகள் அரிக்கப்பட்டு வன்சரிவைக் கொண்ட செங்குத்துப் பாறைகள் உருவாகின்றன. செங்குத்தான சுவர் போன்று காணப்படும் இப்பாறைகள் ஓங்கல்கள் எனப்படுகின்றன.\nகடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் குகைகள் எனப்படுகின்றன.\nகடல் வளைவு (Sea Arch)\nஅருகருகிலுள்ள இரு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள் மேலும் அரிக்கப்படுவதால் அவை இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வளைவுகள் கடல் வளைவுகள் எனப்படுகின்றன. உதாரணம் : நீல் தீவு (அந்தமான் நிக்கோபார்)\nகடல் வளைவுகள் மேலும் அரிக்கப்படும் போது அதன் வளைவுகள் உடைந்து விழுகின்றன. இவ்வாறு உடைந்து விழுந்த கடல்வளைவின் ஒரு பகுதி கடலை நோக்கி அமைந்து, ஒரு தூண் போன்று காட்சியளிக்கும். இதுவே கடல் தூண் (Stack) எனப்படும். (உதாரணம்) ஸ்காட்லாந்தில் உள்ள ஓல்ட் மேன் ஆஃப் ஹோய் (Old man of hoy).\nஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு அலை அரிமேடை தோன்றுகிறது. அலை அரிமேடை, பென்ச், திட்டு (Shelf), திடல் (Terrace), சமவெளி (Plain) எனவும் அழைக்கப்படுகின்றன.\nகடல் அலைகளால் அரிக்கப்பட்ட மணல் மற்றும் சரளைக்கற்கள் கடலோரத்தில் படியவைக்கப்படுவதே கடற்கரையாகும். இது கடல் அலைகளின் மிக முக்கியமான ஆக்கச்செயலாகும். (உதாரணம்) மும்பையின் ஜுஹு கடற்கரை, சென்னையின் மெரினா கடற்கரை , ஒடிசாவின் பூரி கடற்கரை.\nகடற்கரையில் மணற் படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றமே மணல் திட்டு எனப்படும். இம்மணல் திட்டு பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாகக் காணப்படும்.\nநீண்ட மணல் திட்டு (Spit)\nமணல் திட்டின் ஒரு முனை நிலத்தோடு இணைந்தும் மறு முனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும். இந்நீண்ட நிலத்தோற்றம் நீண்ட மணல் திட்டு எனப்படும். நீண்ட மணல் திட்டுகள் பொதுவாக ஓத பொங்கு முகங்களில் காணப்படும். இவ்வகை நிலத்தோற்றம் ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=944", "date_download": "2021-04-11T11:13:23Z", "digest": "sha1:ABUDHKW2J3CUDF3RMJTATXWI6VTMSOLC", "length": 4978, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "பெட்ரோல், டீசல் வீட்டுக்கு வந்து வினியோகம் பெட்ரோலிய அமைச்சகம் முடிவு", "raw_content": "\nபெட்ரோல், டீசல் வீட்டுக்கு வந்து வினியோகம் பெட்ரோலிய அமைச்சகம் முடிவு\nஎந்தவொரு வாகனம் என்றாலும், அதற்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு பெட்ரோல் நிலையங்களுக்கு சென்றுவர வேண்டிய நிலையில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர்.\nஇதனால் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நேரம் வீணாகிறது.\nஇதையெல்லாம் தவிர்க்கிற விதத்தில், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொண்டால் பெட்ரோல், டீசலை அவர்களின் வீட்டுக்கு வந்து வினியோகம் செய்வதற்கு (தற்போது கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்வது மாதிரி) மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nஇதற்கான வழிமுறைகள் பற்றி தற்போது அது ஆராய்ந்து வருகிறது.\nநாட்டில் 3½ கோடி வாடிக்கையாளர்களுக்காக 59 ஆயிரத்து 595 பெட்ரோல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு பெட்ரோல், டீசல் வாங்குவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\nபிரதமர் மோடி வருகையை ம\nநகை கடையில் கொள்ளை முய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-32294.html?s=3402487b31fc6b132cf61512a47bc642", "date_download": "2021-04-11T09:49:17Z", "digest": "sha1:JAQ6H54BEACPXVXOFDWSP57E2OIYFVXV", "length": 91873, "nlines": 448, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழில் பங்கு வர்த்தகம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > தமிழில் பங்கு வர்த்தகம்\nView Full Version : தமிழில் பங்கு வர்த்தகம்\nவணக்கம் நண்பர்களே. தமிழில் பங்கு வர்த்தகம் பயில பல பேருக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் தமிழ் மொழியில் மிகவும் குறைந்த இணைய தளங்களே உள்ளன. முன்பே இந்த மன்றத்தில் பல மூத்த உறுப்பினர்கள் தகவல்களை பகிர்ந்திருக்கிறார்கள். இருப்பினும் மீண்டும் ஒரு முயற்சி.\nபுத்தகங்களும் இந்த தலைப்பில் அதிகம் வெளி வரவில்லை.\nபிரபல தமிழ் நாளிதழ்களும், ப��்திரிக்கைகளும் தமிழ் வணிகத்திற்கு அதிக பக்கங்கள் ஒதுக்குவதில்லை.\nஇதனால் நாம் பெரும்பாலும் பங்கு தரகர்களையே நம்பியிருந்தோம். இப்போது இணையம் மூலம் நாமே நேரிடியாக பங்கு சந்தையில் இறங்கும் வசதிகள் வந்துள்ளன. அதனால் இந்த துறையில் நாமே இறங்கி கூடுதல் வருமானம் செய்யும் ஆர்வமும் வரக்கூடும்.\nஇந்த வலைப்பூவில் நான் அறிந்த கற்றுவரும் சில தகவல்களை தமிழ் வாசிக்கும் நல்லுகத்திற்கு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.\nதவறுகள் இருந்தால் மன்னிக்கவும். சுட்டிக் காட்டவும்.\nமுதலில் அனைத்து பங்கு வர்த்தக தளங்களைப் போல சில Disclaimer இங்கு தருகிறேன்.\nஇங்கு இடப்படும் கருத்துகள் தகவல்கள் உங்களை பங்கு சந்தைக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே.\nஇது முற்றிலும் இலவசமான திரி\nஇதை நடத்த எனக்கு எந்த நிறவனமும் எந்த விதமான ஊக்கத் தொகையும் தரவில்லை\nஇதில் குறிபிடப்பட்ட பங்குகளை நீங்கள் வாங்கினாலோ விற்றாலோ அது உங்களுடைய தனிப்பட்ட முடிவு. அதனால் ஏற்படும் லாப நட்டங்களுக்கு என்னை பொறுப்பாக்க இயலாது.\nஇந்த அடிப்படை தகவல்களை வைத்து நீங்கள் பங்கு வர்த்தகத்தில் பெரிய வல்லுனராக ஆக இயலாது. அவ்வாறு யாராவது வல்லுனர் என்று கூறிக் கொண்டால் அதை நீங்கள் ஏற்க வேண்டாம்.\nமேற்படி தகவல்களை படித்துவிட்டு பங்கா வேண்டவே வேண்டாம் என்று ஓடிவிடாதீர்கள்.\nபங்கு வர்த்தகம் - முன்னுரை\nநண்பர்களே Whatsapp, Twitter, Facebook போன்ற பல சமூக பிணைய முறைகள் பிரபலமாகி இருக்கும் இந்த காலத்தில் அனைவரும் பல நல்ல அறிவுரைகளை தினமும் பகிர்ந்துக் கொள்கிறோம்.\nபலரும் வாழ்கை வாழ்வதற்கே, தினமும் நன்கொடை வழங்குங்கள், ஏழைகளை காப்பாற்றுங்கள், அநாதைகளக்கு உதவுங்கள் என்று அறிவுரைகளை பிறருக்கு forward செய்கிறார்கள். இது நல்ல விடயம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும் என்றோ தனக்கு அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கிறது என்றோ யாரும் சொல்லிக் கொள்வதில்லை. அவ்வாறு யாராவது சொன்னால் சமூகத்தில் அவர்களை தவறாக எண்ணி விடுவார்களோ என்று நினைக்கும் வழக்கம் நம்மிடம் உள்ளது.\nஅதிக பணம் சம்பாதிக்க விரும்பவதோ நல்ல வாழ்கை வாழ வேண்டும் என்று நினைப்பதோ பாவம் இல்லை. நேர்மையான எந்த வழியில் நீங்கள் பணம் சம்பாதித்தாலும் அதைக் கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்த��ற்கு நல்ல வாழ்கை அமைத்துக் கொடுக்க நினைப்பதும் எந்த தவறும் இல்லை. அதனால் இந்த ஆசை உள்ளவர்கள் குற்ற உணர்ச்சியோடு இருக்க வேண்டாம்.\nஅவ்வாறாக அறிவுரை அனுப்பும் பல நல்ல உள்ளங்கள் பயன்படுத்தும் WhatsApp திறன் கொண்ட கைப்பேசிகள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல். ஒரு ஏழை குடும்பத்தின் வருடாந்திர வருமானம். ஏன் இவர்கள் இந்த கைப்பேசியின் செலவை அவர்களுக்கு அளித்திருக்கக் கூடாது ஆகையால் இந்த போலியானவர்களை நம்ப வேண்டும்.\nநிறைய சம்பாதிக்கவும். அதைக் கொண்டு உங்கள் நியாயமான தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும். எஞ்சியவை தான தர்மம் செய்யவும். இன்று தான தர்மங்கள் செய்துவிட்டு நாளை உங்கள் சந்ததி நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் நீங்கள் தான் அதற்கு பொறுப்பாவீர்கள்.\nஎந்தெந்த வகைகளில் முதலீடு செய்யலாம்:\nநல்லத் தலைப்பு, அதுவும் பிடித்தத் தலைப்பு...\nமேலும் அதைப் பற்றி பேசுவதற்கு முன் சில விடயங்கள் பேசுவது அவசியமாகிறது.\nமுதலீடு என்றாலே நம்மிடம் தேவைக்கு அதிகமாக சற்றே பணம் இருப்பதாக தானே பொருள் என்று நினைக்கலாம். அவ்வாறு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை பின் வரும் பதிவகளில் அறிவீர்கள்.\nபணம் இருப்பவன் தானே அதிகம் பணம் பண்ண முடியும் என்றும் நினைக்க வேண்டாம்.\nஉங்கள் வருமானத்திற்கும் உங்கள் செலவகுகளிற்கும் சரியாக குறிப்பேட்டில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். எந்த செலவு தண்டமாக போகிறது என்பதை அடிக்கடி பார்த்து அதை தவிர்த்து வாருங்கள். ஒரு நாளைக்கு 20 ரூபாய் எங்காவது நீங்கள் சேமிக்க முடிந்தால் அதை வைத்து நீங்கள் ஒரு கோடி ரூபாய் செய்யலாம். இதனை மறக்க வேண்டாம்.\nஎப்போது முதலீட்டை துவங்க வேண்டும்\nஉங்கள் முதல் சம்பளத்திலிருந்தே முதலீட்டு சேமிப்பு இவற்றை துவங்க வேண்டும். அட நான் தான் திருமணமாகாதவனாயிற்றே சற்றே வாழ்கையை அனுபவித்து போகிறேன் என்று ஊதாரியாக செலவு செய்யும் எண்ணத்தை விட வேண்டும்.\nஇன்னிக்க செத்தா நாளைக்குப் பால். என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போவோம் இவ்வாறாக பேசுபவர்களை தவிர்க்கவும். கடைசியில் இடுகாட்டில் கூட செலவு இருக்கிறது என்பதை அறியாத வீணர்கள் இவர்கள்.\nஆக சேமிப்பையே நினைத்து இன்றைய வாழ்கை அனுபவிக்காமல் விட வேண்டுமா என்று கேட்டால் நான் இல்லை என்பேன். அதற்கு நீங்கள் உங்களுக்���ு மகிழ்ச்சி தருவது எது என்று பட்டியலிடுங்கள். நிரந்த மகிழ்ச்சி எது தற்காலிக மகிழ்ச்சி எது என்று வரையறை செய்யுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள்.\nகுடும்பத்துடன் சினிமா மற்றும் வெளியே சென்ற உணவு உண்டு ஆகும் செலவு\nஇது ஒரு மாதிரிப் பட்டியல் தான். இன்னும் ஏதாவது விடுப்பட்டிருந்தால் அதையும் இணைத்துக் கொள்ளுங்கள்.\nமொத்த வருமானம் – 20,000 (எடுத்துக்காட்டாக)\nமொத்த செவு – 18,000\nஎன்னடா இது பங்கு வர்த்தகம் பயில வந்த இடத்தில் என் வீட்டுக் கணக்கை கேட்கிறானே என்று எண்ண வேண்டாம்.\nபெரும்பாலும் நான் பேசியவர்களிடம் அறிந்தது என்னவென்றால் என்ன ஐயா வீட்டு செலவிற்கே வருமானம் போதவில்லை நீங்கள் பங்கு வர்த்தகம் பண்ணு சேமிப்பு பண்ணு முதலீடு பண்ணு அப்படியெல்லாம் பேசறீங்க என்று சொன்னவர்களே அதிகம்.\nஅதனால் தான் இந்த முன்னேற்பாடு.\nநீங்கள் தினமும் செய்யும் செலவுகளை குறிப்பெடுத்து வந்தால் மாத முடிவில் எது அவசிய செலவு எது அநாவசிய செலவு என்பதை விரைவில் அறிந்து விடுவீர்கள். அதை தவிர்த்தாலே அந்த மீதம் உள்ள பணத்தை என்ன செய்யலாம் என்பதை அறிவீர்கள்.\nநாம் முதலீட்டை பற்றி பேசினோம் அல்லவா.\nநமக்கு கூடுதல் வருமானம் வரத்தானே நாம் முதலீட்டை பற்றி பேசினோம். அவ்வாறான கூடுதல் வருமானம் எப்போது வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும்.\n- நான் ஓய்வு பெற்ற பிறகு அமைதியாக வாழ ஒரு வீடு வேண்டும்\n- நான் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர வருமானம் வேண்டும்\n- என் மகளுக்கு இன்னும் 20 வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.\n- என் மகனை நல்ல பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக பணம் வேண்டும்.\n- வாகனம் வாங்க வேண்டும். எத்தனை நாள் தான் பேருந்தில் செல்வது.\nஎத்தனை வேண்டும். எப்போது வேண்டும் என்பதை வைத்தே நமது சேமிப்பு முறைகளும் நிர்ணயமாகிறது.\n- குறுகிய கால முதலீட்டிற்கு உகந்தது அல்ல.\n- எத்தனை மடங்கு அந்த முதலீடு பெருகிறது என்பது நீங்கள் வாங்கிய இடத்தை பொறுத்தது.\n- நினைத்தவுடன் விற்க இயலாது\n- மாதாந்திர வருமானம் கிடைக்காது\n- நிலம் இருக்கும் இடத்தை பொறுத்து ஆக்கரமிப்பு பிரச்சனை, அரசியல் குறுக்கீடு, நிலம் அபகரிக்கும் முதலைகளிடம் சிக்குதல், வழக்கு என்று பிரச்சனைகள் இல்லாது இருக்க வேண்டும்\n- நிலம் வாங்க முதலீடு தேவை. பெருந்தொகை அல்லது வங்கிக் கடன். அதற்கு கட்ட வேண்டிய தவணைகள். அதற்கான வட்டி விகிதம். (EMIs and Interest Rates).\nபங்கு வர்த்தகம் அருமையான துவக்கம் தொடரட்டும் ..\nபணமும் பங்கு வர்த்தகமும் பிரச்சனையும்\nஅதெல்லாம் எனக்கு தெரியும். நேரா மேட்டருக்கு வா என்று சிலர் அவசரப்படுவது நியாயமே.\nஅது போன்றவர்களுக்கு நேரிடையாக சில விடயங்கள் சொல்கிறேன். பிறகு முன் பதிவின் இறுதியிலிருந்து தொடர்கிறேன்.\nபாதுகாப்பாக பங்கு வர்த்தகம் பயிலும் வழி முறைகள்:\nமுதலில் http://moneybhai.moneycontrol.com எனும் தளத்தில் இலவசமாக ஒரு கணக்கை துவக்கவும்.\nஇத்தளத்தில் பங்கு வணிக விளையாட்டு என்று ஒன்று உண்டு. உங்களுக்கு முதலில் ஒரு கோடி ரூபாய் தருகிறார்கள். ஹா ஹா மெய்யான பணம் இல்லை. இது இ-பணம்.\nநீங்கள் நிஜமான சந்தைகளில் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.\nஒவ்வொரு நாளும் நீங்கள் வாங்கிய பங்குகளின் ஏற்றம் மற்றும் வீழ்ச்சியை அறியலாம்.\nஇதனால் நீங்கள் சரியான பங்குகளை வாங்குகிறீர்களா என்பதையும் உங்கள் முடிவுகள் சரியானதாக இருக்கிறதா என்பதையும் குறித்துக் கொள்ளலாம்.\nஉங்கள் கடினமான உழைப்பில் சம்பாதித்த பணத்தை போட்டு பங்கு வர்த்தகம் பயில்வதை விட சில மாதங்கள் இந்த தளத்தில் விளையாடி பயிலவும்.\nஇந்தியாவில் பல வங்கு சந்தைகள் இருந்தாலும் தேசிய பங்குச் சந்தை மற்றும் பம்பாய் பங்குச் சந்தை இவை இரண்டிலும் தான் அதிக வியாபாரம் நடக்கிறது.\nபம்பாய் பங்குச் சந்தை இயங்கும் நேரம் காலை 9.15 ல் இருந்து 3.30 வரை. இந்த நேரத்தில் நீங்கள் பங்குகளை வாங்கலாம் விற்கலாம். பங்குச் சந்தையின் குறியீட்டு எண் என்று சொல்லப்படும் SENSEX ஏறுவதும் இறங்குவதும் இந்த நேரத்தில் தான். இதனைப் பற்றி விளக்கமாக பார்க்கலாம் பிறகு.\nதேசிய பங்குச் சந்தையும் இதே நேரத்தில் தான் இயங்குகிறது. 15-நிமிடங்கள் pre-open என்று கூறுகிறார்கள். இதைப்பற்றியும் பிறகு பார்க்கலாம்.\nஉபயோகமான பதிவு ..தொடரட்டும் ..\nபங்கு வர்த்தகம் அருமையான துவக்கம் தொடரட்டும் ..\nநீங்கள் மெய்யான பணத்தில் முதலீடு செய்ய இன்னும் நேரம் வரவில்லை. அவ்வாறு வரும்போது நீங்கள் பங்கு வியாபாரம் செய்ய ஒரு கணக்கு துவக்க வேண்டும். இதனை Demat account என்கிறார்கள். சில கலைச்சொற்களை தமிழ்படுத்தாமல் விடுகிறேன். இவ்வாறு இருப்பதே நல்லது. ஏனென்றால் நீங்கள் இணையத்தில் மேலதிக விபரங்களை தேடும் போது தமிழ் கலைச் சொற்கள் உதவிக்கு வராது. அதனால் நீங்கள் concept ஐ மட்டும் தமிழில் நன்றாக அறிந்துக் கொள்ளுங்கள். ஆங்கில சொற்களுக்கு தமிழ் பொருள் புரிந்துக் கொள்ளுங்கள்.\nஎந்த தளங்களில் நீங்கள் Demat Account துவக்கலாம்:\nஇன்னும் பலர் உள்ளனர். ஆனால் மேற் சொன்ன தளங்கள் பிரபலமானவை. எந்த ஒரு இணையத்தளத்திலும் கணக்கை துவக்குவதற்கு முன் அவை SEBI (Securities and Exchange Board of India – http://www.sebi.gov.in) ஆல் அங்கீகரிக்கப்பட்டவையா என்பதை அறிய வேண்டும்.\nஇப்போதைக்கு பங்க வர்த்தகம் பற்றி பயிலும் போது http://www.moneycontrol.com தளத்தில் விளையாடி பயின்றால் போதும். அதன் பிறகு நீங்கள் தயார் என்றால் இந்த கணக்கை துவக்க மேற்படி நிறுவனங்களை அணுகி உங்கள் விபரங்கள், புகைப்படம், வங்கி விபரம், PAN அட்டை இவற்றை தந்தால் இந்த கணக்கை துவக்கி உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லையும் தருவார்கள்.\nகுறிப்ப – வருடாந்திர கட்டணம் ரூபாய் 500 லிருந்து ரூபாய் 1000 வரையில் இருக்கும். மேலும் நீங்கள் பங்குகளை வாங்கும் போதும் விற்கும் போதும் Brokerage எனும் தரகு கட்டணமும் வசூலிக்கப்படும். இது சுமார் 0.25% லிருந்து 0.75% வரையிலும் இருக்கலாம். நல்ல இணையத்தரகர்களில் குறைந்த தரகு வாங்கும் நிறுவனமாக பார்த்து கணக்கு துவக்குதல் நல்லது.\nமேலும் நீங்கள் வாங்கும் போதோ விற்கும் போது பத்திரப்பதிவு, மற்றும் வருமானவரி போன்றவை உங்கள் வருமானத்திலிருந்து கழிக்கப்படும். அதனால் எந்த விலையில் வாங்கி எந்த விலையில் விற்க வேண்டும் என்பதை அறிவது அவசியம்.\nStock Exchange என்பது பங்குச் சந்தை. பங்குகளை வாங்க விற்க ஒரு இடம். அதாவது எந்த நிறவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படிருக்கிறதோ அந்த சந்தைகளில்.\nயாருக்கு வேண்டும் பங்குச் சந்தை\nநீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளி. நீங்கள் தான் அதன் நிறுவனர் உரிமையாளர். ஆனால் உங்கள் சொந்த முதலீட்டில் அந்த நிறவனத்தை இன்னும் வளர்ச்சியடைய செய்ய முடியவில்லை. உங்களுக்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. அப்போது ஒருவர் உங்கள் நிறவனத்தில் பணம் போட முன்வருகிறார். அவரை Partner என்கிறோம்.\nமேலும் பணம் தேவைப்படும்போது உங்கள் இருவரின் சொத்துகளும் சேர்ந்தும் உங்கள் தேவைக்கு குறைவாக இருக்கும் போது, வங்கிக் சென்று கடன் வாங்குவீர்கள்.\nஅல்லது பொது மக்களிடம் சென்று பணம் வாங்குவீர்கள். என்னது பொது மக்களா, அவர்கள் ஏன் எனக்கு பணம் தரவேண்டும் என்று கேட்கலாம்.\nஇந்த முறையை Intial Public Offering (IPO) என்கிறோம். நீங்கள் முறையான அனுமதிகளை பெற்ற பின்பே IPO செய்யலாம். அதாவது பாருங்கள் மக்களே, நான் ஒரு நிறுவனம் துவங்கியுள்ளேன். சில ஆண்டகளாக நன்றாக நடத்தி வருகிறேன். ஆனாலும் ஒரு கோடி நிறுவனமாகவே என் நிறுவனம் உள்ளது. இதை நூறு கோடியாக ஆக்கும் திறன் எங்களிடம் உண்டு. ஆனால் அதற்கு பெருத்த முதலீடு தேவைப்படுகிறது. நீங்கள் எல்லாம் சேர்ந்த இதல் முதலீடு செய்தால் நீங்கள் இந்த நிறுவனத்தில் பங்குதாரர் ஆகலாம். வரும் லாபத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று சொல்வதே IPO.\nஒவ்வொரு பங்கின் விலை சுமார் 1, 10, அல்லது 100 என்று துவங்கலாம். சுமார் ஒரு லட்சம் பேர் உங்கள் பங்கை 10 ரூபாய்க்கு வாங்கியிருந்தால் அடுத்த ஆண்டில் உங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத்தால் 20 சதவீதம் லாபம் அடைந்திருந்தால் ஒவ்வொருவரின் பங்கும் 12 ரூபாயாக உயர்ந்து அவர்கள் இரண்டு ரூபாய் சம்பாதிக்க வழி வகுக்கிறீர்கள். ஒரு வேளை உங்கள் நிறுவனம் நட்டமடைந்தாலும் அந்த நட்டமும் பங்குதாரர்களுடன் பங்கு பிரிக்கப்பட்டுவிடுகிறது.\nஇதனை Primary Market அல்லது முதன்மை சந்தை என்கிறார்கள்.\nஆனால் இவ்வாறாக முதன்மை சந்தையிலிருந்து பங்குகளை வாங்கியவர்களுக்கு ஏதாவது காரணத்தினால் பங்கை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது இரண்டாம் சந்தைக்கு வருகிறது. இதனை Secondary Market என்கிறார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் பங்குகளை வாங்கலாம் விற்கலாம்.\nOnline Stock Trading–இணைய பங்கு வர்த்தகம்\n15 வருடங்களுக்கு முன்பு பங்குச் சந்தை என்றால் வெறும் பணக்காரர்கள் மட்டும் புழங்கும் இடமாக இருந்தது. திரைப்படங்கள் Shares என்று சொல்வார்கள் செல்வந்தர்கள். பல வங்கிகளிலும் பொது இடங்களிலும் விண்ணப்பங்கள் குவிந்து கிடக்கும். அதில் தரகர்களின் பெயர் முகவரி எல்லாம் முத்திரை குத்தியிருக்கும். 20 பக்களுக்கு மேல் சிறிய எழுத்துக் களில் இருப்பதால் பலரும் படிக்க மாட்டார்கள்.\nபிறகு கணினிமயமாக்கலின் மூலமாக இப்போது குறைந்த பணம் உள்ளவர்களும் பங்கு சந்தைகள் வியாபாரம் செய்ய ஏதுவானது.\nதரகர்கள் தேவையில்லை. தொலைபேசியில் பேசத்தேவையில்லை. அவர்களுக்கு Cheque, DD என்றுத் தரத்தேவையில்லை. பிறகு வந்து சேரும் பங்குப் பத்திரங்களை பாதுகாக்க தேவையில்லை. அனைத்தும் இணைய வழி மூலம் இப்போது நடைபெறுகிறது.\nமுறையில் வரைமுறைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பழைய முறையின் தாமதம், தவறுகள் களையப்பட்டிருகிறது தற்போது.\nT+2 Settlement – நீங்கள் திங்கட்கிழமை வாங்கும் பங்குகள் உங்கள் கணக்கில் புதன் கிழமை அதாவது இரண்டு நாட்களில் சேர்க்கப்படும். நடுவில் சனி ஞாயிறு வந்தாலோ அல்லது சந்தை விடுமுறை இருந்தாலோ அவை கணக்கில் இல்லை.\nஇந்த Demat Account மூலம் நீங்கள் என்னென் வாங்கலாம்:\nஇன்னும் சில நிறுவனங்கள் மேற்படி சொன்னவைக்கும் மேலாக சில முதலீட்டு திட்டங்களில் பணம் போடு வாய்ப்பு செய்து தருகின்றன. அவற்றை பற்றி பின்பு பேசலாம்.\nMutual Fund அல்லது பரஸ்பர நிதி என்பது நாம் நேரிடையாக எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் வேறு வகையில் முதலீடு செய்வது.\nAsset Management Company (AMC) எனும் நிறவனங்கள் இவ்வாறான Mutual Fund Schemes அதாவது பரஸ்பத நிதி திட்டங்களை அவ்வபோது அறிவிக்கிறார்கள்.\nஇவ்வாறான திட்டங்கள் Fund Manager என்பவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.\nஇம்மாதிரியான திட்டங்களலில் நீங்கள் மொத்தமாகவோ அல்லது மாதாமாதம் ரூ 500 லிருந்தோ சேமிப்பை துவக்கலாம். இவ்வாறாக மாதாமாதம் செய்யும் முறையை Systematic Investment Plan (SIP) என்கிறார்கள்.\nஇதில் Entry Load and Exit Load எனும் இருவகை கட்டணங்கள் உள்ளது. Entry Load பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளது. அதவாது நீங்கள் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 1% நுழைவுக் கட்டணமாக கட்ட வேண்டும். அதுபோலவே இந்த திட்டத்தை விட்டு வெளியேறி நீங்கள் போட்ட பணத்தை எடுக்க முயலும் போதும் கட்ட வேண்டும்.\nஇது எவ்வாறு செயல்படுகிறது என்றால் உங்களைப் போல பலரும் இந்த திட்டத்தில் பணம் போடுவார்கள். அந்த மொத்த பணத்தையும் அந்த Fund Manager அவருக்கு சரியென்று படும் நிறவனத்தின் பங்குகள் மீது முதலீடு செய்வார். அவற்றால் வரும் லாபம் உங்களுக்கு கிடைக்கும்.\nஅவர் இஷ்டத்திற்கு எதிலும் பணம் போட முடியாது. அவர் எந்தெந்த நிறவனத்தில் பணம் போடுகிறார் என்பது அந்த திட்டத்தின் Fact Sheet மூலம் அறியலாம்.\nமுற்றிலும் Equityயிலோ அல்லது அரசாங்க பத்திரங்களிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட துறையிலோ (Sector) அவர் அந்த பணத்தை முதலீடு செய்வார்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படும் பரஸ்பர நிதி திட்டங்களை காணலாம்.\nமுன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்���ை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..\nமுன்பே நாமும் துவங்கலாம் என நினைக்கையில் இதனை பற்றிய தெளிவு இல்லை,தற்போது ஒரு தெளிவு பிற்க்கிறது...தொடரட்டும் லியோமோகன்..\nETF என்பது ஒரு குறியீட்டின் மீது பணம் போடுவதற்கு சமம். அதாவது பம்பாய் பங்குச் சந்தையின் குறியீடு SENSEX இன்று 25,000 எனும் நிலை அடைந்திருக்கிறது என்று கொள்வோம். நீங்கள் SENSEXஐ அடிப்படையாக கொண்ட ETF மீது பணம் முதலீடு செய்கிறீர்கள். சில மாதங்களுக்கு பிறகு இந்த புள்ளி 30,000 தொட்டது என்றால் நீங்கள் முதலீடு செய்த பணமும் அதே சதவீததில் வளர்ச்சியடையும்.\nபங்குச் சந்தையின் குறியீட்டிலோ அல்லது தங்கத்திலோ அல்லது வங்கிகளின் வளர்ச்சியை காட்டும் வங்கி குறியீட்டிலோ இவ்வாறான முதலீடுகள் செய்யலாம்.\nஇப்போதைக்கு இதில் நீங்கள் பணம் போட வேண்டாம். இந்த துறையை நன்கு அறிந்த பிறகு இதைப் பற்றி பேசுவோம்.\nஇப்போதைக்கு இதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் வர்த்தகர்கள் மட்டும்.\nICICI Direct தரும் இலவச பாடங்கள்\nமேலே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் நீங்கள் அடிப்படை கல்வி பெறலாம். ஆங்கிலத்தில் எளிமையாக பங்கு வர்த்தகம் தொடர்பான விடயங்களை விளக்கியுள்ளார்கள்.\nமேலும் Youtubeல் ICICI Direct Channel தேடி இன்னும் பல காணொளி பாடங்களில் நேரம் செலவிடலாம்.\nஉங்கள் சுற்றத்தில் உள்ள B.Com, M.Com, BA/MA Economics, CA, CS, ICWA, MBA Finance, PG Diploma in Financial Markets பட்டதாரிகளிடம் பங்கு வர்த்தகம் பற்றியும் உலக பொருளாதாரம் பற்றியும் இந்திய பொருளாதாரம் பற்றியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசி உங்கள் ஞானத்தை வளர்த்துக் கொண்டால் இந்த துறையில் நீங்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.\nசிறுக சிறுக முதலீடு செய்யுங்கள்\nதொலை நோக்கு பார்வையுடன் முதலீடு செய்யுங்கள்.\nஇந்த வியாபாரத்தில் நட்டம் அடைந்தவர்களை நீங்கள் அதிகம் சந்திக்க நேரிடுகிறது. இதனால் பலரும் விலகியே இருக்கிறோம்.\nஏன் நட்டம் அடைந்தார்கள் என்பதை ஆராய்ந்து உணர வேண்டும்.\nமரம் நட்டால் தண்ணீர் ஊற்ற வேண்டும். பலரும் பங்கு வர்த்தகத்தில் பணம் போட்டுவிட்டு ஹாயாக அமர்ந்துவிடுகிறார்கள்.\nபேராசை – அதிகம் வாங்கும், நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது அதுவும் குறுகிய காலத்தில்\nபயம் – நாம் வாங்கியுள்ள பங்கின் விலை வீழ்ச்சி காணத்துவங்கியதும் பயத்தில் சட்டென்று நட்டத���திலே விற்க துவங்குதல்.\nஅறியாமை – இது என்னெவென்றே அறியாமல் பிறர் சொன்னார்கள் என்று பணம் போட்டவர்கள்.\nபிறர் சொன்னதை கேட்டு தான் சிந்திக்காமல் ஆராயாமல் பணம் போடுதல்.\nஇதை சூதாட்டமாக நினைத்து பணம் போடுபவர்கள்\nதன்னுடைய அன்றாட செலவுகளுக்கு பணம் ஒதுக்காமல் முழுவதையும் பங்கில் போடுதல்\nசில மணி நேர உழைப்பு தொடர்ந்து கண்காணித்தல் சிறுக சிறுக முன்னேறுதல் என்பது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கும்.\nதமிழில் பங்குச் சந்தை தொடுப்பு\nபாலாஜி என்பவர் தமிழ் மீடியா தளத்திற்காக Technical Analysis பற்றி எளிமையாகவும் அழகாகவும் விளக்கியுள்ளார். இதனை நினைவில் வைத்துக் கொண்டு அடிப்படை பாடங்களை அறிந்தப் பின் இந்த தளத்திற்கு சென்று மேலும் பயன் பெறலாம்.\nகுறிப்பு – இப்போதே படித்தால் மிகவும் கடினமோ என்று எண்ணத் தோன்றும். அதனால் சற்றே தேர்ச்சி பெற்றப் பின் இந்த தளத்திற்கு செல்லும்.\nபல வலைப்பூக்களும் இணைய தளங்களும் ஆர்வமாக தமிழில் பங்குச் சந்தைப் பற்றி எழுதவேண்டும் என்று துவக்கப்பட்டு பிறகு நின்றுப் போய்விட்டன. அந்த கதி இந்த வலைப்பூவிற்கும் ஏற்படலாம். துவக்கியவர்களுக்கு நேரமின்மையோ அல்லது அதிக பங்களிப்புக்கள் கருத்துக்கள் வராத காரணங்களாலோ அல்லது இன்னும் பங்குச் சந்தை தமிழகத்தில் பிரபலமாகததோ காரணங்களாக இருக்கலாம்.\nதமிழில் பங்குச் சந்தை பற்றி வெளியாகும் ஒரு சிறப்பு இதழ் நாணயம் விகடன் தான். ஏனோ மற்றவர்கள் இந்த பகுதிக்கு அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.\nமுன்பு பேசியதிலிருந்து தொடர்ந்து பேசுவோம்.\nநிலம், வீடு, தங்கம், வெள்ளி, வங்கி சேமிப்பு என்று பார்த்தோம்.\nநிலம் வாங்குவதின் நிலை பற்றி பேசினோம்.\nவாங்கும் வீட்டில் நாமே குடியிருந்தால் வாடகை மிச்சமாகும்\nவங்கி கடன் மூலம் வீடு வாங்கியிருந்தால் தவணை மற்றும் மிச்சமாகும் வாடகை இரண்டையும் கூட்டி கழித்து பார்க்க வேண்டும்\nநாம் ஒரு வீட்டில் இருந்துக் கொண்டு இன்னொரு வீட்டை முதலீடாக நினைத்து வாங்கினால் அதன் வாடகை விகிதம் என்ன செலவுகள் என்ன என்று கணக்கு பார்க்க வேண்டும். எடுத்துக் காட்டாக 20 லட்சம் ரூபாயில் வீடு வாங்கி மாதம் 10,000 ரூபாய் விகிதம் 1,20,000 வருமானம் வந்ததென்றால் இதில் ஆகும் செலவுகள்\nஇந்த 20 லட்சம் Fixed Depositல் போட்டிருந்தால் சுமார் 1,80,000 கிடைத்திருக்கும். வருமான வ��ி தவிர்த்து வேறு வரி இல்லை.\nஇந்த வீடு பன்மாடி குடியிருப்பாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதன் விற்ப்பனை விலை ஏறும் வாய்ப்பு குறைந்துவிடுகிறது. தனி வீடுாக இருந்தால் வாடகையும் கிடைக்கும் விற்கும் போது குறைந்த பட்சம் இரண்டு மடங்காக திரும்பி வரும். ஆனாலும் நாம் வாங்கிய இடத்தையும் பொருத்திக்கிறது. மனைக்குதான் மதிப்பு. நாம் கட்டிய வீட்டின் மதிப்பு அதிகம் இல்லை.\nமேலும் ஊரை விட்டுத்தள்ளி வாங்கியிருந்தால் அடிக்கடி சென்று பராமரிப்புகள் செய்ய வேண்டும்.\nமேலும் நினைத்த மட்டில் வீட்டை விற்க முடியாது. அவசரமாக பணம் வேண்டும் என்றால் விற்க முடியாது. வங்கியில் அடமானம் வைப்பதும் சுலபத்தில் நடப்பதில்லை. எதிர்பார்த்த பணமும் கிடைப்பதில்லை.\nஎனக்கு வருமானம் வேண்டாம். எதிர்கால சந்ததிக்காக ஒரு வீடு மனையுடன் வாங்கி வைக்கிறேன் என்று நினைத்தால் அதற்கு வீட்டை கட்டி பணம் முடிக்கத்தேவையில்லை. வெறும் மனை வாங்கியே விட்டிருக்கலாம்.\nஇவ்வாறாக பணம் முடிக்கப்பட்டுவிடுகிறதா அல்லது பணம் மேலும் பணம் பண்ணுகிறதா என்று பார்க்கவேண்டும். அதனூடே வரும் தொல்லைகளையும் பார்க்க வேண்டும்.\nநகையாக வாங்குவதில் வீட்டில் உள்ள பெண்டிருக்கு சுகம், பெருமை, மகிழ்ச்சி.\nஆனால் முதலீட்டாக வாங்குகிறேன் என்று சொல்லி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.\nநகைகளாக வாங்கும் போது செய்கூலி சேதாரம் என்று 100க்கு 20 போய்விடுகிறது. மேலும் விற்கும்போது இன்னும் கொஞ்சம் போய்விடுகிறது.\n1 கிராம், 5 கிராம், 10 கிராம் கட்டிகளா 24-கேரட் வாங்கி வைக்கலாம். ஆனால் பாதுகாப்பிற்கு கவலைப் பட வேண்டும். திடீரென்று விற்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும்.\nஇ-கோல்ட் அல்லது Gold ETFல் பணம் போடலாம். சுலபமானது. வேண்டும் போது விற்கலாம். பாதுகாப்பிற்கு பஞ்சமில்லை.\nஅதிலும் யோசிக்க வேண்டியது தங்க விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. அதில் போட்ட பணம் நமக்கு எத்தனை விகிதத்தில் லாபம் ஈட்டித் தருகிறது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.\nவெள்ளி பாத்திரங்கள், பூஜை பாத்திரங்கள் என்று வாங்குகிறோம். அது எந்த அளவில் பயன்படுகிறது என்பதை உணரவேண்டும். அது ஒரு முதலீட்டு சாதனமாக இன்னும் பிரபலமடையவில்லை.\nGold ETF போல இன்னும் Silver ETF வரவில்லை.\nReturns என்ன என்பதை யோசிக்க வேண்டும்.\nவங்கி சேமிப்பு பற்றி அட���த்த பதிவில் பேசலாம்.\nState Bank of Indiaவின் வட்டி விகிதங்கள்\nஒரு வருடத்திற்கு மேலாக வைத்திருந்தால் 9% கிடைக்கிறது. சில கூட்டறுவு வங்கிகள் 12 சதவீதம் கூட தருகிறார்கள். எல்லா வங்கிகளிலும் பணம் போட முடியாது. தனியார் வங்கிகள் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் அதிக வட்டி தருகிறார்கள் என்று பணம் போட்டு ஏமாந்தவர்கள் தொலைகாட்சியில் வந்து புலம்புவதை பார்த்திருக்றோம். ஆனாலும் நாம் விடாமல் ஏமார்ந்து வருகிறோம்.\nசராசரியாக நம் முதலீடு வகைகளில் எது சிறந்த வருமானத்தை தருகிறது என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும். அவ்வாறாக மனை வீடு வியாபாரம் தவிர்த்து மற்ற சாதனங்களை ஆராய்ந்து இந்த அட்டவணை வெளியிட்டிருக்கிறார்கள்.\nபம்பாய் பங்கு சந்தை 15.27\nஇதிலிருந்து பங்கு வர்த்தகம் அதிக வருமானம் ஈட்டித்தந்திருப்பதை அறியலாம்.\nTVS Motor நிறுவனத்தின் பங்கு வளர்ச்சி\nஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதற்கு முன்பு சில அடிப்படை தகவல்களை நாம் அறிய வேண்டும்.\nமுதலில் ஒரு பங்கின் விலை. CMP என்றால் தற்போதைய விலை Current Market Price.\nTVS Motoro Companyயின் 5-வருட Chart – விளக்கப்படம் இங்கு தரப்பட்டுள்ளது. August 2009ல் சுமார் ரூ 22 இருந்த ஒரு பங்கின் விலை நடப்பு ஆண்டில் August 2014ல் 173 ஆக வளர்ச்சி அடைந்து உள்ளது. அதாவது சுமார் 7 மடங்கு. இந்த வளர்ச்சி உங்களுக்கு வேறு எந்த முதலீட்டிலிருந்தும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா.\nபொதுவாக 52-week LOW/HIGH என்று பார்க்கலாம். அதாவது ஒரு வருடத்தில் அந்த பங்கின் உச்சக் கட்ட விலையும் குறைந்த பட்ச விலையும்.\nமேலும் வர்த்தகம் நடக்கும் நாளில் Open/Close அதாவது எந்த விலையில் துவங்கியது எந்த விலையில் முடிந்தது என்பதை பார்க்க வேண்டும்.\nநல்ல செய்தி நாணயத்தின் ஒரு பக்கம்\nசரி. சென்ற பதிவில் பார்த்த பங்கு 7-8 மடங்கு உயர்ந்ததாக நினைத்து நாம் இந்த பங்கில் பணம் போட்ட சாமார்த்தியத்தை நினைத்து நம்மையே மெச்சிக் கொண்டோம்.\nஅதே படத்தை இன்னொரு முறை பாருங்கள்.\nநீங்கள் நவம்பர் 2009த்தில் வாங்கியிருந்தால் சுமார் 80 ரூபாயக்கு வாங்கியிருப்பீர்கள். ஆனால் பிப்ரவரி 2013ல் அது 40 ரூபாய்க்கு விழுந்து விட்டது.\nஅடப்பாவி நன்றாக ஏறிக் கொண்டிருந்த பங்காயிற்றே. அட இதென்ன சோதனை என்று நினைப்போம்.\nபொறுத்தவர்கள் 173 ரூபாய்க்கு விற்று பூமி ஆண்டுவிட்டார்கள். பொறுமையில்லாதவர்கள் 50 சதவீதம் நட்டத்தில் விற்றுவி���்டு அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.\nவாழ்கை ஒரு சக்கரம். மேலே சென்றது கீழே வரவேண்டும். ஏறுவது இறங்கும். இறங்குவது ஏறும்.\nஒரு முறை நீங்கள் நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கிவிட்டால் நீங்கள் நிர்ணயத்திருந்த அல்லது எதிர்பார்த்திருந்த லாபம் வரும் வரையில் விற்க வேண்டிய கட்டாய நிலைக்கு வராதீர்கள்.\nமுன்பு சொன்னது போல தொலைநோக்கு பார்வையுடன் காய்களை நகற்ற வேண்டும்.\nஅதற்கு பங்கு வர்த்தகத்தின் மூலம் வரும் வருமானம் உங்களுக்கு வாழ்கையின் ஆதாரமாக தினசரி வாழ்கைக்காக வரும் வருமானமாக கொள்ளக் கூடாது.\nஉங்கள் வாழ்கையின் தேவைகளை Essential, Desirable and Luxury என்று மூன்று வகையாக பிரித்துக் கொள்ளுங்கள்.\nஇன்றைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்வது Essential\nஇருக்கும் நிலையிலிருந்து சற்ற வசதியாக இருப்பது Desirable\nமுற்றிலும் வசதியாக படோடோபமாக வாழ வேண்டுவது Luxury\nஎடுத்துக் காட்டாக நீங்கள் உங்கள் மனைவி உங்கள் ஒரு மகள் மூவரும் தான் உங்கள் குடும்பம் என்றால் 1-Bed Roomல் வாழ்கை நடத்தலாம். வீட்டில் விருந்தினர் தங்குவது போல் வந்தால் கடினம் தான். ஹாலில் யாராவது படுக்க வேண்டியிருக்கும். அது நாமா அல்லது வந்தவரா என்பதிலும் குழப்பம் வரும்.\n2-bed roomல் இருப்பது Desirable. வந்தவர்கள் தங்கலாம். மற்ற நாட்களில் இன்னொரு படுக்கையறை குழந்தையின் அறையாக விளையாட்டு பொருட்களுடன் அலங்கரிக்கலாம்.\n3-bed room கிடைத்தால் பலே ஜோராக இருக்கலாம்.\nஇப்போது நீங்கள் உங்களுடைய முதல் வீட்டையே பங்கு வர்த்தகத்தின் வருமானத்தில் வாங்க நினைப்பது ஆபத்து. உங்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் வீடு வாங்க வேண்டும் நீங்கள் வைத்திருக்கும் பங்குகள் நல்ல நிலையில் இருக்கிறது இன்னும் சிறிது ஏறினால் விற்றுவிட தயாராக இருக்கிறீர்கள் ஆனால் திடீரென்று சந்தை சரிகிறது. உங்கள் கனவுகளை சேர்த்து கொண்டு தான்.\nஇது உங்களுக்கு பேரிடியாக இருக்கும். இப்போது என்ன செய்வீர்கள் வீட்டிற்கு முன்பணம் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, கையில் இருக்கும் பங்குகளை விற்று மேலும் கடன் வாங்கி வீட்டுக் கடன் வாங்கி ஏதோ செய்து வீடு வாங்கிவிடுவீர்கள். 15 வருடம் தவணை கட்ட வேண்டும். ஆனால் இந்த வீடு வாங்கும் நிலையை இன்னும் நான்கு வருடங்கள் தள்ளி வைக்க வாய்ப்பிருந்திருந்தால், விழுந்து போன நல்ல பங்குகளை அடிமாட்டு விலையில் நீங்கள் மேலும் வாங்கிக் குவித்திருந்தால் நான்கு வருடதிற்கு பிறகு நீங்கள் ஏற்கனவே வாங்கியிருந்த பங்குகளும் அடிமாட்டு விலைக்கு வாங்கிய பங்குகளும் சேர்ந்து மளமளவென்று ஏறும் போது ஆஹா இப்போது எந்த கடனும் இல்லாமலே வீடு வாங்கி விடலாமே என்ற நிலைக்கு வரும்.\nதொடர்ந்து வரட்டும் தகவல்கள் சேகரிக்க காத்திருக்கிறேன்...\nபங்கு வர்த்தகம் ஏமாற்று வேலையா\nஇருக்கலாம். இதை வெளியாளாக இருந்துக் கொண்டு சொல்வது மிகவும் கடினம்.\nநாம் அறிந்த எத்தனையோ பெரிய நிறுவனங்கள் மூழ்கிப் போயிருக்கின்றன.\nபல முறை கையாடல்கள் உள்குத்து பெரிய தலைகள் மாட்டிக் கொள்வது என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைப்பு செய்திகள் வருகிறது.\nநமக்கு தெரிந்த நிறுவனங்களிலேயே கணக்கு புத்தகங்களை படித்த CA க்கள் மாற்றி அமைக்கிறார்கள். லாப நட்டங்களை திரித்துக் காட்டுகிறார்கள். இறந்துக் கொண்டிருக்கும் நிறவனங்களை கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களாக காட்டுகிறார்கள்.\nசில பெரிய நிறுவனங்கள் Public Relations Officer – PRO அமர்த்தி இணையத்திலும் செய்தி தாட்களிலும் தொலைகாட்சிகளிலும் அவர்களின் பங்குகளை வாங்கினால் நல்ல விலையில் விற்று லாபம் பெறலாம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.\nபணக்காரர்கள் ஏற்படுத்திய இந்த உலகக்தில் நடுத்தர வர்க்கத்திற்கும் ஏழைகளுக்கு எங்கே இடம் என்றும் தோன்றுகிறது.\nபங்கு வர்த்தகத்தில் லாபம் அடைந்தவர்கள் காண்பதே அரிதாக இருக்கிறது.\nபெரிய நிறுவனங்கள் பல கோடி ரூபாயில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி நிறைய Demand இருப்பதாக ஒரு போலி தோற்றத்தை உருவாக்குகிறார்கள். பிறகு பங்கின் விலை உயரத்துவங்கியதும் அவர்களே விற்று Supply லாபம் சம்பாதிக்கிறார்கள்.\nதனி மனித கோடிஸ்வரர்களும் இவ்வாறாக நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் அடிப்பதும் நடக்கிறது.\nபல இடைத்தரகர்கள் தற்கொலை செய்துக் கொண்டதையும் நாம் அறிந்திருக்கிறோம் செய்திகள் மூலமாக.\nஐயோ ஏமாற்று வேலையாக இருக்கலாமா என்னங்க சொல்றீங்க அப்ப இந்த வலைப்பூவை படிப்பதே வேஸ்ட் என்று நீங்கள் நினைப்பது சகஜமே.\nசட்டங்கள் வரையறுக்கப்படுவது அதை சாமார்த்தியமான சிலர் மீறுவது நடந்துக் கொண்டிருக்கின்றன. அதனால் வாழ்கை சக்கரம் ஓய்வதில்லை.\nவிமானம் கடத்தப்படுகிறது என்று யாரும் விமானப் பிரயாணம் செய்யாமல் ��ருப்பதில்லை.\nஉணவில் கலப்படம் நடக்கிறது என்பதால் உணவகங்களுக்கு மக்கள் போகாமல் இல்லை.\nஉடலில் தங்கங்களை போதை மருந்தை பதுக்கி வைத்து சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிலிருந்து வந்து மாட்டிக் கொள்பவர்களின் கதைகளையும் கேட்கிறோம்.\nஇந்தியாவில் பெரிய ஊழல் வாதிகளையும் ஊழல் அரசாங்கங்களையும் மீறி இந்தியாவின் பொருளாதாரமும் வங்கித்துறையும் பங்கு வர்த்தகமும் அதற்கான சட்டதிட்டங்களும் மிகவும் கடினமாகவும் பொதுமக்களை பாதுகாப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது.\nஇந்தியாவின் Reserve Bank of India (RBI), Securities and Exchange Board of India (SEBI), மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்களுக்கான விதிமுறைகளும் வழிமுறைகளும் நல்ல Maturity பெற்றிருக்கின்றன.\nஒவ்வொரு முறையும் ஒரு சட்ட மீறல் நடக்கும் போது சட்டத்திற்கு உட்பட்டு நடந்தவர்களை காப்பாற்ற இந்த நடுநிலை நிறுவனங்களும் அரசாங்கமும் பல முயற்சிகள் எடுத்திருக்கின்றன.\nஅதாவது நீங்கள் State Bank of Indiaவில் பணம் போட்டு அது மூழ்கிப் போனால் உங்கள் பணத்திற்கு அராசங்கமே உத்திரவாதம் தருகிறது. அந்த வங்கியை வேறு ஒரு வங்கியுடன் இணைத்து மீண்டும் உயிர் பெற செய்யும்.\nஆனால் 20 சதவீத வட்டிக்கு ஆசைப்பட்டு உங்கள் தெருவோரத்தில் அரசாங்கம் அங்கீகரிக்காத ஒரு நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்தால் நீங்கள் காவல்துறையிடம் தஞ்சம் அடையலாமே ஒழிய அரசாங்கம் ஒன்றும் செய்ய இயலாது. அதாவது காவலர் குற்றவாளிகளை பிடித்தால் அவர்களும் பணம் செலவு செய்யாமல் இருந்தால் ஒரு வேளை உங்கள் பணம் கிடைக்கலாம். ஏன். ஏனென்றால் அரசாங்கம் Investor Awareness முதலீடு செய்வர்களுக்கான விழிப்புணர்ச்சி திட்டங்களை மீறி அவர்கள் சொன்னதை கேட்காமல் கண்டவர்களின் பணம் கொடுத்து ஏமாந்திருப்பதால் அவர்கள் உங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை.\nமேலும் அபரிமிதமான பேராசை எந்த தொழிலுக்குமே ஆபத்து தரும். அது பங்கு வர்த்தகத்திற்கும் தகும்.\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்\nமுதலில் பங்குகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி பார்ப்போம்.\nமுன்பு சொன்னது போல moneycontrol தளத்தில் ஒரு கணக்கை துவக்கி விட்டீர்கள்.\nபிறகு நீங்கள் ஒரு Portfolio வை உருவாக்க வேண்டும். இது நீங்கள் பங்குகளை வைத்திருக்கும் ஒரு கோப்பு என்று கொள்ளுங்கள். இதற்கு ஒரு பெயரை கொடுங்கள்.\nகீழே படத்தில் காட்டியுள்��து போல Transact எனும் தொடுப்பை தட்டுங்கள்.\nபிறகு பங்குகளை வாங்குவதற்கான பகுதி திறக்கும். நான் முதல் சில எழுத்துக்களை எழுதி Reliance எனும் நிறுவனத்தின் பங்குகளை தேடுகிறேன்.\nஇது பல Scrips களை பட்டியலிடும். அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்பட்ட பல பங்குகளின் பெயர்களை பட்டியலிடும்.\nஇதில் நாம் எந்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவோம் என்று பார்க்கலாம். ஒன்றும் பயம் வேண்டாம். இ-பணம் தானே. தைரியமாக வாங்குவோம். ஒரு கோடி ரூபாய் இருக்கிறதே.\nபிறகு ரிலையன்ஸ் எனும் Scrip ஐ தேர்தெடுத்து எத்தனை வேண்டும் என்று இட்டு Buy எனும் பொத்தானை அமுக்கவும்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கை தேர்ந்தேடுத்தேன்\nஇந்த வாங்கும் பக்கத்தில் உள்ளை என்னென்ன என்று அறியலாம்.\n1. முதலில் இடது மேல் புறத்தில் நாம் காண்பது அந்த பங்கின் பெயரும், அதன் தற்போதைய விலையும் அது எத்தனை புள்ளிகள் நேற்றிலிருந்து இன்றைக்கு மாறியிருக்கறது, எத்தனை சதவீதம் ஏற்றம் அல்லது இறக்கம் மற்றும் எத்தனை பங்குகளை வியாபரத்தில் உள்ளன என்பதை காட்டும்.\n2. வலது புறத்தில் Drop-down Menu ஒன்று கிடைக்கும். அதில் Cash அல்லது intra-day என்று இரண்டு உண்டு. முதலாவது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்திலிருந்து வாங்கவது. இந்த விளையாட்டில் உங்களிடம் ஒரு கோடி உள்ளது.\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம்–2\nமுதலில் சில பங்கு சந்தை கலைச்சொற்களின் பொருளை அறிவோம். இது குறிப்பாக ரொக்க சந்தையில் நாம் பங்குகளை வியாபாரம் செய்யும் போது அறிய வேண்டிய சொற்கள். ரொக்க சந்தை என்றால் Cash Market அதாவது வியாபாரம் தொடங்கும் முன் தேவையான பணம் உங்கள் வங்கி கணக்குகளில் இருக்க வேண்டும். வாங்குவதற்கு தேவையான ஒரு பகுதி பணம் மாத்திரம் வைத்துக் கொண்டும் பங்கு வியாபாரம் செய்யலாம் அது என்ன என்று பிறகு பார்க்கலாம்.\nBrokerage – தரகர் கட்டணம்\nஉங்களிடமிருந்து வசூலிக்கப்படும் தரகர் கட்டணம். இது 0.50 சதவீதத்தலிருந்து 2.5 வரை இருக்கலாம். நீங்கள் ICICI Directன் மூலம் Demat கணக்கு வைத்திருந்தால் நீங்கள் பங்குகளை வாங்கும் போது விற்கும்போது இந்த கட்டணம் வசூலிக்கப்படும்.\nஇம்முறையில் நீங்கள் வாங்குவதற்காக இருந்த பங்கு நீங்களாகவே நிறத்தும் வரையில் தானாக நிறத்தாது. அதாவது Online Stock Trading என்பது இணையம் மூலமாக தாமாக இயங்கும் ஒரு மென்பொருளாகும். அதில் நீங்���ள் ஒரு குறிப்பிட்ட விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கை வாங்குமாறு கட்டளை இடுகிறீர்கள். அந்த விலையில் பங்குகள் கிடைக்கும் வரையில் இந்த மென்பொருள் முயன்றுக் கொண்டே இருக்கும்.\nமேல் சொன்னதற்கு மாறாக சந்தை நாளிலேயே நீங்கள் இட்ட கட்டளை காலாவதியாகிவிடும். மீண்டும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்றால் மீண்டும் ஒரு கட்டளையிட வேண்டும்.\nவாங்கும் போது அதிக பட்ச விலையும் விற்கும்போது நீங்கள் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச விலையிலும் வியாபாரம் செய்ய விரும்புவதையே குறிக்கிறது. சந்தையின் விலை நமக்கு சாதமாக கூட இருக்கலாம்.\nசந்தையின் தற்போதைய விலைப்படி பங்குகளை வாங்குவதோ அல்லது விற்பதோ இது குறிக்கிறது.\nஉங்கள் நட்டத்தை கட்டுப்படுத்த உதவும் ஒரு சாதனம். நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு அதிக விலையில் வாங்காமலும் நீங்கள் குறிப்பிட்ட விலைக்கு குறைந்த விலையில் விற்காமலும் இருக்க நீங்கள் இந்த அம்சத்தை உபயோகிக்கலாம்.\nபங்குகளை வாங்கும் விற்கும் முதலீட்டாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒரு வரி. சதவீதம் 0.125.\nஒரு பங்கை வாங்கிவிட்டு நீங்கள் சில சதவீத லாபத்துடன் விற்க நினைப்பீர்கள் அல்லவா. அவ்வாறாக நீங்கள் எதிர்பார்க்கும் இல்க்க விலை தான் இது.\nவாங்க பங்குச் சந்தையில் விளையாடலாம் - 3\nமுந்தைய பதிவில் கூறியிருந்ததைப் போல நீங்கள் Reliance நிறுவனத்தை தேர்ந்தெடுத்தீர்கள்.\nஉங்களிடம் ஒரு கோடி ரூபாய் இ-பணம் இருக்கிறது.\nஇதை நல்லப்படியாக பன்மடங்காக ஆக்க வேண்டும்.\nசரி. இப்போது இந்த வாங்கும் பகுதியில் ஒரு எண்ணை இடுங்கள். நீங்கள் இப்போது பங்கு சந்தை பயிலும் மாணவரல்லவா கணக்கு அதிகம் பார்த்து நேரம் கிடத்த வேண்டாம். 1, 10, 100 அல்லது 1000 என்ற அளவில் பங்குகளை வாங்குங்கள். கணக்கிற்கு சுலபமாக இருக்கும்.\nCurrent Price அல்லது Limit Price தேர்ந்தெடுங்கள். இப்போதைக்கு சந்தை விலையான Current Price தேர்ந்தெடுங்கள். மொத்த முதலீட்டு தொகை அதுவாகவே கண்க்கிட்டுக்கொள்ளும். உங்கள் வாங்கும் கட்டளை எது வரையில் காலாவதியாகாமல் இருக்க வேண்டும் என்பதை தேரந்தெடுங்கள். GTD யில் விட்டு விடுங்கள்.\nStop loss பற்றி பிறகு பேசுவோம். முதலில் சிலவற்றை வாங்கி விற்று பயில்வோம்.\nஎன்ன பங்குகளை வாங்க வேண்டும்…..\nஇந்த பட்டியல் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டை தினமும் நி��்ணயிக்கும் முப்பது பங்குகளின் பட்டியலாகும்.\nஇந்த முப்பது நிறுவனங்களின் பங்கை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏன். எவ்வாறு இவற்றின் வியாபாரம் குறியீட்டு எண்ணை மேலே கீழே போகச் செய்கிறது என்பதை விரைவில் காண்போம்.\nதற்போது நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது இந்த முப்பது பங்குகளின் அன்றைய வியாபாரத்தை ஓட்டியே குறியீட்டு எண் மாறுபடும்.\nஇது மட்டுமல்லாமல் இன்னும் பல குறியீட்டு எண்கள் உள்ளன. அவற்றையும் விரைவில் பார்ப்போம்.\nமுதலில் நீங்கள் பங்குச் சந்தையில் இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிப் பழகுங்கள்.\nஇந்த பகுதியை மேலும் படிக்க எனது வலைப்பூவிற்கு (http://tamililvarthagam.blogspot.com/) வருகை தரவும். நன்றி.\nஇதை காணொளி தொடராக மாற்றி என்னுடைய சானலில் ஏற்றியுள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் இங்கு (http://www.youtube.com/leomohan)செல்லவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/01/29121917/2299576/Tamil-News-Farm-Laws-Paused-Government-Will-Respect.vpf", "date_download": "2021-04-11T10:26:47Z", "digest": "sha1:T2WRK66HGRCCN6XN6CLO77JOH6Q472NU", "length": 19053, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் -ஜனாதிபதி || Tamil News, Farm Laws Paused, Government Will Respect Supreme Court Order: President", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசு கட்டுப்படும் -ஜனாதிபதி\nமூன்று வேளாண் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.\nமூன்று வேளாண் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.\nபட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-\nவேளாண் சட்டங்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு மத்திய அரசு கட்டுப்படும். வேளாண் சட்டங்கள் தொடர்பான சில முரண்பாடான தகவல்களை நீக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது.\nவிரிவான விவாதங்களுக்கு பிறகே பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்று சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் கிடைத்த உரிமைகள் மற்றும் வசதிகள் குறைக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையில் இந்த புதிய வேளாண் சீர்திருத்தங்களுடன் அரசாங்கம் விவசாயிகளுக்கு புதிய வசதிகளையும் உரிமைகளையும் வழங்கியுள்ளது.\nவிவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்வதே அரசின் கொள்கை ஆகும். மத்திய அரசு கொண்டு வந்த பயிர் காப்பீட்டு திட்டங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.\nவிவசாயிகள் சமீபத்தில் ஒரு டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டங்களின் போது வன்முறை ஏற்பட்டது மற்றும் செங்கோட்டையில் தேசியக் கொடியை அவமதித்த சம்பவங்கள் நடந்தன. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.\nநாடு முழுவதும் 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 3ம் பாலினத்தோருக்கு சம உரிமைகள் அளிப்பதற்காக, பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியில் இந்தியா முன்னிலையில் இருப்பதை உலகமே பாராட்டுகிறது. தூத்துக்குடி- ராமநாதபுரம் இடையிலான கேஸ் பைப் லைன் அமைக்கும் பணி விரைவாக நடக்கிறது.\nUnion Budget 2021 | Budget 2021 | Budget Session 2021 | மத்திய பட்ஜெட் 2021 | மத்திய பட்ஜெட் | பட்ஜெட் கூட்டத்தொடர் | ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமத்திய பட்ஜெட் 2021 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பட்ஜெட் தாக்கல் – ப.சிதம்பரம் விமர்சனம்\nமத்திய பட்ஜெட்- முதல்வர் பழனிசாமி வரவேற்பு\nமத்திய பட்ஜெட்- நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள்\nஅனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்- பிரதமர் மோடி பாராட்டு\nமத்திய பட்ஜெட்டில் 8 அம்சங்களுக்கு முக்கியத்துவம்\nமேலும் மத்திய பட்ஜெட் 2021 பற்றிய செய்திகள்\nமேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் -அமித் ஷா உறுதி\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தத��� சென்னை சூப்பர் கிங்ஸ்\nமேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் -அமித் ஷா உறுதி\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nதிரிபுரா மாநிலம் பழங்குடியினர் கவுன்சில் தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபுல்வெளியில் மோதியபடி தரையிறங்கிய ஹெலிகாப்டர் -அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலதிபர்\n100 ஆண்டுகளில் இல்லாத சிறப்பான பட்ஜெட்: டுவிட்டரில் கருத்து கூறி நெட்டிசன்களிடம் சிக்கிய அம்ருதா பட்னாவிஸ்\nபொருளாதார வளர்ச்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பட்ஜெட்: எடியூரப்பா கருத்து\nநாட்டின் வளங்கள் பெரும் பணக்காரர்களுக்கு தாரைவார்ப்பா - ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி\nமீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கிறது: கமல் ஹாசன்\nபாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு: கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிகம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/267246?ref=archive-feed", "date_download": "2021-04-11T10:20:32Z", "digest": "sha1:7YLL67VG6XLLOQDQVYLQ2FP2J4567AO3", "length": 8025, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "150 பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்வில் 12 பேருக்கு கொரோனா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐ��ோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n150 பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்வில் 12 பேருக்கு கொரோனா\nஅழுத்கம பிரதேசத்தில் நிகழ்வு மண்டபம் ஒன்றின் 35 ஊழியர்களுக்கு மேற்கொண்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த மண்டபத்தில் நேற்றைய தினம் 150 பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு அருகில் நிர்மாணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதொற்றுக்குள்ளானவர்களில் சமையல் கலைஞர் உட்பட 12 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கானமை உறுதியாகி உள்ளது. ஏனைய ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39930", "date_download": "2021-04-11T10:17:15Z", "digest": "sha1:3O2BDDTVIAVGSVJ3F2C4JDRMRJ77ES5K", "length": 36218, "nlines": 83, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒருகண் இருக்கட்டும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 மார்ச் 2021\nஎனக்கு முகநூல் கணக்கு உண்டே தவிர, அதில் எந்தப் பதிவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் முகநூல் பக்கங்களை எப்போதாவது பார்ப்பது உண்டு.. படிப்பது உண்டு. அதுபோல் புத்தகக் காதலர் சேலம் பொன். குமார் அவர்களின் முகநூல் பக்கத்தைப் பார்த்தபோது, சங்கரன்கோவில் அருணகிரி அவர்களின் பதிவைக் காண நேர்ந்தது. அவர், என் நூலுக்குப் பிழைதிருத்தம் செய்து செப்பமாக்கியவர் என்பதால் அவரது முகநூல் பக்கத்தில் நுழைந்தேன். அதில் Surveillance Camera என்பதற்குக் கண்காணிப்புக் கண்கள் என்று பதிவிட்டதாகவும் அடுத்த ஐந்தே நிமிடங்களில் அதைவிடச் சிறந்த சொற்கள் கிடைத்தன என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சொற்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவை வருமாறு :\nகாவல் கண்கள் (நாசரேத் ரஞ்சன்)\nஉறங்காத விழிகள் (துரை. மோகன்ராஜ்)\nவேவுக்கருவி, ஒற்று ஒளிவான் (சுப்பிரமணியன் வேலுசாமி)\nஇந்தச் சொற்கள் எல்லாம் சரியானவை போலவே தெரிகின்றன. எனினும் அந்தச் சொற்களை ஆராய்ந்து பார்த்தால், இன்னும் நுட்பம் கண்டறிந்து செப்பம் செய்யலாம்.\nகண்காணிப்புக் கண்கள் என்ற சொல் சரியாகத்தான் உள்ளது. இச்சொல்லில் ஒருசொல்லே பல அவதாரங்கள் எடுக்கிறது. இருமுறை கண் என்ற சொல் நேரடியாக வந்துள்ளது. காணிப்பு என்பதிலும் கண் என்பதன் வினைச்சொல்லாகக் காண் வந்துள்ளது. அந்தக் காண் என்ற வினைச்சொல்லிருந்து இருந்து பெயர்ச்சொல்லாக மாறியதுதான் காணிப்பு என்ற சொல். கண் – காணிப்பு – கண்கள் ஆகிய மூன்று சொற்களிலும் கண் என்ற சொல்லின் ஆட்சியே பரவி இருக்கிறது. இது தமிழின் வியப்பு என்றாலும் சொல்லாக்கத்தில் ஒருசொல்லே பல மடிப்புகள் கொண்டு விளங்குவதைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் அருணகிரி அவர்களின் அறிவையும் ஆற்றலையும் உணர்ந்தவன் என்பதால் அதுகுறித்து உறுதிபடக் கூற முடியவில்லை.\nகாவல் கண்கள் என்ற சொல், எளிமையான இனிமையான புரியும்படியான சொல்லாக இருக்கலாம். ஆனால் காவல் என்பதன் பொருளை நுண்ணுணர்ந்தால் அச்சொல் சரிதானா என்று ஐயுற வேண்டி இருக்கிறது. பூந்தோட்டக் காவல்காரன் என்ற சொல்வழக்கை ஆராய்ந்தால், தோட்டத்தைக் கள்வர்களிடமிருந்தோ பிறரிடமிருந்தோ காப்பவன் என்பதாகும். ஆனால் இந்தக் கருவி அவ்வாறு நம் வீ்ட்டையோ அலுவலகத்தையோ காப்பதாகத் தெரியவில்லை. Police என்பதற்கு நாம் காவல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அந��தத் துறையினர் நம்மைக் காப்பவர்கள். ஆகவே காவல் கண்கள் என்ற சொல், அந்தக் கருவிக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை.\nஉறங்காத விழிகள் என்ற சொல், கவியினிமை கொண்டதாக இருக்கிறது. ரசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது. சொல்வதற்கும் எளிதாக இருக்கிறது. அந்த ஒளிப்படக் கருவியே விழிகள் போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் உறங்கும் நேரத்திலும் நாம் இல்லாத நேரத்திலும் அந்தக் கருவி விழித்திருந்து பார்க்கிறது. எனவே உறங்காத விழிகள் என்றே சொல்லலாம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனாலும் அக்கருவியின் நோக்கத்தை அச்சொல் தெளிவுபடுத்தவில்லை.\nவேவுக்கருவி என்ற சொல் பொருத்தமுடையதாக இருக்கிறது. கலைச்சொல் போல் அல்லாமல் மக்களால் எளிதில் புரிந்து பயன்படுத்தக் கூடிய சொல்லாகவும் இருக்கிறது. கருவி என்ற பொதுச்சொல்லோடு, பயன்பாட்டை வெளிப்படுத்தும் சொல்லை இணைத்துக் கொள்ளலாம் என்ற முறையில் அச்சொல் உருவாகி உள்ளது. எல்லாவற்றுக்கும் கருவி என்ற பொதுச்சொல்லை இணைப்பது சொல்லழகைத் தருவதில்லை. அச்சொல்லில் கருவி என்ற பொதுச்சொல் சேராமல் ஒருசொல்லை உருவாக்குதல் நன்று. அவ்வாறு எச்சொல்லும் கிடைக்கவில்லை என்றால் வேவுக்கருவி என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.\nமேற்கண்ட சொற்களில்… கண்கள், விழிகள் என்று பன்மை பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காமிரா ஒற்றைவிழி போலத்தான் உள்ளது. எனவே பன்மைவிகுதி பொருத்தமில்லை. மேலும் யார் மீதாவது நமக்குச் சந்தேகம் இருந்தால் அவன்மீது ஒருகண் இருக்கட்டும் என்று சொல்வார்கள். அந்த “ஒருகண்” என்ற சொல்கூட, அவனுக்குத் தெரியாமல் கண்காணிப்பதைத்தான் உணர்த்துகிறது.\nஇணையத்தில் தேடிய போது, கண்காணிப்பு ஒளிப்படக் கருவி என்று குறித்திருந்திருந்தார்கள். அச்சொல் அதன் முழு நோக்கத்தையும் செயலையும் குறிக்கின்றன. ஆனால் அது மூன்று சொற்கள் கொண்ட ஒரு விளக்கமாக உள்ளது.\nமேற்கண்ட சொற்களிலிருந்தே ஒரு சொல்லிணைவை உருவாக்கலாம். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்ன நடக்கிறது என்பதை வேவு பார்ப்பதற்காகவே அந்தக் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அக்கருவியின் பயன்பாடு வேவு பார்த்தல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் கண் என்ற சொல்லை இணைத்துப் பாருங்கள். வேவுக்கண் என்ற சொல் தோன்றும்.\nஅந்தக் கருவ��� பார்க்கிறது… கண்காணிக்கிறது என்பதைக் கண் என்ற சொல் உணர்த்துகிறது. அந்தக் கருவியின் வடிவமும் பெரும்பாலும் ஒருகண் போலவே இருக்கிறது. காமிரா செய்கிற வேலையைத்தான் அந்தக்கண் செய்கிறது. கண் என்ற சொல், ஓர் உறுப்பைத்தான் குறிக்கும். கருவியைக் குறிக்குமா என்றொரு கேள்வியும் எழுகிறது. கேள்வி நியாயமாகத்தான் இருக்கிறது. செயற்கைக்கால் என்பதைப்போல் இவ்விடத்தில் கண்ணையும் ஒரு கருவியாகக் கருதிக்கொள்ளத்தான் வேண்டும். முடிந்த அளவு ஓவியத்தைச் சிறப்பாகத் தீட்டலாம். அதிகமாக முயன்றால் அழகு குலைந்து போகலாம். எனவே சொல் தீட்டலிலும் ஓரளவோடு நிறுத்திக்கொள்வதே சரி.\nவேவு பார்த்தல் என்பதுகூட மறைந்திருந்து பார்ப்பது என்றே பொருள்தரும். பெரும்பாலும் அந்தக் கருவி மறைவான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். கருவி இருப்பது தெரிந்தால்… அதன் முன் குற்றம் இழைக்காமல் வேறு இடம்தேடிக் குற்றம் புரிவார்கள். கண்டறிய முடியாது. கையூட்டு வாங்குபவர்கள் “இங்குக் காமிரா இருக்கிறது அந்தப் பக்கம் வாங்க” என்று அழைத்துச் சென்று பெறுவதைக் காண முடிகிறது. எல்லாருக்கும் தெரிவதுபோல் சில இடங்களில் அக்கருவி அமைக்கப்பட்டிருந்தாலும் மறைவான இடங்களில் அமைப்பதே வழக்கமாக உள்ளது.\nவருமுன் காப்போம் என்பதுபோல் குற்றச் செயலை நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் “இங்கே காமிரா பொருத்தப்பட்டுள்ளது” என்ற விளம்பரப்பட்டியும் சில இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.\nஓர் அலுவலகத்தில் எந்தெந்த இடங்களில் என்னென்ன நடக்கிறது… ஊழியர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கவும் அக்கருவி பயன்படுகிறது. குற்றம் நிகழ்ந்த பிறகே அக்கருவியின் பதிவு, குற்றவாளிகளைக் கண்டறியப் பயன்படுகிறது. அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீதிகளைக் கண்காணிக்கும் வகையிலும் சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கும் வகையிலும் யாருக்கும் தெரியாதவாறு அக்கருவிகள் பல இடங்களில் பொருத்தப்படுகின்றன. ஆக எல்லா வகையிலும் அந்தக் கருவி வேவு பார்க்கின்றது.\nஆகவே வேவுக்கண் என்ற சொல் Surveillance Camera என்ற சொல்லுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களிடமிருந்து இதைவிட நற்சொல் கிடைக்கலாம்.\nஎங்கள் வீ்ட்டில் எந்த இடத்திலும் வே��ுக்கண் நிறுவவில்லை. என் அறையில் நான் என்னென்ன செய்கிறேன் என்பதை, அடுத்த அறையிலிருந்து துல்லியமாகச் சொல்கிறார் என் மனைவி. அது எப்படி\nSeries Navigation கொரோனா – தெளிவான விளக்கம்கொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-11T10:11:28Z", "digest": "sha1:R7IYNQNCJJQFXNUTME7C2M4CX3XJB4VS", "length": 5434, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "என அஞ்சபடுகிறது . |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nபிரேசிலில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு\nபிரேசிலில் பெய்த கடும் மழையால் அந்த நாட்டில் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது , இதில் சிக்கி 400 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சபடுகிறது ......[Read More…]\nJanuary,13,11, —\t—\t400 பேர் வரை, இதில் சிக்கி, என அஞ்சபடுகிறது ., ஏற்பட்டுள்ளது, கடும் மழை, நிலச்சரிவு, பலியாகி இருக்கலாம், பிரேசிலில், பெய்த, வெள்ளப் பெருக்கு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதேர்தல் நிதிபோல் அல்லாமல��� நிவாரண நிதி� ...\nஒதுக்கபட்டது எல்லாம் ஒதுக்கப்பட்டு வி ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nநெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amrithaam.com/2020/06/blog-post_94.html", "date_download": "2021-04-11T09:50:54Z", "digest": "sha1:2VUG5VMPE5IZ6CZKMPOLUJBJTTN4MTFB", "length": 17047, "nlines": 128, "source_domain": "www.amrithaam.com", "title": "அம்ரிதா ஏயெம் பக்கங்கள்: விதைப்பந்து திருவிழா - பொறபொல", "raw_content": "\nஎனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்\nவிதைப்பந்து திருவிழா - பொறபொல\nநேற்று ஒரு முக்கியமான நாள். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, இலங்கையின் வனங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு முக்கியமான நாள். இவ்வாறான முயற்சியில் ஈடுபட்ட மருத்துவத்துறைசார்ந்த முதலாவது நிறுவனமாக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை கொள்ளலாம்.\nஅம்பாறை மகாஓயா பிரதான வீதியின் 56வது மைல் கல்லில் மகாஓயா பொரபொல என்னுமிடத்திலிருந்து இடது பக்கமாக, பொரபொல வாவி வீதியினுாடாக சுமார் 5 கிலோமீற்றர் பிரயாணம் செய்து எங்கள் வாகனங்களை நிறுத்தி, பலத்த மழையினுாடே நனைந்துகொண்டு, சுமார் விதைப்பந்துகளையும், மரக் கன்றுகளையும் சுமந்து, அடர்ந்த புல்வெளி, சிற்றாறுகள், மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும் யானை வேலிகள் (அவைகளை மினசாரம் தாக்காமல் கவனமாக கடந்து), முட்களும், கற்களும் நிறைந்த, சேறும், சகதியுமான வழுக்குகின்ற ஒற்றையடிப் பாதைகள் போன்றவைகளைக் கடந்து மீள்வனமாக்கப்போகும் சுமார் 5 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இடத்தை அடைந்தோம்.\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர். ஏ.எல்.எப். றகுமான் தலைமையில் டொக்டர். ஏ.எல். பாறுக், டொக்டர். ஆர்.ஏ. நியாஸ் அகமட், மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய ஒரு குழுவும், மகாஓயா பிரதேச வனபரிபாலன உத்தியோகத்தர் லியாவுல் ஹக்கீம் தலைமையில் சுமார் 10 பேர் அடங்கிய வனபரிபாலன உத்தியோகத்தர்கள் அடங்கிய இன்னொரு குழுவும் சுமார் 6000 விதைப் பந்துகளை வீசியும், 1000 மரக்கன்றுகளை நடுகை செய்தும் பலத்த மழைக்குள் நனைந்து கொண்டு இந்தப் பணியை செவ்வனே செய்து முடித்தார்கள். இந்தக் கடின சூழலுக்குள் மிகவும் இலகுவாக தாக்குப் பிடித்து பணிகளைச் செய்த வைத்தியசாலையின் பெண் உத்தியோகத்தர்களின் திராணியையும், தைரியத்தையும் பாராட்ட முடியாமல் இருக்க முடியாது. அத்தோடு வைத்திய அத்தியட்சகர் அவர்களின் குழுச் செயற்பாடு (Team Work) என்னைப் பிரமிக்க வைக்கிறது. அவருக்கு என்றும் எல்லாவற்றிற்கும் துணையாகவிருக்கும் டொக்டர் ஆர்.ஏ. நியாஸ் அகமட், மருத்துவ அதிகாரி (தரநிர்ணயம்), டொக்டர். ஏ.எல். பாறுக், மருத்துவ அதிகாரி (பொதுச் சுகாதாரம்) போன்றவர்களளையும், அவர்களின் உத்தியோகத்தர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. டொக்டர் ஏ.எல்.எப். றகுமானும், அவரது குழுவினரும், என்னைப் பொறுத்தவரையில் நிருவாகச் நடவடிக்கைகளில் குழுச் செயற்பாடுகளிற்கு ஒரு முன்னுதாரணமும், மாதரியுருவும் (Role Model) ஆகும் என்றால் அது மிகையில்லை.\nபணிகளை முடித்து, முன்னர் கூறிய கடினமான சூழல்களை பலத்த மழையில் நனைந்துகொண்டு கடந்து, எங்கள் வாகனங்களை அடைந்து, அங்கிருந்த ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்தி, சிறிய நிகழ்வொன்றையும் நடாத்திவிட்டு எங்கள் இடங்களை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தோம். அரந்தலாவ, மங்களகம தாண்டியவுடன், பெய்த கடும் மழையால் வீதி வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டு வேகமாக நீர் ஓடிக்கொண்டிருந்தது. வீடு சேர்வதற்கு எல்லோருக்கும் இன்னும் ஒரு முக்கால் மணித்தியால பயணமே தேவைப்பட்டது. இருந்தும், வெள்ளம் காரணமாக வந்த வழியே திரும்பி, மகாஓயா, பதியத்தலாவ, பிபில சென்று அங்கிருந்து இங்கினியாகலை வழியாக அம்பாறை சென்று வீடுகள் அடைந்தோம். மேலதிகமாக சுமார் 4 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. இருளில் புறப்பட்டு இருளில் சென்றடைந்தோம். எவைகளையோ ஒளியாக்க.\nஎங்களது பணிகள் முடிந்து, சிறு நிகழ்வில் வனபரிபாலன அதிகாரி லியாவுல் ஹக்கீம் பேசும்போது, என்னைச் சுட்டிக்காட்டி இவர் காடுகள் சம்பந்தமாக கற்பிக்கிறார், கற்கிறார் அவருக்கு தேவையிருக்கிறது காடுகளை விரிவாக்க. வைத்தியத்துறையைச் சேர்ந்த உங்களுக்க என்ன தேவையிர��க்கின்றது நீங்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள், காலத்தால் நினைவுகூரப்பட வேண்டியவர்கள் என்று அவர் கூறியபோது வெளியே பெய்துகொண்டிருந்த அடர் மழையினால் வனங்களும், பூமியும் ஈரமாகி குளிர்ந்ததுபோல எங்களது மனங்களும் ஈரமாகி குளிர்ந்தன.\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபிரச்சினைகளையும் அனர்த்தங்களையும் தவிர்க்க, திண்மக்கழிவு முகாமைத்துவம் வாழ்வியலுடன் இணைந்த கலாச்சாரமாகி: இரண்டு சம்பவக் கற்கைகளை முன்வைத்து.\nஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் , வந்தாறுமூலை ) சனத்தொகைப் பெருக்கம் , அதன் காரணமா...\nஅம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி\nயானைகள் நன்கு களைப்படையாமல் தொடர்ச்சியாக நீந்தக்கூ...\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புணாணை ப...\nமட்டக்களப்பு புனித மைக்கல் கல்லுாரி உயர்தரப் பிரிவ...\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் திண்மக்கழிவு மு...\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை - “மர நடுகையும், கா...\nமுல்லைத்தீவின் வனங்களின் அளவை அதிகரித்தல\nபத்து இலட்சம் விதைப்பந்துகளை உருவாக்கல்\nஐயாயிரம் மரங்களை விதைப்பதை விட, ஐந்து சிறு மனங்களை...\nமுதியோர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அநாதரவானவர்...\nமட்டக்களப்பு மாவட்ட மீள்வனமாக்கல் – புணானை - பகுதி- 2\nமட்டக்களப்பு மாவட்ட மீள்வனமாக்கல் – வாகனேரி - பகுத...\nவிதைப்பந்து திருவிழா - பொறபொல\nசூடுபத்தினசேனையில் ஆயிரம் பனை விதைப்பு\nஒலுவில் துறைமுகம் - மகா சொப்பனத்தின் கொடுங்கனவு\nமடங்காத நேர்மையான, மக்களின் அதிகாரி உருத்திரன் உதய...\n“வேர்கள் அமைப்பின் விதைப்பந்து திருவிழா“\nவிலங்குகளை படம் எடுப்பவன் புகைப்படம் பிடிப்பவன். வ...\nஇராணுவமும், மருத்துவத்துறையும் இணைந்��ு வனங்களை மீள...\nசமீப நாட்களாக எனது காலை களப் பயணங்களில் ஒரு வகை பு...\nமண்ணில் மரங்களை விதைக்கப் போய் மனங்களில் அன்பையும்...\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விதைப்பந...\nமாயவன் தொலைக்காட்சிப் பிரிவினர் அண்மையில் வவுனியாவ...\nவடக்கு நெடுக ஆக்கிரமிப்புக்குட்பட்டே வந்திருக்கின்...\nமுகநுால் - பலதும் பத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-11T09:47:51Z", "digest": "sha1:JKPCONBLDHG3WWRB45MSPR6DREUTCI37", "length": 4149, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "சர்ச்சைக்குரிய கையுறைகளுடன் 3 பேர் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசர்ச்சைக்குரிய கையுறைகளுடன் 3 பேர் கைது \nமத அடையாள ஓவியங்கள் வரையப்பட்ட 311 கையுறைகளுடன் கண்டி பூஜாபிட்டியாவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபச்சை கையுறைகளில் இயேசு கிறிஸ்து, மரியன்னை, புத்தரின் உருவப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.\nதண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும் கலகெதர நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-11T09:32:27Z", "digest": "sha1:65Q347EMLUT5XBZRYGS6SNLFZLFS7PGX", "length": 12248, "nlines": 171, "source_domain": "inidhu.com", "title": "பாஸ்தா செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nபாஸ்தா இத்தாலிய உணவு வகையாகும். இதனை நம்முடைய பாணியில் அசத்தலான சுவையில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்\nபாஸ்தா நீண்ட குழல், திருகு, பாதிவளைந்த குழல் என பல வடிவங்களில் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த வடிவினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.\nபாஸ்தா – 100 கிராம்\nபச்சைப் பட்டாணி – 25 கிராம்\nசின்ன வெங்காயம் – 25 கிராம்\nகாலிபிளவர் – 2 இதழ்கள்\nதக்காளி – 25 கிராம்\nஇஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 5 இதழ்கள் (மீடியம் சைஸ்)\nபச்சை மிளகாய் – 1 எண்ணம்\nகொத்த மல்லி இலை – 3 கொத்து\nமசாலா பொடி – 1½ ஸ்பூன்\nகரம் மசாலா பொடி – ¾ ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nநல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்\nகடுகு – ¼ ஸ்பூன்\nகறிவேப்பிலை – 3 கீற்று\nசீரகம் – ¼ ஸ்பூன்\nமுதலில் வாயகன்ற பாத்திரத்தில் பாஸ்தா மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் பாஸ்தாவைப் போட்டு வேகவிடவும்.\nபாஸ்தா கையில் எடுத்து நசுக்கினால் நசுக்குப்படும் அளவிற்கு (முக்கால் பாகம் வெந்தால்) வேகவைத்தால் போதுமானது.\nபாஸ்தாவை வடிதட்டில் போட்டு நீரினை வடித்து தனியே வைத்துக் கொள்ளவும்.\nபின் காரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக சதுரத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nபட்டாணியை தோலுரித்து அலசி வைத்துக் கொள்ளவும்.\nகாலிபிளவரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூன்று நிமிடம் கழித்து வெளியே எடுத்து சிறுதுண்டுகளாக்கவும்.\nதக்காளியை கழுவி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஇஞ்சியை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும்.\nபூண்டு இதழ்களை தோலுரித்துக் கொள்ளவும்.\nஇரண்டு பூண்டு இதழ்களை இஞ்சியுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.\nமீதமுள்ள மூன்று பூண்டு இதழ்களை வில்லைகளாக வெட்டவும்.\nகொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சைமிளகாயை அலசி காம்பு நீக்கி நேராகக் கீறிக் கொள்ளவும்.\nகறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.\nவாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.\nபின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து இஞ்சி வெள்ளைப்பூண்டு விழுது, வெள்ளைப்பூண்டு வில்லைகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.\nபின் அதனுடன் காரட், பச்சைப் பட்டாணி, காலிபிளவர், கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.\nகாய்கறிகள் ஓரளவு வதங்கியபின் தக்காளி விழுதினைச் சேர்த்து வதக்கவும்.\nபின் அதனுடன் சிறிதளவு நீர், மசாலா பொடி, கரம் மசாலா பொடி, தேவையானஉப்பு சேர்த்து கொதிக்க விடவும்.\nமசாலா வாடை மாறியதும் வேக வைத்து வடித்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு கிளறவும்.\nகலவை கெட்டியானதும் அடுப்பினை அணைத்து விடவும்.\nபின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து ஒரு சேரக் கிளறிவிடவும்.\nசுவையான பாஸ்தா தயார். இதனை எல்லோரும் விரும்பி உண்பர்.\nபாஸ்தாவை குழைய வேகவிடக் கூடாது.\nவிருப்பமுள்ளவர்கள் முருங்கை பீன்ஸ், குடைமிளகாய் சேர்த்தும் பாஸ்தாவைத் தயார் செய்யலாம்.\nCategoriesஉணவு Tagsசிற்றுண்டி, ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் – 2\nNext PostNext வெண்ணெய் என்னும் மாமருந்து\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shri-jai-govind-hospital-and-research-centre-patna-bihar", "date_download": "2021-04-11T10:47:27Z", "digest": "sha1:Z4VC5BVJHOFNXZS7BSSTUYZOGKJNWJW7", "length": 6353, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shri Jai Govind Hospital & Research Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=628", "date_download": "2021-04-11T09:14:06Z", "digest": "sha1:SFESW6JKTZ2VHHAI3YRHZVK2ZMAX6COO", "length": 5150, "nlines": 86, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "ஆனைக்கோட்டை யூனியன் – Addaikalanayaki", "raw_content": "\nBy எஸ்தாக்கி பாவிலு\t On Apr 7, 2018\nஐக்கிய சனசமூக நிலையத்தின் இவ் ஆண்டிற்கான (2018) பொதுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் நடைபெற்ற போது\nஇளைஞர்களின் பாது��ாவலாராம் புனித யோசவாஸ் அடிகளாரின் திரு நாள் கொண்டாட்டம்\nஆனைக்கோட்டை அடைக்கலநாயகி புனரமைப்பு செய்யப்பட்ட பங்குபணிமனை யாழ் ஆயரினால்…\nஆனைக்கோட்டை அடைக்கல அன்னையின் திருநாள் கனடா -வீடியோ\nஅடைக்கல அன்னையின் திருநாள் – படங்கள் 2019 (சாண்டோ)\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள்\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/ganga-nagar/benchmark-infotech/PER8vl9W/", "date_download": "2021-04-11T09:56:28Z", "digest": "sha1:GPGNBAII5RL3JCTC5ORXDIHOS7PCHEJU", "length": 7889, "nlines": 158, "source_domain": "www.asklaila.com", "title": "பென்ச்மேர்க் இன்ஃபோடெக்‌ in கங்கா நகர்‌, பெங்களூர் | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகணினி சேவைகள் மற்றும் பழுது\n1.0 1 மதிப்பீடு , 1 கருத்து\n5, 10டி.எச். கிராஸ்‌, கங்கா நகர்‌, பெங்களூர் - 560024, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.சி.டி. டி.வி., பிலேஸ்மா டி.வி.\nடி.வி.டி. பிலெயர், எல்.சி.டி. டெலிவிஜன், ம்யூஜிக் சீஸ்டம்ஸ், பிலெ ஸ்டெஷன், டெலிவிஜன்\nடிஜிடல் கேமெரா, ஹேண்டீகேம், ஹோம் எண்டர்டென்மெண்ட், லேபடாப்ஸ்\nசி.டி. பிலெயர், டி.வி.டி. பிலெயர், ஹோம் தியேடர்‌, ம்யூஜிக் சிச்‌டம்\nபார்க்க வந்த மக்கள் பென்ச்மேர்க் இன்ஃபோடெக்‌மேலும் பார்க்க\nஹோம் தியேட்டர் மற்றும் மியூசிக் சிஸ்டம் பழுது, எஸ்.பி ரோட்‌\nஇலெக்டிரானிக் சிஸ்டெம் எண்ட் சர்விஸ்\nஹோம் தியேட்டர் மற்றும் மியூசிக் சிஸ்டம் பழுது, செஷாதிரிபுரம்\nஹோம் தியேட்டர் மற்றும் மியூசிக் சிஸ்டம் பழுது, எஸ்.பி ரோட்‌\nகெனிரோஸ் டிரெடிங்க் பிரைவெட் லிமிடெட்\nஹோம் தியேட்டர் மற்றும் மியூசிக் சிஸ்டம் பழுது, ஸ்டிரீட். ஜான்ஸ் சர்ச்‌ ரோட்‌\nஹோம் தியேட்டர் மற்றும் மியூசிக் சிஸ்டம் பழுது, அக்கீபெத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/error", "date_download": "2021-04-11T08:58:34Z", "digest": "sha1:VDHY3X7ACKV7C5ULFSFTNMNNMPXG4BG5", "length": 4060, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nநாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2021-04-11T09:25:40Z", "digest": "sha1:PXPGNSIF6GRCP4IHSGJZECJ5LU3Q26DJ", "length": 8129, "nlines": 51, "source_domain": "cityviralnews.com", "title": "உங்கள் வீட்டில் அல்லது கிராம��்தில் எருக்கன் செடி இருக்கா.!? இல்லாட்டி இப்பவே வளர்க்க ஆரம்பிச்சிடுங்க…ஏன் தெரியுமா.? இத படிங்க..! – CITYVIRALNEWS", "raw_content": "\n» உங்கள் வீட்டில் அல்லது கிராமத்தில் எருக்கன் செடி இருக்கா. இல்லாட்டி இப்பவே வளர்க்க ஆரம்பிச்சிடுங்க…ஏன் தெரியுமா. இல்லாட்டி இப்பவே வளர்க்க ஆரம்பிச்சிடுங்க…ஏன் தெரியுமா.\nஉங்கள் வீட்டில் அல்லது கிராமத்தில் எருக்கன் செடி இருக்கா. இல்லாட்டி இப்பவே வளர்க்க ஆரம்பிச்சிடுங்க…ஏன் தெரியுமா. இல்லாட்டி இப்பவே வளர்க்க ஆரம்பிச்சிடுங்க…ஏன் தெரியுமா.\nஎருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எருக்கன் செடியின் இலைகளை நன்கு காயவைத்து, அதனைப் பொடித்து புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் ஆறும்.எருக்கன் செடியின் இலைச்சாறுடன், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, கடுகு எண்ணெய்யில் வேகவைத்து, பின்பு இதை தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு தடவினால் விரைவில் குணமாகும்.\nநல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும். இதன் பின்னர் மருந்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nபழுத்த இலையை குதிகால் வீக்கத்தின் மீது வைத்து சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து ஒத்தடம் கொடுத்து வர குதிகால் வீக்கம் சரியாகும்.\nஎருக்கன் பூவை காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.\nவேரை கரியாக்கி விளகெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான். பால்வினை நோய்ப் புண்கள் ஆறாத காயங்கள் ஆறும்.\nகாலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் குத்திய முள் வெளியே வந்துவிடும் இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம்.\nநீங்கள் மிளகு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nதாயின் க ருவறையிலிருந்து ப னிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை…. கோடிமுறை அவதானித்தாலும் சலிக்காத அரிய காட்சி\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் ம���கவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் .. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/tamil-health-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-04-11T09:47:06Z", "digest": "sha1:PFPRFEMR5RTWHHL7QV3BNSGMVIBEJFP3", "length": 5512, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "இந்த இலை 7 நாளில் சர்க்கரை நோய் முற்றிலுமாக குணமாகிவிடும்! – CITYVIRALNEWS", "raw_content": "\n» இந்த இலை 7 நாளில் சர்க்கரை நோய் முற்றிலுமாக குணமாகிவிடும்\nஇந்த இலை 7 நாளில் சர்க்கரை நோய் முற்றிலுமாக குணமாகிவிடும்\nஇந்த இலை 7 நாளில் சர்க்கரை நோய் முற்றிலுமாக குணமாகிவிடும்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ க���ழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநாளைக்கு பிரேக்பாஸ்ட் இது போல செய்து கொடுத்து அசத்துங்க\nஇறால் எடுத்தா இப்படி செஞ்சி பாருங்க\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் .. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2015/05/blog-post_3.html", "date_download": "2021-04-11T09:16:28Z", "digest": "sha1:LJN5LVQIFAAMSL3F2UMFFTJA2JH5EMQ3", "length": 9331, "nlines": 187, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருமந்திரம்", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nஞாயிறு, 3 மே, 2015\nதிரு மந்திரம் – நாளமில்லாச் சுரபி\nதிருமூலரின் திருமந்திரத்தில் மனித உடலில் நாளமில்லாச் சுரபிகளின் செயல்பாடு –\nஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்\nஆறின்றிப் பாயும் அருங்குணம் ஒன்றுண்டு\nசேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரை\nபிரணாயாமம் செய்வதால் அககும் நோய்களும் அதற்காகப் பிரணாயாமம் செய்யவேண்டிய காலங்களும்—\nஅஞ்சனம் போறுடல் ஐயறும் அந்தியில்\nவஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்\nசெஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்\nநஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே.\nஇடுகையிட���டது kalappal kumaran நேரம் முற்பகல் 5:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபழமொழி நானூறு – பொன்மொழிகள்\nநாலடியார் நன்மொழிகள் – சமணமுனிவர்கள் – பகுதி -3\nநாலடியார் நன்மொழிகள் –– பகுதி -2\nநான்மணிக் கடிகை – பொன்மொழிகள்\nஐந்திணை ஐம்பது – மாறன் பொறையனார்.\nகார் நாற்பது - மதுரைக் கண்ணங்கூத்தனார்\nஇன்னா நாற்பது – கபிலர்\nஇனியவை நாற்பது – பொன்மொழிகள்\nமுதுமொழிக் காஞ்சி --- பொன்மொழிகள்\nஆசாரக் கோவை – மணி மொழிகள்\nமன வளக்கலை – மூச்சுப் பயிற்சி ---- தொடர்ச்சி\nமன வளக் கலை – மூச்சுப் பயிற்சி\nஅகநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 3\nஅகநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 2\nஐங்குறுநூறு – பொன்மொழிகள் – பகுதி - 2\nபுறநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 4\nபுறநானூறு – பொன்மொழிகள் – பகுதி - 3\nபுறநானூறு –பொன்மொழிகள் – பகுதி -2\nபுறநானூறு - பொன்மொழிகள்---பகுதி -1\n41 - செவ்விலக்கிய நூல்கள்-இரட்டைக் காப்பியங்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு- ஓர் அறிமுகம்\n41 - செவ்விலக்கிய நூல்கள்---பத்துப்பாட்டு\n41 - செவ்விலக்கிய நூல்கள்\n41 - செவ்விலக்கிய நூல்கள்\nமணிமேகலை – அற (றி)வுரைகள்\nனை மலையை உடைத்து வழி அமைத்தல்வம்ப மோரியர் புனைதேர...\nசிலப்பதிகாரச் சிந்தனைகள் – பகுதி - 3\nசிலப்பதிகாரச் சிந்தனைகள் – பகுதி - 2\nமுழவு – மத்து – மத்தளம்\nமன வளக் கலை - தியானம்\nதமிழர் திருமணம் – பகுதி -2\nதமிழர் திருமணம் – பகுதி -1\nமனவளக் கலை - மெளனம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A(II)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-11T11:08:26Z", "digest": "sha1:LQLF2KYWA3RSGJP636TZS5GE6HUMSDAW", "length": 19835, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாதரச(II) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 216.59 g·mol−1\nதோற்றம் மஞ்சள் அல்லது சிவப்பு திண்மம்\n0.0053 கி/100 மி.லி (25 °செல்சியசில்)\n0.0395 கி/100 மி.லி (100 °செல்சியசில்)\nகரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர்,அசிட்டோன், அமோனியா போன்றவற்றில் கரையாது.\nBand gap 2.2 எலக்ட்ரான் வோல்ட்டு[1]\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.5 (550 நானோமீட்டர்)[1]\nஎந்திரோப்பி So298 70 யூல்•மோல்−1•கெல்வின்−1[2]\nமுதன்மையான தீநிகழ்தகவுகள் உயர் நச்சு\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0981\n18 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[3]\nஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச சல்பைடு\nஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபாதரச(II) ஆக்சைடு (Mercury(II) oxide) என்பது HgO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மெர்க்குரிக் ஆக்சைடு அல்லது மெர்க்குரி ஆக்சைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் இது காணப்படுகிறது. அறை வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பாதரச(II) ஆக்சைடு ஒரு திண்மமாகும். மண்ட்ராய்டைட்டு கனிமமாக இது மிகவும் அரிதாக பூமியில் கிடைக்கும்.\n1774 ஆம் ஆண்டில் யோசப் பிரீசுட்லி மெர்குரிக் ஆக்சைடை வெப்பப்படுத்துவதன் மூலம் ஆக்சிஜன் வெளியிடப்பட்டதைக் கண்டுபிடித்தார், இருப்பினும் அவர் அந்த வாயுவை ஆக்சினாக அடையாளம் காணவில்லை. மாறாக, பிரீசுட்லி இவ்வாயுவை காற்றேறிய எரிபொருள் என்று அழைத்தார், அதுவே அவர் பணிபுரிந்த அந்த நேரத்தில் கிடைத்த முன்னுதாரணம் ஆகும் [4].\nமண்டிராய்டைட்டு கட்டமைப்பு (ஆக்சிசன் சிவப்பு அணுக்கள்)\nபாதரசத்தை தோராயமாக 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆக்சிசனுடன் சேர்த்து எரித்து சிவப்பு நிற பாதரச(II) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது பாதரச(II) நைட்ரேட்டை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம் [5]. நீரிய Hg2+ அயனியை காரத்துடன் சேர்த்து வீழ்படிவாக்கினால் மஞ்சள் நிற பாதரச(II) ஆக்சைடு கிடைக்கிறது [5]. துகள்களின் அளவைப் பொறுத்துதான் இந்த நிற வேறுபாடு நிகழ்கிறது. இரு வண்ண பாதரச(II) ஆக்சைடுகளும் நேர்க்கோட்டு O-Hg-O என்ற ஒரே கட்டமைப்பில் கோணல் மாணலான சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளன. Hg-O-Hg பிணைப்புகளுக்கு இடையேயான கோண அளவு 108°.ஆகும்ref name = \"Greenwood\"/>.\nவளிமண்டல அழுத்தத்தில் பாதரச(II) ஆக்சைடு இரண்டு படிக வடிவங்களில் காணப்படுகிறது, இதில் மண்டிராய்டைட்டு செஞ்சாய்சதுர 2/m 2/m 2/m, Pnma கட்டமைப்பில் காணப்படுகிறது. அறுகோண , hP6, P3221 கட்டமைப்பில் காணப்படும் சல்பைடு கனிமத்தை ஒத்த சின்னபார் இரண்டாவது வகையாகும். இரண்டுமே Hg-O சங்கிலியால் அடையாளப்படுத்தப்பட��கின்றன [6] 10 கிகாபைட்டுக்கு மேலான அழுத்தத்தில் இவ்விரண்டு கட்டமைப்புகளும் நாற்கோண வடிவத்திற்கு மாற்றமடைகின்றன[1]..\nHgO சில நேரங்களில் பாதரச உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அது மிக எளிதாக சிதைகிறது. அது சிதைவடையும் போது, ஆக்சிஜன் வாயு உருவாகிறது. பாதரச மின்கலன்களுக்காக எதிர்மின் முனையாகவும் பாதரச(II) ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது[7].\nHgO தூள் புட்டியின் மீதுள்ள விவரத் துணுக்கு\nமெர்குரி ஆக்சைடு மிகவும் நச்சுத்தன்மையுள்ள ஒரு பொருளாகும். அதன் தூசுப் படலத்தை உள்ளிழுப்பதன் மூலமும் தோல் வழியாகவும், உட்கொள்வதன் மூலமும் உடலிலும் உறிஞ்சப்படுகிறது. இந்த வேதிப்பொருள் கண்கள், தோல் மற்றும் சுவாசக்குழாய் போன்ற உறுப்புகளை எரிச்சலூட்டுகிறது. இது சிறுநீரகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தவும் கூடும். இதன் விளைவாக சிறுநீரகக் கோளாறு ஏற்படுகிறது. மனிதர்களுக்கு முக்கியமான உணவுச் சங்கிலியில், குறிப்பாக நீர்வாழ் உயிரினங்களில், உயிரியற் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வேதிப்பொருளை ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பூச்சிக்கொல்லியாக தடைசெய்துள்ளது [8]. 20 °C வெப்பநிலையில் மெர்க்குரி ஆக்சைடின் ஆவியாதல் மிகக் குறைவு. ஒளியின் வெளிப்பாடு அல்லது 500 செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்ப்ப்படுத்தினால் HgO சிதைக்கிறது. இந்த வெப்பத்தால் அதிக நச்சுத்தன்மை கொண்ட பாதரச புகை மற்றும் ஆக்சிசன் வாயுக்கள் உருவாகின்றன. இதனால் தீ பிடிக்கும் ஆபத்தும் அதிகரிக்கிறது. பாதரச(II) ஆக்சைடு ஒடுக்கும் முகவர்களான குளோரின், ஐதரசன் பெராக்சைடு, சுடுபடுத்தும்பொது மக்னீசியம், டைகந்தக டைகுளோரைடு மற்றும் ஐதரசன் டிரைசல்பைடு போன்றவற்ருடன் தீவிரமாக வினைபுரிகிறது. கந்தகம், பாசுபரசு போன்ற தனிமங்களுடன் வினைபுரியும்போது அதிர்ச்சி உணரும் சேர்மங்கள் உருவாகின்றன[9]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T11:04:14Z", "digest": "sha1:Q7COWRH5JCGYYO7LFUGKU35QFYHJ3JBN", "length": 6609, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு;\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:04, 11 ஏப்ரல் 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nபடை‎ 22:45 −150‎ ‎பெரும்பாண்டியன்2 பேச்சு பங்களிப்புகள்‎ →‎இராணுவம்\nபடை‎ 22:44 +28‎ ‎பெரும்பாண்டியன்2 பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஆய்தவியல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-jan-2009/38010-2019-09-12-09-48-03", "date_download": "2021-04-11T09:04:04Z", "digest": "sha1:QJDRHG2PXZ5ZBQGE5EUCLJAEUZSI75T4", "length": 11476, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "உன் கடவுள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜனவரி 2009\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி\nசேஷசம���த்திரம் - எரிக்கப்பட்ட தேர் எரியாத ஜாதி\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் - I\nபரியேறும் பெருமாள் பிஏ பிஎல் - \"அசல் காட்டும் நகல்\"\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: தலித் முரசு - ஜனவரி 2009\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2009\nவரும் போகும் மாமிகளைக் கண்டு\nஊர் மேய்ந்து விட்டு வந்து,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2019/01/kerala-lottery-summer-bumper-2019-br66.html", "date_download": "2021-04-11T09:37:53Z", "digest": "sha1:3BEFMR46NBCQJ7VA3CT5KALAFGH7UYIS", "length": 9667, "nlines": 215, "source_domain": "www.keralalotteries.info", "title": "Summer Bumper 2019 (BR 66) | Next Kerala Bumper Lottery | 21.03.2019", "raw_content": "\nசம்மர் பம்பர் 2019 (BR-66) | 21.03.2019 | மதியம் 2 மணிக்கு\nகேரளா லாட்டரியின் அடுத்த பம்பர் குலுக்கல் \"சம்மர் பம்பர் 2019 (BR-66)\" ஆகும். 21.03.2019 அன்று குலுக்கப்படும் இந்த லாட்டரியின் முதல் பரிசு ரூ. 4 கோடி (1 சீட்டுக்கு), இரண்டாவது பரிசு ரூ. 25 லட்சம் ( 5 சீட்டுகளுக்கு, ஒரு வரிசையில் தலா ஒன்று), மூன்றாவது பரிசு ரூ. 10 லட்சம் (10 சீட்டுகளுக்கு, ஒரு வரிசையில் தலா இரண்டு), மற்றும் ரூ. 1 லட்சம், ரூ. 5000/-, ரூ. 2000/-, ரூ. 500/-, ரூ. 200/- க்கான மற்று பரிசுகளும் உண்டு. ஒரு சீட்டின் விலை ரூ. 150/- ஆகும் SA, SB, SC, SD, SE என்ற 5 வரிசைகளில் 45 லட்சம் சீட்டுகள் வரை விற்பனைக்கு ஏற்றவாறு அச்சிடப்படலாம். மொத்தம் 1,08,965 பரிசுகள் வாயிலாக ரூ. 17,25,38,000/- பரிசாக வழங்கப்படும். விரிவான பரிசு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகேரளா லாட்டரி பரிசு பட்டியல்\n\"சம்மர் பம்பர் பம்பர் 2019(BR-66)\"\nசம்மர் பம்பர் பம்பர் 2019 (BR-66) இன் பரிசு பட்டியல்\nகுலுக்கல் நாள் : 21/03/2019\nமொத்தம் 45 லட்சம் சீட்டுகள்\nசீட்டுகள் 5 வரிசைகளில் (SA, SB, SC, SD, SE)\nஒரு சீட்டின் விலை: RS. 150/- மட்டும்\nஎல்லா வரிசைகளுக்கும் பொதுவாக ஒன்று\nஒவ்வொரு வரிசையிலும் இரு பரிசுகள்\nஒவ்வொரு வரிசையிலும் இரு பரிசுகள்\nகடைசி 5 இலக்கங்கள் ஒரு தவணை\nகடைசி இலக்கங்கள் 22 தவணை\nகடைசி இலக்கங்கள் 35 தவணை\nகடைசி இலக்கங்கள் 65 தவணை\nகடைசி இலக்கங்கள் 120 தவணை\nமுதல் பரிசு பெரும் சீட்டின் எண் ஆனால் வரிசை வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/08/kerala-lottery-guessing-sthree-sakthi-ss-224-25.08.2020.html", "date_download": "2021-04-11T11:20:19Z", "digest": "sha1:TQ4Y3UNX4NKB2BJNTDDABHDA2PORYA5H", "length": 5119, "nlines": 110, "source_domain": "www.keralalotteries.info", "title": "STHREE SAKTHI SS-224 | 25.08.2020 | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 21.08.2020 Nirmal வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/67514", "date_download": "2021-04-11T10:27:26Z", "digest": "sha1:MJ2LJPZYR3YP5AVXUI3PBK3YDQ7JVDW6", "length": 4671, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "குழந்தை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகுழந்தை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி\nதமிழ் நாட்டில் வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை வித்தியாசமாக குழந்தை உருவம் போன்று ஆட்டுக்குட்டி பிறந்தது.\nராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி வாலிநோக்கம் அருகே ஓடைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அமானுல்லா.\nஇவா் த��து வீட்டில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில், இவா் வளா்த்து வரும் வெள்ளாடு ஒன்று,\nமனித வடிவில் குழந்தை போன்ற தோற்றத்தில் குட்டியை (ஆண்) ஈன்றது. மனித உருவத்திலும்,\nகடல் பிராணியான சீல் போன்றும் இருந்ததால், அதைக் கண்ட கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.\nகண், காது, மூக்கு, வாய், பல் உள்ளிட்ட அம்சங்களுடன் இருந்த இந்த ஆட்டுக்குட்டி, பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்துவிட்டது.\nஅதையடுத்து, ஆட்டுக் குட்டியை குழிதோண்டி புதைத்துவிட்டனா். இந்த ஆட்டுக்குட்டியைக் காண அப்பகுதியினா் ஏராளமானோா் வந்த வண்ணம் இருந்தனா்.\nதமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது\nவீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றல்\nகேடு கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T09:37:59Z", "digest": "sha1:LOJK56FUFEHM7I46V6JAQKOVVK5JKELV", "length": 12664, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிதி ஆயோக் கூட்டம் News in Tamil - நிதி ஆயோக் கூட்டம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநிதி ஆயோக் கூட்டம் செய்திகள்\nகர்நாடகத்திற்கு ரூ.6,673 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை\nகர்நாடகத்திற்கு ரூ.6,673 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை\nகர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.6,673 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுதலீட்டாளர்களுக்கு சலுகைகள் வழங்க கூடாது: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்\nமுதலீட்டாளர்களை ஈர்க்க மாநிலங்கள் சலுகைகள் வழங்க கூடாது என்றும், அவர்கள் தொழில் தொடங்குவதற்கான வசதிகளை திறம்பட செய்து கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதாலேயே உலக ��ரங்கில் இந்தியாவுக்கு நற்பெயர் கிடைத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.\nஒருங்கிணைந்த செயல்பாடே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை- பிரதமர் மோடி\nஒருங்கிணைந்த செயல்பாடே ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.\nபிரதமர் மோடி தலைமையில் இன்று ‘நிதி ஆயோக்’ கூட்டம்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடக்கிறது. மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்கும் இக்கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார்.\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணமா\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\n60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு\nதடுப்பூசி திருவிழா... தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nநாடுமுழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா - அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nமுதல் டி 20 போட்டி - தென்ஆப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/latest-tamil-news/people-suffer-due-to-bus-strike/", "date_download": "2021-04-11T09:02:09Z", "digest": "sha1:N2LZWAMAYP3ARE55NST57OOCY3KMY6XJ", "length": 8918, "nlines": 127, "source_domain": "www.seithialai.com", "title": "தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் மக்கள் தவிப்பு", "raw_content": "\nதமிழகம் முழுவதும் இன்று… பேருந்து நிலையங்களில் மக்கள் தவிப்பு…\nதமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.\nதமிழகத��தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.\nஎவ்வளவு எளிமையான மனிதர்…. மகளுடன் பொதுப் பேருந்தில் பிரபல நடிகர்…. வைரலாகும் புகைப்படம்\nதமிழகம் முழுவதும் பேருந்துகள் ஸ்டிரைக்… தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூல்…\nநாளைக்கு வேலைக்கு வரலைன்னா…. சம்பளம் கிடையாது…. போக்குவரத்து துறை எச்சரிக்கை..\nஅதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.\nஅதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் ஊதிய உயர்வு மற்றும் பணி ஓய்வு பணப்பயன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.\nஅதன்படி சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. அதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி சென்னையில் 40 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மதுரையில் 15%, சேலத்தில் 60 சதவீதம்,பல்வேறு பகுதிகளில் 20 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக மக்கள் காத்திருக்கின்றனர்.\nமீனவர்களுக்காக மீண்டும் தனி அமைச்சகமா ராகுல் காந்தியை கேள்விகேட்கும் மத்திய அமைச்சர்\nஅம்மனையும் விட்டு வைக்கல… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்…\nஅம்மனையும் விட்டு வைக்கல… நடந்த அதிர்ச்சி சம்பவம்… வலை வீசி தேடும் போலீசார்…\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை\nடிகிரி முடித்தவர்களுக்கு… 2 லட்சம் சம்பளத்தில்… தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அதிரடி வேலை…\n மாதம் ரூ.35,100 சம��பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…\nமனித முகத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tag/permission/", "date_download": "2021-04-11T10:24:21Z", "digest": "sha1:BCVKLFWZZYM3D3TFDA3KONO52LLLWMWE", "length": 6640, "nlines": 129, "source_domain": "www.seithialai.com", "title": "permission Archives - SeithiAlai", "raw_content": "\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு குறைவான,65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு குறைவான,65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல ...\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி : கேரள அரசு உத்தரவு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜைகளை ...\nசூர்யா படம் என்றாலே சிக்கலோ சிக்கல்.. படக்குழுவிற்கு பயத்தில் விக்கலோ விக்கல்…\nநடிகர் சூர்யாவின் புதிய படத்துக்கு புதிதாக ஒரு சிக்கல் முளைத்துள்ளதாக கோலிவுட் பட்சிகள் தெரிவிக்கின்றன. நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் பிரமாண்டப் படம் சூரரைப் ...\nசினிமா படப்பிடிப்பிற்கு மத்திய அரசு அனுமதி…\nஉலகம் முழுவதும் பரவத்தொடங்கிய கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு துறைகள் ...\nநடிகை பிரியா ஆனந்தின் கவர்ச்சியான புகைப்படங்கள்…\nSEBI – இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் வேலைவாய்ப்புகள்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nவீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/category/business", "date_download": "2021-04-11T10:29:13Z", "digest": "sha1:BTEABKTA5FVYDPMFDWTDIZXSXBNEHENB", "length": 38486, "nlines": 91, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » business", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nபிரிவு காப்பகம் » business «\nநம்பிக்கை, கட்டுப்பாடு இருப்பது, என்று அறக்கட்டளை ஒதுக்குவதற்கும், மற்றும் எதிர்பாராத ஹீரோஸ்\nவியாழக்கிழமை, செப்டம்பர் 17, 2015 | ஆசிரியர்: டிரிக்கி\nநான் பற்று உத்தரவின் பிடிக்காது. நான் யோசனை விரும்பினார் மற்றொரு நிறுவனம் முடியும் என்று, நான் மணிக்கு, என் பணம் எந்த அளவு எடுத்து (நன்றாக … கிடைக்கும் என்ன). ஒரு சக உடன் சிக்கல் சுட்டிக்காட்டினார் MTN நான் ஒரு பற்று பொருட்டு பயன்படுத்தி கொண்டு தவிர்க்கப்பட வேண்டும். அநேகமாக “வசதி” காரணி போன்ற ஒரு மோசமான விஷயம் அல்ல.\nநான் இங்கே கடைசிக்கு முந்தைய கேள்வி நீங்கள் வசதிக்காக வேண்டும் மற்றும் நிறுவனங்கள் நம்ப முடியும் அல்லது முடியாது என்று நினைக்கிறேன் (உங்கள் பணத்தை கொண்டு இந்த வழக்கில்) – அல்லது அவர்களை நம்ப மற்றும் வசதிக்காக துறக்க தயாராக இல்லை என்றால். என் விஷயத்தில், நான் இன்னும் வசதிக்காக கேள்வி கூட, நான் அதை இரட்டை உங்கள் இணைக்கப்பட்ட உலக ஆக குறைக்கப்பட வேண்டும் சிரமமாக இருக்க முடியும் என்று எம்டிஎன் கொண்டு கடுமையாக வழியில் கற்று “தொலை தீவு” அந்தஸ்து. கிட்டத்தட்ட இன்று அனைவருக்கும் வசதிக்காக காரணி செல்கிறது.\nமறுபுறத்தில், இப்போது ஒரு நீண்ட நேரம் முன்பு, நான் ஒரு சர்ச்சை இருந்தது பிளானட் உடற்பயிற்சி அங்கு வசதிக்காக ஒரு ஆபரேஷன் ஈராக் வாள் இருந்தது. நுகர்வோர் புகார்கள் ஆணைக்குழு தங்கள் வணிக நடைமுறையில் தகவல் (பின்னர் மீண்டும் ஏற்பாடு தேசிய நுகர்வோர் ஆணையம்) மற்றும் அவர்களிடம் இருந்து கருத்துகளை கிடைத்தது ஒருபோதும். பிரச்சினை சாராம்சம் பிளானட் உடற்பயிற்சி விற்பனை முகவர் என் கையில் இருந்து மேலும் கமிஷன் / பணம் பெறுவதற்காக எனக்கும் ஒரு நண்பர் பொய் என்று.\nநான் ஒரு டிஸ்கவரி உயிர் பல நன்மைகளை கொடுக்கிறது உறுப்பினர், பிரீமியம் பிராண்ட்கள் குறைப்பது விகிதங்கள் உட்பட – பெரும்பாலும் சுகாதார தொடர்புடைய நிச்சயமாக, டிஸ்கவரி ஒரு மருத்துவ உதவி / சுகாதார காப்பீடு வழங்குநர் உள்ளது. வெறுமனே அதை வைத்து, டிஸ்கவரி அருமையாக உள்ளது. விட்டாலிட்டி நாட்டின் நலன்களை மேலும் பிளானட் உடற்தகுதி இதில் உடற்பயிற்சி உறுப்பினர்கள் பாதுகாப்பு. நீங்கள் இன்னும் ஏதாவது கொடுக்க வேண்டும், வகையான ஒரு சிறிய டோக்கன், டிஸ்கவரி, உடற்பயிற்சி உறுப்பினர். ஆனால���, மொத்தத்தில் எப்படியிருந்தாலும், அவர்கள் என்னை ஆரோக்கியமான வேண்டும், அதனால் அவர்கள் மசோதா பெரும்பகுதி அதற்கான செலவை கவலைப்படாதே. ஆனால், வெளிப்படையாக, இந்த பிளானட் உடற்பயிற்சி பொருள்’ விற்பனை முகவர் கமிஷன் இல்லை\nஅதனால் என்ன இந்த முடிவு செய்கிறது இதன் விளைவாக PF விற்பனை முகவர் எனக்கு ஒரு வீண்பெருமிதத்துக்குரிய எண்ணிக்கை கொடுத்தார் என்று “விட்டாலிட்டி அடிப்படையிலான” உறுப்பினர் தகுதி. அவர் பொய். அவர் என்னை ஒரு மிகைப்படுத்தி விலை வழியின்றிக் கையெழுத்திடத் “வழக்கமான” உறுப்பினர் தகுதி (ஆம், அது கூட ஒரு வழக்கமான உறுப்பினர் செலவு வேண்டும் விட உண்மையில் இன்னும் இருந்தது), பற்றி நிறைவடைந்தால் 4 மற்றும் 5 முறை உயிர் சார்ந்த உறுப்பினர் என.\nசில நேரத்தில் 2011 நான் இறுதியாக நான் செலுத்த வேண்டும் என்று செலவுகள் வரை wisened. டிஸ்கவரி நான் இந்த படுதோல்விக்கு பற்றி மிகவும் சந்தோசமாக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நான் ஜிம்களில் மேலாளர் பேசினார், நான் முழு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது என்று உறுதி. நான் வன்முறையை ஒரு இல்லை … தவிர, அதன் விளையாட்டுக்காக … ஒரு எண்கோணம் உள்ள … ஆனால் பற்று ஆணைகள் இன்னும் நடந்து ஏன் கேட்க மேலாளர் என் 5 வது பார்த்துவிட்டு, அவர் நான் பயணம் என்னுடன் ஆயுதங்களை கொண்டு வரவில்லை அவர் ஆச்சரியமாக இருந்தது எனக்கு கூறினார். சில சந்திப்புகளுக்குப்பின் பிறகு, மேலாளர் உண்மையில் பிளானட் உடற்பயிற்சி விட்டு என்று எனக்கு விளக்கினார் “ஒப்பந்த” நானே மற்றும் தலைமை அலுவலக இடையே மற்றும் உள்ளூர் ஜிம்களில் என்று இருந்தது, வெளிப்படையாக ஒரு உரிமையை பாணி நடவடிக்கையில், இல்லை என்று சொல்ல கொஞ்சம் அதை ரத்து இல்லையா என்பதை பற்றி. தலைமை அலுவலகம் எந்த கூறினார் என்றால், கடுமையான அதிர்ஷ்டம்.\nஇக் கருத்தின் மூலம் நான் அதை தொலைத்துள்ளேன். எனது வங்கிக் ஒரு வைத்து இருந்தது நிறுத்த பற்று உத்தரவுகளை. அது ஒரு பெரிய schlep இருந்தது: நான் பற்று ஆர்டர் விளக்கங்கள் எப்போதும் மிகவும் சற்று மாற்ற என்பதால் வங்கி ஒவ்வொரு மாதமும் தொடர்பு இருந்தது. It also cost me a little every couple of months to “மறுபடியும் அமர்த்தவும்” the blocking சேவை. நான் உதவி ஆனால் வங்கி அமைப்பு ஆதரிக்கிறது என்று முடியாது வழக்கமான வெளிப்பாடுகள் ஆனால் ஊழியர்க���் அவசியம் அதை பயன்படுத்த எப்படி என்று எனக்கு தெரியாது.\nTechnically I’m still waiting on the CCC to get back to me (நடந்தது – வழக்கில் ஒருவேளை பிளவுகள் மூலம் விழுந்தது மேலே குறிப்பிட்டுள்ள நிச்சயமாக அவர்கள் மறு ஒழுங்கு). நிச்சயமாக, அந்த சமயத்தில் பிஎஃப் மேலும் செலுத்தும் இல்லை எனக்கு கருங்காலிகளாக்கும் வேண்டும்\nடிஸ்கவரி பிரச்சினை ஒரு ஏடாகூடமான குறிப்பும் (நான் ஒரு பல் மருத்துவர் வருகை பற்றி எனப்படும் நினைக்கிறேன்) டிஸ்கவரி முகவர்கள் ஒருவரால் மூலம் ஒரு கோரிக்கை விளைவாக. பின்னர் அவர்கள் பிரச்சனையை என்னை கேட்டார், விரிவாக மற்றும் எழுத்து, உண்மையில் என்ன நடந்தது என்று நல்ல என் கண்ணோட்டத்தில் விளக்க. நான் கட்டாயம். அதை நான் இல்லை அவர்களை பற்றி சரியாக இருந்தது மாறிவிடும் “மிகவும் மகிழ்ச்சியாக” அதை பற்றி. உண்மையில் அவர்கள் உண்மையாக பிடிக்கவில்லை. About three weeks later, பிளானட் உடற்பயிற்சி எப்போதும் அவர்களுக்கு கொடுத்து விட்டதாக வருபவை அனைத்தும் முழுமையாகக் என்னை திரும்ப.\nவியாழக்கிழமை, ஜூன் 03, 2010 | ஆசிரியர்: டிரிக்கி\nநான் எம்டிஎன் விட்டுவிட்டேன் ஏன்\nஅதனால் நான் ஒரு சுற்றி ஷாப்பிங் வருகிறோம் அல்லாத தீவிர எப்படி சிறந்த விட்டு முயற்சி கடந்த சில மாதங்களில் ஃபேஷன் கண்டுபிடிக்க MTN என்னை சிறந்த ஒப்பந்தம் எப்படி கிடைக்கும். நான் ஒரு பெற்ற காலத்தில் இருந்து நான் எம்டிஎன் பிடிக்காது “கடுங்கோபத்துடன்“, நான் அத்தகைய ஒரு வாடிக்கையாளர் அழைக்க போல ஐஎஸ்பி தொழில். எம்டிஎன் வாடிக்கையாளர்-சேவை கால் சென்டர் அரிதாக தங்கள் சொந்த கணினிகளில் பயனுள்ளதாக அல்லது அறிவார்ந்த இருந்தது. தங்களின் அமைப்புகளின் என்னை நானே திருகு அனுமதிக்க போது இறுதி வைக்கோல் எனினும் இருந்தது மற்றும் வாடிக்கையாளர் சேவை ஒரு இறந்த என பயனுள்ளதாக இருந்தது சிவப்பு சட்டை:\nநான் அங்கு ஒரு பில்லிங் பிரச்சினை இருந்தது, ஒப்புக்கொண்டது, அது தொடங்கிய என் சொந்த தவறு. எம்டிஎன் உங்கள் கணக்கில் காரணமாக அளவு என்பதைக் கண்டறிய அழைக்க முடியும் ஒரு அம்சம் உள்ளது. ஒரே, போன்ற மர்பி அது வேண்டும், இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.\nஎனவே ஒரு மாதம் என் கணக்கு R900 இருந்தது. நான் அந்த எண்ணில் அழைத்து, தவறாக கேள்விப்பட்டேன் R500, கட்டணத���தைச் செலுத்த நான் வேண்டும் நினைத்தேன்: R500. 15 நாட்களுக்குப் பிறகு எம்டிஎன் என் கணக்கு இடைநீக்கம். எந்தத் தப்பும் செய்யாத, வலது\nமுதல் ஆஃப், நான் எந்த வகையான எந்த அறிவிப்பும் பெற்றார். ஒரு எஸ்எம்எஸ் மிகவும் உணர்வு என்று, அது எம்டிஎன் கிட்டத்தட்ட எந்த வளங்கள் செலவாகும் குறிப்பாக முதல்: “உங்கள் கணக்கு இந்த xyz R400, மூலம் நிலுவையிலுள்ள உள்ளது. அபத்தம் அபத்தம் அபத்தம் தொடர்பு கொள்ளவும்”. அவர்கள் எனக்கு ஃபோன் முடியும், அவர்கள் எனக்கு மின்னஞ்சல் முடியும், ஏதாவது, ஆனால் வகையான எதுவும் நடக்கவில்லை. ப்ரெஜிடிஸ் இல்லாமல் இடைநிறுத்தம். வாடிக்கையாளரின் கவனத்தைப் பெற சிறந்த வழி ஸ்டைல்\nஇப்போது, மட்டும் நான் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் செய்ய முடியவில்லை, நான் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் அன்பைப் பெற முடியவில்லை. மேலும், நான் கூட எம்டிஎன் ன் அழைக்க முடியவில்லை எண்ணிக்கை இலவச தொலைபேசி எண். நான் பிரச்சனை கீழே பெற வேறொருவரின் தொலைபேசியை பயன்படுத்த வேண்டியிருந்தது. சச்சரவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு நான் இறுதியாக கணக்கை மீண்டும் செயல்படுத்த வகையான போதுமான ஒரு பெண் காணப்படும். பத்து நாட்களுக்குப் பிறகு என் சம்பளம் செல்கிறது, நான் அதே எண்ணுக்கு அழைத்து நெருக்கமாக பல கேட்க “R900”. நான் ஒருவேளை நான் வேண்டும் juuuust வழக்கில் நான் தவறாக கேள்விப்பட்டேன் இருமுறை சரிபார்த்து தானாக நினைத்துக் கொள்வேன். நான் மீண்டும் அழைக்க, நான் மீண்டும் அதே எண்ணை கேட்க. வலது. R900 செலுத்த. பதினைந்து நாட்கள் கழித்து, என் தொலைபேசி மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. wth\nநான் முன்பு கூறியது என்ன நினைவில்: “இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.” அதனால், குரல் அறிவிப்புடன் குறிப்பாக என்று உண்மையில் இருந்தபோதும் “பிரஸ் 3 இருப்பு காரணமாக க்கான; [அச்சகங்கள் 3] ; மொத்த மிகச்சிறந்த இருப்பு உள்ளது; ஒன்பது; நூறு; மற்றும்; #எதுவாக ; Rands; மற்றும்; #எதுவாக; சென்டுகள்”, நான் உண்மையில் வேண்டிய அவர்களை R900 பிளஸ் நான் முந்தைய மாதம் குறுகிய பணம் சொல்லிவிடுகிறேன்.சரி R400,. இல்லை, எம்டிஎன் இந்த நிலையான என்றால் எனக்கு தெரியாது. நான் இனி பாதுகாப்பு. நான் இந்த வெளியே வந்தார் என்பதால�� நான் காகித அறிக்கைகளை எவ்வளவு உண்மையில் காரணமாக இருந்தது பார்க்க காத்திருக்கும் தொடங்கியது. சுவாரஸ்யமாக, தங்கள் காகித அறிக்கைகள் தவறான இருந்தன. ஒரே அவர்கள் எதிர் பிரச்சனை: “இந்த விலைப்பட்டியல்: R1300” அதை அடுத்தப் பக்கத்தில் திறந்து சமநிலை என்று உண்மையில் இருந்தபோதும் “R400,”, முடிவிருப்பு “R1300”. முன்னோக்கு: “இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.” அதனால், குரல் அறிவிப்புடன் குறிப்பாக என்று உண்மையில் இருந்தபோதும் “பிரஸ் 3 இருப்பு காரணமாக க்கான; [அச்சகங்கள் 3] ; மொத்த மிகச்சிறந்த இருப்பு உள்ளது; ஒன்பது; நூறு; மற்றும்; #எதுவாக ; Rands; மற்றும்; #எதுவாக; சென்டுகள்”, நான் உண்மையில் வேண்டிய அவர்களை R900 பிளஸ் நான் முந்தைய மாதம் குறுகிய பணம் சொல்லிவிடுகிறேன்.சரி R400,. இல்லை, எம்டிஎன் இந்த நிலையான என்றால் எனக்கு தெரியாது. நான் இனி பாதுகாப்பு. நான் இந்த வெளியே வந்தார் என்பதால் நான் காகித அறிக்கைகளை எவ்வளவு உண்மையில் காரணமாக இருந்தது பார்க்க காத்திருக்கும் தொடங்கியது. சுவாரஸ்யமாக, தங்கள் காகித அறிக்கைகள் தவறான இருந்தன. ஒரே அவர்கள் எதிர் பிரச்சனை: “இந்த விலைப்பட்டியல்: R1300” அதை அடுத்தப் பக்கத்தில் திறந்து சமநிலை என்று உண்மையில் இருந்தபோதும் “R400,”, முடிவிருப்பு “R1300”. முன்னோக்கு அது சேர்க்கப்பட்டாலும்\nநான் அவர்களை நான் ஒப்பந்தத்தின் புதுப்பிக்கும் இல்லை தெரியப்படுத்துங்கள் மற்றும் நான் இப்போது ஏற்கனவே வெர்ஜின் மொபைல் என் எண்ணிக்கையை ஏற்கப்பட்டது விட்டேன். நான் என் எண் மற்றும் இது வேறெங்கோ துறைமுக வைக்க வேண்டும் ஏனெனில், கடையில் நான் வைக்க முடியவில்லை கூறினார் “திருப்தியற்ற சேவை” ஒப்பந்த முடிவுக்கு ஆனால் அது வெறுமனே சொல்ல வேண்டும் என்று காரணம் “இடுவதில்”. வெளிப்படையாக அங்கு வேறு எதையும் கொடுப்பதன் மூலம் அவர்கள் போகலாம் “அறிவிப்பு” நான் அதை ஏற்கப்பட்டது வேண்டும் என்று. துள்ளல்.\nஎன் ஆராய்ச்சியில் நான் அந்த ஒப்பந்த கண்டுபிடித்துள்ளோம் “ஒப்பந்தங்கள்” மிகவும் புகழ்பெற்ற பாதைகள். பொதுவாக, நீங்கள் மீது மாதத்திற்கு R800 ஒரு R8000 தொலைபேசி பெற முடியும் 24 மாதத்திற்கு ஏர்டைம் இன் R500-ஒற்றைப்படை மதிப்புள்ள மாதங்களுக்கு. இந்த நீங்கள் R19 செலுத்தும் தொகை 200 உள்ள வழக்கற்றுப் போய்விடுகின்றன இது ஒரு தொலைபேசி மதிப்புள்ள R8000 ஒரு 24 மாத காலத்தில் 12 மாதங்கள். எனவே நீங்கள் அதன் மேலும் முழுமையான இழப்பு உணரக் கூடும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சில ஏர்டைம் கிடைக்கும். எனினும் நீங்கள் அந்த தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள போது அலைப்பேசி நிறுவனங்கள் எதுவும் செலவாகிறது என்பதை நினைவில் வேண்டும். இலாப.\nஒரு நல்ல வழி இருக்கிறது\nமிக மலிவான ஒப்பந்தங்கள் உள்ளன, cheapish போன்கள் உள்ளிட்ட R50 மற்றும் R200 இடையே ஒப்பந்தங்களுக்கு – ஒரு தொலைபேசி என்ற நடக்கிற நன்றாக வேலை ஆனால் அந்த ஃபோன்கள், உங்களுக்கு விளையாட மாட்டேன் விளையாட்டுகள் ரயில். இந்த ஒப்பந்தங்கள் மிக உண்மையில் நீங்கள் அதே ஏர்டைம் மதிப்பு கொடுக்க (சில நேரங்களில் அதிகம்) நீங்கள் செலுத்தும் என்ன. எனவே R100 நீங்கள் ஏர்டைம் இன் R100 மதிப்புள்ள பிளஸ் சில இலவச எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் வந்துவிடும், மற்றும் ஒரு cheapish தொலைபேசி. நான் சமீபத்தில் பார்த்த சிறந்த ஒப்பந்தங்கள் அனைத்து இருந்திருக்கும் சாம்சங் ஸ்டார், ஒரு குறைத்து ஆனால் நல்ல செல் போன், மாதத்திற்கு R100 மற்றும் R200 இடையே க்கான சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் ஏர்டைம் முழு அளவு சேர்த்தேன். வெர்ஜின் மொபைல் இங்கே ஒருவேளை சிறந்த உதாரணம் உள்ளது: செலவு மாதத்திற்கு R199 இது ஏர்டைம் உள்ள R200 அடங்கும் 1000 எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் (ஆம், நீங்கள் அந்த உரிமையை படிக்க – ஆயிரம்) நீங்கள் செலுத்தும் என்ன. எனவே R100 நீங்கள் ஏர்டைம் இன் R100 மதிப்புள்ள பிளஸ் சில இலவச எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் வந்துவிடும், மற்றும் ஒரு cheapish தொலைபேசி. நான் சமீபத்தில் பார்த்த சிறந்த ஒப்பந்தங்கள் அனைத்து இருந்திருக்கும் சாம்சங் ஸ்டார், ஒரு குறைத்து ஆனால் நல்ல செல் போன், மாதத்திற்கு R100 மற்றும் R200 இடையே க்கான சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் ஏர்டைம் முழு அளவு சேர்த்தேன். வெர்ஜின் மொபைல் இங்கே ஒருவேளை சிறந்த உதாரணம் உள்ளது: செலவு மாதத்திற்கு R199 இது ஏர்டைம் உள்ள R200 அடங்கும் 1000 எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் (ஆம், நீங்கள் அந்த உரிமையை படிக்க – ஆயிரம்\nகன்னிக்கு சேவை ஆல் தி வே\nநான் வெர்ஜின் மொபைல் கொண்டு சென்று விட்டனர் மற்றொரு காரணம் ஒரு சிறிய ஏதாவது வேறு எந்த சேவை வழங்குநர் செய்வதில்லை.இருவரும்: ஒரு “கலப்பு” ஒப்பந்த / ப்ரீபெய்டு வசதி. நான் எனினும் ஏர்டைம் உள்ள R200 பெற, நான் அந்த மேல் சென்றால், கூடுதல் வெறும் என் விலைப்பட்டியல் சேர்க்கப்படும் விடும். எம்டிஎன் இந்த ஒரு வரம்பு விருப்பத்தை இல்லாமல் உயர் வானத்தில் சென்று முடியும் விர்ஜின் உடன், நான் கேட்டுக்கொண்டதால், அது R300 வரை வைத்திருக்கலாம். ஆயினும், நான் இன்னும் ப்ரீபெய்ட் ஏர்டைம் சேர்க்க முடியும் (செல்போன் வங்கிச் சேவையில், மாறாக). வேறு எந்த சேவை வழங்குநர் நீங்கள் இதை செய்ய முடியும்\nநான் முன்பு குறிப்பிட்ட அந்த R8000 செல் போன் நினைவில் என் திட்டம் சாம்சங் ஸ்டார் பெற்று, மாதத்திற்கு R300 குறைவாக செலவிட வேண்டும். நான் போதுமான பணம் சேமிக்கப்படும் உண்மையில் சென்று ஒரு அதிக விலை போன் வாங்க வேண்டும் (அல்லது லேப்டாப்) பண நான் சேமித்த வேண்டும் என் திட்டம் சாம்சங் ஸ்டார் பெற்று, மாதத்திற்கு R300 குறைவாக செலவிட வேண்டும். நான் போதுமான பணம் சேமிக்கப்படும் உண்மையில் சென்று ஒரு அதிக விலை போன் வாங்க வேண்டும் (அல்லது லேப்டாப்) பண நான் சேமித்த வேண்டும் நிச்சயமாக, நீங்கள் உண்மையில் பயன்படுத்த அந்த தொலைபேசி அழைப்புகள் R800-மதிப்பு, நான் நீங்கள் எப்படியும் R19200 செலவிட அங்கு சிறந்த கிடைக்க விஷயமல்ல யூகிக்க. ஒருவேளை உங்கள் தேர்வுகளை மீது அதிகமாகக் விமர்சனப் பார்வையைக் கொண்ட குறைந்தது நீங்கள் எதிர்காலத்தில் உங்களை பணம் ஒரு நல்ல அளவு சேமித்து வைப்போம். உங்கள் தேடல் நல்ல அதிர்ஷ்டம் உங்கள் சிறந்த ஒப்பந்தம்\nCategory: வாடிக்கையாளர் சேவை, மொபைல் | Tags: செல்-சி, செல்லுலார், ஒப்பந்த, வாடிக்கையாளர் சேவை, MTN, ப்ரீபெய்ட், தென் ஆப்ரிக்கா, topup, கன்னி மொபைல், VodaCom\t| 3 கருத்துக்கள்\nதிங்கட்கிழமை, April 20th, 2009 | ஆசிரியர்: டிரிக்கி\nஉங்கள் வழியில் வெளியே சென்று\nதிங்கட்கிழமை, மார்ச் 16, 2009 | ஆசிரியர்: டிரிக்கி\nIm கே இல்லை. ஆனால் நீங்கள் என்றால் ஒற்றை, தவறான நீங்கள் திருமணம்…\n— வாடிக்கையாளர் உதவ அவரது வழியில் வெளியே சென்ற அனான் ஆண் ஆலோசகர் அனான் ஆண் வாடிக்கையாளருக்கு.\nநான் இந்த வாடிக்கையாளர் உதவிய ஒன்றாக இருந்தது மற்றும் என்றால் நான் இந்த இதுபோன்ற மறுமொழியை கிடைத்தது, நான் அதை பற்றி நன்றாக விரும்புகிறேன்.\nCategory: வாடிக்கையாளர் சேவை | Tags: வாடிக்கையாளர் சேவை, LGBT, திருமணம்\t| 3 கருத்துக்கள்\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nMOSESBRODIN மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nmedisonclark மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nmedisonclark மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\n© 2021 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-apr16/30694-2016-04-19-03-54-01", "date_download": "2021-04-11T10:05:52Z", "digest": "sha1:P24PCSXS3LQLBDVY3WZ26SQKJVKE5KN4", "length": 18169, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\n‘ஆத்மா' என்று ஒன்று இருந்தால் அது என்ன வேலையை செய்கிறது\nதமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்\nஇலவசம் கொரானா தடுப்பு ஊசி\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\nகடவுள் - மத மறுப்பாளர் நேரு முன்மொழிந்த ‘அறிவியல் மனித நேயம்’\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nகொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் அறிவியலும், கொல்லும் மூட நம்பிக்கையும்\nகடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அ���ிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2016\nவெளியிடப்பட்டது: 19 ஏப்ரல் 2016\nகூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.\nதமிழ்நாட்டில் கூட்டணிக்கு கட்சி கிடைக் காமல் தனித்து விடப்பட்டிருக்கிறது பாரதிய ஜனதா. இந்து மக்கள் கட்சி நடத்தும் அர்ஜுன் சம்பத் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. அவர் வேட்பாளர்களை தனியாக நிறுத்தப் போவதாகக் கூறுகிறார். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச். ராஜா என்ற பார்ப்பனர், மத்தியில் அதிகாரத்துக்கு வந்துவிட்ட இறுமாப்பில், தடித்த வார்த்தைகளைப் பேசி வந்தார். இந்தியாவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப்போல அவர் காட்டிய திமிர் இப்போது பேர் சொல்வதற்குக் கூட ஒரு ஆதரவு கட்சி இல்லாமல் அநாதையாக அலையவிட்டிருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சியை நடத்தும் சரத்குமாரும், பா.ஜ.க.வோடு கூட்டணி பேசி முடித்த பிறகு ‘அம்போ’ என்று கைவிட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு ஓடி விட்டார். வாசனின் த.மா.க.வுடன் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்றார். மாநில தலைவர் தமிழிசை, வாசனும் ‘டாட்டா’ காட்டி விட்டார்.\n“எங்கள் ஆதரவின்றி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” என்று அவ்வப்போது நகைச்சுவை விருந்தளித்து வருகிறார், மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன். முகத்தை அவ்வளவு கடுமையாக வைத்துக் கொண்டே இப்படி எல்லாம் ‘ஜோக்’ அடிக்கும் அவரது திறமையை பாராட்டத் தான் வேண்டும்.\n“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.\nகடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம் எழுதுவதேகூட ஒரு மூடநம்பிக்கைதான்.\nமூத்த குடிமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.சந்திரசேகர், இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்திருக்கிறார். “இளநீர் உடலுக்கு ஆரோக்கியமானது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டு, இளநீர் முழுதும் தரையில் வீணடிக்கப்படுகிறது. இந்த இளநீரை ஏன் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது நாங்கள் தேங்காய் உடைப்பதையோ, சடங்குகளையோ எதிர்க்க வில்லை. கடும் குடிநீர் நெருக்கடி நிலவும்போது இந்த இளநீரை ஏன் வீணடிக்க வேண்டும் நாங்கள் தேங்காய் உடைப்பதையோ, சடங்குகளையோ எதிர்க்க வில்லை. கடும் குடிநீர் நெருக்கடி நிலவும்போது இந்த இளநீரை ஏன் வீணடிக்க வேண்டும் கோயில் நிர்வாகிகளிடம் இதைத் தெரிவித்தோம். ‘இளநீரை சேமிப்பதற்கு பாத்திரங்கள் வேண்டும்’ என்றார்கள். அதை நாங்களே வாங்கித் தருகிறோம் என்று கூறினோம். ஆனால், அர்ச்சகர்களோ ‘பகவானுக்கு காணிக்கையாக்கப்பட்ட உணவை மனிதர்கள் சாப்பிடக் கூடாது’ என்கிறார்கள். அற நிலையத் துறை அதிகாரிகளும் இதே கருத்தையே கூறுகிறார்கள். இது குறித்து பொது நல வழக்கு தொடரப் போகிறோம்” என்கிறார் அந்த பேராசிரியர்.\nபெரியார் இயக்கத்தினர் மட்டுமே செய்து வந்த தொண்டை இப்போது மூத்த குடிமக்களே சமுதாயப் பார்வையில் கையில் எடுத்திருப்பது நல்ல திருப்பம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7765.html?s=3402487b31fc6b132cf61512a47bc642", "date_download": "2021-04-11T09:45:56Z", "digest": "sha1:CYUBKTZLNISJBVHOJTPBTO3LIXRCY4X4", "length": 56400, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "அடிப்படை பங்கு ஆய்வு (Fundamental Analysis) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > அடிப்படை பங்கு ஆய்வு (Fundamental Analysis)\nமுதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது, ஒரு நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, அந்தப் பங்குக்கு நாம் கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை Fundamental Analysis என்று சொல்வார்கள்.\nபங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள்.\nஇந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nநாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம் ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, டிசைன் நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.\nஇதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.\nநாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.\nபங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்தச் சூட்சமம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.\nஉதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முட��ய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.\nநிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள் சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.\nஇந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோள்கள் உண்டு. அந்த அளவு கோள்கைகளை இப்பொழுது பார்ப்போம்.\nபங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/E Ratio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் லாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.\nஒரு நிறுவனத்தின் லாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).\nஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்போம்.\nMarket Price = பங்குகளின் சந்தை விலை\nEPS = ஒரு பங்குடைய லாபம்\nEPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் - Earnings per share.\nஅதாவது நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வரு��து தான் EPS\nஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்\nஇங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.\nசரி...இப்பொழுது P/E க்கு வருவோம்.\nபங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்\nஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5\nஇந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது \nP/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.\nமேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.\nநாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.\nமொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)\nநம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).\nஇந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.\nஇதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.\nஇதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் \nP/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்) \n1 என்று இருக்கும் பங்குகளில் தானே பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.\nஅதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire 10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.\nநம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி விகிதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிக வளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.\nபுதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது ��ன்று எடுத்துக்கொள்வோம் - ICICI உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் - வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா (Offcourse ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).\nஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். ICICI வங்கியின் வளர்ச்சி 20 - 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.\nஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.\nபடைப்பாளி: தமிழ் சசி, நியூ ஜெர்சி, அமெரிக்கா\nகடந்தப் பதிவில், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பங்குகளின் P/E அதிகமாக இருக்கும் என்று பார்த்தோம். அதனால் P/E அதிகமாக இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யாமல் இருக்கவும் முடியாது, குறைவாக P/E இருப்பதால் மட்டுமே அந்தப் பங்குகளில் முதலீடு செய்து விடவும் முடியாது என்பதையும் கவனித்தோம்.\nபின் எதைக் கொண்டு தான் முதலீடு செய்வது இந்த அளவுகோளின் உண்மையான அர்த்தம் தான் என்ன \nP/E எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தால் இது தெளிவாகும். கடந்த மாதங்களின் வருவாயைக் கொண்டு தான் P/E கணக்கிடப்படுகிறது. இதனை Trailing P/E என்று சொல்வார்கள். பங்குகளின் வருங்கால லாபத்தைக் கணித்து P/E ஐ கணக்கிட்டால் அதனை leading or projected P/E என்று சொல்வார்கள்.\nபங்கு விலை எதைக் குறிக்கிறது பங்கு விலை எதிர்காலத்தைக் குறிக்கிறது. ஒரு பங்கின் உண்மையான மதிப்பை விட அது எதிர்காலத்தில் எவ்வளவு வளர்ச்சியடையும் என்பது, பங்குகளின் விலையை தீர்மானிப்பதில் முக்கியமான காரணியாகும்.\nஇதை வேறு விதமாகக் கணக்கிட்டால்...\nஒரு பங்குடையக் கடந்த கால லாபம், எதிர்காலத்திலும�� தொடரும் என்ற எண்ணத்திலேயே பங்குகளின் சந்தை விலை மாறுகிறது. சந்தையின் போக்கு எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். ஆனால் எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் மாறக் கூடும். தற்போதைய லாபம் குறைந்து நஷ்டம் கூட ஏற்படக்கூடும்.\nஉதாரணத்திற்கு இன்போசிஸ் பங்குகளையே எடுத்துக் கொள்ளுங்கள் கடந்த (ஜனவரி 2005 நிலவரம்) காலண்டில் இன்போசிஸ் ஒரு சிறப்பான அறிக்கையைக் கொடுத்தது. அதன் பங்குகள் 1700 ரூபாயில் இருந்து 2200ஐ எட்டியது. எதிர்கால லாபமும் அவ்வாறே இருக்கும் என்ற எண்ணமே இதற்கு காரணம். சந்தையில் ஒரு பாசிட்டிவ் செண்ட்டிமெண்ட் கிடைத்தால், அது விஸ்ரூபம் எடுத்துச் சந்தைக்கே ஒரு பாசிட்டிவ் சூழலை ஏற்படுத்தும்.\nஅதன் பிறகு நடந்தது என்ன டாலரின் வீழ்ச்சியால் இன்போசிஸ் பங்குகளின் லாபம் குறையக்கூடும் என்ற எண்ணத்தில் அதன் பங்குகள் சரிவுற்று 2000 ரூபாய்க்கு வந்தது. மொத்தச் சந்தையும் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது மென்பொருள் பங்குகள் மந்தமாகவே இருந்தன. அப்போதைய வளர்ச்சிச் சூழலுக்கு ஏற்றச் சந்தை விலையை மென்பொருள் பங்குகள் தேடிக் கொண்டிருந்தன.\nஆகச் சந்தை உயருவது எதிர்கால வளர்ச்சியை நோக்கித் தான்.\nஇங்கு பலமாக உபயோகிப்படும் வார்த்தையைக் கவனித்தீர்களா - \"நிறுவனத்தின் வளர்ச்சி\".\nP/E அதைத் தான் குறிக்கிறது - Earnings Multiple.\nஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 10% என்று எடுத்துக் கொள்வோம். அதன் P/E = 5 என்றால் அதன் சந்தை விலைக் குறைவாக இருப்பதாகப் பொருள். இந்தப் பங்குகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளலாம்.\nமாறாக P/E = 15 என்றால் இந்தப் பங்குகள் அதிக விலையில் இருப்பதாகப் பொருள். இந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு நிறைய யோசிக்க வேண்டும்.\nP/E அதிகமாக இருக்கும் பங்குகளைத் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து எந்தளவுக்குச் சரியானது ஒரு பங்குடைய P/E அதிகமாக இருந்தால் அதற்கேற்றவாறு அதன் வளர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இதே வளர்ச்சி விகிதத்தை அந்த நிறுவனம் எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்றும் பார்க்க வேண்டும். வேகமாக வளரும் நிறுவனங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும் வாய்ப்புகளும் சரிவடையும் சூழ்நிலைகளும் ஏற்படக்கூடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஎதிர்கால வளர்ச்சி நிலையுடன் P/E வ��கிதத்தையும் கொண்டு கணக்கிடும் ஒரு முறையும் இருக்கிறது. அது தான் PEG Ratio.\nஒவ்வொரு நிறுவனமும் தன் காலாண்டு அறிக்கையில் எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது குறித்த ஒரு Projection கொடுக்கும். இதைக் கொண்டும் நாம் பங்குகளின் சந்தை விலை அதிகமாக இருக்கிறதா, குறைவாக உள்ளதா என்று ஆராய முடியும்.\nஒரு நிறுவனத்தின் P/E = 30, வளர்ச்சி விகிதம் = 15% என்றால்\nPEG Ratio குறைவாக இருந்தால், அந்தப் பங்குகளின் விலை அதன் வளர்ச்சிக்கேற்றவாறு வாங்கக் கூடிய விலையில் இருப்பதாகப் பொருள். PEG விகிதம் அதிகமாக இருக்கும் பங்குகளை விட்டு கொஞ்சம் விலகி விடலாம்.\nP/E, பங்குகளை வாங்குவதற்கான ஒரு முக்கிய அளவுகோள். ஆனால் சில சூழ்நிலைகளில் அதற்கு அர்த்தமிருக்கும். சில நேரங்களில் இருக்காது. பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கும் பொழுது பங்குகளின் விலையும், P/E ம் அதிகமாக இருக்கும். சந்தை சரியும் பொழுது பங்குகளின் P/E ம் குறைவாக இருக்கும். இந்த இரண்டு நிலையிலும் P/E க்கு பெரிய அர்த்தமிருக்காது.\nஇதைப் போலவே ஒரு நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சி விகிதம் மற்றும் எதிர்கால வளர்ச்சி விகிதம் பற்றிய எதிர்பார்ப்பை விட, சில நேரங்களில் சில செய்திகள் பங்குகளின் விலையை கடுமையாக உயர்த்தும், அல்லது சரிய வைக்கும். இந்தச் சூழ்நிலையிலும் P/E க்கு அர்த்தமிருக்காது.\nபங்குகளின் P/E ஐ அந்தத் துறையைச் சேர்ந்தப் பிற பங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அந்தத் துறையில் உள்ள பிற பங்குகளின் P/E ஐ கொண்டு பங்குகள் சரியான விலையில் இருக்கிறதா, ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.\nபங்குகளுக்கு மட்டும் தானா P/E மொத்தச் சந்தைக்கும் P/E உண்டு. அதற்கு சந்தை P/E (Market P/E) என்று சொல்வார்கள். இதனைக் கொண்டு சந்தை உச்சத்தில் இருக்கிறதா, இன்னும் ஏற்றம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துக் கொள்ளலாம்.\nபடைப்பாளி: தமிழ் சசி, நியூ ஜெர்சி, அமெரிக்கா\nபங்கு முதலீட்டாளர்களுக்கும் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.\nகரிகாலன் அண்ணாவிடம் ஏதும் கருத்து இருக்கிறதா..\nஅருமையான உபயோகமான பதிப்பு அழகு தமிழில். நன்றி ராஜகுமார்.\nபங்கு வெளியீட்டில் இறங்க திட்டம்\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nஸ்பைஸ் டெலிகாம் நிறுவனம், பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மொபைல் த���லைபேசி சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனம், அதன் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு பங்குகளை வெளியீட்டு மூலதனச் சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது.\nஇப்பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி இந்நிறுவனம் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான `செபி'க்கு விண்ணப்பித்துள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.668 கோடி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்பைஸ் டெலிகாம் நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் எம்கார்ப் குளோபல் 51 சதவீத பங்குகளையும், டெலிகாம் மலேசியா ஹோல்டிங் மீதமுள்ள 49 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. இப்பங்கு வெளியீட்டிற்கு பிறகு இவ்விரு நிறுவனங்களின் பங்கு மூலதனம் முறையே 40.8 மற்றும் 39.2 சதவீதமாக குறையும்.\nஸ்பைஸ் டெலிகாமின் இப்பங்கு வெளியீடு `புக்பில்டிங்' எனப்படும் ஏல அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொன்றும் ரூ.10 முகமதிப்பு கொண்ட 13.70 கோடி பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இதில் 20 லட்சம் பங்குகள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளன.\nசில்லரை முதலீட்டாளர்கள் நலன் கருதி\nபங்கு வெளியீட்டு நடைமுறைகளை சீரமைக்க நடவடிக்கை\nஷாஜி விக்ரமன் - ஹேமா ராமகிருஷ்ணன்\nசில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பயன் பெறும் வகையிலும், முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும் பங்கு வெளியீடு குறித்த நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபங்கு வெளியீடு குறித்த நடைமுறைகளை சீரமைக்கும்படி மத்திய அரசு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான `செபி'யை வலியுறுத்தியுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பழைய நடைமுறைகளில் தகுந்த மாறுதல்களை கொண்டு வரும்படியும் மத்திய அரசு `செபி' அமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.\nமத்திய அரசின் அறிவுரை குறித்து `செபி' இயக்குனர்கள் குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பங்கு வெளியீடு தொடர்பான நடைமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகள்குறித்த பரிசீலனை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட `செபி' அதிகாரி ஒருவர் கூறினார்.\nபங்கு வெளியீடு தொடர்பான நடைமுறைகள் `செபி'யால் மறுபரிசீலனை செய்யப்படும்போது, பல முக்கிய விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக மெர்ச்சண்ட் வங்கிகள், பங்குச் சந்தை புரோக்கர்கள் மற்றும் தரகு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது.\n2006-ஆம் ஆண்டில் `செபி' அமைப்பு, பல பங்கு வெளியீடுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தது. இதன் மூலம் சிலர், சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை வாங்கிக் குவிப்பதற்காக, பினாமி டிமேட் கணக்குகளையும், வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது. பின்னர் ஒதுக்கப்பட்ட பங்குகளை இவர்கள் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டு அதிக அளவில் லாபமீட்டியுள்ளனர்.\nபங்கு வெளியீடுகளின்போது இது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு `செபி'யை வலியுறுத்தியுள்ளது. மேலும் பங்கு வெளியீடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வேண்டி வரும் விண்ணப்பங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படுவதை `செபி' ஊக்குவிக்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் யோசனை கூறியுள்ளது.\nமேலும் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு அதிக அளவில் பங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களே சில்லரை முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பகமான முதலீட்டு அமைப்புகளாக உள்ளன என்றும் மத்திய நிதி அமைச்சகம் கருதுவதாக `செபி' அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபங்கு வெளியீடுகள் குறித்த நடைமுறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களையே விரும்புகிறது என்றும், தற்போதைய நடைமுறை முழுவதுமாக மாற்றப்பட மாட்டாது என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nபணிகளை வெளியாள்கள் மூலம் நிறைவேற்றித் தரும் பீ.பி.ஓ. துறையைச் சேர்ந்த பர்ஸ்ட்சோர்ஸ் சொல்�ஷன்ஸ் நிறுவனம், அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் இறங்கியது.\nஇந்நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. இந்நிறுவனம், பங்கு ஒன்று ரூ.64 என்ற விலையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.\nஇதன் பங்குகள் வியாழனன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது பங்கு ஒன்று ரூ.85.50 என்ற அளவில் விலை போனது. இது, வெளியீட்டு தொகையை விட 33.5 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க பீ.பி.ஓ. நிறுவனத்தை ரூ.100 கோடிக்கு வாங்கியது\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nஎஸ்ஸார் குழுமத்துக்கு சொந்தமான, பணிகளை வெளி ஆள்கள் மூலம் நிறைவேற்றி தரும் (பீ.பி.ஓ) சேவையில் ஈடுபட்டு வரும் ஏஜீஸ் பீ.பி.ஓ. நிறுவனம், இத்துறையில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் வான்ட்எட்ஜ் நிறுவனத்தை கிரிஸ் கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து ரூ.100 கோடிக்கு வாங்கியுள்ளது.\nஇந்த கையகப்படுத்துதல் வாயிலாக எஸ்ஸார் நிறுவனத்தின் பீ.பி.ஓ. வர்த்தகப் பிரிவிற்கு 2.50 கோடி டாலருக்கு மேல் அதிக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஓர் ஆண்டில் இந்நிறுவனத்திற்கு இது நான்காவது கையகப்படுத்துதல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், இந்தியாவில் இதற்கு முன்பு கஸ்டமர் ஃபர்ஸ்ட் மற்றும் ஓரியன் ஆகிய நிறுவனங்களையும், அமெரிக்காவில் டெக்னியான் என்ற நிறுவனத்தையும் கையகப்படுத்தி இருந்தது.\nகுளோபல் வான்ட்எட்ஜ் நிறுவனத்தில் 75 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ள கிரிஸ்கேப்பிட்டல், 2001-ஆம் ஆண்டில் பீ.பி.ஓ. மையத்தை தொடங்கியது. இந்நிறுவனத்தின், கூர்கான் (இந்தியா) மற்றும் சான்ஜோஸ், கோஸ்டாரிகா மையங்களில் மொத்தம் 1,400 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.\nவங்கி, தொலை தொடர்பு மற்றும் மோட்டார் வாகனம் ஆகிய துறைகளில் பீ.பி.ஓ. சேவை வழங்கும் இந்நிறுவனத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன.\nபங்குகளின் விலையில் மாற்றம்: காரணம் என்ன\n+ கணேஷ் ஹவுசிங் கார்ப்பரேஷன்: இந்நிறுவனம், குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்நிறுவனம் அகமதாபாத்திற்கு அருகில் `ஸ்மார்ட் சிட்டி' என்ற ஒருங்கிணைந்த நகரியம் ஒன்றை ரூ.2,000 கோடி திட்டச் செலவில் மேற்கொள்ள உள்ளது. இந்த நிலையில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலை காரணமாக இதன் பங்கின் விலை வியாழக்கிழமையன்று 2 சதவீதம் குறைந்து ரூ.358.25-க்கு விலை போனது.\n+ சத்யம் கம்ப்�ட்டர்: இந்நிறுவனத்தின் பீ.பி.ஓ. பிரிவான நிபுணா சர்வீசஸ், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இது குறித்த செய்தி வெளியானதையட���த்து, சத்யம் கம்ப்�ட்டர் நிறுவனத்தின் பங்கின் விலை 1.20 சதவீதம் உயர்ந்து ரூ.467.70-க்கு கைமாறியது.\n+ இந்தியா சிமெண்ட்ஸ்: இந்நிறுவனம், அதன் துணை நிறுவனமான விசாகா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ்-ஐ அதனுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தி வெளியானதையடுத்து இதன் பங்கின் விலை 1.50 சதவீதம் உயர்ந்து ரூ.199.40-க்கு சென்றது.\n+ ஜிந்தால் ஷா: இந்நிறுவனம், அமெரிக்காவின் மிகப் பெரிய மாநகராட்சி ஒன்றிடமிருந்து ரூ.1,560 கோடி மதிப்பிற்கான ஆர்டர் ஒன்றை பெற்றுள்ளது. இதனையடுத்து இதன் பங்கின் விலை 2.8 சதவீதம் அதிகரித்து ரூ.493.50-க்கு விலை போனது.\n+ எஸ்.கே.எப். இந்தியா: இந்நிறுவனம், பல்வேறு துறைகளுக்குத் தேவையான பேரிங்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சென்ற டிசம்பர் மாதத்துடன் முடிந்த நான்காவது காலாண்டில் மிகச் சிறப்பான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளதையடுத்து இதன் பங்கின் விலை 3.50 சதவீதம் உயர்ந்து ரூ.321-க்கு சென்றது.\n+ பனோரமிக் யுனிவர்சல்: சாஃப்ட்வேர் துறையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு, ரூ.16 கோடி முதலீட்டில் வாட்ஷா ஹோட்டலை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து இதன் பங்கின் விலை வியாழக்கிழமையன்று 3.45 சதவீதம் உயர்ந்து ரூ.170.85-க்கு கைமாறியது.\nபீ.எஸ்.இ. குறியீட்டு எண் 167 புள்ளிகள் வீழ்ச்சி\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nநாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமை அன்றும் மிகவும் மோசமாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கியபோது பங்கு வியாபாரம் ஓரளவிற்கு சூடுபிடித்து காணப்பட்டது. ஆனால் நேரம் ஆக ஆக, லாப நோக்கம் கருதி பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்டதால் பங்கு வியாபாரம் மந்தம் அடைந்தது.\nவியாழக்கிழமையன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தின்போது வங்கி, மருந்து, சிமெண்டு, வாகனம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. அதேசமயம், ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.\nமும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில், பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்திருந்தது. அதேசமயம், இதர ஒரு சில நிறுவன���்களின் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது.\nபங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்க நிலை காரணமாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது 167.18 புள்ளிகள் குறைந்து 14,021.31 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 56.20 புள்ளிகள் சரிவடைந்து 4,040 புள்ளிகளில் நிலை கொண்டது.\nமத்திய அரசின் பங்குகள் விற்பனை\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nமாருதி உத்யோக் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருந்த பெரும் பகுதி பங்குகளை படிப்படியாக விற்பனை செய்து வந்தது. கடைசியாக எஞ்சியுள்ள 10.27 சதவீத பங்குகளையும் விற்பனை செய்வதற்காக மத்திய அரசு, பொதுத் துறை நிதி நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகளை கோரியுள்ளது.\nஇந்த விலைப்புள்ளிகளுக்கான கடைசி தேதி 2007-ஆம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் நடப்பு நிதி ஆண்டிற்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசு மாருதி உத்யோக் நிறுவனத்தில் தற்போது வைத்துள்ள 10.27 சதவீத பங்குகளின் எண்ணிக்கை 2,96,79,709 ஆகும். தற்போதைய நிலவரப்படி, பங்குச் சந்தையில், மாருதி உத்யோக் நிறுவனத்தின் பங்கு ஒன்று, ரூ.905 என்ற அளவில் விலை போகிறது. இந்த பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2,700 கோடி நிதி கிடைக்கும்.\nசென்ற ஆண்டு, மத்திய அரசு, மாருதி உத்யோக் நிறுவனத்தின் எட்டு சதவீத பங்குகளை செய்தது. இதன் மூலம் கிடைத்த ரூ.1,567 கோடி மத்திய அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2000", "date_download": "2021-04-11T10:08:29Z", "digest": "sha1:ELP4Y6CYX4S3MHR6BF575OGXRIKNBSG4", "length": 7605, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nசிலருடைய எழுத்துக்களை வாசிக்கும்போது அவர்கள் சொல்லிவிளக்கும் சூழலுக்குள் அப்படியே சுருண்டு கிடக்கத்தோன்றும். கதகதப்பான சாம்பலில் இருந்து எழ மனமே இல்லாமல் எழு��ின்ற ஒரு பூனைக்குட்டியைப் போலத்தான் அந்த எழுத்துக்களின் ஈர்ப்பில் இருந்து நம்மால் விடுபட முடியும். எழுதிக் குவிக்கும் இயந்திரத்தனத்தில் இத்தகைய எழுத்துக்கள் எப்போதாவது - எவரிடம் இருந்தாவது வெளிப்படும். தமிழச்சியிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் ‘மயிலிறகு மனசை’ப்போல் ‘மயிலிறகு மனசு’ எனத் தலைப்பிட்டதாலோ என்னவோ... மிக மெல்லியத் தூரலைப்போல் நம்மை மிதக்க வைக்கிறது அவருடைய எழுத்து. கட்டுரைக்கான கட்டமைப்பிலும் கவிதைத்தனம் நிகழ்த்தியிருப்பது கைகுலுக்கத்தக்கது. நமக்கு மிக நெருக்கமான நண்பர்களிடத்தில் நம் எண்ணச்சாயல் நிச்சயம் இருக்கும். அறுபடாத ஆத்மார்த்த நட்பை அந்த எண்ணச்சாயலே ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தமிழச்சி அறிமுகப்படுத்தும் அத்தனை தோழிகளிடத்திலும் எளிமை, நேர்மை, யதார்த்தம் எனத் தமிழச்சியின் பிரதிபலிப்புகளையே பார்க்க முடிகிறது. தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப்போல் அடம்பிடிக்கவும் கற்றுவைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அதனால்தான் அன்பின் அவசியத்தைப் பெருமையாகவும், ஏக்கமாகவும் ஒரே நேரத்தில் அவரால் எடுத்துவைக்க முடிகிறது. ஒரு பூக்காரப் பெண்ணையும் தன் ரத்தம் பிரித்த மகளையும் ஒரே தட்டில்வைத்துப் பாசம் பாராட்டும் பக்குவம் தமிழச்சிக்கு வாய்த்திருப்பது வரம். நடிகை ரோகிணி தொடங்கி தன் வீட்டு வேலைக்காரப் பெண் பாண்டியம்மா வரை தமிழச்சி விவரிக்கும் நட்பும் நெகிழ்வும் அலாதியானவை. ‘சமயங்களில் வாழ்வின் விழுமியங்களை, அதிகம் படிக்காத அன்பானவர்களே நமக்குக் கற்றுத் தருகிறார்கள் - போகிறபோக்கில் ஒரு மாம்பூ மேலுதிர்வதுபோல் ‘மயிலிறகு மனசு’ எனத் தலைப்பிட்டதாலோ என்னவோ... மிக மெல்லியத் தூரலைப்போல் நம்மை மிதக்க வைக்கிறது அவருடைய எழுத்து. கட்டுரைக்கான கட்டமைப்பிலும் கவிதைத்தனம் நிகழ்த்தியிருப்பது கைகுலுக்கத்தக்கது. நமக்கு மிக நெருக்கமான நண்பர்களிடத்தில் நம் எண்ணச்சாயல் நிச்சயம் இருக்கும். அறுபடாத ஆத்மார்த்த நட்பை அந்த எண்ணச்சாயலே ஏற்படுத்துகிறது. அந்த விதத்தில் தமிழச்சி அறிமுகப்படுத்தும் அத்தனை தோழிகளிடத்திலும் எளிமை, நேர்மை, யதார்த்தம் எனத் தமிழச்சியின் பிரதிபலிப்புகளையே பார்க்க முடிகிறது. தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப்போல் அடம்பி���ிக்கவும் கற்றுவைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அதனால்தான் அன்பின் அவசியத்தைப் பெருமையாகவும், ஏக்கமாகவும் ஒரே நேரத்தில் அவரால் எடுத்துவைக்க முடிகிறது. ஒரு பூக்காரப் பெண்ணையும் தன் ரத்தம் பிரித்த மகளையும் ஒரே தட்டில்வைத்துப் பாசம் பாராட்டும் பக்குவம் தமிழச்சிக்கு வாய்த்திருப்பது வரம். நடிகை ரோகிணி தொடங்கி தன் வீட்டு வேலைக்காரப் பெண் பாண்டியம்மா வரை தமிழச்சி விவரிக்கும் நட்பும் நெகிழ்வும் அலாதியானவை. ‘சமயங்களில் வாழ்வின் விழுமியங்களை, அதிகம் படிக்காத அன்பானவர்களே நமக்குக் கற்றுத் தருகிறார்கள் - போகிறபோக்கில் ஒரு மாம்பூ மேலுதிர்வதுபோல்’ என்ற வரிகளில் தமிழச்சியின் எழுத்து தோகை விரித்து ஆடுகிறது. அவள் விகடனில் தொடராக வந்தபோதே ஏராளமான இதயங்களைக் குத்தகைக்கு எடுத்த இந்தப் படைப்பு, நூல் வடிவில் நிச்சயம் உங்களையும் ஒரு பூனைக்குட்டியாக மாற்றும்\nகற்றது கடலளவு து.கணேசன் Rs .81\nமயிலிறகு மனசு தமிழச்சி தங்கபாண்டியன் Rs .56\nஞானகுரு எஸ்.கே.முருகன் Rs .50\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) சுஜாதா Rs .126\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 4) சுஜாதா Rs .102\nசுஜாதாட்ஸ் சுஜாதா Rs .91\nவிளம்பர உலகம் எஸ்.எல்.வி.மூர்த்தி Rs .56\nவணிகயோகமும் கைரைகை விஞ்ஞானமும் காஞ்சி எஸ்.சண்முகம் Rs .50\nஐ நெல்லை விவேகநந்தா Rs .56\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2006287", "date_download": "2021-04-11T10:56:47Z", "digest": "sha1:IDK2FT6XWI44XIV26ILBELXIV6TNNABK", "length": 4377, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா (தொகு)\n08:35, 18 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n17:56, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n08:35, 18 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWestCoastMusketeer (பேச்சு | பங்களிப்புகள்)\n'''விக்டோரியா''' (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, ''Alexandrina Victoria'', [[மே 24]], [[1819]] – [[ஜனவரி 22]], [[1901]]) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] அரசியாக [[1837]] ஆம் ஆண்டு [[ஜூன் 20]] ஆம் நாள் முதலும், [[இந்தியா]]வின் முதல் பேரரசியாக [[1876]] [[மே 1]] ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி [[விக்டோரியா காலப்பகுதி]] எனப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-11T11:01:29Z", "digest": "sha1:ZN4OLVNRHNLRECDP2DYK4WSHDDLDD2KH", "length": 18276, "nlines": 332, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரசியோடைமியம்(III) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரசியோடைமியம் ஆக்சைடு, பிரசியோடைமியம் செசுகியுவாக்சைடு\nவாய்ப்பாட்டு எடை 329.813 கி/மோல்\nதோற்றம் வெண்மையான அறுங்கோணப் படிகங்கள்\nபடிக அமைப்பு அறுங்கோணம், hP5\nபுறவெளித் தொகுதி P-3m1, No. 164\nவெப்பக் கொண்மை, C 117.4 யூ•மோல்−1•K−1[1]\nஏனைய எதிர் மின்னயனிகள் பிராசியோடிமியம்(III) குளோரைடு\nஏனைய நேர் மின்அயனிகள் நியோடிமியம்(III) ஆக்சைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபிரசியோடைமியம்(III) ஆக்சைடு (Praseodymium(III) oxide) என்பது Pr2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம், ஆக்சிசன் இரண்டும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தை பிரசியோடைமியம் ஆக்சைடு அல்லது பிரசியோடைமியா என்ற பெயர்களாலும் அழைக்கிறார்கள். வெண்மை நிறத்தில் அறுகோணப் படிகங்களாக இது உருவாகிறது. மேலும், இது மாங்கனீசு(III) ஆக்சைடு அல்லது பிக்சுபைட்டு கட்டமைப்பில் படிகமாகிறது.\nபிரசியோடைமியம்(III) ஆக்சைடுடன் சிலிக்கன் தனிமத்தைச் சேர்த்து மின்கடத்தாப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். பிரசியோடைமியம் கலந்த டைடிமியம் கண்ணாடிகள் பற்றவைப்பு தொழிலில் பயன்படும் கண்ணாடிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இக்கண்ணாடிகள் மஞ்சள் நிறமாக மாறி அகச்சிவப்பு கதிரியக்கத்தைத் தடுக்கின்றன. வண்ணக்கண்ணாடிகள், மஞ்சள் நிற பீங்கான்கள் தயாரிப்பில் இதைப் போன்றவையும் பயன்படுத்துகிறார்கள். [2]. பிரசியோடைமியம்((III) (IV)), ஆக்சைடு, Pr6O11 போன்றவையும் வண்ணப்பீங்கான் தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன.\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akadstatus.com/2020/01/life-quotes-in-tamil.html", "date_download": "2021-04-11T09:13:18Z", "digest": "sha1:3P2WCZNXSN5L4KFNQOK57IERXC3W4AQW", "length": 30801, "nlines": 154, "source_domain": "www.akadstatus.com", "title": "Life Quotes In Tamil – வாழ்க்கை மேற்கோள்கள் - Akad Status", "raw_content": "\nLife Quotes In Tamil – வாழ்க்கை மேற்கோள்கள்\nLife Quotes In Tamil – வாழ்க்கை மேற்கோள்கள்\n1. “அணுகுமுறை ஒரு தேர்வு. சந்தோஷம் ஒரு தேர்வு. நம்பிக்கை என்பது ஒரு தேர்வு. கருணை என்பது ஒரு தேர்வு. கொடுப்பது ஒரு தேர்வு. மரியாதை என்பது ஒரு தேர்வு. நீங்கள் எந்த தேர்வு செய்தாலும் உங்களை உருவாக்குகிறது. புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். ”\n2. “உங்கள் மனதில் இருக்கும் அச்சங்களால் சுற்றித் தள்ள வேண்டாம். உங்கள் இதயத்தில் உள்ள கனவுகளால் வழிநடத்தப்படுங்கள். “\n3. “நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், கடந்த காலங்களில் குடியிருக்க வேண்டாம், எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வதில் கவனம் செலுத்துங்கள்.”\n4. “உங்கள் சொந்த மகிழ்ச்சியின் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள், அதை ஒருபோதும் மற்றவர்களின் கைகளில் வைக்க வேண்டாம்.”\nLife Quotes In Tamil – வாழ்க்கை மேற்கோள்கள்\n5. “யாராவது சிரிக்க காரணம். யாரோ ஒருவர் நேசிக்கப்படுவதற்கும், மக்களில் உள்ள நன்மையை நம்புவதற்கும் காரணமாக இருங்கள். ”\n6. “உங்கள் கனவுகளின் வாழ்க்கையை வாழுங்கள்: மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் பதிலாக உங்கள் பார்வை மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப உங்கள் கனவுகளின் வாழ்க்கையை வாழ தைரியமாக இருங்கள்.”\n7. “நீங்கள் ஆர்வம், நோக்கம், மந்திரம் மற்றும் அற்புதங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று உங்கள் இதயத்தில் நம்புங்கள்.”\n8. “கோபம், வருத்தம், கவலைகள் மற்றும் மனக்கசப்���ு ஆகியவற்றில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியற்றது.\n9. “உங்களை நம்புங்கள். நீங்கள் நினைப்பதை விட தைரியமானவர், உங்களுக்குத் தெரிந்ததை விட திறமையானவர், நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக திறன் கொண்டவர். ”\n10. “நீங்கள் தனியாக நின்றாலும் நீங்கள் நம்புகிறவற்றிற்காக நிற்க தைரியமாக இருங்கள்.”\n11. “மற்றவர்களின் நடத்தையை உங்களால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்.”\n12. “வாழ்க்கை உங்களைக் கண்டுபிடிப்பது அல்ல. வாழ்க்கை என்பது உன்னையே உருவாக்கிகொள்வது”.\n13. “நீங்கள் வாழ்க்கையை நேசித்தால், வாழ்க்கை உங்களை மீண்டும் நேசிக்கும் என்பதை நான் கண்டேன்.”\n14. “வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது. இது பயனுள்ளதாக இருக்க வேண்டும், க orable ரவமாக இருக்க வேண்டும், இரக்கமுள்ளவராக இருக்க வேண்டும், நீங்கள் வாழ்ந்து நன்றாக வாழ்ந்தீர்கள் என்பதில் சில வித்தியாசங்களை ஏற்படுத்த வேண்டும். ”\n15. “உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான இரண்டு நாட்கள் நீங்கள் பிறந்த நாள் மற்றும் ஏன் என்று நீங்கள் கண்டறிந்த நாள்.”\n16. “மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையை அனுபவிப்பது – மகிழ்ச்சியாக இருப்பது – இது எல்லாமே முக்கியமானது.”\n17. “ஒரு வெற்றிகரமான மனிதர், மற்றவர்கள் அவரை நோக்கி எறிந்த செங்கற்களால் உறுதியான அடித்தளத்தை அமைக்கக்கூடியவர்.”\n18. “நான் இன்று ஒரு வெற்றியைப் பெற்றேன், ஏனென்றால் எனக்கு ஒரு நண்பன் இருந்தான், என்னை நம்புகிறான், அவனை வீழ்த்த எனக்கு இதயம் இல்லை.”\n19. “எங்கள் மிகப் பெரிய பயம் தோல்வியாக இருக்கக்கூடாது… ஆனால் வாழ்க்கையில் முக்கியமில்லாத விஷயங்களில் வெற்றி பெறுவது.”\n20. “வாழ்க்கையை தீவிரமாக எடுத்துக் கொள்ள மிகவும் முக்கியம்.”\n21. “உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆடுகளை விட ஒரு நாள் சிங்கமாக இருப்பது நல்லது.”\n22. “உங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி மகிழ்ச்சியாக இருங்கள், மேலும் எவ்வளவு அழகாக இருப்பீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.”\n23. “வாழ்க்கை என்பது புயல் கடக்கும் வரை காத்திருப்பது அல்ல. இது மழையில் நடனமாடக் கற்றுக்கொள்வது பற்றியது.”\n24. “நீங்கள் உங்கள் ஹீரோக்களைப் போல் இருக்க விரும்பவில்லை, உங்கள் ஹீரோக்களைப் போல பார்க்க விரும்புகிறீர்கள்.”\n25. “நாம் நீண்ட நேரம் ஒட்டிக்கொண்டால் நாம் விரும்பும் எதையும் செய்ய முடியும்.”\n26. “அனுபவத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் எதுவும் நேரத்தை வீணடிப்பதில்லை.”\n27. உங்களுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கையை விட வாழ்க்கை உங்களுக்கு முன்னால் இருக்கிறது.\n28. “வாழ்க்கை உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவிகிதம், அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்று தொண்ணூறு சதவிகிதம்.”\n30. “வாழ்க்கை ஒரு பெட்டி சாக்லேட் போன்றது. நீங்கள் எதைப் பெறப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.\n31. “அன்பு இருக்கும் இடத்தில் வாழ்க்கை இருக்கிறது.”\n32. “உங்கள் கனவுகளின் திசையில் நம்பிக்கையுடன் செல்லுங்கள் நீங்கள் கற்பனை செய்த வாழ்க்கையை வாழுங்கள்.\n33. “புன்னகையுடன் இருங்கள், ஏனென்றால் வாழ்க்கை ஒரு அழகான விஷயம், மேலும் சிரிக்க நிறைய இருக்கிறது.”\n34. “இந்த வாழ்க்கையில் நாம் பெரிய காரியங்களைச் செய்ய முடியாது. சிறிய விஷயங்களை மிகுந்த அன்போடு மட்டுமே செய்ய முடியும். ”\n35. “வாழ்க்கையில் பெரிய பாடம், குழந்தை, ஒருபோதும் யாரையும் அல்லது எதையும் பயப்பட வேண்டாம்.”\n36. “சாத்தியமில்லாத ஒரே பயணம் நீங்கள் ஒருபோதும் தொடங்குவதில்லை.”\n37. “வாழ்க்கை மிகவும் எளிமையானது, ஆனால் அதை சிக்கலாக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்.”\n38. “மனதின் ஆற்றல் வாழ்க்கையின் சாரம்.”\n39. “வாழ்க்கை ஒரு நெடுஞ்சாலை. நான் இரவு முழுவதும் அதை சவாரி செய்ய விரும்புகிறேன் ”\n40. “ஒரு வாழ்க்கையை உருவாக்குவதைத் தடுக்க வேண்டாம்.”\n41. “நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை மக்களுடனோ அல்லது விஷயங்களுடனோ அல்ல, ஒரு குறிக்கோளுடன் இணைக்கவும்.”\n42. “ஒரு வெற்றிகரமான வாழ்க்கையின் முழு ரகசியமும் ஒருவரின் விதி என்ன என்பதைக் கண்டுபிடித்து அதைச் செய்யுங்கள்.”\n43. வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல, ஆனால் அனுபவிக்க வேண்டிய ஒரு உண்மை. ”\n44. “வாழ்க்கை உங்களுக்குக் கொடுக்கும் விஷயத்தில் தீர்வு காண வேண்டாம்; வாழ்க்கையை சிறப்பாக செய்து எதையாவது உருவாக்குங்கள். ”\n45. “வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போன்றது. உங்கள் சமநிலையை நிலைநிறுத்த, நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும். ”\n46. ​​”வாழ��க்கை என்பது படிப்பினைகளின் தொடர்ச்சியாகும், இது புரிந்துகொள்ள வாழ வேண்டும்.”\n47. “வாழ்க்கை ஒரு நாணயம் போன்றது. நீங்கள் விரும்பும் வழியில் அதைச் செலவிடலாம், ஆனால் நீங்கள் அதை ஒரு முறை மட்டுமே செலவிடுவீர்கள். ”\n48. “உங்கள் தலையில் மூளை இருக்கிறது. உங்கள் காலணிகளில் கால்கள் உள்ளன. நீங்கள் தேர்வு செய்யும் எந்த திசையையும் நீங்களே வழிநடத்தலாம். ”\n49. “சில சமயங்களில் உங்களை மற்றவர்களின் கண்களால் பார்க்கும் வரை உங்களை தெளிவாக பார்க்க முடியாது.”\n50. “உங்கள் படம் உங்கள் எழுத்து அல்ல. ஒரு நபராக நீங்கள் இருப்பது பாத்திரம். “\n51. “ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறையை கழிக்கும்போது, ​​நீங்கள் மிகவும் நேர்மறையான இடத்திற்கு இடமளிக்கிறீர்கள்.”\n52. “வாழ்க்கை உங்கள் கண்ணாடி, உங்கள் வெளிப்புறமாக நீங்கள் காண்பது எப்போதும் உங்கள் உள்ளிருந்து வருகிறது.”\n53. “உங்கள் வாழ்க்கையின் முடிவுகளை எப்போதும் தரத்தின் அடிப்படையில் அல்ல, அளவின் அடிப்படையில் கற்பனை செய்து பாருங்கள்.”\n54. “வாழ்க்கை குறுகியது, வாழ்க. காதல் அரிதானது, அதைப் பற்றிக் கொள்ளுங்கள். கோபம் மோசமானது, அதைத் தூக்கி எறியுங்கள். பயம் மோசமானது, அதை எதிர்கொள்ளுங்கள். நினைவுகள் இனிமையானவை, அதை மதிக்கின்றன. “\n55. “உங்களை மக்களுக்கு நிரூபிக்க முயற்சிக்காதீர்கள்..உங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்துங்கள், சரியான நபர்கள் உங்கள் வாழ்க்கையில் வருவார்கள்.”\n56. “வாழ்க்கை ஒரு வெற்று ஸ்லேட், அதில் முக்கியமானது நீங்கள் அதில் எழுதுவதுதான்.”\n57. “உங்கள் ஒவ்வொரு செயலும் ஒரு உலகளாவிய சட்டமாக மாறியது போல் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.”\n58. “நேரம் மிகப் பெரிய குணப்படுத்துபவராக அல்லது மிகப் பெரிய கொலையாளியாக இருக்கலாம், நீங்கள் நேரத்தை வீணடித்தால் நீங்கள் நிறைய கஷ்டப்படுவீர்கள்.”\n59. “வாய்ப்புகள் நடக்காது. நீங்கள் அவற்றை உருவாக்குகிறீர்கள். “\n60. “வரம்புகள் நம் மனதில் மட்டுமே வாழ்கின்றன. ஆனால் நாங்கள் எங்கள் கற்பனைகளைப் பயன்படுத்தினால், எங்கள் சாத்தியங்கள் வரம்பற்றவை. ”\n61. வெற்றியை நோக்கமாகக் கொள்ளுங்கள், முழுமையல்ல. தவறாக இருப்பதற்கான உங்கள் உரிமையை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள், ஏனென்றால் நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் திறனை இழந்து ��ங்கள் வாழ்க்கையுடன் முன்னேறுவீர்கள்.\n62. நாம் கனவில் விழித்திருக்கும்போதுதான் நம்முடைய உண்மையான வாழ்க்கை.\n63. “பொறாமைக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், சில நேரங்களில் நீங்கள் முன்னால் இருக்கிறீர்கள், சில சமயங்களில் நீங்கள் பின்னால் இருப்பீர்கள்.”\n64. “நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள் என்று கனவு காணுங்கள், இன்று நீங்கள் இறந்துவிடுவீர்கள் போல வாழ்க.”\n65. வாழ்க்கையில் பெரிய பாடம் ஒருபோதும் யாரையும் அல்லது எதையும் பயப்படக்கூடாது.\n66. வாழ்க்கை என்பது எப்போதும் நல்ல அட்டைகளை வைத்திருப்பது அல்ல, ஆனால் சில நேரங்களில், மோசமான கையை நன்றாக விளையாடுவது.\n67. சில நேரங்களில் தவறான தேர்வுகள் நம்மை சரியான இடங்களுக்கு கொண்டு வருகின்றன.\n68. ஒவ்வொரு வாழ்க்கையிலும், எங்களுக்கு சில சிக்கல்கள் உள்ளன, ஆனால் நீங்கள் கவலைப்படும்போது அதை இரட்டிப்பாக்குகிறீர்கள்.\n69. கடந்த காலத்தைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ நீங்கள் கவலைப்படும்போது, ​​உங்கள் நிகழ்காலத்தை வீணாக்குகிறீர்கள்.\n70. உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவும், எப்போதும் பதில்களைத் தேட வேண்டாம். வாழ்க்கை பாயட்டும், எல்லாம் சரியாகிவிடும்.\n71. நேரம் பணம், ”ஆனால் நேரம் குறைவாக உள்ளது, பணம் எல்லையற்றது. உங்கள் பணத்தை நீங்கள் திரும்பப் பெறலாம், ஆனால் உங்கள் நேரத்தை திரும்பப் பெற முடியாது.\n72. வாழ்க்கையை பின்தங்கிய நிலையில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், ஆனால் அது முன்னோக்கி வாழ வேண்டும்.\n73. யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கும் போது நாம் செய்வதுதான் நம் தன்மை.\n74. வாழ்க்கை என்பது நீங்கள் எத்தனை சுவாசங்களை எடுத்துக்கொள்வது என்பது அல்ல, ஆனால் உங்கள் சுவாசத்தை எடுத்துச் செல்லும் தருணங்களைப் பற்றியது.\n75. நேற்று வரலாறு. நாளை ஒரு மர்மம். இன்று ஒரு பரிசு. அதனால்தான் இது நிகழ்காலம் என்று அழைக்கப்படுகிறது.\n76. வாழ்க்கையில் மிகச் சிறந்த விஷயங்கள் காணப்படாதவை, அதனால்தான் நாம் முத்தமிடும்போது, ​​அழும்போது, ​​கனவு காணும்போது கண்களை மூடிக்கொள்கிறோம்.\n77. நீங்கள் இறப்பதற்கு ஏதேனும் ஒன்று இல்லாவிட்டால், வாழ்க்கை வாழ்வதற்கு தகுதியற்றது.\n78. வாழ்க்கை ஒரு சூடான குளியல் போன்றது. நீங்கள் அதில் இருக்கும்போது நன்றாக இருக்கும், ஆனால் நீங்கள் எவ்வளவு காலம் தங்கியிருக��கிறீர்களோ, அவ்வளவு சுருக்கமாகிவிடும்.\n79. வாழ்க்கை சில நேரங்களில் கடினமானது, ஆனால் அது ஏன் என்பதற்கு எப்போதும் ஒரு காரணம் இருக்கிறது.\n80. நாளை பயப்பட வேண்டாம் அல்லது கடந்த காலத்திற்கு நேரலைக்கு வருத்தப்பட வேண்டாம், திரும்பிப் பார்க்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=236967&name=K.GOPINATHRAJA", "date_download": "2021-04-11T09:21:11Z", "digest": "sha1:TANXCVN2D55MXQUP6YARF6FAQLGGCCDK", "length": 11663, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: K.GOPINATHRAJA", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் K.GOPINATHRAJA அவரது கருத்துக்கள்\nஅரசியல் காஷ்மீரில் மீண்டும் 370 சீனா உதவும் பரூக்கின் வாய்க்கொழுப்பு - டிரெண்டிங்கில் பாய்ச்சல்\nதேசதுரோகியை நாடு கடத்துங்கள் 12-அக்-2020 19:32:54 IST\nஅரசியல் தமிழகத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து ஸ்டாலின்\nமொத்தமா கொடுத்தால் தான் மொத்தமா கொள்ளையடிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று உறுதிபட தெரிவிக்கிறேன் 04-அக்-2020 17:59:28 IST\nஅரசியல் உதயநிதியின் திராவிட வீடியோ டிரெண்டிங்கில் கடும் மோதல்\nகுட்டி கழுத்தை நான்கு கழுதைகளுக்கு வக்காலத்து வாங்கியுள்ளது 04-அக்-2020 17:56:29 IST\nஅரசியல் உதயநிதியின் திராவிட வீடியோ டிரெண்டிங்கில் கடும் மோதல்\nதமிழகத்தை குட்டிச்சுவராக்கியவர்கள் 04-அக்-2020 17:54:59 IST\nஅரசியல் நீட் தேர்வை நடத்த முடியாது என தமிழக அரசு பிரகடனப்படுத்த வேண்டும் ஸ்டாலின்\nநாங்க ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் யாரும் படிக்கவே தேவையில்லை என்று பிரகடனப்படுத்துவோம் நீங்கள் படிக்காமல் ஜாலியாக இருந்தால் தான் நாங்கள் நன்றாக சந்தோஷமாக இருக்கமுடியும் 25-ஆக-2020 20:44:10 IST\nஅரசியல் தமிழக வளர்ச்சிக்கு பெரும் தடையே தி.மு.க. ஜே.பி.நட்டா பேச்சு\nமிக மிக சரியாக வெளிப்படையாக சொல்லியுள்ளார் மிக நல்ல எதிர்காலம் காத்துள்ளது 25-ஆக-2020 20:14:52 IST\nபொது காங்கிரசின் ராமர் கோவில் ஆதரவு நிலைப்பாடு பினராயி கடும் விமர்சனம்\nஅந்த தங்க ரகசிய தகவலையும் சொல்லிவிட்டால் நன்றாக IRUKKUM 06-ஆக-2020 18:07:26 IST\nஅரசியல் எத்தனை நாளுக்குத்தான் அரசு தூங்கப்போகிறது பிரியங்கா\nதூங்கிக்கொண்டிருந்த நாடு விழித்துக்கொண்டது சீக்கிரம் கூடாரத்தை காலிசெய்யுங்கள் 01-ஆக-2020 19:04:16 IST\nபொது வீடுதோறும் வேல்பூஜை தமிழக பா.ஜ., திட்டம்\nமிகவும் அவசியமாக செய்யவேண்டிய காரியம் . தி மு க விற்கு மரண அடி . வெல்வது வேல் மட்ட���மே . 27-ஜூலை-2020 19:03:12 IST\nஅரசியல் தி.மு.க., முயற்சிக்கு முருகன் முட்டுக்கட்டை\nதி மு க தற்போது மெல்ல இறந்துகொண்டுள்ளது. 27-ஜூலை-2020 18:55:57 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ammamma-saranam-song-lyrics/", "date_download": "2021-04-11T10:27:31Z", "digest": "sha1:S6RWSBD3PFHLEN5KXW4RZSUBDX2S3KLR", "length": 6818, "nlines": 209, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ammamma Saranam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : கங்கை அமரன்\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nஆண் : அடி ராதா தெரியாதா\nபெண் : அப்பப்பா பெரிது பெரிது\nபெண் : நீ தானே நான் போற்றும்\nஇவள் மேனி சரிபாதி உன் அங்கம்\nபகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nஆண் : {ஆராதனை செய்ய\nபாலில் அபிஷேகம் நடத்த} (2)\nபெண் : நீ வாங்க வந்த\nஆண் : நான் பார்க்க வரம் கேட்க\nஅருள் சேர்க்க வா ஈஸ்வரி ஆ….\nபெண் : அப்பப்பா பெரிது பெரிது\nபெண் : {புல்லாங்குழல் கண்ணன்\nஆண் : குழலோடு வந்த\nகோபாலன் நான் ஹ ஹ\nகோபாலன் பாடும் பூபாளம் நீ\nபெண் : உன் பாட்டு\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nபெண் : நீ தானே நான் போற்றும்\nஇவள் மேனி சரிபாதி உன் அங்கம்\nதா தா தா தா தா தா\nஇருவர் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….\nலல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF-2/", "date_download": "2021-04-11T09:56:38Z", "digest": "sha1:NMLT2DU3IMRPM2NPB7YPQ6ZWVUZKWDFG", "length": 133762, "nlines": 466, "source_domain": "www.winmeen.com", "title": "தேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் Notes 11th Political Science - WINMEEN", "raw_content": "\nதேர்தல் மற்றும் பிரதிநிதித்துவம் Notes 11th Political Science\nவாக்குரிமை மற்றும் பிரதிநிதித்துவத்தின் பொருள் மற்றும் தன்மை\nவாக்குரிமை மற்றும் தேர்தல் என்றால் என்னா\nஇது பொதுத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான ஒரு உரிமையாகும். ‘வாக்குரிமை’ எனும் சொல், ‘சுதந்திரம்’ என்று பொருள்படக் கூடிய ‘பிராங்க்’ என்ற ஆங்கிலோ-பிரெஞ்சு கலவைச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.\nதேர்தல் என்பது தங்களின் சார்பாக யாரேனும் ஒருவரை அரசியல் தலைவராகவோ அல்லது பிரதிநிதியாகவோ அரசாங்கத்தில் பங்குபெற தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் நடைமுறையாகும்.\nஇந்திய அரசமைப்பின் பகுதி XV, உறுப்புகள் 324 – 329 தேர்தலைப் பற்றியதாகும்.\nபிரதிநிதித்துவம் என்பது பிறருக்காக பேசும் நடவடிக்கை அல்லது பிறருக்காக செயல்படுதல் அல்லது பிரதிநிதித்துவம் பெறும் நிலையாகும்.\nஇந்திய அரசமைப்பில் “தேர்தல்கள்” என்னும் தலைப்பிலான பகுதி XV மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது அரசமைப்பினை உருவாக்கியவர்கள் இதில் உள்ள அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இதை அரசமைப்பின் ஓர் பகுதியாக இணைத்தனர். இம்முக்கிய காரணத்தினால் தான் ‘தேர்தல்’ என்னும் கருப்பொருளுக்கு நமது நாட்டில் அரசமைப்பிலான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னரே ‘தேர்தல்கள்’ என்பவை பண்டைய ஏதென்ஸ், ரோமாபுரி ஆகியவற்றிலும் போப் ஆண்டவர் மற்றும் ரோமானியப் பேரரசர்கள் தேர்வு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்கால தேர்தல்களின் தோற்றம் என்பது 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் படிப்படியாக எழுச்சி கண்ட பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மூலமாகவும் பின்னர் வட அமெரிக்காவிலும் தோன்றியது. பிரதிநிதித்துவ மக்களாட்சியில் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையாகும். உங்களது குரல் ஒங்கி ஒலிப்பதற்கு தேர்தலில் வாக்களிப்பதே சிறந்த வழியாகும். சட்டங்களின் மூலமாக அரசியல் கட்சிகள் மக்களை வாக்களிக்க விடாமல் செய்யும் போது தேர்தல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உண்மையாகும். தேர்தல்கள் மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவை அரசாங்கத்தை உருவாக்குவதன் அடிப்படையாகும்.\nஓர் மக்களாட்சியின் வாக்களர் முறைமையின் மிகவும் அடிப்படையான இயல்புகளைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம். ஓர் மக்களாட்சியின் வக்காளர் முறைமை என்பது பின்வருமாறு உள்ளதாகும்.\nமக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என இந்திய அரசமைப்பின் உறுப்பு 326 விளக்குகிறது.\nதேர்தல்கள் ஏன் நமக்கு தேவைப்படுகின்றன\nதேர்தல்கள் இல்லாத ஓர் மக்களாட்சியை நாம் கற்பனை செய்து பார்ப்போம். தேர்தல்களே இல்லாத மக்களாட்சி என்பது ஒருவேளை சாத்தியமாவதற்கு மக்கள் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒன்று கூடி அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். ஓர் மிகப்���ெரிய சமூகத்தில் இது சாத்தியமாகாது. மேலும் அனைத்து விவகாரங்களிலும் முடிவெடுப்பதற்கான நேரமும், அறிவுத்திறனும் அனைவருக்கும் இருப்பது சாத்தியமில்லை. இப்பிரச்சனைகளை மக்கள் தீர்ப்பதாக நாம் கருதுவோம் எனில் அங்கு தேர்தல்கள் தேவைப்படாது. அதனை நாம் மக்களாட்சி என அழைக்கலாமா\nமக்கள் தங்களின் பிரதிநிதிகளை விரும்புகின்றனரா இல்லையா என நாம் எவ்வாறு அறிந்து கொள்ளலாம் மக்களின் விருப்பங்களுக்குத் தகுந்தவாறு பிரதிநிதிகள் ஆட்சி செய்கிறார்களா என்பதனை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தலாம் மக்களின் விருப்பங்களுக்குத் தகுந்தவாறு பிரதிநிதிகள் ஆட்சி செய்கிறார்களா என்பதனை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தலாம் மக்கள் விரும்பாத பிரதிநிதிகள் பதவியில் இருக்கிறார்களா என்பதனை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தலாம் மக்கள் விரும்பாத பிரதிநிதிகள் பதவியில் இருக்கிறார்களா என்பதனை நாம் எவ்வாறு உறுதிப்படுத்தலாம் இதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், விருப்பப்படி அவர்களை மாற்றுவதற்கும் தகுந்த வழிமுறைகள் தேவைப்படுகின்றன. அதுவே தேர்தலாகும் ஆகவே தற்காலத்தில் எவ்வகையான பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கும் தேர்தல் அடிப்படையானதாகும். ஆகையால் பெரும்பாலான மக்களாட்சிகளில் மக்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலமாகவே ஆட்சி செய்கின்றனர்.\nஓர் தேர்தலில் வாக்காளர் பல்வேறு தேர்வுகளை மேற்கொள்கிறார். அவையாவன\nதங்களுக்கான சட்டங்களை உருவாக்குபவரை தேர்வு செய்வர்.\nஅரசாங்கத்தை அமைத்து பெரும்பான்மை முடிவுகளை எடுப்போரைத் தேர்வு செய்வர்.\nஅரசாங்கம் மற்றும் சட்டமியற்றுதலில் வழிகாட்டக் கூடிய கொள்கைகளைக் கொண்ட கட்சியைத் தேர்வு செய்வர்.\nஎது தேர்தலை மக்களாட்சியிலானதாக ஆக்குகிறது\nஅனைவருக்கும் தேர்வு செய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒருவருக்கும் ஒரு வாக்கு மற்றும் ஒவ்வொரு வாக்கிற்கும் சமமான மதிப்பு என்பது இதன் பொருளாகும்.\nஅரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் சுதந்திரமாகத் தேர்தலில் போட்டியிடுவதுடன் வாக்காளர்களுக்குத் தகுந்தவாறு உண்மையான தேர்வுகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.\nஅத்தேர்வுகள் தகுந்த இடைவெளிகளில் வழங்கப்பட வேண்டும். ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுந்த இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.\nமக்களால் விரும்பப்படும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\nமக்கள் தங்களின் விருப்பங்களுக்குத் தகுந்தவாறு தேர்ந்தெடுக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.\nதேர்தல் என்பது ஓர் முறையான முடிவாக்க நடைமுறையாகும். அதில் மக்கள் பொதுப்பதவி வகிப்பவர்களைத் தேர்தெடுக்கின்றனர். தேர்தலின் மூலமாக சட்டமன்றங்களில் உள்ள பதவிகள் மட்டுமல்லாமல் ஆட்சித்துறை, நீதித்துறை மற்றும் வட்டார, உள்ளாட்சி அரசாங்கங்களில் உள்ள பதவிகளும் நிரப்பப்படுகின்றன.\nதேர்தல்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் மற்றும் முடிவுகளை கற்றறியும் கல்வே தேர்தலியல் ஆகும்.\nபிரதிநிதித்துவத்தின் வகைகள்/ தொகுதிகளுக்கான இடஒதுக்கீடு\nதேர்தல் முறைமை – பன்மைத்துவம் / பெரும்பான்மை முறைமைகள்\nபன்மைத்துவம்/பெரும்பான்மை முறைமைகளின் கொள்கைகள் மிகவும் எளிமையானவையாகும். மக்கள் வாக்களித்தபிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அல்லது கட்சிகள் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்படுகின்றன. இருப்பினும் இதன் நடைமுறைகள் மாறுபடுகின்றது. ஆகையால் ஐந்து வகையான பன்மைத்துவ/ பெரும்பான்மை முறைமைகளை அடையாளப்படுத்தலாம்.\nஅ) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP)\nஆ) தொகுதி வாக்கு (BV)\nஇ) கட்சித் தொகுதி வாக்கு (PBV)\nஈ) மாற்று வாக்கு (AV)\nஉ) இரு சுற்று முறை (TRS)\nஅ) முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP)\nமுதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்பது பன்மைத்துவம்/ பெரும்பான்மை முறையின் எளிமையான வடிவமாகும். இது ஓர் உறுப்பினர் தொகுதிகள் மற்றும் வேட்பாளரை மையப்படுத்துவதுடன் வாக்களித்தலும் பயன்படுத்தப்படுகிறது. எப்.பி.டி.பி. முறைகள் அடிப்படையில் இங்கிலாந்தில் காணப்பட்டன. அது தவிர இங்கிலாந்தின் வரலாற்று அடிப்படையிலான ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் காணப்படுகின்றன. இங்கிலாந்து தவிர அமெரிக்கா, கரீபிய நாடுகள், வங்கதேசம், மியான்மர், இந்தியா, மலேசியா, நேபாளம் மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள சில நாடுகளிலும் இம்முறை காணப்படுகிறது.\nFPTP (எப்.பி.டி.பி) என்பது பன்மைவாத/ பெரும்பான்மைவாத வாக்காளர் முறையில் எளிமையான வடிவமாகும். இதில் ஒரு வே��்பாளர் செல்லத் தகுந்த வாக்குகளில் பிற வேட்பாளர்களை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தாலே வெற்றி பெற்றவர் ஆவார். அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டிய அவசியமில்லை. இந்த முறை ஒரு உறுப்பின் தொகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வாக்காளர்கள் கட்சிக்காக ல்லாமல் வேட்பாளருக்காகவே வாக்களிக்கின்றோம்.\nஆ. தொகுதி வாக்கு (BV)\nதொகுதி வாக்கு என்பது அரசியல் கட்சிகளே இல்லாத அல்லது பலவீனமாக உள்ள நாடுகளில் காணப்படுவதாகும். கேமன் தீவுகள், பாக்லாந்து தீவுகள், கர்ன்சே குவைத், லாவோஸ் , லெபனான், மாலத்தீவுகள், பாலஸ்தீனம், சிரிய அரபுக் குடியரசு ஆகியவை தொகுதிவாக்கு முறையிலான வாக்காளர் முறைமைகளைப் பின்பற்றுகின்றன.\nதனிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் திறனை வாக்காளர்கள் தக்கவைத்துக் கொள்வதால் தொகுதிவாக்கு முறை பாராட்டப்படுகிறது. அத்துடன் தகுந்த முறையில் நில அமைப்பின் அமைக்கப்பட்ட மாவட்டங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அதேநேரத்தில் எப்.பி.டி.பியுடன் ஒப்பிடுகையில் அரசியல் கட்சிகளின் பங்கு அதிகரிப்பதுடன் அதிக இணக்கம் மற்றும் அமைப்பு ரீதியான கட்சிகளை வலுப்படுத்துவதாக உள்ளது.\nதொகுதி வாக்கு என்பது ஓர் பன்மைத்துவ/பெரும்பான்மை முறைமையில் பல்உறுப்பினர் மாவட்டங்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய வேட்பாளர்களுக்குத் தகுந்த வாக்குகள் வாக்களர்களுக்கு இருக்கும். அதிகபட்ச எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுகிறார். பொதுவாக கட்சிகளைக் காட்டிலும் வேட்பாளருக்காக மக்கள் வாக்களித்தாலும் பெரும்பாலான முறைமைகளில் மக்கள் தங்களின் விருப்பத்திற்குத் தக்கவாறு வாக்களிக்கின்றனர்.\nஇ. கட்சித் தொகுதி வாகு (PBV)\nபி.பி.வி என்பது பயன்படுத்துவதற்கு எளிதானதாகும். இது வலுவான கட்சி வேட்பாளர்களில் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் பெரும் வகையில் கலவையாக அமைந்துள்ளது. இது சமநிலையான இன அடிப்படை பிரதிநிதித்துவத்திற்கும் உதவுகிறது. டிஜிபௌடி, சிங்கப்பூர், செனகல், துனீசியா போன்ற நாடுகள் பி.பி.வி. முறையைப் பயன்படுத்துகின்றன.\nஈ. மாற்று வாக்கு (AV)\nஇம்முறையில் வாக்காளர்கள் தங்களின் முதல் விருப்பத்தேர்வை விட வேட்பாளர்களுக்கு இடையே முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் இது ‘முன���னுரிமை வாக்கு’ எனவும் அழைக்கப்படுகிறது. மாற்றுவாக்கு முறை ஆஸ்திரேலியா, பிஜி, பாப்புவா கினியா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. பல வேட்பாளர்கள் மொத்தமாகப் பெற்ற வாக்குகளை மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த விருப்பமும் இணைக்கப்பட்டு பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.\nஇருசுற்று முறை என்பது ஓர் பன்மைத்துவ /பெரும்பான்மை முறையாகும். இதில் முதல் சுற்றில் எக்கட்சி அல்லது வேட்பாளருக்கும் அறுதிப்பெரும்பான்மை ( சதவீதத்திற்கு மேல் ஒரு சதவீதமேனும் பெற்றிருத்தல்) பெறாத நிலையில் இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும். இரு சுற்று முறை எப்போது பெரும்பான்மை, பன்மைத்துவ வடிவம் எடுக்குமெனில், ஒருவேளை இரண்டாம் சுற்றில் இரண்டு வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் நிலையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் அவர்கள் அறுதிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.\nஉ. இரு சுற்று முறை (டி.ஆர்.எஸ்).\nஇரு சுற்று முறையின் முக்கிய இயல்பே அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரே தேர்தலாக அல்லாமல் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்கள் இடைவெளியில் இரு சுற்றுகளாக நடைபெறுகிறது. இது தேசிய சட்டமன்ற உறுப்பினர் தேர்விற்கும், குடியரசுத் தலைவருக்கான நேரடித் தேர்தலுக்கும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ, கபோன், மாலி மௌரிடானியா, ஹைதி, ஈரான், வியட்நாம், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது.\nசிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தின் பல்வேறு முறைகள்\nஅரசியலில் போட்டி இருப்பது நன்மையானதா\nதேர்தல்கள் என்பவை அரசியல் போட்டி தொடர்பானவையாகும். இப்போட்டி பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இதில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் வெளிப்படையான வடிவமாகும். தொகுதி அளவில் பல்வேறு வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி எனும் அளவில் உள்ளது. போட்டிகள் இல்லையெனில் தேர்தல்கள் அர்த்தமற்றவையாகின்றன. தேர்தலில் ஏற்படும் போட்டியால் ஒவ்வொரு பகுதியிலும் ஒற்றுமையின்மை மற்றும் பிரிவினைவாத உணர்வுகள் தோன்றினாலும், சீன தேர்தல் போட்டிகள் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு ஊக்கத்தை அளி��்கிறது. மக்கள் எழுப்ப விரும்பும் பிரச்சனைகளைத் தாங்கள் எழுப்பினால், தாங்கள் பிரபலமடைவதுடன் வரக்கூடிய தேர்தலில் தங்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் என்பதை அரசியல் தலைவர்கள் அறிவர். இருப்பினும் தங்களது பணியின் மூலமாக வாக்காளர்களை திருப்திப்படுத்தவில்லையெனில் மீண்டும் அவர்களால் வெற்றிபெற இயலாது.\nநமது தேர்தல் முறை என்ன\nஇந்திய தேர்தல்கள் மக்களாட்சி முறையிலானது என நாம் கூறலாமா இக்கேள்விக்கு பதில் கூறுவதற்கு நாம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. பின்னர் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை கலைக்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே நேரத்திலோ, அதாவது ஒரே நாளிலோ அல்லது ஒருசில நாட்களிலோ தேர்தல் நடைபெறுகிறது. இதுவே பொதுத் தேர்தல் எனப்படுகிறது. சில நேரங்களிலோ ஒரு தொகுதியில் உள்ள உறுப்பினரின் மரணம் அல்லது பதவி விலகளால் ஏற்படும் காலியிடத்தை நிரப்ப தேர்தல் நடைபெறுகிறது. இது இடைத்தேர்தல் என அழைக்கப்படுகிறது.\n தேர்தல்கள என்பவை தேர்தலைப் போலவா அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தாங்கள் வெற்றியடைவோமா அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தாங்கள் வெற்றியடைவோமா என்பது தெரிந்திருக்கிறதே இருப்பினும் தேர்வை நடத்துபவர் யார்\nநீங்கள் தமிழக மக்கள் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எவ்வாறு செய்கிறார்கள் என நீங்கள் வியந்திருக்கலாம். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்களா நமது நாட்டில் இடம் சார்ந்த பிரதிநிதித்துவ முறையை நாம் பின்பற்றுகிறோம். தேர்தலுக்கான நம் நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளை நாம் தேர்தலுக்கான தொகுதிகள் என அழைக்கிறோம். ஓர் பகுதியில் வசிக்கும் மக்கள் வாக்களித்து தங்களுக்காக ஓர் பிரதிநிதியைத் தேர்தெடுக்கின்றனர்.\nமக்களவைத் தேர்தலுக்காக நமது நாடு 543 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலிரு���்தும் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வாக்கிற்கும் சமமதிப்பு என்பது மக்களாட்சியிலான தேர்தலின் இயல்புகளில் ஒன்றாகும். இதனால் தான் ஒவ்வொரு தொகுதியும் கிட்டத்தட்ட சமமான மக்கள்தொகை உள்ளதாக இருக்க வேண்டும் என அரசமைப்பு கூறுகிறது. அதேபோல ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி சட்டப்பேரவை உறுப்பினர் அல்லது எம்.எல்.ஏ. (M.L.A) என அழைக்கப்படுகின்றார். அதே கொள்கை பஞ்சாயத்து மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு கிராமம் அல்லது நகரமும் தொகுதிகளைப் போன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் கிராமம் அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கு ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறது. சில சமயங்களில் இத்தொகுதிகள் ஓர் இடமாகக் கருதப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் அவையில் ஓர் இடத்தின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.\nஓர் குடிமகனுக்கு தனது பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், தான் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உள்ள உரிமையை அரசமைப்பு வழங்குகிறது. வெளிப்படையான தேர்தல் போட்டியில் சில நலிந்த பிரிவினருக்கு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு வாய்ப்புகள் சிறப்பாக அமைவதில்லை. அவர்களுக்கு பிறருக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வளங்கள், கல்வியறிவு மற்றும் போட்டியிடுவதற்குத் தேவையான தொடர்புகள் இருப்பதில்லை. இவ்வாறு இருப்பின் நமது மக்கள் தொகையில் குறிப்பிடத்தகுந்த பிரிவினருக்கு நமது நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் அனைவருக்கும் இடமில்லாத நிலை ஏற்படுகிறது. இது நமது மக்களாட்சியை பிரதிநிதித்துவம் வழங்காததாகவும் , கூறைந்த மக்களாட்சித் தன்மையுடையதாகவும் மாற்றுகிறது.\nமேற்கூறியவற்றால் நமது அரசமைப்பினை உருவாக்கியவர்கள் நலிந்த பிரிவினருக்கு சிறப்பு அமைப்பாக தனித்தொகுதிகளைப் பற்றி சிந்தித்தனர். சில தொகுதிகள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வகை இடஒதுக்கீடு முறை பின்னர் பிற நலிந்த பிரிவினருக்கும் மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைக்கான தொகுதிகள் வரையறுக்கப்படுகின்றன. தொகுதிகளை வரையரை செய்யும்போது அதன் புவியமைப்பு, இயற்கையான இயல்புகள், நிர்வாக அமைப்புகளின் எல்லைகள், தகவல் தொடர்பு மற்றும் பொதுமக்களின் வசதி ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nமுதல் வரையறை ஆணையச் சட்டம்,. 1952.\nஇரண்டாவது வரையறை ஆணையச் சட்டம், 1963.\nமூன்றாவது வரையறை சட்டம் , 1973.\nநான்காவது வரையறை சட்டம், 2002.\nதொகுதிகள் முடிவு செய்யப்பட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையாக யார் வாக்களிக்கலாம், யாரொல்லாம் வாக்களிக்க முடியாது என்பதை முடிவு செய்ய வேண்டும். இம்முடிவினை யாரேனும் எடுப்பதற்கு கடைசி நாள் வரை காத்திருக்க இயலாது. ஆகவே மக்களாட்சி தேர்தலில் தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பட்டியல் தேர்தலுக்கு நெடுநாள் முன்னரே தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதுவே அதிகாரப்பூர்வமாக ‘வாக்காளர் பட்டியல்’ என அழைக்கப்படுகிறது.\nஎவ்வகையான வேறுபாடுகளையும் தாண்டி தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சமவாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களாட்சியிலான தேர்தலின் முதல் நிபந்தனையாகும். நமது நாட்டில் பதினெட்டு வயது நிரப்பிய குடிமக்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்கலாம். ஒருவரின் சாதி, மதம் மற்றும் பாலின பாகுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது.\nஅனைத்து குடிமக்களின் பெயர்களையும் கேட்டுப் பெறுவது, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். இடம் பெயர்ந்தோர் மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இதனை தாங்கள் வாக்களிக்கச் செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டும். இருப்பினும் வாக்காளர் அடையாள அட்டை என்பது கட்டாய ஆவணமல்ல. இதனைத் தவிர ஆதார் அட்டை, குடிமை வழங்கல் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் அசல் சான்று ஆகியவற்றினை வாக்களிப்பதற்கான ஆவ��மாக காட்டலாம்.\nவேட்பு மனுவினை தாக்கல் செய்தல் மற்றும் திரும்பப் பெறுதலைப் பற்றிய தேர்தல். ஆணையத்தின் அறிவிப்பு.\nபோட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தல்.\nவேட்பு மனுக்களை சரிபார்த்து ஏற்றல் அல்லது நிராகரித்தல்.\nவாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல்.\nஇந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் பற்றிய அம்சங்கள்:\nஎந்த அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்றிலிருந்து பதினெட்டாகக் குறைக்கப்பட்டது\nபஞ்சாயத்துக்களைப் போன்று மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டாமா\nஓர் மக்களாட்சி அடிப்படையிலான தேர்தலில் உண்மையான விருப்பத் தேர்வை மேற்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். எவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லாத சூழலில் இது நிகழும். இதனயே நமது அமைப்பும் வழங்குகிறது. வாக்காளராக இருப்பதற்கு தகுதியுடைய எவரும் தேர்தலில் வேட்பாளராகலாம். தேர்தலில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது பதினெட்டு எனில், வேட்பாளராவதற்கான குறைந்தபட்ச வயது இருபத்து ஐந்து என்றே ஒஇதிலுள்ள ஒரே வித்தியாசமாகும். அரசியல் கட்சிகள் வேட்பாளரை நியமிக்கும் போது அவர் கட்சியின் சின்னம் மற்றும் ஆதரவினைப் பெறுகிறார். கட்சியின் வேட்பாளர் நியமனத்தினை ‘கட்சியின் நியமனச்சீட்டு’ என அழைக்கின்றனர்.\nவேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் பிணைத்தொகையாகக் குறிப்பிட்ட தொகையினை செலுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி கீழ்க்கண்ட முழு விபரங்களைக் கோண்ட சட்டப்பூர்வ பிரகடனத்தினை ஒவ்வொரு வேட்பாளரும் மேற்கொள்ள வேண்டும்.\nவேட்பாளருக்கு எதிராக நிலுவையில் உள்ள கடுமையான குற்றவியல் வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றின் விபரங்களைத் தருதல்.\nவேட்பாளர்கள் தங்களுடைய அல்லது தங்களது குடும்பத்தாருடைய சொத்துக்கள் மற்றும் கடன்கள் பற்றிய விளக்கங்கள் தருதல்.\nஇத்தகவல்கள் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும். இவ்வாறு வேட்பாளர்களால் தரப்படும் தகவல்களின் அடிப்படையில் வாக்காளர்கள் தங்களின் முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.\nதேர்தலின் முக���கிய நோக்கமே மக்கள் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதிகள், அரசாங்கம் மற்றும் கொள்கைகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பளிப்பதாகும். ஆகவே யார் சிறந்த பிரதிநிதியாக இருப்பர், எக்கட்சி சிறந்த அரசாங்கத்தை அமைக்கும் அல்லது எது சிறந்த கொள்கை ஆகியவற்றினைப் பற்றிய சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விவாதம் அவசியமாகும். இதுவே தேர்தல் பரப்புரையின் போது நிகழ்கிறது.\nநமது நாட்டில் இத்தகைய பரப்புரைகள் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடக்கும் நாள் வரை இரு வாரகாலத்திற்கு நடைபெறுகிறது. இக்கால கட்டத்தில் வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் சென்று வாக்கு சேகரித்தல், அரசியல் தலைவர்கள் தேர்தல் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுதல் மற்றும் அரசியல் கட்சிகள் தங்களின் ஆதரவாளர்களைத் திரட்டுதல் ஆகியவை நிகழும். இக்காலக்கட்டத்தில் தான் நாளேடுகள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பான செய்திகள் மற்றும் விவாதங்கள் இடம் பெறுகின்றன. தேர்தல் பரப்புரை என்பது இந்த இரு வாரங்களுடன் நிறைவு பெறுவதில்லை. அரசியல் கட்சிகள் தேர்தல்கள் நடைபெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே தங்களை தயார் செய்கின்றன.\nதேர்தல் பரப்புரையின் போது அரசியல் கட்சிகள் முக்கியப் பிரச்சனைகளின் மீது பொது மக்களின் கவனத்தைத் திருப்புகின்றன. அவர்கள் மக்களிடம் அப்பிரச்சனைகளைப் பற்றி பேசுவதன் மூலம் அவர்களை ஈர்த்து அதனடிப்படையில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு செய்வர். ஓர் மக்களாட்சியில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விரும்பும் வகையில் தேர்தல் பரப்புரையை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் போட்டியிடுவதற்கு ஏற்ற நியாயமான மற்றும் சமமான வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் பரப்புரைகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்.\nநமது தேர்தல் சட்டங்களின் படி ஓர் கட்சி அல்லது வேட்பாளர் கீழ்க்கண்டவற்றினை செய்ய முடியாது.\nவாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல் அல்லது அச்சுறுத்துதல்.\nசாதி மற்றும் மதத்தின் பெயரால் வாக்களிக்கும்படி வேண்டுதல்.\nதேர்தல் பரப்புரைகளுக்கு அரசாங்கத்தின் வளங்களை பயன்படுத்துதல்.\nஇவ்வாறு ஒருவேளை அவர்கள் செய்யும்போது, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின்னரும் நீதிமன்றம் அத்தேர்தலை நிராகரித்து உத்தரவிடலாம். சட்டங்களுடன் மேலும் கூடுதலாக, நமது நாட்டிலுள்ள அரசியல் கட்சுகள் தேர்தல் பரப்புரைகளுக்கான நன்னடத்தை விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன.\nஅதன்படி கீழ்க்கண்டவற்றினை ஓர் கட்சி அல்லது வேட்பாளர் செய்ய முடியாது.\nதேர்தல் பரப்பரைக்காக மதவழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்துதல்.\nதேர்தலுக்காக அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் அரசு அலுவலர்களைப் பயன்படுத்துதல்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அமைச்சர்கள் எவ்வகைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுதல், முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்தல், பொது சேவை வசதிகளுக்கான வாக்குறுதி அறிவித்தல் போன்றவற்றினை செய்யக் கூடாது.\nசுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள்\nசுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைமுறையை உறுதிப்படுத்துவதே ஓர் அரசியல் முறைமையின் உண்மையான சோதனையாகும். நாம் மக்களாட்சியை நடைமுறைப்படுத்த விரும்பினால் அதற்கு தேர்தல் முறையானது நடுநிலையாகவும், வெளிப்படையானதாகவும் இருத்தல் முக்கியமானதாகும். வாக்காளர்களின் விருப்பங்கள் தேர்தல் முடிவுகளின் மூலம் சட்டப்பூர்வமாக வெளிப்படுவதற்குத் தேர்தல் முறை அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அடிப்படையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுகின்றன. தேர்தலில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கிறது. இதற்கு எதிர்க் கட்சிகளை விட இக்கட்சியினை மக்கள் தேர்தெடுத்ததே அதற்குக் காரணமாகும். ஒவ்வொரு தொகுதியிலும் இது உண்மையாக இருக்காது. ஒரு சில வேட்பாளர்கள் பண பலம் மற்றும் நியாயமற்ற வழிமுறைகளின் மூலமாக வெற்றி பெறுகின்றனர். இருப்பினும் பொதுமக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாகவே ஒட்டுமொத்த பொதுத்தேர்தல் முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இருப்பினும் மேலும் ஆழமான வினாக்கள் எழுப்பப்படின், அக்காட்சி வேறு மாதிரியாக உள்ளது. உண்மையான அறிவுத்திறன் அடிப்படையில் மக்களின் முன்னுரிமைகள் உள்ளனவா வாக்காளர்கள் உண்மையாகவே தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளைப் பெறுகின்றனரா வாக்காளர்கள் உண்மையாகவே தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளைப் பெறுகின்றனரா தேர்தல் என்��து உண்மையில் அனைவருக்கும் சமமான களமாக உள்ளதா தேர்தல் என்பது உண்மையில் அனைவருக்கும் சமமான களமாக உள்ளதா ஓர் சாதாரண முடிமகன் தேர்தலில் தான் வெற்றி பேறுவோம் என நம்பலாமா\nஇவ்வகையான வினாக்கள் இந்திய தேர்தல்களில் உள்ள குறைபாடுகளையும், சவால்களையும் நமது கவனத்திற்கு கொண்டு வருகின்றன. அவையாவன:\nஅதிக பணபலமுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் தங்களின் வெற்றியைப் பற்றி உறுதியற்ற நிலையில் இருப்பினும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை விட மிகப்பெரிய மற்றும் நியாயமற்ற சாதகமான நிலையில் இருப்பர்.\nகுற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் பிறரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெரிய கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.\nசில குடும்பங்கள் அரசில் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அக்கட்சியின் சார்பாகப் போட்டியிடும் வாய்ப்புகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் , உறவினர்களுக்கும் வழங்கப்படுகின்றன.\nசாதாரண குடிமக்களுக்குத் தேர்தல்கள் குறைவான வாய்ப்புகளையே வழங்குகிறது. ஏனெனில் பெரும்பான்மையான கட்சிகள் ஏறத்தாழ ஒரேமாதிரியான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டுள்ளன.\nபெரிய கட்சிகளை ஒப்பிடுகையில் சிறிய கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றனர்.\nஇத்தகைய சவால்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல வலுவான மக்களாட்சிகளிலும் காணப்படுகின்றன. இவ்வாறான ஆழமான பிரச்சனைகள் பற்றி மக்களாட்சியின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இதனால் தான் குடிமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் நமது தேர்தல் மூறைமையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள கோரிக்கை வைக்கின்றன. ஓர் மக்களாட்சியில், தேர்தல் நடைமுறை என்பது யுக்தி அடிப்படையில் பங்காற்றுகிறது. ஓர் சாதாரண மனிதனுக்கு தனது பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்குச் சென்று தனது சுதந்திரம் மற்றும் சொத்துக்களை கட்டுப்படுத்தக்கூடிய வகையிலான சட்டங்களை இயற்றுபவரைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளிம் அடிப்படையான உரிமை உள்ளது.\nமக்களாட்சியில் தகவல்களைப் பெறும் உரிமை என்பது முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் அது மக்களாட்சி எனும் கருத்தாக்கத்திலிருந்து வெளிப்படக்கூடிய இயற்கை உரிமையாகும்.\nஇந்திய அரசமைப்பின் உறுப்பு 19(1) (அ) பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமையினை வழங்குகிறது. வாக்காளர்களின் பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரமானது வாக்களித்தலின் மூலமாக வெளிப்படுகிறது. அதாவது வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்துவதன் மூலமாக தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரைப் பற்றிய தகவல்கள் அவசியமாகும். பொதுமக்கள் தங்களின் பிரதிநிதியாக சட்டத்தினை மீறுபவர்களை சட்டத்தினை உருவாக்குபவர்களாக தேர்ந்தெடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.\nசமூக ஊடகங்கள் மக்களின் சிந்தனை, எழுத்து மற்றும் செயல்படும் வழிமுறைகளை மாற்றியிருக்கிறது. இருப்பினும் இது மக்களின் வாக்களிக்கும் மூறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல்வாதிகள் நம்புகின்றனர். பெரும்பாலான தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தலில் சமூக ஊடகங்களை தாக்கத்தினை அறிந்திருக்கின்றன. தேர்தலில் பரப்புரை மேற்கொள்பவர்கள் மின்னணு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வியூகங்களை வகுப்பதன் மூலமாக வாக்காளர்கள், தங்களின் இலக்கான குறிப்பிட்ட மக்கள், மக்கள் தொகையியல் அடிப்படையில் ஆதரவு திரட்டுதல், மக்கள் பங்கேற்பு மற்றும் தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கோருதல் ஆகியவை நிகழ்கின்றன. மேலும் போன்மி (Memes), பண்பலை வானொலி, தொலைக்காட்சி, கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை வாக்காளர்களிடம் அரசியல் பரப்புரை மேற்கொள்வதற்கு முக்கியமான கருவிகள் ஆகும்.\nஇந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல்கள் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை.\nஇந்தியா சுதந்திரமடைந்த பின்ன 1951-52ம் ஆண்டில் பொதுத்தேர்தல்கள் நடைபேற்று முதலாவது மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தமுள்ள 489 மக்களவை இடங்களில் காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்றது. இது மொத்த வாக்குப்பதிவில் 45 சதவீதமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாமிடம் பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். இத்தேர்தலில் 67.6 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. 54 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. ��றத்தாழ நான்கு மாதங்கள் தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 25, 1951, முதல் பிப்ரவரி 21, 1952 வரை இத்தேர்தல்கள் நடந்தன. 26 இந்திய மாநிலங்கள் மற்றும் 401 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்திய அரசமைப்பின் உறுப்பு 324 ஓர் தேர்தல் ஆணையத்தினை அமைப்பதை பற்றி விளக்குகிறது. இது சுதந்திரமாகவும், நடுநிலையாகவும், ஒழுங்கான முறையிலும் தேர்தல்களை நடத்துகிறது. இவ்வாணையமானது நாடாளுமன்றம், சட்டமன்றம் , குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களை மேற்பார்வையிட்டு, வழிகாட்டுவதுடன் தேர்தலையும் நடத்துகிறது.\nதேர்தல் ஆணையம் – ஓர் சுதந்திரமான அமைப்பு\nஇந்திய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமே ஓர் நிரந்தரமான மற்றும் சுதந்திரமான தேர்தல் அமைப்பு அவசியம் என்பதுடன் ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமாகத் தேர்தலை நடத்துவதற்காகும். அத்துடன் நாடாளுமன்றம், சட்டமன்றம், குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத் தலைவர் தேர்தல்களை நடத்தும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\n2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலில் 9,30,000 வாக்குச் சாவடிகளில் 553 மில்லியன் வாக்காளர்களுக்கு மேல் வாக்களித்தனர். இந்தியாவிலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது அமெரிக்க ஐக்கியநாடுகள் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் கூட்டு மக்கள் தொகையினை விட அதிகமாகும். இந்தியாவில் 30 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக ஒரு கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு\nஆறு வருடங்கள் அல்லது 65 வயது (இதில் முந்தையது).\nதலைமைத் தேர்தல் ஆணையாளர்கள் – பதவி நீக்க நடைமுறை\nபிற தேர்தல் ஆணையாளர்கள் – தலைமைத் தேர்தல் ஆணையாளரின் பரிந்துரை.\nதமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் விவரங்கள்\nதேர்தல்களின் எண்ணிக்கை சபையின் பதவிக்காலம் தேர்தல் தேதிகள்\n3 1962 – 1967 1962 பிப்ரவரி 17, 19, 21 மற்றும் 24 நாட்கள் (4 நாட்கள்)\n8 1985 – 1986 1984 டிசம்பர் 24(1 நாள் மட்டும்)\n11 1996 – 2001 1996 ஏப்ரல் 27 மற்றும் மே 2(2 நாட்கள்)\n15 2016- தற்போதுவரை 2016 மே 16 (1 நாள் மட்டும்)\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்\nதொகுதிக்கான இடங்களை ஒதுக்கீடு செய்தல்.\nதேர்தலை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதுடன் அது தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கட்டுப்படுத்துதல்.\nஅரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளித்தல்.\nகட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கீடு செய்தல்.\nசுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதி செய்தல்.\nதேர்தல் விவகாரங்கள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் குடியரசுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்குதல்.\nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பினை முடிவு செய்தல்.\nஇந்திய குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநரால் பரிசீலனைக்கு அனுப்பப்படும் மனுக்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்த்தல்.\nஓர் அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டால் எழும் தேர்தல் சின்னம் தொடர்பான சச்சரவுகளில் முடிவெடுத்தல்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைன் உச்சவரம்பினை இறுதி செய்யும் அதிகாரம்.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவணப் பத்திரங்களை கேட்டுப் பெறும் பணி.\nதேர்தல் செலவினக் கணக்கினை ஓர் வேட்பாளட் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லையெனில் அவரை தகுதியிழப்பு செய்யும் அதிகாரமும், கடமையும்.\nதேர்தல் முடிந்த பின்னர் முறைப்படி அவை அமைக்கப்பட்டத்ற்கான அறிவிப்பினை வெளியிடுதல்.\nதலைமைத் தேர்தல் அதிகாரி (CEO)\nஓர் மாநிலம்/ ஒன்றிய பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அம்மாநில/ ஒன்றியப் பிரதேசத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடும் தேர்தல் பணிகளை மேற்பார்வை , வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார். இந்திய தேர்தல் ஆணையமே ஓர் மாநிலம்/ ஒன்றியப் பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது. அந்நியமனத்தின் போது மாநில/ ஒன்றியப் பிரதேசத்தின் தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது. அந்நியமனத்தின் போது மாநில/ ஒன்றியப் பிரதேச அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னரே தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுத்து செயல்படுகிறது.\nஅரசியலைத் தூய்மைப்படுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.\nஜூலை 11, 2013ல் உச்சநீதிமன்றம் வெளியிட்ட ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில் சிறை அல்லது காவல் துறையினரின் விசாரணையில் இருக்கும் ஒருவர் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத��� தேர்தலில் போட்டியிடமுடியாது என தீர்ப்பளித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக, ஜூலை 10, 2013-ல் அதே அமர்வு வழங்கிய தீர்ப்பில் தங்களின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பின், நாடாளுமன்ற, சட்டப்பேரவை அல்லது சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் குற்றங்களுக்கான தண்டனை பற்றிய தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அப்பொதுப் பதவிகளை வகிப்பதிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர்.\nஇப்பிரிவு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தம்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(4) ஐ இந்த அமர்வு நிராகரிப்பு.\nமாவட்ட தேர்தல் அதிகாரி (DEO)\nதலைமைத் தேர்தல் அதிகாரியின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் மாவட்ட தேர்தல் அதிகாரி செயல்படுவதுடன் மாவட்டத்தின் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுகிறார். மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் ஓர் மாநில அரசு அதிகாரியை மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கவோ அல்லது பதவியளிக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.\nதேர்தல் நடத்தும் அலுவலர் (RO)\nஓர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அக்குறிப்பிட்ட நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியில் தேர்தலை நடத்தும் பொறுப்பு உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட மாநில/ ஒன்றிய பிரதேச அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு நாடாளுமன்ற / சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்கிறது. அவர் அரசாங்க அதிகாரியாகவோ அல்லது உள்ளாட்சி அதிகாரியாகவோ இருக்கலாம். மேலும் கூடுதலாக அவருக்கு தேர்தல் பணிகளில் உதவுவதற்கு ஒன்று அல்லது இரண்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளிலும் நியமிக்கப்படுவதுடன் தேர்தல் நடத்தும் அலுவலரின் பணிகளை செயல்படுத்துவதில் பேருதவியாக இருப்பர்.\nவாக்காளர் பதிவு அலுவலர் (ERO)\nஓர் நாடாளுமன்ற/ சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலருடையதாகும். இந்��ிய தேர்தல் ஆணையம் மாநில/ ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்த பின்னர் வாக்காளர் பதிவு அலுவலரை நியமிக்கிறது. இவர் அரசாங்க அல்லது உள்ளாட்சி அதிகாரியாக இருக்கலாம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவர்கள் இவருக்கு உதவி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படுகின்றனர்.\nவாக்குச்சாவடி தலைமை அலுவலர் (PO)\nவாக்குச்சாவடி தலைமை அலுவலர் பிற வாக்குப்பதிவு அலுவலர்களின் உதவியுடன் வாக்குச் சாவடியில் தேர்தலை நடத்துகிறார். மாவட்ட தேர்தல் அதிகாரியே வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிக்கிறார். ஒன்றியப் பிரதேசங்களைப் பொறுத்தவரை அந்நியமனங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மேற்கொள்கிறார்.\nஇந்திய தேர்தல் ஆணையம் அரசாங்க அதிகாரிகளைத் தேர்தல் பார்வையாளராக நியமிக்கிறது. (பொதுப்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவினைப் பார்வையாளர்கள்). இவர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிண்றனர். இவர்கள் தேர்தல் ஆணையத்தல தங்களுக்கு தரப்பட்ட பணிகளை நிறைவேற்றுகின்றனர். இவர்கள் ஆணையத்திற்கு நேரடி பொறுப்பாகிண்றனர்.\nதேர்தல் சீர்திருத்தங்கள், கட்சித்தாவல் தடைச் சட்டம்\nதேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான குழுக்கள்\nமேற்கண்ட குழுக்கள் மற்றும் ஆணையங்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நமது தேர்தல் முறைமையில் அவ்வப்போது பல்வேறு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினைப் பார்க்கலாமா\n61வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், 1988-ன் மூலமாக வாக்களிக்கும் வயது இருபத்தி ஒன்றிலிருந்து பதினெட்டு ஆக குறைக்கப்பட்டது.\nவாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருத்தியமைத்தல் போன்ற தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அயற்பணியில் சென்று தேர்தல் ஆணையத்தின் கீழ் பணிபுருதல்.\nஓர் தொகுதியில் வேட்பாளர்களை முன்மொழியும் நபர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் பத்து சதவீதம் அல்லது பத்து வாக்காளர்கள் இதில் எது குறைவானதோ அதனை அதிகரித்தல்.\n1989-ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் தேர்தலில் பயன்படுத்தப்படும் வகையில் அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டன.\n1989-ம் ஆண்டு வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவதனைத் தடுப்பதற்கு தேர்தலை ஒத்திவைக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.\nஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை என வகைப்படுத்தி வேட்பாளர்களை பட்டியலிடுதல்\nவாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணிநேரம் முன்பிருந்து அப்பகுதியில் மதுபான விற்பனையினைத் தடைசெய்தல்\nதேர்தலில் போட்டியிடும் ஓர் வேட்பாளர் எதிர்பாராமல் மரணமடைந்தால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு மாற்று வேட்பாளரை பரிந்துரைப்பதற்கான வாய்ப்புடன் ஏழு நாட்கள் அவகாசம்.\nதேர்தல் தினத்தன்று பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு ஊதியத்துடனான விடுமுறை.\n1998-இல் ஓர் அம்சம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக உள்ளாட்சி அதிகாரிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பணியாளர்கள், மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் தேர்தல் தினத்தன்று பணியில் ஈடுபடுத்தப்பட பணிக்கப்பட்டனர்.\n1999-இல் வாக்காளர்களின் ஓர் பிரிவினர் தபால் வாக்கினைப் (Postal Ballot) பயன்படுத்தி வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.\n2003-இல் இராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக பதிலி வக்கு (Proxy vote) அளிக்கும் முறை கொண்டு வரப்பட்டு இராணுவச் சட்டத்திற்கு இசைவான வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.\n2003-இல் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் முந்தைய குற்ற சம்பவங்கள் மற்றும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை பிரகடனப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.\n2003-இல் மாநிலங்களவைத் தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வேட்பாளரின் வசிப்பிடம் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மேலும் வெளிப்படையான வாக்கெடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.\n2003-ல் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் பயணச் செலவினங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.\nஅரசாங்கமே இலவசமாக வாக்காளர் பட்டியலை வழங்குதல்\n2009-ல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்தி முடிவுகளை அறிவிப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\n2009-இல் தேர்தலின் போது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை தகுதியிழப்பு செய்வதுடன் மூன்று மாத காலத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான விபரங்களை குறிப்பிட்ட அதிகாரி சமர்ப்���ிக்க வேண்டும்.\nதவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமாவட்டத்தினுள் மேல் முறையிட்டு அதிகாரிகளை நியமித்தல்.\n2010-இல் வெளிநாடு வாழி இந்தியக் குடிமக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.\n2011-இல் தேர்தல் செலவினங்களுக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டது.\nகட்சித் தாவல் தடைச் சட்டம்\n52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985-ன் மூலமாக ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரைத் தகுதியிழப்பு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்காக இந்திய அரசமைப்பில் பத்தாவது அட்டவணை இணைக்கப்பட்டது. இச்சட்டமே ‘கட்சித்தாவல் தடைச் சட்டம்’ என அழைக்கப்படுகிறது. பின்னர் 91வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் , 2003ன் மூலமாக ஓர் சிறுதிருத்தம் செய்யப்பட்டது. அதாவது கட்சி பிளவுறும் சூழலில் கட்சித் தாவலின் அடிப்படைகள் பொருந்தாது என்பதாகும்.\nஎக்கட்சியினைச் சார்ந்தவராக இருப்பினும் அவையின் ஓர் உறுப்பினர் தனது விருப்பத்தின் அடிப்படையில் உறுப்பினர் பதவியை விட்டு விலகுதல் அல்லது தான் சார்ந்த கட்சியின் வழிகாட்டுதலுக்கு எதிராக வாக்களித்தல் அல்லது வாக்களிப்பிலிருந்து கட்சியின் முன் அனுமதியின்றி விலகியிருத்தல் ஆகியவற்றால் தகுதியிழப்பு செய்யப்படலாம்.\nஓர் சுயேட்சை வேட்பாளர் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மற்றொரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவையிலிருந்து அவர் தகுதியிழப்பு செய்யப்படுவார்.\nஓர் நியமன உறுப்பினர் தான் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் அவையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.\nஓர் கட்சி மற்றொரு கட்சியுடன் இணைக்கப்படும் போது கட்சித்தாவலின் அடிப்படையில் ஓர் உறுப்பினரின் மீது நடவடிக்கை எடுப்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. சபையை வழிநடத்தும் பொறுப்பிற்கு ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தனது கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து சுயவிருப்பத்தின் அடிப்படையில் வெளியேறினாலும் அப்பதவியிலிருந்து விடுபட்ட நிலையில் மீண்டும் கட்சியில் சேரலாம் என்பது மற்றொரு விதிவிலக்காகும்.\nஅவையை நடத்தும் பொறுப்பில் உள்ளவாரே கட்சித் தாவ��் தொடர்பான தகுதியிழப்பு பிரச்சனைகளை இறுதி செய்வார்.\nஈ. விதியை உருவாக்கும் அதிகாரம்\nஇந்திய அரசமைப்பின் பத்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் அவையை நடத்துபவருகே உள்ளது. அத்தகைய விதிகள் நாட்களுக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். அவற்றினை குறிப்பிட்ட அவை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். மேலும் ஓர் உறுப்பினர் தனது விருப்பத்தின் அடிப்படையில் அவ்விதிகளை மீறுவது என்பதனை அவையின் மரபுகளை மீறிய செயலாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவையை நடத்துபவருக்கு உள்ளது.\nபதவிகள் அல்லது பொருள் சார்ந்த ஆதாயங்களுக்காக அரசியலில் கட்சித்தாவலை மேற்கொள்ளும் செயல்களைத் தடுக்கும் வகையில் அரசமைப்பின் பத்தாவது அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகொள்கையற்ற மற்றும் அறநெறிக்குப் புறம்பான வகையில் மேற்கொள்ளும் கட்சித்தாவல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக இந்திய நாடாளுமன்ற மக்களாட்சியின் மாண்பினை இது வலுப்படுத்துகிறது.\nசட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிமாறும் மனப்பாங்கினைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசியல் கட்டமைப்பினை உறுதியாக வலுப்படுத்துகிறது.\nகட்சிகளை இணைப்பதன் மூலம் சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்துகிறது.\nதற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு அரசமைப்பு அடிப்படையில் தெளிவாக அங்கீகாரம் வழங்குகிறது.\nமாநிலங்களவைத் தேர்தலைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமஆ\nநமது மாநிலங்களவைத் தேர்தலில் மாற்றித்தரக்கூடிய வாக்கு முறை பின்பற்றப்படுகிறது. மாநிலங்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட ஒதுக்கீடு உள்ளது. மாநிலங்களவையின் உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களே வாக்காளர்களாவர். ஒவ்வொரு வாக்காளரும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை வரிசைப்படுத்த வேண்டும். வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெறவேண்டும்.\nஇதற்கென வகுக்கப்பட்ட விதிமுறை பின்வருமாறு:\nஉதாரணமாக தமிழகத்தின் 200 சட்டப்பேரவை உறுப்பினர்களால் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள�� தேர்ந்தெடுக்கப்படவேண்டுமெனில் அவர்கள் (200/ 4+1 = 40+1) 41 வாக்குகளைப் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற முதல் முன்னுரிமை வாக்குகள் (First Preference votes) எண்ணப்படுகின்றன. இவ்வாறு முதல் முன்னுரிமை வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரும் சில வேட்பாளர்கள் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளைப் பெறவில்லையெனில் குறைவான முதல் முன்னுரிமை வக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் பெற்ற வாக்குகளில், அதாவது வாக்குச் சீட்டில் குறிப்பிட்டுள்ள இரண்டாவது முன்னுரிமை வேட்பாளருக்கு அந்த வாக்குகள் மாற்றப்படுகின்றன. இந்நடைமுறை ஓர் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படும் வரை தொடர்கிறது.\nதேர்தலில் முதலில் நிலையை கடந்தவாரே வெற்றி பெற்றவர் என்ற முறையை இந்தியா பின்பற்றியது\nஇதற்கான பதிலை சிந்திப்பது மிகவும் கடினமாகும். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் முறையை நீங்கம் படிக்கும் போது அம்முறை எவ்வளவு கடினமானது என்றும், அது சிறிய நாடுகளில் சாத்தியமாகுமே தவிர இந்தியாவைப் போன்ற துணைக்கண்ட நாடுகளில் செயல்படுத்துவது மிகவும் கடினமான பணியாகும். ஆனால் முதலில் நிலையைக் கடத்தல் முறை (FPTP) என்பது மிகவும் பிரபலமாகவும், வெற்றிகரமாகவும் இருப்பதற்கு அதன் எளிமையே காரணமாகும். இத்தேர்தல் முறை முழுவதையும் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையாகவும், தேர்தல் மற்றும் அரசியலைப் பற்றி தெரியாத பொதுவான வாக்காளர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு தெளிவான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன தேர்தலின் போது வாக்காளர்கள் ஓர் வேட்பாளர் அல்லது கட்சியை அங்கீகரிக்க வேண்டும் அப்போதைய அரசியலின் தன்மைக்குத் தக்கவாறு வாக்காளர்கள் கட்சி அல்லது வேட்பாளருக்கோ அல்லது இரண்டிற்கும் சமமாகவோ முக்கியத்துவம் தரலாம்.\nமுதலில் நிலையைக் கடந்து செல்லுதல் என்னும் முறையானது கட்சிகளுக்கிடையே தேர்வு செய்யும் முறையாக இல்லாமல் குறிப்பிட்ட வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முறையாகும். ஆனால் பிற தேர்தல் முறைகளில் குறிப்பாக விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வாக்காளர்கள் ஓர் ஆட்சியைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் பிரதிநிதிகளும் கட்சியின் பட்டியலில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, ஓர் குறிப்பிட்ட பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய மற்றும் பொறுப்பான ஓர் பிரதிநிதி இல்லாத நிலை ஏற்படுகிறது. ஆனால் முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் முறையைப் போன்றேதொகுதி அடிப்படையிலான முறையிலும் வாக்காளர்களுக்குத் தங்களின் பிரதிநிதி யார் என தெரிவதுடன் அவர்கள் வாக்காளர்களுக்குப் பதில் சொல்ல கடமையும், பொறுப்பும் கொண்டுள்ளனர். முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் முறையில் பொதுவாக தனிப்பெரும் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு சில இடங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இது அவர்களின் பங்கான வாக்குகளை விட அதிகமாக இருக்கும்.\nஇங்ஙனம் இம்முறையானது நிலையான அரசாங்கத்தை உருவாக்க வகை செய்வதுடன் நாடாளுமன்ற அரசாங்கம் அமைதியாகவும், திறம்பட செயலாற்றவும் வாய்ப்பளிக்கிறது. முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP) முறையானது ஓர் பகுதியில் உள்ள சமூகக் குழுக்களைச் சேர்ந்த வாக்காளர்களை ஒன்றிணைத்து வெற்றி பெற வைக்கிறது. ஆகவே முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் (FPTP) முறையானது எளியதாகவும், சாதாரண வாக்காளர்களுக்கு அறிமுகமாகதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅரசின் நிதியுதவி என்றால் என்ன\nஅரசின் நிதியுதவுடனான தேர்தல்கள் என்னும் கருத்தாக்கமே ஊழலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இதில் தனிநபர் நிதியளிப்புகளுக்கு மாற்றாக அரசாங்கமே தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.\nஅரசியல் கட்சிகளின் நிதியில் வெளிப்படைத் தன்மையை எட்டுவதற்குச் சிறந்த வழியாக அரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அரசின் நிதியுதவி என்பது இயற்கையானதாகவும், மக்களாட்சிக்காக செய்யும் செலவினமாகவும் நம்பப்படுகிறது. இதன் மூலமாக புதிய மற்றும் வளரும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன் தேர்தல்களும் நேர்மையான முறையில் நடக்கின்றன.\nகட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தனியார் நிதியுதவி இருக்குமெனில் சமுதாயத்தில் உள்ள பொருளாதார சமத்துவமின்மை என்பது அரசாங்கத்தில் அரசியல் சமத்துவமின்மையாக உருமாறுகிறது.\nஅரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் குறித்த இந்திரஜித் குப்தா குழு, 1998\nஅரசின் நிதியுதவியுடனான தேர்தல்கள் பற்றி ஆராய்வதற்காக இந்திரஜி��் குப்தா தலைமையிலான குழு 1998-ல் நியமிக்கப்பட்டது. அக்குழுவானது அரசியல் கட்சிகளுக்கு அரசின் நிதியுதவியுடனான தேர்தல்களை நடத்துவதற்கான அரசமைப்பு அம்சங்கள், சட்டக் கூறுகள், பொது விருப்பம் போன்றவற்றினை கொள்கை அடிப்படையில் ஆராயும் அதிகார வரம்பினைக் கொண்டிருந்தது. இதன்மூலம் குறைவான நிதி ஆதாரங்களைக் கொண்ட கட்சிகளும் மிகுதியான நிதி ஆதாரங்களைக் கோண்ட கட்சியுடன் தேர்தலில் போட்டியிடும் சூழலை நிறுவுவதாகும்.\nஅரசின் தேர்தல் நிதி சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. வாக்காளர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன் தங்களுக்கென தேர்தல் ஆணையத்தால் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள தேசிய அல்லது மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மட்டுமே அரசின் தேர்தல் நிதியுதவி வழங்கப்படும்.\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் வேட்பாளர்களுக்கு சில வகையினங்களில் மட்டுமே குறுகிய காலத்திற்கு நிதியுதவி வழங்கப்படும்.\nமேலும் இக்குழு தனியாக தேர்தல் நிதியை உருவாக்க பரிந்துரைத்தது. இதற்கு மத்திய அரசின் சார்பாக வருடத்திற்கு கோடி ரூபாயும், அனைத்து மாநில அரசுகளும் அதற்கு நிகரான பங்களிப்பினை ஒட்டு மொத்தமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இக்குழுவின் பரிந்துரையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அரசிடமிருந்து தேர்தல் நிதியைப் பெறும் தகுதியுள்ளவர்களாவதற்கு கடந்த நிதியாண்டில் வருமான வரி செலுத்தியிருக்க வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலில் வெற்றி பெற நினைக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் சிந்திக்கக் கூடியதாக இத்தலைப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் வாக்காளர் பட்டியலில் பன்மடங்கிலான முதல் தலைமுறை வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த இளைய சமுதாயத்தினரின் வாக்கு என்பது தேர்தல் முடிவுகளை பெருமளவில் மாற்றியமைக்கிறது.\nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு நமது தேசத்தினை மாற்றும் வலிமை உள்ளதுடன் அது நிகழும் என்பதும் நிதர்சனமாகும். ஆகவே மாற்றம் முன்னேற்றம் மற்றும் புதுமையைப் புகுத்தல் ஆகியவை இளைஞர்கள் தங்களில் தோளில் சுமக்கும் பொறுப்பாகும்.\nஎவனொருவன் இளைஞர்களைத் தன்பக்கம் ஈர்க்கிறானோ, எதிர்காலம் அவன் வசமாகிறது. – அடால்ஃப் ��ிட்லர்\nஇளைஞர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்\nபிரதிநிதித்துவ மக்களாட்சி முறையில் தேர்தல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இத்தேர்தல் நடைமுறையில் பங்குபெறும் இளைஞர்கள் அவர்கள் ஆதரவினை வழங்குவதன் மூலம் அரசியல் மற்றும் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி பாராட்டுக்குரியவர்கள் ஆகின்றனர்.\n‘ஒரு நபர் ஒரு வக்கு’ என்ற அடிப்படையில் வாக்களிப்பதன் மூலமாக ஒவ்வொரு குடிமகனும் சமவாய்ப்புடன் தேர்தலில் பங்கேற்கின்றனர். வாக்களிப்பதன் மூலமாக இளைஞர்களும் பிறரைப் போன்றே அரசியல் செல்வக்கு மற்றும் அழுத்தத்தைத் தரும் திறனைப் பெறுகின்றனர்.\nதேர்தல்களில் அனைவரும் பங்கேற்பதன் மூலமாக ‘மக்கள் விருப்பம்’ பிரதிநிதித்துவப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.\nஇளைஞர்கள் ஆரம்பத்திலிருந்தே தேர்தலில் வாக்களிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பதன் மூலமே அதிக வாக்குப்பதிவினை உறுதிசெய்யலாம்.\nஇளைஞர்கள் மற்றும் வயதான வாக்காளர்களின் அரசியல் விருப்பங்கள் மாறுபடுகிண்றன. இளைஞர்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், கொள்கையை உருவாக்குபவர்களால் புறந்தள்ளப்படுகிறது.\nதேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளட்களையும் நிராகரிக்கும் வாக்காளரின் உரிமை.\nநமது அரசியல் முறைமையத் தூய்மைப்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்னவெனில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது என்பதாகும். இதனால் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ‘மேற்கண்ட எவருமில்லை’ (NOTA) எனும் வாய்ப்பினை வாக்காளர்களுக்கு வழங்கும்படி உத்தரவிட்டது.\n‘நோட்டா’ அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை எதிர்மறை வாக்கினை செலுத்த விரும்பும் வாக்காளர்களுக்கு தனி வாக்குச் சீட்டு தரப்படுவதுடன் ஓர் பதிவேட்டில் அவர்களின் பெயரும் பதிவு செய்யப்படும்.\nதேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961-ன் பிரிவு 49(0) கூறுவது என்னவெனில் ஓர் வாக்காளர் தனது வாக்காளர் வரிசை எண்ணை 17A படிவத்தில் பதிவு செய்த பின்னர் எதிர்மறை வாக்கினைச் செலுத்தலாம்.\n‘நோட்டாவைப்’ போன்று முன்னரே வேறொரு அம்சம் இருந்ததை நீங்கள் அறிவீர்களா\nஅது ‘எத���ர்மறை வாக்களித்தல்’ (Negative Voting) என அழைக்கப்படுகிறது.\nமின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் தரப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலின் இறுதியில் நோட்டா வாய்ப்பு தரப்பட்டுள்ளது.\nமேற்கண்டவர்களுள் எவருமில்லை (None of the avove –NOTA) – தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களைடும் நிராகரிக்கும் வாக்காளரின் உரிமை.\nகொலாம்பியா, உக்ரைன், பிரேசில்ம் வங்கதேசம், பின்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சிலி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் நோட்டாவைப் பின்பற்றின. சில சமயங்களில் அமெரிக்காவும் இதனை அனுமதித்தது. 1975-ஆம் ஆண்டு முதல் டெக்சாஸ் மாகானம் இந்த அம்சங்களைப் பின்பற்றி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/13370-2011-03-06-13-13-30", "date_download": "2021-04-11T10:02:33Z", "digest": "sha1:4FW7ICQZOEE7K7P2RXAHSUQ5RLUD3A2W", "length": 16085, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "பட்ஜெட்டில் ரயில் பயண சலுகையும், தனி நபர் வருமான வரி சலுகையும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமக்களை சுரண்டும் எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும்\nபட்ஜெட் : வீதியில் இறங்கி போராடாமல் விதி மாறாது... புரிகிறதா\nஇந்தியா திவாலாகிறது ‍- நிதி அறிக்கையே நிலைக் கண்ணாடி\nதனியார் மயத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல் விலை உயர்வு\nவிகடன் குழுமத்தின் வேலை நீக்க நடவடிக்கை - தொழிலாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 06 மார்ச் 2011\nபட்ஜெட்டில் ரயில் பயண சலுகையும், தனி நபர் வருமான வரி சலுகையும்\nரயில்வே மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி 2011- 12ம் ஆண்டுக்காக, 25.02.11ல் சமர��ப்பித்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சீசன் டிக்கட் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகிய வகையில் உயர்வு இல்லை.\n(2008 - 09 ரயில்வே பட்ஜெட்படி, மூத்த பெண் குடிமக்களுக்கான கட்டண சலுகை 01.04.08 முதல் ஏற்கெனவே 30%லிருந்து 50 % ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.)\nரயில்வேயைப் பொறுத்த வகையில், மூத்த குடிமக்களுக்கான வயது உச்ச வரம்பு இரு பாலாருக்கும் இதுவரையிலும் 60 வயதாக இருந்தது. 2011- 12 பட்ஜெட்படி, இது பெண்களுக்கு 58 வயதாக குறைக்கப்பட்டிருக்கிறது.\n60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இதுவரையில் இருந்துவந்த 30% சலுகை 40 % ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.\n28.02.11ல் நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2011- 12ம் ஆண்டுக்காக பட்ஜெட்டில் தனி நபர்களுக்கு அளித்த சலுகைகள்:\nஇது வருமான வரி கணக்கீடு ஆண்டு (Assessment Year 2011 -12) க்குப் பொருந்தும்.\nரூ.5 லட்சம் வரை சம்பளமாக வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.\nவருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டாம் என்ற நிலையிலுள்ள சம்பளமாக வருமானம் பெறுபவர்கள் அவர்களுக்கு பிற வருமானமாக டிவிடென்ட் மற்றும் வட்டி இருந்தால் அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஆதாரத்துடன் சொல்லி வருமானத்தில் சேர்க்க வேண்டும். மொத்த வருமானம் ரூ 5 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.\nதனி நபர் வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ1.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு ஏற்கெனவே இருந்த ரூ.1.9 லட்சத்திலிருந்து மாற்றமில்லை.\nமூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65 லிருந்து 60 ஆக குறைத்து, வருமான வரம்பையும் ரூ 2.4 லட்சத்திலிருந்து ரூ 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.\nமுதல்முறையாக, 80 வயதும், அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகை வரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.\nபிரிவு 80 C யின்படி சேமிப்புக்கு ரூ.1,00,000 வரை வரி விலக்கு உண்டு.\nஆண்கள், பெண்களுக்கு முறையே ரூ.1,80,001, 1,90,001லிருந்து ரூ.5,00,000 வரை வருமான வரி 10% செலுத்தவேண்டும்.\nமூத்த குடிமக்களுக்கு ரூ.2,50,001 லிருந்து ரூ.5,00,000 வரை வருமான வரி 10 % செலுத்தவேண்டும்.\nஅனைவர்க்கும் ரூ.5,00,001 லிருந்து ரூ.8,00,000 வரை வருமான வரி 20% செலுத்தவேண்டும்.\nஅனைவர்க்கும் ரூ.8,00,001 க்கு மேல் வருமான வரி 30% செலுத்தவேண்டும்.\nவருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மொத்த வரியில் 10% (Surcharge) சர்சார்ஜ் செலுத்த வேண்டும்.\nமொத்த வரி + சர்சார்ஜ்-ல் 3 % Education cess செலுத்த வேண்டும்.\n- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-04-11T10:30:54Z", "digest": "sha1:67QPLBIVEWNPURWBKLAD2LSVQR7MLJTT", "length": 4536, "nlines": 83, "source_domain": "www.writermugil.com", "title": "இளநீர் பாட்டி – முகில் / MUGIL", "raw_content": "\nஇளநீர்ப் பாட்டியை மீண்டும் கண்டுகொண்டேன். புரியாதவர்கள் சிரமம் பாராமல் இங்கே சென்று வரவும்.\nஅதே சிபி ஆர்ட் கேலரி பேருந்து நிறுத்தத்தில்தான் பார்த்தேன். காணாமல் போன இளநீர் வண்டிக்கு பதிலாக, பேருந்து நிறுத்தத்திலேயே தரையில் கடை விரித்திருந்தாள்.\nஸ்கூட்டியை விட்டு இறங்கி, ஹெல்மெட்டை கழட்டிவிட்டு ஆர்வமாக பாட்டியை நெருங்கினேன். மொட்டையடிக்கப்பட்டு, சற்றே முடிவளர்ந்த தலையோடு பாட்டி. நிமிர்ந்து பார்த்தாள். என்னைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு பிரகாசம். ‘வந்துட்டியா ராசா. என்னைத் தேடுனியா’ – குரலில் ஏக்கம்.\n‘தேடுனேன் பாட்டி. ஆனா யார்கிட்ட விசாரிக்கிறதுன்னு தெரியல. என்ன ஆச்சு\n‘அதயேன் கேக்குற. இந்தா மேலருந்து விளம்பர போர்டு என் தலைல வுழுந்து, அப்படியே சரிஞ்சுட்டேன். இங்கேயே ரெண்டு பாட்டில் ரத்தம் போயிருக்கும். ஆசுபத்திரில ரொம்ப நாள் கெடந்தேன். எம் புள்ளைங்க பாத்துக்கிட்டாங்க. திரும்ப வந்ததே மறுபொறப்புதான்.’\nசொல்லிக்கொண்டே ஒரு பெரிய இளநீரை வெட்டி நீட்டினாள். பேருந்து நிறுத்தத்தின் மேலே பார்த்தேன். வெறும் கம்பிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தன.\n‘நான் வந்து நாலு நாளாச்சு. நீ ஏன் வரலை\n‘இல்ல பாட்டி, இன்னிக்குத்தான் உங்களைப் பார்த்தேன்.’\nபதினைந்து ரூபாயை நீட்டினேன். ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட்டை அணிந்தேன். ‘நீகூட வண்டிலலாம் போற. பாத்து கவனமா போ ராசா…’\nCategories அனுபவம், பொது, மனிதர்கள் Tags ஆழ்வார்பேட்டை, இளநீர் பாட்டி, முகில் 4 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/women/141977-interview-with-actress-urvashi", "date_download": "2021-04-11T10:03:29Z", "digest": "sha1:TZHLKLRM2F67YP4KP4FYWDCICUEHNKUK", "length": 9010, "nlines": 205, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 10 July 2018 - கமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்! - ஊர்வசி | Interview with actress Urvashi - Aval Vikatan - Vikatan", "raw_content": "\nஸ்ரீபோஸ்ட் - நம்பிக்கையை வளர்ப்போம்\nதுரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்\n``நினைச்சப்ப தண்ணிகூட குடிக்க முடியாது’’ - படுகுழியில் இருந்து மீண்ட பச்சையம்மாள்\nவெசத்தைக் கொடுத்துட்டு நெலத்தை எடுத்துக்கோங்க - சேலம் விவசாயக் குடும்பங்களின் கண்ணீர்\n - `தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான்\nஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும்\nபொண்ணா பொறந்துட்டோமேன்னு பொலம்புறதெல்லாம் பிடிக்காது\nஉலகத்திலேயே சந்தோஷமான இடம் - கருணாநிதி பேத்தி பூங்குழலி\nஆவாரம்பூ முதல் வல்லாரைக்கீரை வரை 50 சதவிகிதம் லாபம் தரும் ஆரோக்கிய தொக்கு வகைகள்\nதலைமுறைகள் தாண்டி தொடரும் பழக்கம்\nகிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம் & சிறப்புத் திருமணச் சட்ட வரையறைகள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nசிறிய விஷயங்களின் கடவுள் அருந்ததி ராய்\nதெய்வ மனுஷிகள் - சிங்கம்மா\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல\nஓர் ஆர்வம் ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nவீட்டுக்குள் சிரிக்கும் இண்டோர் ப்ளான்ட்ஸ்\nகலைடாஸ்கோப் - சிரிச்சா போச்சு\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\n - `புயல்' அஞ்சலி பாட்டீல்\nகோகனட் வித் சாக்லேட் சாஸ்\nகீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி\nசுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்\nஅஞ்சறைப் பெட்டியின் உச்ச நட்சத்திரம் வெந்தயம்\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\nகமல் சார் என்ன சொல்லப் போகிறார் என்று நடுங்கிக்கொண்டிருந்தேன்\nஎனக்குள் நான்எழுத்து வடிவம்: ஆர்.வைதேகி, படம் : ஸ்டில்ஸ் ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2021-04-11T10:31:55Z", "digest": "sha1:I2ZEVZ5YQDGYLOIXD2XKQ753NBSNFZIT", "length": 4934, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "உடல் தசையை வலிமையாகும் உணவுகள் – CITYVIRALNEWS", "raw_content": "\n» உடல் தசையை வலிமையாகும் உணவுகள்\nஉடல் தசையை வலிமையாகும் உணவுகள்\nஉடல் தசையை வலிமையாகும் உணவுகள்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nகாலையில் இதை சாப்பிட ஆபத்து\nஅனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் .. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/20/rakyat-sabah-guna-media-sosial-untuk-kata-duduk-di-rumah/", "date_download": "2021-04-11T09:46:26Z", "digest": "sha1:VCLT67FJZW4QACC26TPEOOJQFPTNIWWK", "length": 5252, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "Rakyat Sabah guna media sosial untuk kata : Duduk di rumah | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleஎன் நாடு நீதியை பெற்றுத்தந்துள்ளது\nNext article22-ஆம் தேதி யாரும் வெளியே வராதீர்கள்\nஇன்று 3,309 பேருக்கு கோவிட்- 4 பேர் மரணம்\nவிமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா\nதமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு\nகாவல் அதிகாரியை அவமதித்த குற்றத்தை எதிர்நோக்கியுள்ள விற்பனை மேலாளர்\nதனியார் வாகன சாலை வரி புதுப்பித்தல் போஸ் மலேசியாவில் ஒத்தி வைப்பு\nபுதிய தோற்றத்தில் எல் ஆர் டி பேருந்துகள்\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/lake-view-nursing-home-pvt-ltd-east-delhi", "date_download": "2021-04-11T10:36:47Z", "digest": "sha1:5HDZLAWYJAYBFZAXEYRTDWHLZALAXJZ2", "length": 6287, "nlines": 129, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Lake View Nursing Home Pvt. ltd. | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2021-01-28", "date_download": "2021-04-11T10:25:33Z", "digest": "sha1:4SYDENN34XLOQKBUWOOPXOVQXW2FWOA7", "length": 17643, "nlines": 210, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தானில் தி��ீரென்று வானில் தோன்றிய பறக்கும் தட்டு விமானி கண்ட ஆச்சரிய காட்சி: வைரலாகும் வீடியோ\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் எள்....இப்படி சாப்பிட்டால் நன்மையே\nஎனக்கு இந்த பிரச்சனை இருந்தது தற்கொலை செய்ய நினைத்தேன்: நடிகை நமீதா சொன்ன அதிர்ச்சி விஷயம்\nபொழுதுபோக்கு January 28, 2021\nலண்டனில் மீன் மற்றும் சிப்ஸ் கடைக்கு செல்லும் வழியில் குத்தி கொல்லப்பட்ட 15 வயது சிறுவன்\nபிரித்தானியா January 28, 2021\nமகளை அடித்துக்கொன்று கண்களையும் நாக்கையும் சாப்பிட்ட கொடூர தாய் கைது: கூறிய காரணம்\nமின்னல் வேகத்தில் எடையைக் குறைக்க வேண்டுமா இந்த ஒரு பொருள் மட்டும் எடுத்துகோங்க\nபிரான்சில் ஒவ்வொரு நாளும் 2000 பிரித்தானியா கொரோன வைரஸ் ஆபத்தின் நெருக்கடி: வெளியான முக்கிய தகவல்\nசசிகலா பேசுவதைக் கேட்டு... கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எடப்பாடி எப்போது தெரியுமா\nஇலங்கை-இங்கிலாந்து போட்டியில் திடீரென வெள்ளை நிறத்திற்கு மாறிய சிவப்பு பந்து\nகொரோனாவை நான் தான் பரப்பினேன் சீனா இல்லை: பகீர் கிளப்பும் மகள்களை நரபலி கொடுத்த தாய் பத்மஜா\nஎச்சரிக்கையை மீறி பிரதமர் போரிஸ் ஜான்சன் எடுத்த முடிவு\nபிரித்தானியா January 28, 2021\n பிரித்தானியா அதற்கு தயாராக இல்லை: குழந்தைகள் நல ஆணையர் எச்சரிக்கை\nபிரித்தானியா January 28, 2021\nஅற்புத மருத்துவகுணம் கொண்ட முருங்கை இலை இந்த நோய்களுக்கு எல்லாம் பயன்படும்\nபல ஆண்டு தேடலுக்கு பின் 63 வயது முதியவருக்கு கிடைத்த மணப்பெண்: தாலி கட்டிய சில மணி நேரத்தில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதினந்தோறும் காலையில் அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nபல தடைகளைத் தாண்டி சீனாவுக்குள் நுழைந்தனர் உலக சுகாதார அதிகாரிகள்: கொரோனா எப்படி உருவானது என ஆராய களமிறங்கியது அணி\n54 நாட்கள் கழித்து திடீரென ஒரே நாளில் 82 பேருக்கு கொரோனா\nதுப்பாக்கி முனையில் ஐந்துபேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இந்திய வம்சாவளி மருத்துவர்: ஒரு திடுக் செய்தி\nஐபோன் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஆப்பிள்\nசர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுமா: கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜேர்மனி எடுக்கவிருக்கும் முடிவு\nமூலிகைகளின் ராணியான துளசி இலை நீரை பருகுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nசர்ச்ச��க்குரிய புதிய கருக்கலைப்பு தடைச் சட்டத்தை அமுல்படுத்திய ஐரோப்பிய நாடு\nவளர்ப்பு தந்தை மூலம் மனைவி மற்றும் 13 வயது மகளுக்கு பரவிய எய்ட்ஸ் நோய் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்\n24 வருடங்களில் 18 பெண்களைக் கொடூரமாகக் கொன்ற சீரியல் கில்லர் கைது\nஒரே இடத்தில் இருந்தும் சந்திக்க முடியவில்லை கனடாவில் அடுத்தடுத்து உயிரிழந்த தம்பதி\n இந்த கிரகப்பெயர்ச்சியால் தனலாபம் அடைப்போகும் ராசிக்காரர் யார்\nஉடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களுக்கு தீர்வு தரும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ\nதுண்டு துண்டாக பிளாஸ்டிக் கவர்களில் கண்டெடுக்கப்பட்ட இளம் கோடீஸ்வரர்: விட்டுச் சென்றுள்ள கோடிக்கணக்கிலான சொத்துக்கள் என்னவாகும்\nபிப்ரவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்பட உள்ள புதிய கொரோனா கட்டுப்பாடுகள்\nசுவிற்சர்லாந்து January 28, 2021\nAndroid 12 இயங்குதளத்தில் தரப்படவுள்ள அட்டகாசமான வசதி\nஏனைய தொழிநுட்பம் January 28, 2021\nமாரடைப்பு வருவதை தடுக்கும் நல்ல கொழுப்பு\nகனடாவில் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக பிரபல நடிகையும் கணவரும் செய்துள்ள மோசடி அம்பலம்\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடைபெறும் திகதி அறிவிப்பு\nமுகத்தில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டு இறந்து கிடந்த இந்திய வம்சாவளி இளம்பெண்... கமெராவில் சிக்கிய காட்சியால் அம்பலமான கணவனின் நாடகம்\nபிரித்தானியா January 28, 2021\nஅமெரிக்காவில் 2 தமிழர்களுக்கு கிடைத்துள்ள முக்கியமான பெரிய பதவி\nநாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து சீமானுக்கு நெருக்கமாக இருந்த ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்\n30 வருட கொலை வழக்கில் 60 வயது கறுப்பினத்தவரை தவறாக கைது செய்த பொலிஸ் பரபரப்பை கிளப்பியுள்ள புதிய வழக்கு...\n இதனை எளியமுறையில் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரருக்கு திருமணம் முடிந்தது: வெளியான தம்பதியின் அழகிய புகைப்படம்\nஏனைய விளையாட்டுக்கள் January 28, 2021\nஇந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம் ஹைப்போ தைராய்டாகக் கூட இருக்கலாம்\nஆசனவாய் வழி கொரோனா சோதனையை தொடங்கிய சீனா சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் கேலி, கிண்டல்கள்\n26 வயதில் உயிரிழந்த பிரபல இளம் நடிகை: தற்கொலை செய்து கொண்டதாக தகவல்\nஇன்றைய ராச��� பலன் (28-01-2021) : தைப்பூசமான இன்று இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் நிறைந்த நாளாக அமையுமாம்\nபிரித்தானிய மற்றும் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் குறித்து WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nஐசிசி ஒருநாள் தரவரிசை: முதல் இரண்டு இடங்களில் தொடரும் இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/03/04162722/2407386/tamil-news-Nirmala-Sitharaman-vaccinated-against-corona.vpf", "date_download": "2021-04-11T09:51:49Z", "digest": "sha1:5MVX4B72PNWREJ2YMI4K7EQIBN62T6RE", "length": 16362, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன் || tamil news Nirmala Sitharaman vaccinated against corona at Delhi hospital", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nடெல்லி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி உள்ளது.\nகோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் 1-ந் தேதி தொடங்கி இருக்கிறது.\nதடுப்பூசியின் இரண்டாவது கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nஇரண்டாவது நாளான நேற்று முன்தினம் மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், டாக்டர் ஹர்சவர்தன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.\n3-வது நாளான நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராண���வ ஆஸ்பத்திரிக்கு தன்மகளுடன் சென்றார். அங்கு அவருக்கு நர்சு ஒருவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தினார்.\nஇந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவிற்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nதிரிபுரா மாநிலம் பழங்குடியினர் கவுன்சில் தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு\nகாஷ்மீரில் துப்பாக்கி சண்டை - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபுல்வெளியில் மோதியபடி தரையிறங்கிய ஹெலிகாப்டர் -அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தொழிலதிபர்\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஉலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை\nதுருக்கியை விடாத கொரோனா - 38 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு\nபெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nமராட்டியத்தில் இன்று 55,411 பேருக்கு கொரோனா - 309 பேர் பலி\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஆண்ட்ரியாவின் உடற்ப���ிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/03/03/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-04-11T09:53:25Z", "digest": "sha1:GNOOWU3J6VGWNAZNN4XTHXB6RZS5XKCS", "length": 8442, "nlines": 91, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கை தமிழரின் கண்ணீர் கதையை உலகறிச் செய்த புலம்பெயர் தேசத்து சிறுமி!! சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்..! - Mullai News", "raw_content": "\nHome உலகம் இலங்கை தமிழரின் கண்ணீர் கதையை உலகறிச் செய்த புலம்பெயர் தேசத்து சிறுமி\nஇலங்கை தமிழரின் கண்ணீர் கதையை உலகறிச் செய்த புலம்பெயர் தேசத்து சிறுமி சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுக்கள்..\nஇலங்கை தமிழரின் அவலநிலையை சித்தரிக்கும் சிறுமியின் ஓவியம்…\nஅண்மையில் சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமியொருவர் வரைந்த ஓவியம் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.அந்த சிறுமியின் ஓவியமானது ஈழத்தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர்க் கதைகள் ஒவ்வொன்றையும் காவியமாய் வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளது.\nஈழத்து தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற சுவிஸ் தேசத்திலுள்ள வங்கியொன்று தனது\n19ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஓவியப்போட்டியொன்றை கடந்த 19 ஆம் திகதி ஒஸ்திரியாவின் தலைநகரில் நடத்தியது.\nஇதனை அடுத்து இப் போட்டியில், சுவிஸ் தேசத்தில் வாழும் சுமார் ஆயிரம் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.\nஇசையினைத் தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே இப்போட்டியின் தொனிப்பொருளாக இருந்தது .\nஇப் போட்டியில் ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு என்ற ஈழத்துச்சிறுமியும் மிக அழகாக தத்துரூபமான ஈழத்தமிழரின் கண்ணீர் கதைகளை ஒரு ஓவியமாக வரைந்து வெளிப்படுத்தியுள்ளார்.\nஇவ் ஓவியமானது சாதாரண வெற்றியுடன் நின்று விடாமல், முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்போது இந்த சிறுமிசிறுமியின் ஓவியம் பகிரப்பட்டு வருவதோடு அந்த சிறுமிக்கு ஈழத்தமிழர்களின் வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளது.\nPrevious articleகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கி.ணற்றில் கு.தித்த தா.ய்.. அனியாயமாக ப.றிபோன பி.ள்ளைகளின் உ.யிர்..\nNext articleயாழில் மீண்டும் தீவிரமாகப் பரவும் கொரோனா… இழுத்து மூடப்பட்ட சந்தை..\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகொரோனா குறித்து டபிள்யூ.எச்.ஓ-க்கு அறிக்கை சமர்ப்பித்த வடகொரியா.. ஷாக்கான உலக சுகாதார அமைப்பு.\nபால்கனியில் பெண்கள் கும்பலாக சேர்ந்து செ.ய்த கா.ரியம்.. வெளியான அ.திர்ச்சி வீடியோ.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39934", "date_download": "2021-04-11T10:13:27Z", "digest": "sha1:AF3RGVHQHK6QJA7EZSQALRI3GVQDHFDZ", "length": 29744, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "வதுவை – குறுநாவல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 மார்ச் 2021\nகாவ்யா பதிப்பக வெளியீடான “வதுவை” குறுநாவல் குறித்தான எனது அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன்.\nதிருமணத் தகவல் மையத்தில் புதிதாக வேலைக்கு சேரும் கதையின் நாயகன் அர்ஜுன் சந்திக்கும் மனிதர்கள், அவனது முதல் பணி அதன் மூலம் அவனுக்கு கிடைக்கும் அனுபவங்கள், காதல், இன்றைய காலக்கட்டத்தில் திருமணத்திற்கான எதிர்ப்பார்ப்புகள் என்று விரியும் கதைக்களம். இதுவரையில் எங்கும் சொல்லப்படாத வித்தியாசமான கதைக்களம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. வழக்கமான கதைக்களங்களை தேர்வு செய்யாது முற்றிலும் புதிய, வேறுபட்ட கோணத்தில் இந்நாவல் படைக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.\nதனது நேர்முகத்தேர்வில் “out of the box” பதில் ஒன்றைக் கூறி திருமணத் தகவல் மையத்தில் தனக்கொரு வேலையைத் தேடி கொள்ளும் அர்ஜுன் ஒரு ஆவலுடன் இந்த கதைக்குள் நம்மை ஈர்க்கிறான். தொடர்ந்து ஆணும் பெண்ணுமாய் நால்வர் சேர்ந்து வாழும் ஒரு வீட்டில் ஐந்தாவது நபராய் நுழையும் அர்ஜுன் மூலம் நமக்கு என்ன என்ன அனுபவங்கள் சொல்லப்பட இருக்கின்றன என்ற ஆவலை தூண்டுகிறது.\nகதையின் நாயகன் அர்ஜுன் மூலம் விரிவான உளவியல் தர்க்கங்கள் கதையெங்கும் நம்முன் வைக்கப்படுகின்றன. இந்த தர்க்கங்கள் நவீனம் என்ற போர்வையில் நாம் வழமையாக்கத் துடிக்கும் சில வாழ்க்கைமுறைகளை கேள்விக்குட்படுத்துகின்றன. அர்ஜுன் மூலம் மட்டுமல்லாது கிருஷ்ணா மூலமும் இப்படியான கேள்விகள் நம்முன் வைக்கப்படுகின்றன. சராசரிக்கும் அதிகமாய் அநேகமாய் தகுதிகளை தன்னிடத்தில் வைத்திருக்கும் கிருஷ்ணா திருமணச்சந்தையில் புறக்கணிக்கப்படுவதன் காரணம் என்ன கிருஷ்ணாவை புறக்கணிக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆண்கள் யார் கிருஷ்ணாவை புறக்கணிக்கும் பெண்கள் தேர்வு செய்யும் ஆண்கள் யார் அவர்களைக் காட்டிலும் கிருஷ்ணா எந்த விதத்தில் தகுதி குறைவானவன் என்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டுகொண்டாலே இந்த நாவலின் நோக்கம் நமக்கு புலனாகும்.\nஆரம்ப காலகட்டங்களில் தனக்கான ஆண்மகனை பெண் தான் தேர்வு செய்தாள். வீரம், ஆள்பலம், விவேகம் என்று பெண்ணால் தேர்வு செய்யப்பட்ட தகுதியுடைய ஆண்கள் மூலம் அடுத்த அடுத்த தலைமுறைகள் வலுவாக அமைந்தன. இப்படியான தேர்வில் தகுதியில்லாத ஆண்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண் கிடைக்கும் வழிமுறைகளைத் தான் இடைப்பட்ட காலங்களில் குடும்பம் என்னும் அமைப்பு செய்து கொண்டிருக்கின்றது. பெண்ணை அடக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மானுடம் கண்டுகொண்ட வழியிது. ஆணுக்குப்பெண் நிகர் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த நவீன காலகட்டத்திலும் தன் துணையை தானே தேர்வு செய்யும் நிலை முற்றிலும் பெண்களிடம் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் அப்படியான வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கும் பெண்களும் அந்த வாய்ப்பை ஒரு நல்ல துணையை தேர்வுசெய்ய பயன்படுத்துகிறார்களா என்பதே இந்த நாவல் முன்வைக்கும் கேள்வி.\nசராசரிக்கும் அதிகமான தகுதிகளைகொண்டிருந்தும் பல பெண்களால் புறக்கணிக்கப்பட்ட கிருஷ்ணாவை தனது தெளிவானபுரிதலில் தேர்ந்தெடுக்கும் தனுஜா ஒரு மாடல். இத்தொழில் பெரும்பான்மை ஆண்களின் தேர்வாக இருக்காது என்று அர்ஜுன் சொல்கையில் தகுதியுடைய ஆண் கிடைப்பின் என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன் என்பதை ஒரு ஆய்வுக்குட்படுத்த மனம் விழைகிறது. கதையின் முடிவில் தனது சம்பாத்தியங்களை கிருஷ்ணாவிடம் ஒப்படைத்து இனி மாடலிங் செய்வதில்லை வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று தனுஜா சொல்வது நெருடலாகிறது.\nமுடிவாக, “வதுவை” பல அடுக்குகளை கொண்டுள்ள இச்சமூகத்தை ஒரு கிராஸ் செக்ஷனல் ஸ்டடிக்கு உட்படுத்தி நம்முன் பல தரவுகளை வைத்துள்ளது. பெண்களின், பெண்களின் பெற்றோர்களின் தேர்வுகளையும் கேள்விக்குட்படுத்தி நமக்குள் பல சிந்தனைகளை தூண்டிவிடுகின்றது. நாவலில் சிற்சில குறைபாடுகள் இருப்பினும் இக்கதையின் நோக்கம் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் என்ன செய்யலாம் என்ற வழிக்காட்டுதலை முன்மொழிவது பாரட்டத்தக்கதொன்று.\nநாவலின் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளது போல நவீன திருமணங்களின் வாதைகளை கருப்பொருளாக கொண்டு வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து படைப்புகளை அளித்து வரும் எழுத்தாளர் ராம்பிரசாத் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nSeries Navigation ஆட்கொல்லிதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\nNext: தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2021-04-11T10:25:52Z", "digest": "sha1:LS7ZLKMLRLTER3XA5KKKUHRNM7DHXN3L", "length": 6792, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மதிப்புள்ள |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியது\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பணிஇடைநீக்கம் செய்யப்பட மத்தியப்பிரதேச ஐஏஎஸ் அதிகாரி தம்பதியிடமிருந்து ரூ. 360 கோடி மதிப்புள்ள சொத்து சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது ......[Read More…]\nJanuary,20,11, —\t—\tஅதிகாரி தம்பதியிடமிருந்து, அதிகாரிகள், அரவிந்த், ஐஏஎஸ், சிக்கியதாக, சொத்து, தினூஜோஷி, நடத்திய சோதனை, மதிப்புள்ள, மத்தியப்பிரதேச, ரூ 360 கோடி, வருமான வரி துறை\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nமக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடம ...\nநடுத்தர வர்க்கத்தின் ஐஏஎஸ் கனவுகளை நன� ...\nஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரிப்போர்ட்கா� ...\nஊழலுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர� ...\nஅனுமதி பெறாமல் வெளிநாடுகளில் வேலைபார் ...\nஅரசு விதியை மீறிய ஐஏஎஸ் அதிகாரிகள்\nசிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிக ...\nடாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்தவ� ...\nஐஏஎஸ். அதிகாரியை அரசு மதபரச்சாரம் செய்� ...\nயோகாகுரு ராம்தேவ் தனது சொத்து கணக்குக� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/06/selfconfidence.html", "date_download": "2021-04-11T10:16:51Z", "digest": "sha1:AYADFTZE26COL5J44IYYQMCSWIXYDWGR", "length": 3930, "nlines": 82, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "திண்ணிய நெ��்சம் வேண்டும்..", "raw_content": "\nமுகப்புதிண்ணிய நெஞ்சம் வேண்டும்..திண்ணிய நெஞ்சம் வேண்டும்..\nநமக்கு உள்ளே இருக்கிற நெருப்பு எரி யும் பொது, வெளியே எரியும் நெருப்பால்எதுவும் செய்ய முடியாது.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"என்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-11T09:02:31Z", "digest": "sha1:MZIV5AJQYF5B4FBC2YRUU6Q7DHNCEOK5", "length": 3295, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆந்திர போலீசார்", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n14ஆயிரம் மதுபாட்டில்களை ரோலரை வி...\n“அணுக்கழிவு மையம் அமைக்காதே” - ஆ...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/spirituality-2020-article-207/", "date_download": "2021-04-11T09:13:31Z", "digest": "sha1:XMLP65MEBX66XPRELILMNHJZZJVUXOTA", "length": 9045, "nlines": 51, "source_domain": "cityviralnews.com", "title": "நன்மைகள் நல்கும் சுதர்ஷன ஹோமம் செய்வதெப்படி? – CITYVIRALNEWS", "raw_content": "\n» நன்மைகள் நல்கும் சுதர்ஷன ஹோமம் செய்வதெப்படி\nநன்மைகள் நல்கும் சுதர்ஷன ஹோமம் செய்வதெப்படி\nஹோமங்களிலே மிகவும் பிரபலமானது சுதர்ஷன ஹோமம். இந்த ஹோமத்தை கண் திருஷ்டியிலிருந்து விடுபட, எதிர்மறைத் தன்மைகளிடமிருந்து விடுபட, தீய சக்திகளிடம் இருந்து காத்து கொள்ள, நாம் நினைத்த காரியங்களில் வெற்றி பெற இந்த ஹோமத்தை செய்வது வழக்கம். மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் மஹா விஷ்ணுவின் தெய்வீக ஆயுதமாக கருதப்படுவது சுதர்ஷண சக்ரமாகமும். தன் கரங்களில் சுதர்ஷன சக்ரத்தை மகா விஷ்ணு ஏந்தியிருப்பதனை நம்மால் காண முடியும். இது வெற்றியின் ஆயுதமாகும். தீமையை தாங்கி வரும் பெரும் சேனையையும், பெரும் படைகளையும் தகர்க்க வல்லது. எதிரிகளை திசைத்தெரியாமல் அழிக்கக்கூடியது.\nஎனவே சுதர்ஷன சக்ரத்தின் அம்சமாக விளங்கக்கூடிய அந்த வெற்றியின் தன்மை சுதர்ஷன ஹோமத்தை செய்கிற போது கிடைக்கிறது. இந்த ஹோமத்தை ஏகாதேசி, துவாதசி மற்றும் பெளர்ணமி ஆகிய நாட்களில் செய்யலாம்.\nஇந்த ஹோமத்தை சுதர்ஷன மந்திர ஜபத்துடன் துவங்குகிறார்கள். அதாவது சுதர்ஷன அஸ்டோத்தரத்தை ஜபித்தபடி இந்த ஹோமமானது நடைபெறும். இந்த ஹோமத்தின் இடையே, இந்த ஹோமத்தை எதுக்கு செய்கிறோம் என்கிற சங்கல்பத்தை நினைவு கூறுவது உசிதமானது ஆகும்.\nபின் அனைத்து தேவர்க்களுக்கும், தேவி மஹாலட்சுமிக்கும், தெய்வங்களுக்கும் ஆராதனை நிகழ்கிறது. பலவிதமான ஆஹூதிகளும் இந்த ஹோமத்தில் தரப்படுகின்றன.\nஇந்த ஹோமத்தை நடத்துவதற்கு சுதர்ஷன எந்திரம், பல அரிய மூலிகைகள், போன்ற பல மகத்துவம் நிறைந்த பொருட்கள் இந்த ஹோமத்தில் பயன்படுத்தப்படுகிறது. அங்கே கொழுந்து விட்டு எரிகிற ஹோம கனலில் மந்திரங்கள் முழங்க ஒன்றன் பின் ஒன்றாக அரிய வகையான தூப பொருட்கள், நெய்வேத்யங்கள், பிரசாதங்கள் போன்றதெய்வீக பொருட்கள் அனைத்தும் இடப்படும்.\nஎனில் இந்த ஹோமத்தை எல்லோராலும் செய்துவிட இயலாது. இதனை முழுமையாக அறிந்தவர்களால் மட்டுமே முழுமையாக செய்ய முடியும். சுதர்ஷன ஹோமம் என்பது மனிதகளின் நல்வாழ்விற்காக சாஸ்திரங்கள் நமக்களித்த கொடை. இதனை குறித்த முழுமையான ஞானம் இன்றி செய்பவர்களே இதன் பலன் கிடைக்காமல் தடுமாறுவார்கள். ஒருவர் முறையாக அறிந்த பண்டிதர்களை கொண்டு சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின் படி இந்த ஹோமத்தை செய்வார்கள் எனில் நிச்சயம் அதற்கான பலன்ன் அவர்களுக்கு கிடைத்தே தீரும்.\nசித்தர்கள் பூமியாம் திருவண்ணாமலை – புதைந்து கிடைக்கும் மர்மங்களும், அதிசயங்களும் – பாகம் 4.\nதினமும் இரவு கிருஷ்ணன் உணவு அருந்தும் ஆச்சர்யம் – ரங் மஹால் திருத்தலம்.\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nஇந்த இலையை டப்பாவில் போட்டு இந்த இடத்தில் வையுங்கள்\nஇந்த இலையை டப்பாவில் போட்டு இந்த இடத்தில் வையுங்கள் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nஅள்ள குறையாத செல்வம் வந்து சேர 8 இழைகள் போதும்\nஅள்ள குறையாத செல்வம் வந்து சேர 8 இழைகள் போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nஅடுத்த 7 நாள்..மிகப்பெரிய ஆபத்து இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் \nஅடுத்த 7 நாள்..மிகப்பெரிய ஆபத்து இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் அடித்து சொல்லும் ஜோதிடர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/216611?ref=archive-feed", "date_download": "2021-04-11T10:03:38Z", "digest": "sha1:YUKY4QGDQRQ4VMJDQZ5SSDEGIRCV5TK7", "length": 9288, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை: பரிதாபமாக பறிபோன மகளின் உயிர்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை: பரிதாபமாக பறிபோன மகளின் உயிர்\nகனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை ஏற்படுத்திய விபத்தில், அவரது 17 வயது மகள் பரிதாபமாக பலியானார்.\nகால்கரியைச் சேர்ந்த Michael Shaun Bomford (54) தனது மகளையும் அவரது தோழியையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தனது வாகனத்தில் ஏற்றியுள்ளார்.\nஅந்த இளம்பெண்கள் இருவரும், ringette என்னும் ஒரு விளையாட்டின் பயிற்சியாளர்களாக சேருவதற்கு விண்ணப்பிப்பதற்காக, தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்காக தங்கள் தந்தையுடன் பொலிஸ் நிலையம் ஒன்றிற்கு புறப்பட்டுள்ளார்கள்.\nஆனால் போகும் வழியில் திடீரென பாதை மாறிய வாகனம், பல்டி அடித்ததோடு, அந்தரத்தில் பறந்ததை சக வாகன ஓட்டிகள் பார்த்திருக்கிறார்கள்.\nவாகனத்திலிருந்த Michael, அவரது மகள் Meghan (17), மற்றும் அவரது தோழி, Kelsey Nelson (16) ஆகிய மூவரும் வாகனத்திலிருந்து தூக்கி வீப்பட்டுள்ளார்கள். விபத்தில் Meghan உயிரிழக்க, Kelseyக்கு மூளையில் காயம்பட்டு, நடந்ததையே மறந்துவிட்டார்.\nதற்போது கொம்பு ஊன்றி நடக்கும் Michael, விபத்து நடந்தபோது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், அவர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மூன்று மடங்கு அதிக மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅத்துடன் விபத்தை கண்ணால் பார்த்தவர்கள், மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் அவர் 112 கிலோமீற்றர் வேகத்தில் வாகனம் ஓட்டுவதை கவனித்துள்ளனர்.\nவிபத்தைக் கண்டவர்கள் நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்த நிலையில், Michael மீது, மரணத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் மோசமாக வாகனம் ஓட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nவிசாரணை ஒரு வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-11T10:57:27Z", "digest": "sha1:ETC5TOETVZGABUSHF7MQ757HMR3Q3DHE", "length": 16195, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. தெட்சணாமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்பட இசையமைப்பாளர் பற்றிய கட்டுரைக்கு, வெ. தட்சிணாமூர்த்தி என்பதைப் பாருங்கள்.\nவி. தெட்சணாமூர்த்தி (ஆகஸ்ட் 26, 1933 – மே 13, 1975) ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார்.\nயாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முன்னோர்கள் தமிழ்நாடு மன்னார்குடியில் திருப்பளிச்சம்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள்.[1] இவருக்கு பெற்றோர் ஞான பண்டிதன் என்ற பெயரையே முதலில் வைத்தார்கள். பின்னர் இவரை தெட்சணாமூர்த்தி என அழைக்க ஆரம்பித்தனர். இப்பெயரே இவரது கலை வாழ்வில் நிலைத்தது.\nஇவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், \"நாங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது, ஒரு சிறுவன் வாசிக்கிறான் என்று சொன்னார்கள். காவேரிக் கரையில் நாம் பார்க்காத கலைஞர்களா என்று சற்று இளக்காரமாய்த்தான் நினைத்தோம். அந்தச் சிறுவன் வாசித்துக் கேட்டதும் புல்லரித்துப் போனோம்\" என்று மெச்சியுள்ளார்.[2]\nஇந்தியப் பெருங் கலைஞரான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் மேலும் லய சம்பந்தமான நுணுக்கங்களை பயின்று அவருடன் தவில் வாசிக்கும் பேற்றைப் பெற்றார்.[3] தொடர்ந்து இந்திய நாதசுவர மேதைகளாகிய காருக்குறிச்சி அருணாசலம், சேக் சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், டி. என். ராஜரத்தினம் பிள்ளை, போன்றவர்களுக்கு பெரும்பாலான இசை விழாக்களில் வாசித்து, பாராட்டுக்களையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றார். ஈழத்திலும் பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை, என். கே. பத்மநாதன், கே. எம். பஞ்சாபிகேசன், திருநாவுக்��ரசு ஆகியோருக்கும் தவில் வாசித்தார். தெட்சணாமூர்த்தி தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.[1]\nகிருட்டின கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி அய்யர், இவரை உலகின் 'எட்டாவது அதிசயம்' என்று சொன்னார்.[2] ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தெட்சிணாமூர்த்தி பிள்ளை தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவர் தனிச் சிறப்பு.\nஇணுவிலிலே வாழ்ந்த தந்தையார் காலமாக தனது மூத்த தமக்கையார் கணேசு இராஜேஸ்வரி வாழ்ந்த அளவெட்டியிலே சென்று குடியேறினார் தட்சிணாமூர்த்தி. இவரது திருமணம் 1957ஆம் ஆண்டு நடைபெற்றது. அளவெட்டி தவிற்கலைஞர் செல்லத்துரைப்பிள்ளையின் மகளான மனோன்மணியைத் திருமணம் புரிந்து கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர், உதயசெல்வி, ஞானசங்கர் என ஐந்து பிள்ளைகளைப் பெற்றார். இவர்களில் இருவர் தவில் பயின்றார்கள். உதயசங்கர் தந்தை வழியிலேயே தவில் பயின்று தற்பொழுது தவில் வாசிப்பதில் சிறந்து விளங்கி வருபவர். மற்றவர் ஞானசங்கர் (17 மார்ச் 1969 — 21 மே 2016).\nதெட்சணாமூர்த்திக்கு சென்னையின் \"தங்கக் கோபுரம்\" விருது கிடைத்தது. திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது. வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டார். 1970களில் இலங்கை வந்து 13. மே 1978 இல் காலமானார்.\nயாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி பற்றிய ஆவணத் திரைப்படம் 2015 ஏப்ரலில் வெளியானது.[4] இதனை சித்தார்த்த புரொடக்சன்சு சார்பில் அம்சன் குமார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு 2015 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் தேசிய விருது (வெள்ளித் தாமரை (ரஜத் கமல்) விருதுடன் 50,000 இந்திய உரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.[5][6]\n↑ 1.0 1.1 தஞ்சாவூர் பி. எம். சுந்தரம். மங்கள இசை மன்னர்கள். மெய்யப்பன் தமிழைவகம், சென்னை. https://www.youtube.com/watch\n↑ 2.0 2.1 மறக்கப்பட்ட மாமேதைகள், தினமலர், திசம்பர் ௨௩, ௨௦௧௪\n↑ சாருகேசி (22 அக்டோபர் 2015). \"Thavil beats from Jaffna\". தி இந்து. பார்த்த ந��ள் 31 மார்ச் 2016.\nதவில் மேதை தட்சிணாமூர்த்தி நூல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/teenage-girl-kills-herself-after-instagram-poll-in-malaysia-021830.html", "date_download": "2021-04-11T10:30:30Z", "digest": "sha1:ZWM4SLXLOBJQD2MB5IETAUSFTSPJUHPO", "length": 15353, "nlines": 250, "source_domain": "tamil.gizbot.com", "title": "Teenage girl kills herself after Instagram poll in Malaysia - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n9 hrs ago பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n24 hrs ago 197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n24 hrs ago 48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n1 day ago 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nMovies இரவின் நிழலுக்கு இசை கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...பார்த்திபன் வெளியிட்ட தகவல்\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\nNews ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவு... முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்\n.. டிராவிட்-ன் இன்னொரு முகம்.. நேரில் பார்த்த தோனி.. உண்மையை உடைத்த சேவாக்\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்து ஜாக்பாட் தான்..\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n 16 வயது சிறுமியின் இன்ஸ்டாகிராம் பதிவினால் நேர்ந்த சோகம்.\nமலேசியாவைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத 16 வயது சிறுமி, தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களின் கருத்தைக் கேட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅச்சிறுமி தனது இன்ஸ்டாகிராம் அக்கௌன்ட் இல் தான் உயிர் வாழலாமா அல்லது இறந்து விடலாமா என்று போல்(poll) பதிவு ��ன்றைப் பதிவு செய்துள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களில் 69% நபர்கள் உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.\nஇன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் வேடிக்கையாக நினைத்து உயிர் வாழ வேண்டாம் என்று வாக்களித்ததினால், மனம் உடைந்த அச்சிறுமி தற்கொலைக்கு முயன்று உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் அனைத்து இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களையும் பீதியில் உறைய வைத்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் பதிவிற்கு வாக்களித்த அனைவரும் அப்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என்பதனால், அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதித் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கை வாதாடிய வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.\nஇளம்பெண்ணின் மரணத்திற்கும், அவரின் குடும்பத்தினருக்கும் வருத்தம் தெரிவித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாமல் தீவிரமாக இன்ஸ்டாகிராம் கண்காணிக்கும் என்றும் அந்நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது.\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\nஇன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் மக்களுக்கு ஒரு நற்செய்தி.\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\nஎம்மா நீ வேற லெவல்- இதுவரை இந்தமாதிரி எந்த மனைவியும் பரிசு கொடுத்துருக்கு மாட்டாங்க: உறைந்துபோன கணவர்\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\nஇன்ஸ்டாகிராம் ரீல்ஸ் இல் டிக்டாக் வீடியோ பதிவேற்ற தடை.. இன்ஸ்டாகிராம் அதிரடி..\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nஇன்ஸ்டாகிராம் சேவையில் தொடரும் சிக்கல்: புகார்கள் குவிந்து வருவதாக தகவல்\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\nஇன்ஸ்டாகிராம் உலகளவில் பலருக்கும் செயல்படவில்லை.. இந்த வார செயலிழப்பு லிஸ்டில் இது புதுசு..\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nடிக்டாக் தாகத்தை போக்க பேஸ்புக் அதிரடி: களமிறங்கும் Collab செயலி\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஎன்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்\nஅடுத்த மான்ஸ்டர் ஸ்மார்ட்போன் 'iQOO 7' சீரிஸ் தான்.. விலை இதுவாக இருக்கலாம்..\nசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2021-01-29", "date_download": "2021-04-11T09:58:04Z", "digest": "sha1:NQ567SB7SDKQLNBWNH5JKJEA2BLNOKBV", "length": 17793, "nlines": 212, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n3 நாட்கள் ஹோட்டல் தனிமை சொந்த செலவில் கொரோனா சோதனை: கனடா வருபவர்களுக்கு ட்ரூடோ முக்கிய அறிவிப்பு\nஐபிஎல் 2021... இந்த மூன்று பேரையும் எந்த அணியும் எடுக்காதம்\nசட்ட மேலவை கூட்டத்தில் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் எம்.எல்.சி அதை அப்படியே அம்பலப்படுத்திய காட்சி\nஇனி பிரித்தானிய கடல் கடந்த பாஸ்போர்ட் எங்கள் நாட்டில் செல்லாது என்று அறிவித்துள்ள நாடு: காரணம் என்ன தெரியுமா\nபிரித்தானியா January 29, 2021\nநல்ல செரிமானத்திற்கு இந்த பழத்தை சாப்பிட்டால் உடனே சரியாகுமாம்\nபிரித்தானியாவில் 100-க்கும் மேற்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் இருந்த முகாமில் பயங்கர தீ விபத்து\nபிரித்தானியா January 29, 2021\nபிரான்சில் 24 மாவட்டங்களுக்கு கடும் மழை-வெள்ள அபாய எச்சரிக்கை\nநீரிழிவு நோய்க்கு இந்த காயை தினமும் சாப்பிட்டால் விரைவில் சரியாகுமாம்\nஅதிகரிக்கும் துயரம்... பொதுமக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை நிறுத்திய பிரபலமான நாடுகள்\nஇலங்கை வீரரை புகழ்ந்து தள்ளிய ரோகித் சர்மா அவர் ஒரு மேட்ச் வின்னர் என பதிவு\nஉலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்திய சிறந்த நாடு எது தெரியுமா\nஅக்கா போட்டு கொடுத்த திட்டம்: உயிருக்கு உயிராக காதலித்த காதலனை போட்டு தள்ளிய தங்கை\nதர்ப்பை புல் பற்றி அறிந்ததுண்டா இவற்றின் விசேஷ நன்மைகளைப் பற்றி பார்ப்போம்\nஇந்திய அணியில் இன்னும் 7 வருஷம்.. நடராஜனுக்கு முக்கிய அறிவுரை தந்த மூத்த வீரர்\nஇன்று 1 மணியுடன் சில வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு நேரடி விமான சேவைக்கு தடை: கடைசி நேர பரபரப்பில் மொடல்கள்\nபிரித்தானியா January 29, 2021\nஎல்லோரும் வெளியேறுங்கள்... சுவிஸ் ரயில் நிலைய காத்திருக்கும் அறைக்கு நெருப்பு வைத்த நபர்\nசுவிற்சர்லாந்து January 29, 2021\nஎம் மக்களுக்காக பொங்கப்போகும் மனிதம் இன்னிசை மழையில் நனைய நீங்கள் தயாரா\nமிட்டாய் கொடுத்து ஒருவருக்கு கொரோனா உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா: துவங்கியது புதிய ஆய்வு\nகொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை... இளம் வயதில் ஓய்வூதியம் கோரிய பெண்\nகாதல் திருமணம்... கோவிலுக்கு என சென்ற இளம் தாயார் குளத்தில் சடலமாக மீட்பு\n4 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரர் தற்போது அதுதொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய விடயம்\nபிரித்தானிய ராணியாரின் மெய்க்காப்பாளர்களில் முதல் கருப்பின உயரதிகாரி கைது: வெளியான பின்னணி\nபிரித்தானியா January 29, 2021\n லண்டனில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய நண்பர்கள்\nபிரித்தானியா January 29, 2021\nபோலி கொரோனா தடுப்பூசி... கட்டணம் செலுத்தி போட்டுக்கொண்ட 70,000 பேர்: சிக்கிய பெண் மருத்துவர்\nபிரான்சில் இரண்டு இளம்பெண்களை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய நபர்: பொலிஸ் கார் மீதே மோதிய சம்பவம்\nசசிகலா நலம்பெற வாழ்த்து தெரிவித்த ஓ.பி.எஸ் மகன் எடப்பாடி பேச்சை மீறினாரா\nஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமா இதோ சில எளிய குறிப்புகள்\nஆண் ஒருவரை சந்திக்க வேறு நாட்டுக்கு சென்ற கனடிய பெண் விருந்தினர் மாளிகை அறையில் சடலமாக மீட்பு\nபிரபல நடிகை ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை டைரியில் எழுதி வைத்திருந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது\nபொழுதுபோக்கு January 29, 2021\nபதவியேற்று சில நாட்கள்... ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பொதுமக்கள் அளித்த மதிப்பெண்\nவெளிநாட்டில் வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளாக சீரழித்த தந்தை தமிழரான பெண் நீதிபதி அளித்த வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு\n80க்கும் அதிகமான இளம்பெண்களை சீரழித்த கனேடியர்: இளம்பெண் ஒருவரை அணுகும்போது சிக்கிய காட்சி\nபழைய சோறு சாப்பிட்டால் இத்தனை நோய்கள் குணமாகுமா\nபிரபல அதிரடி கிரிக்கெட் வீரர் பொல்லார்டு மரணம் என பரவிய செய்தி\nகொரோனாவால் சுவிஸ் வர்த்தகம் வரலாறு காணாத அளவுக்கு பாதிப்பு: வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள்\nசுவிற்சர்லாந்து January 29, 2021\nஆவியாக உலவும் தற்கொலை செய்துகொண்ட நபர்: கமெராவில் சிக்கிய திடுக் காட்சி\nஆண்களையும் தம்பதிகளையும் கலங்க வைத்துள்ள கொரோனாவின் ஒரு பக்க விளைவு கண்டுபிடிப்பு\nவாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா\nபுற்றுநோயால் மரணத்தை எதிர்நோக்கியிருந்த இந்திய வம்சாவளி மருத்துவர் கொலைகாரனானது ஏன்: மன்னிப்புக் கோரும் அவரது பெற்றோர்\nதிருமணமான 28 நாளில் கழிப்பறையில் இறந்த புதுப்பெண் அடுத்த சில நாட்களில் கோழிப்பண்ணையில் உயிரிழந்த மாமியார்.. முழு பின்னணி\nஉடல் எடை தாம்பத்தியத்தை பாதிக்கும்: தீர்வு என்ன\nஇன்றைய ராசி பலன் (29-01-2021) : இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு வெற்றி நிறைந்த நாளாக அமையுமாம்\nஇந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் வலுவான வீரர்கள் உள்ளனர் பிரபல ஜாம்பவான் அளித்துள்ள பேட்டி\nஇந்த கீரையை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையுமாம்\nIPL 2021... ஸ்ரீசாந்தை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் 5 அணிகள் இது தானாம்: கசிந்த தகவல்\nபிரித்தானியாவில் இந்த 13 பகுதிகளில் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறதாம்\nபிரித்தானியா January 29, 2021\nஉங்க வீட்டில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் தூக்கி வீசுங்க.... துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10307243", "date_download": "2021-04-11T10:53:07Z", "digest": "sha1:RRKW4VEUJBU37T5G57TGFUWSS6F2LZXX", "length": 152758, "nlines": 420, "source_domain": "old.thinnai.com", "title": "அரியும் சிவனும் ஒண்ணு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை\n ‘ என்று மெல்லிய குரலில் விசாரித்தார் சுப்பராமன்.\n‘அழுது அழுது முகமெல்லாம் கோவைப்பழமாச் செவந்து கெடக்கு. அந்த உள்ளை விட்டு அவ வரவே இல்லை. நம்ம சொர்ணம்தான் அவளோட மல்லுக்கு நின்னு அவளைச் சாப்பிட வெச்சான். ‘\n ‘ என்ற சுப்பராமன் ஏதோ சாமான் எடுப்பது போல் அந்தப் பக்கமாக வந்துசென்ற சொர்ணத்தின் புறமாக அவனை அளப்பது போல் தீர்க்கமாகப் பார்த்தார்.இரவு சரியாகத் தூங்காதவன் மாதிரி கலங்கிய விழிகளுடனும் அதைத்துக் கிடந்த முகத்துடனும் காணப்பட்ட சொர்ணத்தை அவர் பேர் சொல்லி அழைத்தார்.\n ‘ என்று கேட்டுக்கொண��டு தம் முன் அடக்க ஒடுக்கமாக வந்து நின்ற அவனை அவர் ஏற இறங்கப் பார்த்தார்: ‘ஏன் ஒரு மாதிரி இருக்கே …சரியாத் தூங்கல்லியா \nசொர்ணம் இதற்குப் பதில் சொல்லாமல், அவரையும் அவர் மனைவி அலமேலுவையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றான்.\n நான் கேக்கறேன்…பேசாம நின்னா என்ன அர்த்தம் \n‘ஆமாண்ணா. சரியான தூக்கம் இல்லே\n‘என்னமோ தூங்க முடியல்லே. குழந்தை சதா கண்ணீர் விட்டிண்டிருக்கறச்சே எனக்கு எப்படித் தூக்கம் வரும் மனசிலே நிம்மதியே இல்லாம போயிடுத்து மனசிலே நிம்மதியே இல்லாம போயிடுத்து ‘ -திடாரென்று ஏற்பட்ட அசட்டுத்துணிச்சலோடு சொர்ணம் பேசினான்.\nகுடும்ப விவகாரம் எதிலும் தலையிடாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றுஒரு பணக்காரக் குடும்பத்தில் ஒரு சமையற்காரனுக்கு இருக்கக்கூடிய நிலையை நன்கு உணர்ந்த விவேகத்தோடு நடக்கும் பண்புள்ள சொர்ணம் மீனாவின் துயரத்தால் இந்த அளவுக்குப்பாதிக்கப்பட்டுவிட்ட உண்மை அவர் நெஞ்சில் ‘சுருக் ‘கென்று தைத்தது. தாமும் அலமேலுவும் ‘கெஞ்சு கெஞ்சென்று ‘ கெஞ்சியும் முதல் நாள் முழுவதும் பட்டினி கிடந்த மீனா சமையற்காரன் சொர்ணத்துக்குக் கட்டுப்பட்டு உணவருந்தினாள் எனும் உண்மை அவன் பால் அவர்மனத்தில் ஒரு வகைப் பொறாமையை உண்டாக்கிற்று.\n‘நானும் அலமேலுவும் வெளியே போயிருக்கிற நேரங்கள்ளே மீனாவைப் பத்திரமாப் பாத்துக்கோ. அந்தப் பயல் இந்தப் பக்கம் வராம கவனிச்சுக்கோ\nசொர்ணம் மவுனமாய்த் தலை யசைத்தான்.\n‘சரி. நீ போய் உன் வேலையைப் பாரு. ‘\nசொர்ணம் அங்கிருந்து சென்றதும் சுப்பராமன் சிந்தனை தோய்ந்த கண்களால் மனைவியை நோக்கினார்: ‘என்னதான் சொல்றா அவ \n‘ ‘திரும்பத் திரும்ப சொன்னதையேதான் சொல்லிண்டிருக்கா … ‘கல்யாணம் வேண்டாம், கல்யாணம் வேண்டாம், கல்யாணம் வேண்டாம்… ‘ .\n அந்த அய்யங்கார்ப் பையனைத்தான் பண்ணிக்குவாளாக்கும் \n‘அப்படி ஏதும் சொல்லல்லே…. ‘கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி இப்பவே என்னை வற்புறுத்தாதே…இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. என் மனசு ஆறக் கொஞ்சம்டயம் கொடுங்கறாள். ‘\nஅலமேலு பேசிய தோரணையை ஊன்றிக் கவனித்தவராய், அவள் மனத்தில் ஓடிய எண்ணங்களைப் படித்துவிட்டவர் போல், ‘ நீ என்ன சொல்றே, அலமு கொஞ்சம்விட்டுத்தான் பிடிக்கணும்னு நினைக்கிறே, இல்லியா கொஞ்சம்விட்டுத்தான் பிடிக்கணும்னு நினைக்கிறே, இல்லியா ‘ என்று அவர் கேட்கவும், தன் மனத்துள் ஊடுருவ முடிகிற அவரது கெட்டிக்காரத்தனத்தைக் கண்டு தனக்குள் வியந்தவளாய், ‘உங்களுக்குத் தெரியாததா ‘ என்று அவர் கேட்கவும், தன் மனத்துள் ஊடுருவ முடிகிற அவரது கெட்டிக்காரத்தனத்தைக் கண்டு தனக்குள் வியந்தவளாய், ‘உங்களுக்குத் தெரியாததா நான் சொல்றதுக்கு என்ன இருக்கு நான் சொல்றதுக்கு என்ன இருக்கு … கொஞ்சம் விட்டுப்பிடிச்சா நல்லதுன்னுதான் தோண்றது. அப்புறம் உங்க இஷ்டம், ‘ என்று சற்றே தயங்கியகுரலில் அந்த அம்மாள் பதில் கூறிவிட்டு, அச்சத்தோடு அவர் வாயையே பார்த்தவாறு நின்றாள். கடந்த முப்பது ஆண்டுகளாக அவருடன் புரிந்துவரும் தாம்பத்திய வாழ்வில், ‘உங்கள்இஷ்டம் ‘, ‘உங்களுக்குத் தெரியாததா … கொஞ்சம் விட்டுப்பிடிச்சா நல்லதுன்னுதான் தோண்றது. அப்புறம் உங்க இஷ்டம், ‘ என்று சற்றே தயங்கியகுரலில் அந்த அம்மாள் பதில் கூறிவிட்டு, அச்சத்தோடு அவர் வாயையே பார்த்தவாறு நின்றாள். கடந்த முப்பது ஆண்டுகளாக அவருடன் புரிந்துவரும் தாம்பத்திய வாழ்வில், ‘உங்கள்இஷ்டம் ‘, ‘உங்களுக்குத் தெரியாததா ‘, ‘நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ‘, ‘நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ‘ என்பனபோன்ற அடைமொழிகளைச் சேர்த்துப் பணிவோடு குழைத்துச் சொன்னால்தான் அவருடன் காலந்தள்ள முடியும் என்பதைத அவள் கண்டு பிடித்து வைத்திருந்ததோடு, மனைவிக்கும் ஓர்அபிப்பிராயம் இருக்கும் என்னும் நினைவே அற்றவராய் அவர் சின்னஞ்சிறு காரியம் முதல்பெரிய பெரிய காரியங்கள் வரை நடத்தி வருவதைப் பாராட்டாதிருக்கவும் கற்று வைத்திருந்தாள்.\nஉணர்ச்சிக் குவியலாகித் துள்ளிக் குதிக்காமல், அவர் சற்று அமைதியாய்க் காணப்பட்ட இந்த நேரத்தைப் பயன் படுத்திக்கொண்டு தன் மனத்திலுள்ளதை – அது சரியோ, தப்போ,அதை அவர் எப்படி எடுத்துக்கொள்ளுவாரோ என்னும் அச்சமின்றி – சொல்லிவிட வேண்டியதுதான் என்னும் முடிவுக்கு அவள் வந்தாள்.\n‘அப்படின்னா, கல்யாணத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடலாம்னு நினைக்கிறியா \n‘தள்ளிப் போட்றதுதான் நல்லதுன்னு எனக்குத் தோண்றது. அவ சொல்ற மாதிரி அவ மனசும் ஆற வேண்டாமா \n‘உன் மனசு ஆறின மாதிரி அவ மனசும் ஒரு நாள் ஆறிவிட்டுப் போறது\n ‘என் மனசு ஆறின மாதிரி ‘யா என்ன பேசறேள் நீங்க \n‘ உன் அம்மாஞ்சியைப் பண்ணிக்கணும்னு நீ இருந்தியா, இல்லியா \n இத்தனை நாள் கழிச்சு நீங்க இப்படி யெல்லாம் பேசறது கொஞ்சம் கூட நன்னால்லே அவன் ஆசைப் பட்டானா, நானா அவன் ஆசைப் பட்டானா, நானா … அவன் ஆசைப்பட்டதுக்குநானா பொறுப்பு … அவன் ஆசைப்பட்டதுக்குநானா பொறுப்பு இன்னொரு தடவை இந்த வார்த்தை சொல்லாதங்கோ இன்னொரு தடவை இந்த வார்த்தை சொல்லாதங்கோ ‘ – அலமேலுவின்முகம் தக்காளிப் பழமாய்ச் சிவந்து, கண்களில் கண்ணீரும் எட்டிப் பார்த்துவிட்டது. சுப்பராமன் தம் தவற்றை உணர்ந்தவராய், ‘சே, சே ‘ – அலமேலுவின்முகம் தக்காளிப் பழமாய்ச் சிவந்து, கண்களில் கண்ணீரும் எட்டிப் பார்த்துவிட்டது. சுப்பராமன் தம் தவற்றை உணர்ந்தவராய், ‘சே, சே விளையாட்டுக்கு ஏதோ சொன்னா, அதை விபரீதமா எடுத்துண்டுட்டியே விளையாட்டுக்கு ஏதோ சொன்னா, அதை விபரீதமா எடுத்துண்டுட்டியே ‘ என்று மனைவியைச் சமாதானப் படுத்த முயன்றார்.\n இனிமே இப்படி ஒரு வார்த்தை சொல்லாதங்கோ\nசிற்ிது நேரம் பேசாமல் இருந்த சுப்பராமன், ‘இருந்தாலும், மீனாவோட கல்யாணத்தைத் தள்ளிப் போட்றது அவ்வளவு சரியா எனக்குத் தோணல்லே. இந்தக் காலத்துப் பொண்ணுகளை – அதிலேயும் படிச்ச பொண்ணுகளை – நம்பறதுக்கில்லே\n எம் பொண்ணு ஒரு நாளும் தப்பு வழிக்குப்போகமாட்டா எஸ்ஸெஸ்ஸெல்ஸியோட நிறுத்திடுங்கோன்னு சொன்னேன். நீங்கதான் காலேஜ்ல சேர்த்தேள். இப்போ அந்தப் படிப்பையே கொறை சொல்றேள் எஸ்ஸெஸ்ஸெல்ஸியோட நிறுத்திடுங்கோன்னு சொன்னேன். நீங்கதான் காலேஜ்ல சேர்த்தேள். இப்போ அந்தப் படிப்பையே கொறை சொல்றேள்\n இதோ பாரு, படிப்பினாலே இந்த மாதிரி விஷயங்கள்லே பொண்ணுகளுக்குத் துணிச்சலும் பிடிவாதமும் ஏற்பட்றதுங்கிறது உண்தைான். ஆனா, நம்ப முனியம்மா கதிரேசனோட ஓடிப் போகல்லியா அவ என்ன படிச்சவளா இதெல்லாம் அவா அவா தலை எழுத்து படிப்பாவது, இன்னொண்ணாவது ‘ என்று தாம் முதலில் வெளியிட்ட கருத்துக்குத்தாமே எதிர்ப்பும் தெரிவித்துக்கொண்டார் சுப்பராமன்.\n‘இப்போ என்ன செய்யப் போறேள் \n‘எனக்கென்னமோ, சூட்டோட சூடா அவ கல்யாணத்தை முடிச்சுட்றதுதான் நல்லதுன்னு தோண்றது. ‘\n‘அப்படியானா, பொண்ணு பார்க்க அவாளை வரச்சொல்லப் போறேளா \n‘சொல்லிட வேண்டியதுதான். எதுக்கும் மீனா காதுல ஒரு வார்த்தை போட்டு வை. ‘\n‘என்னிக்கு வரச் சொல்லப் போறேள் \n…வெள்ளிக்கிழமை யன்னிக்கு வரச் சொல்றேன்.பையனை நான் பார்த்தேன���. அந்த அய்யங்கார்ப் பயலெல்லாம் இவனுக்கு முன்னாலே நிக்கமுடியாது இந்தப் பையனை அவ பார்த்தா கண்டிப்பா அந்தப் பையனை மறந்துதான் ஆகணும் இந்தப் பையனை அவ பார்த்தா கண்டிப்பா அந்தப் பையனை மறந்துதான் ஆகணும்\nஅலமேலு தன்னையும் அறியாது முகம் சுளித்தாள். ‘இந்த மாதிரி மீனா கிட்டப்பேசாதங்கோ ரொம்ப வருத்தப்படுவா. ஏற்கெனவே நொந்து கிடக்கா. ஒரு பொண்ணு வெறும் வெளி அழகைப் பார்த்துட்டு மட்டுமே ஆசைப்படுவான்னு நினைக்காதீங்கோ ரொம்ப வருத்தப்படுவா. ஏற்கெனவே நொந்து கிடக்கா. ஒரு பொண்ணு வெறும் வெளி அழகைப் பார்த்துட்டு மட்டுமே ஆசைப்படுவான்னு நினைக்காதீங்கோ\nசுப்பராமன் திகைத்துப் போய்ச் சற்று நேரம் சும்மா இருந்தார். மீனாவின் விஷயத்தில் தாம் நடந்து வந்திருக்கும் முறைக்கும், அலமேலு நடந்து வந்திருக்கும் முறைக்குமிடையேஇருந்த மகத்தான வேற்றுமையை நினைத்துப் பார்த்தவராய், ஒரு தகப்பனின் அன்புக்கும் தாயின் அன்புக்குமிடையே உள்ள வேற்றுமையை அது உணர்த்தியதால், இன்னதென்று புரியாத ஒரு விதப் போறாமைக்கு ஆளாகி அவர் மெளனம் சாதித்தார்.\n‘நீதான் அவளோட பேசி, அவ மனசைப் பக்குவப் படுத்தணும். ‘\n‘எவ்வளவோ பேசியாச்சு. அந்தப் பேச்சை எடுத்தாலே அவ காதைப் பொத்திண்டு காட்டுக்கத்தல்னா கத்தாறா\n‘சொர்ணம் கூடச் சொல்லிப் பார்த்தான். ‘\n‘… ‘வாழ்க்கையிலே இதெல்லாம் ரொம்ப சகஜம். இதையெல்லாம் பெரிசா எடுத்துண்டா வாழ முடியாது ‘ ன்னு சொன்னான். ‘ அப்பா அம்மா நமக்குக் கெட்டது செய்வாளா ‘ ன்னுஒரு நிமிஷம் நீயே அமைதியா யோசிச்சுப் பார்த்தியானா, நீ இப்படி அழ மாட்டே ‘ ன்னு கூடபுத்தி சொன்னான். அந்த முசுடுக்குத் துளியாவது ஒறச்சாத்தானே \n‘சொர்ணத்துக்கு அவ என்ன பதில் சொன்னா \n‘… ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தெரியும். உனக்கென்ன நீ பேசுவே.உன்னுடைய வாழ்க்கையிலே இந்த மாதிரி ஒரு சோகம் ஏற்பட்டிருந்தா, நீ இப்படி யெல்லாம்பேசமாட்டே நீ பேசுவே.உன்னுடைய வாழ்க்கையிலே இந்த மாதிரி ஒரு சோகம் ஏற்பட்டிருந்தா, நீ இப்படி யெல்லாம்பேசமாட்டே ‘ ன்னு சொல்லி அவனைப் பிடிபிடின்னு பிடிச்சுண்டுட்டா,,, ‘\n‘சொர்ணம் அதுக்கு ஒண்ணும் சொல்லல்லியா \n‘ஆமா…நான் மீனாவைக் கோவிச்சுண்டேன். அப்புறம் மீனா அவன்கிட்ட மன்னிப்புக் கேட்டுண்டா. ‘\nஇந்த நேரத்தில், ‘ இன்னிக்கு ராத்திரிக��கு என்ன கறி பண்ணட்டும் ‘ என்று கேட்டுக்கொண்டு சொர்ணம் அங்கு வந்து நின்றான். தொடர்ந்து, ‘அவரைக்காய், கொத்தவரங்காய் ரெண்டும் வாடிப் போகும் போல இருக்கு. ரெண்டையும் சேர்த்துப் பொரிச்ச கூட்டு வேணும்னா பண்ணிடட்டுமா ‘ என்று கேட்டுக்கொண்டு சொர்ணம் அங்கு வந்து நின்றான். தொடர்ந்து, ‘அவரைக்காய், கொத்தவரங்காய் ரெண்டும் வாடிப் போகும் போல இருக்கு. ரெண்டையும் சேர்த்துப் பொரிச்ச கூட்டு வேணும்னா பண்ணிடட்டுமா வாழைக்காயை நாளைக்குப் பண்ணிக்கலாம், ‘ என்று தானேதன் எண்ணத்தை வெளியிட்டான்.\n‘செய்யேன், ‘ என்றார், சுப்பராமன். சொர்ணம் போகாமல் தயங்கியபடி நின்றுகொண்டிருந்தான். ‘என்ன, சொர்ணம் ‘ எனும் கேள்வி தொக்கி நிற்க, அவர் அவனை வியப்போடு பார்த்தார். எச்சிலைக் கூட்டி விழுங்கிக்கொண்டதன் விளைவாக அவனது தொண்டைக் குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்கியதைக் கவனித்த சுப்பராமன் அவன் பேசத் தயங்குகிறான்என்று புரிந்துகொண்டவராய், ‘என்ன வேணும், சொர்ணம் ‘ எனும் கேள்வி தொக்கி நிற்க, அவர் அவனை வியப்போடு பார்த்தார். எச்சிலைக் கூட்டி விழுங்கிக்கொண்டதன் விளைவாக அவனது தொண்டைக் குமிழ் மேலும் கீழும் ஏறி இறங்கியதைக் கவனித்த சுப்பராமன் அவன் பேசத் தயங்குகிறான்என்று புரிந்துகொண்டவராய், ‘என்ன வேணும், சொர்ணம் ‘ என்று குழைவாய்க் கேட்டார்.அப்படி ஒரு குழைவையே அந்தக் குரலில் இந்த முப்பத்திரண்டு வருடங்களில் கண்டறியாத சொர்ணம், திடாரென்று தன்னைப் பற்றிக்கொண்ட துணிச்சலில், ‘இதிலே நான் தலையிட்றதுதப்பா யிருந்தா, மன்னிச்சுடுங்கோ, அண்ணா. இந்த மாதிரிக் கல்யாணங்கள் இந்தக் காலத்துக்கு அதிசயமில்லே. எத்தனையோ குடும்பங்கள்லே நடக்கிறது. உங்களுக்கு இருக்கிறதோஒரே பொண்ணு. அவ கண்ணீர் விட்டா, அதிலே நமக்கென்ன சந்தோஷம் ‘ என்று குழைவாய்க் கேட்டார்.அப்படி ஒரு குழைவையே அந்தக் குரலில் இந்த முப்பத்திரண்டு வருடங்களில் கண்டறியாத சொர்ணம், திடாரென்று தன்னைப் பற்றிக்கொண்ட துணிச்சலில், ‘இதிலே நான் தலையிட்றதுதப்பா யிருந்தா, மன்னிச்சுடுங்கோ, அண்ணா. இந்த மாதிரிக் கல்யாணங்கள் இந்தக் காலத்துக்கு அதிசயமில்லே. எத்தனையோ குடும்பங்கள்லே நடக்கிறது. உங்களுக்கு இருக்கிறதோஒரே பொண்ணு. அவ கண்ணீர் விட்டா, அதிலே நமக்கென்ன சந்தோஷம் .. அய்யங்கார்ப்பையனா யிருந��தா என்ன, அடிக்குமா .. அய்யங்கார்ப்பையனா யிருந்தா என்ன, அடிக்குமா ஏதோ, இந்த மட்டும் பிராமணப் பையனாவாவது இருக்கானேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான் இந்தக் காலத்துலே நியாயம் ஏதோ, இந்த மட்டும் பிராமணப் பையனாவாவது இருக்கானேன்னு திருப்திப் பட்டுக்க வேண்டியதுதான் இந்தக் காலத்துலே நியாயம்\nதயங்கித் தயங்கிப் பேசினால், மேலே பேச விடாது அவர் அடித்துப் பேசித் தன்னை அடக்கிவிடுவாரோ என்னும் அச்சத்தில் அவன் மூச்சு விடாமல் பேசிமுடித்தான். இயற்கையில் தன்னிடம் இல்லாத துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வலியப் பேசியதாலோ என்னவோ, சொர்ணத்துக்குப் படபடவென்று வந்தது. கைகால்கள் தளர்ந்து நடுங்கின. மூச்சுவாங்கியது. முகம் வெளிறியது.\nஅலமேலு, ‘சொர்னத்துக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது ‘ என்னும்அதிர்ச்சியிலும் வியப்பிலும் மூழ்கியவளாய்க் கண்ணிமைக்காது அவனையே பார்த்துக்கொண்டுநின்றாள்.\n ‘ என்று கூவிக்கொண்டு சுப்பராமன் இருக்கையை விட்டு எழுந்தார். ‘இது எங்க குடும்ப விஷயம். இதிலே யெல்லாம் நீ தலையிட வேண்டியது அநாவசியம். சமையல்காரனா லட்சணமா உன் வேலையை மட்டும் பாரு ‘ என்று கொதிப்போடுஅவர் கூறிய சொற்கள் அலமேலுவையே அதிர்ச்சியடையச் செய்துவிட்டன.\nசொர்ணம் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டான். தளர்ந்த நடையில், குனிந்த தலையுடன் அவன் அந்த இடத்தைவிட்டு அகன்றான். அந்தக் காட்சி அலமேலுவின் கண்களைக் கலங்கச் செய்துவிட்டது. சுப்பராமன் ‘பொத் ‘ தென்று நாற்காலியில் உட்கார்ந்தார்.\n சொர்ணம் இந்த வீட்டுக்கு வெறும் சமையல்காரனா மட்டுமா இருந்திண்டிருக்கான் ஏதோ தனக்குத் தோணினதைத் தானே சொன்னான் ஏதோ தனக்குத் தோணினதைத் தானே சொன்னான் சொல்லிட்டுப் போறான்னு இருக்காம அவன் மனசைப் போடுப் புண்படுத்திட்டேளே சொல்லிட்டுப் போறான்னு இருக்காம அவன் மனசைப் போடுப் புண்படுத்திட்டேளே அவன் கண்ணு கலங்கிடுத்து, கவனிச்சேளா அவன் கண்ணு கலங்கிடுத்து, கவனிச்சேளா \nசுப்பராமன் பதிலே பேசாது தம் கண்களை மூடிக்கொண்டார். இன்னும் சிறிதுநேரத்துக்கு அவர் வாயைத் திறக்கமாட்டார் என்பதைப் புரிந்துகொண்ட அலமேலு சொர்ணத்தைச் சமாதானப்படுத்துவதற்காக அவசர அவசரமாக அடுக்களைக்குச் சென்றாள்.\nஅங்கே சொர்ணம் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்த நிலை அவள�� என்ன சொன்னாலும் அவன் சமாதானமடைய மாட்டான் என்னும் உண்மையையே அவளுக்கு உணர்த்தியது.இருந்தாலும், அவனைத் தேற்ற முயலாவிடில் தானும் அவனை அதிகப்பிரசங்கி என்று கருதுவதாக நினைத்து அவன் வருந்துவான் என்னும் கவலையால் உந்தப்பட்டு, ‘அழாதே, சொர்ணம். ஏதோ கோவத்துலே உங்கண்ணா வாயிலே வந்ததைப் பேசிப்பிட்டார். அதுக்கெல்லாம் அர்த்தம்கிடையாது. நீ மனசிலே வெச்சுக்காதே…மறந்துடு ‘ என்றாள். சொல்லும் போதே அவளுக்கும்கண்ணீர் வந்தது.\nதேற்றுவதற்காக அலமேலு கூறிய சொற்கள் அவன் அழுகையைத் தீவிரமடையச்செய்தன. இனியும் தான் அங்கிருந்தால் அவன் துயரம் பொங்கிப் பெருகும் என்று உணர்ந்த வளாய்க் கணவரிடம் சென்றாள், அலமேலு. கண்கள் மூடியபடி, சிந்தனை வயப்பட்டவராய் சுப்பராமன் உட்கார்ந்திருந்தார்.\n‘சொர்ணம் விக்கி விக்கி அழுதுண்டிருக்கான். எழுந்து போய்ச் சமாதானமா அவனுக்கு ரெண்டு வார்த்தை சொல்லிட்டு வாங்கோ\nசுப்பராமன் கண்களைத் திறந்தார். செவாரியோடிய அந்தக் கண்களினின்று அவரும்மனத்துள் வருந்துவதைப் புரிந்துகொண்டவளாய் அலமேலு சற்று நிம்மதி யடைந்தாள்.\n ‘ என்ற சுப்பராமன் எழுந்தார். சட்டையை மாட்டிக் கொண்டு வெளியில் கிளம்பினார்.\nநடந்த எல்லாவற்றையும் கவனித்தபடி தன்னறையில் உட்கார்ந்திருந்த மீனா தந்தைவெளியில் புறப்பட்டுச் சென்றதும், சமையலறைக்குச் சென்றாள். அங்கே கறிகாய் நறுக்கிக் கொண்டிருந்த சொர்ணம் கண்ணீர் பார்வையை மறைத்ததாலோ அல்லது உணர்வு குழம்பி இருந்ததாலோவிரலை அறுத்துக்கொண்டுவிட்டதைக் கவனித்த மீனா, ‘ஐயய்யோ கையை நறுக்கிண்டுட்டியா ‘என்றவாறு கூடத்துக்கு ஓடிச் சென்று துணி, பஞ்சு ஆகியவற்றை எடுத்து வந்தாள்.\n‘பச்சைத் தண்ணீரிலே விரலை வெச்சுண்டு கொஞ்ச நேரம் இரு. ரத்தம் வர்றதுநின்னதும் கட்டுப் போடலாம். ‘ – சொர்ணம் அவள் சொன்னபடியே செய்தான். அவள், ‘எங்கே,விரலை நீட்டு, ‘ என்றாள். அவன் மருந்தை எடுத்து விரலில் தடவிக்கொண்டான். பஞ்சையும் அதற்குமேல் வைத்துக்கொண்டான். அவள் அவன் விரலில் கட்டுப்போட முயன்றபோது, ‘வேண்டாம், மீனா.கட்டு அவசியமில்லே, ‘ என்று மறித்தான்,\n‘சரி. துணியை வெச்சுட்டுப் போ. நானே கட்டிக்கிறேன். ‘\n‘நீயே எப்படி இடது கையால கட்டிப்பே நான் கட்டி விட்றேன். கையை நீட்டு. ‘\n‘அவ்வளவு பணிவிடைக் கெல்லாம் நான் அருகதை யில்லாதவன். நான் கேவலம்சமையல்காரன் தானே ‘ எனும் சொற்கள் அழுகை கலந்த குரலில் அவனிடமிருந்து வெளிப்பட்டன. மீனாவின் மனம் சாம்பியது.\n‘அப்பா கிடக்கார், சொர்ணம். அவரை நானே மதிக்கல்லியே நீ ஏன் இவ்வளவுமதிக்கணும் ‘ என்றபடி அவள் அவன் விரலில் கட்டுப் போட்டாள்.\n‘பெரியவாளை அப்படி யெல்லாம் அவமதிச்சுப் பேசாதே, மீனா\n இதிலே சம்ஸ்கிருதபுரொஃப்சராம், சம்ஸ்கிருத புரொஃபசர் படிச்சுட்டா மட்டும் போறுமா, இல்லே வாய் கிழியப்பேசினா மட்டும் போறுமா படிச்சுட்டா மட்டும் போறுமா, இல்லே வாய் கிழியப்பேசினா மட்டும் போறுமா ‘ என்று இரைந்தாள் மீனா. கூடத்தில் புடைவைத் தலைப்பை விரித்துப் படுத்துக் கொண்டிருந்த அலமேலுவின் காதிக் விழ வேண்டு மென்பதற்காகவே அவள்இரைந்து கத்தியதாய்த் தோன்றியது.\nசற்று நேரத்துக்கு முன் ‘படித்து என்ன பயன் ‘ எனும் ரீதியில் மகளைச் சுப்பராமன்குறை கூறிக்கொண்டிருந்ததை நினைவு கூர்ந்த சொர்ணம் திகைத்தான். ‘ தந்தையும் மகளும்படிக்காமலேயே இருந்திருந்தால் ஒருகால் இம்மாதிரி தொந்தரவெல்லாம் இருக்காதோ ‘என்று அவன் தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.\nஇரைந்து சத்தம் போட்டதில் மனம் கொஞ்சம் இலேசாகி விட்டிருக்கவே, ‘என்னால உனக்கு ரொம்பக் கஷ்டம், சொர்ணம் எனக்குப் பரிஞ்சு பேசினதால தானே உனக்கு ‘டோஸ் ‘ கிடைச்சுது எனக்குப் பரிஞ்சு பேசினதால தானே உனக்கு ‘டோஸ் ‘ கிடைச்சுது என்னை மன்னிச்சுடு, சொர்ணம். யாரார் தலையிலே எப்படி எப்படி எழுதி யிருக்கோ அப்படித்தானே எல்லாம் நடக்கும் என்னை மன்னிச்சுடு, சொர்ணம். யாரார் தலையிலே எப்படி எப்படி எழுதி யிருக்கோ அப்படித்தானே எல்லாம் நடக்கும் … நீ பரிஞ்சு பேசிட்டா மட்டும் நடந்துடுமா … நீ பரிஞ்சு பேசிட்டா மட்டும் நடந்துடுமா \n‘அப்படி யெல்லாம் சொல்லாதே, மீனா\n‘ … ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தெரியும் ‘னு நான் கூட உன்னைத் தூக்கி எறிஞ்சு பேசிட்டேனில்லே, சொர்ணம் … என்னை மன்னிச்சுடு… ‘\n உன் கல்யாண விஷயத்துலே நான் தலை யிட்டிருக்கக் கூடாதுதான். உன்னைத் தூக்கிச் சுமந்து வளர்த்த தோஷம்…. அஞ்ஞானம் அடிச்சுண்டுது….பேசிட்டேன்… பேசி யிருக்க வேண்டாம்தான்… நீ சொல்றாப்போல நான் பேசி இது நடந்துடுமா, என்ன \nஏதோ யோசித்தபடி இருந்த மீனா, ‘சொர்ணம் கூடத்து அலமாரியிலே, மேல்தட்டிலே, வலது பக்க ஓரத்துலே கெளரி சரித்திரம்னு ஒரு புஸ்தகம் இருக்கு. எனக்கு எட்டாது.கொஞ்சம் அதை எடுத்து இங்கே கொண்டு வாயேன்… உனக்கு சம்ஸ்கிருதம் படிக்கவருமோன்னோ கூடத்து அலமாரியிலே, மேல்தட்டிலே, வலது பக்க ஓரத்துலே கெளரி சரித்திரம்னு ஒரு புஸ்தகம் இருக்கு. எனக்கு எட்டாது.கொஞ்சம் அதை எடுத்து இங்கே கொண்டு வாயேன்… உனக்கு சம்ஸ்கிருதம் படிக்கவருமோன்னோ \nஒரு கணம் திகைப்போடு அவளை நோக்கிய சொர்ணம் ஏதும் கேட்காமல் எழுந்து சென்றான்.\nசற்றுப் பொறுத்து அவன் எடுத்து வந்து கொடுத்த அந்தப் புத்தகத்தை வாங்கிஇப்படியும் அப்படியும் புரட்டிய மேனா, ‘ சொர்ணம் உனக்கு இந்தக் கதை தெரியுமில்லியா உனக்கு இந்தக் கதை தெரியுமில்லியா \n‘அப்பா, தங்கிட்ட படிக்க வர்ற பசங்களுக்கு இந்தக் கதையை நடத்தும்போதுநீ கேட்டிருக்கியா \n‘ஆமாம். ‘அரியும் சிவனும் ஒண்ணு; அதை யறியாதவன் வாயிலே மண்ணு ‘ன்னுகதையை முடிப்பார் ‘ என்று உற்சாகத்தோடு பதிலளித்த சொர்ணம், சொல்லக்கூடாத எதையோ சொல்லிவிட்டவனைப் போல் ‘நறுக் ‘கென்று உதட்டைக் கடித்துக் கொண்டான்.\n‘அப்படி யெல்லாம் பேசறதுக்கும், இந்தக் கதையைச் சொல்றதுக்கும் இனிமேஅவருக்குத் தகுதி இருக்குன்னு நீ நினைக்கிறியா ‘ என்ற மீனா அந்தப் புத்தகத்தின் பக்கங்களைச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்தாள்.\nசொர்ணம் பதறினான்: ‘என்ன மீனா இது என்ன காரியம் செஞ்சுட்டே நல்லசம்ஸ்கிருதப் புஸ்தகத்தை இப்படிக் கிழிச்சுட்டியே நாம செஞ்ச பாவத்துக்குப் புஸ்தகம் என்ன பண்ணும் நாம செஞ்ச பாவத்துக்குப் புஸ்தகம் என்ன பண்ணும் ‘ என்றான். ஒருவேளை மீனாவுக்குக் கிறுக்குப் பிடித்துவிட்டதோ என்னும் கிலி அவனை நடுங்க வைத்தது.\n‘நல்ல நினைவோடதான் இருக்கேன். பயித்தியம் கியித்தியம் பிடிக்கல்லே. நீங்கள்ளாம் சேர்ந்து எனக்குப் பிடிக்காத ஒருத்தனுக்குப் பலவந்தமா என்னைக் கல்யாணம் பண்ணிவெச்சேள்னா அப்போ பிடிக்கும் எனக்குப் பயித்தியம், ‘ என்ற மீனா கண்ணீர் உகுத்தாள்.\n நீ அழாதயேன்…நீ அழறதைப் பார்த்தாலே எனக்கு என்னமோபண்றது… கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு இருக்கப் பழகிக்கோ. கடவுள் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார், ‘ என்ற சொர்ணம் கீழே சிதறிக் கிடந்த காகிதத் துண்டுகளைப் பொறுக்கக் குனிந்தான்.\n உனக்கு ஒரு அம்பது வயசு இருக்குமா \nநிமிர்ந்து பார்த்த சொர்ணம், ‘எனக்கு இந்த ஆனிக்கு அம்பத்தஞ்சு வயசு ஆயிடுத்து, ‘ என்றான். தொடர்ந்து, ‘ஏன் கேக்கறே, மீனா \n‘சும்மாத்தான் கேட்டேன். அது சரி, நீ ஏன் கல்யாணமே பண்ணிக்கல்லே \n‘என்னமோ பண்ணிக்கணும்னு தோணல்லேன்னு வெச்சுக்கோயேன். ‘\n‘முப்பத்திரண்டு வருஷமா நீ இந்த வீட்டிலே இருக்கே.. இல்லியா \n‘உன் கல்யாணத்துக்கு எங்கப்பா எந்த விதமான முயற்சியும் எடுக்கல்லியா \n…கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எவ்வளவோ புத்திமதி சொன்னார். ‘ரெண்டு பேருமே இங்கே இருக்கலாம் ‘னு கூடச் சொன்னார். கல்யாணமாகி வெகு நாள் வரைக்கும் உங்கப்பாவுக்குக் குழந்தை இல்லாம இருந்ததாலே, ‘நீ தைரியமாக் கல்யாணம் பண்ணிக்கோ, உன் குழந்தைகளை யெல்லாம் நான் படிக்க வைக்கிறேன் ‘னு கூடச் சொன்னார். நான்தான் கேக்கல்லே… எம்மேலே உள்ள பிரியத்துனால தானே அண்ணா அப்படி யெல்லாம் பேசினார் அந்த நன்றி துளியாவது எனக்கு இருந்தா, இன்னிக்கு ஏதோ கோவத்துலே ஒரு வார்த்தை சொல்லிட்டார்னு இப்படிப் பொங்கிப் பொங்கி அழுவேனா அந்த நன்றி துளியாவது எனக்கு இருந்தா, இன்னிக்கு ஏதோ கோவத்துலே ஒரு வார்த்தை சொல்லிட்டார்னு இப்படிப் பொங்கிப் பொங்கி அழுவேனா செய்யறவாளுக்குச் சொல்றதுக்கு மட்டும் உரிமை இல்லியா செய்யறவாளுக்குச் சொல்றதுக்கு மட்டும் உரிமை இல்லியா ‘ என்று சொர்ணம் அங்கலாய்த்தான்.\n புஸ்தகங்களை வண்டி வண்டியாக் கரைச்சுக்குடிச்சிருக்கிற அப்பாவை விட அஞ்சாவது வரைக்கும் படிச்ச அம்மாவே தேவலை போலிருக்கு\n‘இதுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லே, கொழந்தே எந்தக் காலத்துலேயும், எந்த தேசத்துலேயும் அம்மா அம்மாதான் எந்தக் காலத்துலேயும், எந்த தேசத்துலேயும் அம்மா அம்மாதான் அப்பா அப்பாதான்… எனக்கு மூணு வயசிலேயே அம்மா செத்துப் போயிட்டா. எங்கப்பா ரொம்ப வைதீகம். உங்க தாத்தா மாதிரி எங்கப்பாவுக்கும் ‘பண்ணிவைக்கிற ‘ உத்தியோகம் தான். ஆனா, உங்க தாத்தா உங்கப்பாவை நன்னாப் படிக்க வெச்சு, சம்ஸ்கிருதப் புரொஃபசர் ஆக்கனார். ..எங்க அப்பாவும் எனக்கு சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். ஆனா, ஏழாவது வகுப்போட என் படிப்பை நிறுத்திப்பிட்டார். எங்க ஊர்லே பள்ளிக்கூடம் கிடையாது. ஆறு மைல் நடந்து போகணும். ஆனா, அதெல்லாம் காரணமில்லே. நான் பரம்பரைத் தொழிலான உபாத்தியாயத்துலே ஈடுபடணும்னு எங்கப்பாவ���க்கு எண்ணம். நானும் வீட்டிலேயே தமிழும் சம்ஸ்கிருதமும் படிச்சேன்… திடார்னு ஒரு நாள் அந்தத் தொழில் மேலேயும், என்னைப் படிக்க வைக்காத எங்கப்பா மேலேயும் எனக்கு ரொம்பக் கோவம் வந்தது. மனசைத் திடப் படுத்திண்டு ஒரு நாள் குடுமியை எடுத்துட்டு கிராப் வெச்சுண்டுட்டேன். ‘உன் கையாலேஜலம் கூடக் குடிக்க மாட்டேன் ‘னு சொல்லி எங்கப்பா என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டார். கிராப்பை எடுத்துட்டுத்தான் வீட்டுக்குள்ளே நுழையலாம்னு கண்டிஷன் போட்டார். அன்னிக்குக் கிளம்பினவன்தான் அப்புறம் நான் அவரைப் பார்க்கல்லே. அப்போ எனக்குப் பத்தொம்பது வயசு இருக்கும்… ‘\n‘கிராப்பு வெச்சுக்கணும்கிற ஆசை திடார்னு உனக்கு எப்படி வந்தது உபாத்திமைத் தொழில் மேலே ஏன் கோவம் வந்தது உபாத்திமைத் தொழில் மேலே ஏன் கோவம் வந்தது \nசொர்ணம் சிரித்துக் கொண்டான்: ‘மனசுதான் ஒரு குரங்காச்சே என்னோட போறாத காலம். விநாச காலே விபரீத புத்தி என்னோட போறாத காலம். விநாச காலே விபரீத புத்தி ஆனா, இப்போ அதுக்காக நான் வருத்தப்படல்லே. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன், இப்போ ஆனா, இப்போ அதுக்காக நான் வருத்தப்படல்லே. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன், இப்போ நீ மட்டும் என் சொந்தப் பொண்ணாயிருந்தா அந்த ராகவனுக்கே உன்னைப் பண்ணி வைப்பேன். உனக்கு வாயால் ஆறுதல் சொல்றதைத் தவிர வேற எதுவுமே செய்ய முடியாத நிலைமையிலே இருக்கேன்கிறதை நினைக்கும் போது, எனக்கு மனசே வெடிச்சுடும் போல இருக்கு. ‘\nமீனாவின் கண்கள் சிவந்தன: ‘போகட்டும். விட்டுத்தள்ளு… அப்புறம் நீ உங்கப்பாவைப் பார்க்கவே இல்லேன்னு சொன்னியே, அவர் இருக்காரா… இல்லே… ‘\n‘நான் அவரை விட்டுப் பிரிஞ்சு ரெண்டு வருஷத்துக் கெல்லாமே அவர் காலமாயிட்டார். நான் இருந்த இடம் தெரியாததாலே எனக்குத் தகவலே யாரும் கொடுக்கல்லே. ஒரேபிள்ளையா யிருந்தும் கொள்ளி போடக் கூடக் கொடுத்து வைக்காம அவர் போய்ச் சேர்ந்தார். ‘\n‘விட்டை விட்டுப் போய் என்ன பண்ணினே எப்படிப் பொழச்சே, சொர்ணம் \n‘வாத்திமைத் தொழில்லே கிடைச்சிருந்த வருமானம் கொஞ்சம் கையிலே இருந்தது. இந்த ஊர் ஓட்டல் ஒண்ணுலே செர்வர் வேலை கிடைச்சுது. அங்கேதான் நான் சமையல்கத்துண்டேன். பிரைவேட்டா ட்யூஷன் வெச்சுப் படிச்சு ஒரு வருஷத்துலே எட்டாவது பரீட்சையும்,அப்புறம் ரெண்டு வருஷத்துக் கெல்���ாம் மெட்ரிகுலேஷனும் எழுதி பாஸ் பண்ணினேன். ‘\n மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணிட்டா நீ இப்படி… ‘\n சத்தம் போடாதே. அம்மா காதுலே விழப் போறது… அப்பாவுக்கும் தெரியாது. தெரிஞ்சிருந்தாக்க, என்னை சமையல்காரனா வெச்சுக்க சம்மதிச் சிருந்திருக்கவேமாட்டார். என் படிப்புக்கு ஏத்த வேலையை வாங்கிக் கொடுத்து என்னைக் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளி யிருப்பார்\n‘நீ அப்பா கிட்ட சொல்லி யிருந்திருக்கணும், சொர்ணம். பெரிய தப்புப் பண்ணிட்டே. அது சரி, நீ எப்படி அப்பா கிட்ட வந்து சேர்ந்தே \n அது கூட ஒரு சின்னக் கதைதான். நான் வேலை செஞ்சிண்டிருந்த ஓட்டலுக்கு உங்கப்பா ஒரு நாள் சாப்பிட வந்தார். அப்போ, உங்கப்பாவுக்கு இருபத்தெட்டு வயசுஇருக்கும். எனக்கு இருபத்த்துநாலு இருக்கும். உபாத்திமைத் தொழில்லேயே ஆயிரக் கணக்குலசொத்து சேர்த்து சொந்த வீடு கட்டி நிலங்களும் வாங்கிப் போட்ட சிவராம வாத்தியாரோடஒரே பிள்ளைன்னும், பள்ளிக்கூடத்திலே அவர் சம்ஸ்கிருத வாத்தியாராய் இருக்கிறதாயும் கேள்விப்பட்டேன். ‘அவருக்கு சமைச்சுப் போட ஆள் தேவையாம். போறியா ‘ ன்னு எங்க முதலாளி என்னைக் கேட்டார். சரின்னுட்டேன். நான் வந்து ரெண்டு வருஷத்துக் கெல்லாம் உங்கப்பாவுக்குக் கல்யாணமாச்சு. அதுக்கு அப்புறம் என்னைப் போகச் சொல்லிடுவார்னுதான் நினைச்சேன்.ஆனா அவர் என்னை நிரந்தரமா வெச்சுண்டுட்டார். எனக்கும் பிடிச்சுப் போச்சு. தங்கிட்டேன். ‘\nகீழே இறைந்து கிடந்த தாள்களை யெல்லாம் எடுத்து ஒரு காலி டப்பாவுக்குள் போட்டு, சொர்ணம் மூடி வைத்தான்.\n‘நீ போய்த் தூங்கு. போ முகமெல்லாம் வாடி யிருக்கு. ‘\n‘ஒரேயடியாத் தூங்கித் தொலைஞ்சாலும் நன்னாருக்கும், ‘ என்று சொல்லிக்கொண்டே மீனா எழுந்து சென்றாள். ‘ஆண்டவனே ‘ என்று முணுமுணுத்தபடி சொர்ணம்குழாயடிக்குச் சென்றான்.\n அவாள்ளாம் வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வராளாம். ‘\n ‘ என்னும் அழுத்தமான பதில் அவளிடமிருந்து வந்ததும், சொர்ணம் சற்றுத் திகைத்தான். கவலைப்பட்டு அழுவதை விடுத்து ஏதோ முடிவுக்குவந்து மனந்தேறிவிட்ட ஓர் ஒளியை அவள் முகத்தில் அவன் கண்டான்.\n உன் மேலே நம்பிக்கை வெச்சு உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா என்னைக் காட்டிக் குடுக்க மாட்டியே என்னைக் காட்டிக் குடுக்க மாட்டியே \n‘உன்னுடைய உதவி கூட எனக்கு வேணும். உன்னைத்தான் நம்பி ���ிருக்கேன். ‘\n ஆனா, ஒண்ணு. உங்கப்பாவுடைய உப்பைத் தின்னு வாழ்ந்திண் டிருக்கேன்…அவருக்குத் துரோகம் செய்யும்படியான எந்தக் காரியத்துலேயும் என்னைஈடு படுத்தாதே\n… ‘சின்ன வயசுலேருந்து உன்னை எடுத்து வளர்த்தேன் ‘னு நேத்துபெருமை பேசினியே ‘ நீ அழுதா, என்னாலே தாங்க முடியல்லே ‘ன்னு சொன்னியே ‘ நீ அழுதா, என்னாலே தாங்க முடியல்லே ‘ன்னு சொன்னியே அதெல்லாம் பொய்யா உன்னை வளர்த்தவாளுக்கு நீ துரோகம் செய்யறது தப்புதான். ஒப்புக்கொள்றேன். ஆனா, நீ வளர்த்த ஒரு பொண்ணுக்கு நீயே துரோகம் செய்யறது மட்டும் தப்பாகாதா \n நீ இப்போ என்னை என்ன செய்யச் சொல்லப் போறே தர்மசங்கடமான ஒரு நிலைமையிலே கொண்டு வந்து என்னை நிறுத்திடாதே. இதிலே யாருக்குதுரோகம் செய்யறது தப்புங்கிற கேள்விக்கே இடமில்லே. உங்கப்பா சொன்ன மாதிரி, இந்தவிஷயத்திலேயே தலையிடாம நான் ஒதுங்கி நின்னு உனக்காகக் கடவுளை வேண்டிக்கிறதுஒண்ணுதான் நான் செய்யகூடிய காரியம்… ‘\n நானும் உனக்கு வேண்டியவ. எங்கப்பாவும் உனக்கு வேண்டியவர்.அப்படி இருக்கிறப்போ எனக்காக மட்டும் நீ ஏன் பிரார்த்திக்கணும் எங்கப்பாவுக்காக நீபிரார்த்திக்கல்லேன்னா, அதுவும் ஒரு துரோகந்தானே எங்கப்பாவுக்காக நீபிரார்த்திக்கல்லேன்னா, அதுவும் ஒரு துரோகந்தானே \n நீ சுத்தி வளைச்சுப் பேசி என்னை ஜெயிச்சுடலாம்னு பாக்கறே.ஆனா, எதுக்குன்னுதான் புரியல்லே… ‘\n எனக்குப் பிடிச்ச ஒருத்தரை நான் பண்ணிக்கிறதுதப்புன்னு நீ நினைக்கிறயா என் விருப்பப்படி நடக்க அப்பா மறுக்கிறது சரின்னுநினைக்கிறயா என் விருப்பப்படி நடக்க அப்பா மறுக்கிறது சரின்னுநினைக்கிறயா \n உங்கப்பா செய்யறது சரின்னு நான் சொல்லவே இல்லே. நீ செய்யறதுதப்புன்னும் சொல்லல்லே.. அப்படி நெனைச்சா, உனக்காகப் பரிஞ்சு பேசி உங்கப்பாவோடகோபத்துக்கு ஆளாகி யிருப்பேனா \n‘ ‘ரெண்டு பேருக்குமே துரோகம் செய்யறது தப்புன்னு நீ நினைக்கிறது ரொம்பசரியா யிருந்தாலும், நியாயம்னு ஒண்ணு இருக்கு இல்லையா, சொர்ணம் \n‘யார் பக்கம் நியாயம் இருக்கோ அவா பக்கம் நீ சேர வேண்டியது தானே \n தன் பக்க நியாயம் இருக்குன்னு உங்கப்பா நினைக்கிறார். உன் பக்கம்நியாயம் இருக்குன்னு நீ நினைக்கிறே.. ‘\n‘ அப்பாவும் நானும் நினைக்கிறது ஒரு பக்கம் இருக்காட்டும், சொர்ணம். யார்பக்கம் நியாயம் இருக்குன்னு நீ நினைக்கிறே \n என்ன செய்யணுமோ, சொல்லு. செய்யறேன் – கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு\n‘இந்த லெட்டரை அவர் கிட்ட கொடுத்துப் பதில் வாங்கிண்டு வரணும்… ‘\nசொர்ணம் சுற்று முற்றும் பார்வையைச் சுழற்றினான். நான்காக மடிக்கப் பட்டிருந்த அந்தக் காகிதத்தை இன்னும் நான்காக மடித்துச் சின்னதாக்கித் தன் பொடி டப்பியில் வைத்துக் கொண்டான்.\n‘நீ சொன்னபடியே செய்யறேன். ஆனா, இதிலே என்ன எழுதி யிருக்கேன்னுஎனக்குத் தெரியணும் ‘ – சொர்ணத்தின் குரலில் கண்டிப்புத் தெறித்தது. மீனா கொஞ்சம்அதிர்ந்துதான் போனாள்.\n‘ … இந்த மாதிரி… என்னைப் பொண்ணு பார்க்க வரப் போறாங்கிறதையும்,இந்த மாசம் முடியறதுக்குள்ளே எனக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு அப்பா தீர்மானிச்சிருக்கிறதையும் இதிலே எழுதி யிருக்கேன். இதிலேருந்து தப்பிக்கிறதுக்கு வழியும்\n‘உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லேன்னா அதைப் படிச்சுப் பாரு. நீ படிக்கணும்னுதான் நான் கவர்லே போடாம குடுத்தேன். ‘\n நீ சொன்னா சரிதான்… இன்னிக்கு சாயந்தரம் கோவிலுக்குப் போறச்சே பாத்துக் குடுத்துடறேன். ‘\nசொர்ணம் ராகவனின் அறையை அடைந்த போது ராகவன் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தான். சொர்ணத்தைக் கண்டதும் அவன் முகம் சற்றே மலர்ந்தது.\n… ‘ என்று அவன் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான்.அதில் அமர்ந்து கொண்ட சொர்ணம் கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். படித்து விட்டு ராகவன் அதைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டான்.\n‘பதில் வாங்கிண்டு வரச்சொல்லி யிருக்கா. ‘\n அந்தக் குடுமபத்திலே நீங்க ரொம்ப நாளா இருக்கேள். மிஸ்டர் சுப்பராமன் மனசை மாத்தற அளவுக்கு அவர்கிட்ட உரிமை யுள்ளவா யாரையும்உங்களுக்குத் தெரியாதா \n மீனா ஒருத்திக்குத்தான் அப்பாவைப் பணிய வைக்கிற செல்வாக்கு உண்டு. இதிலே அவளுக்கே எதிரான்னா இருக்கார் அந்தமனுஷன் \n‘அண்ணா மனசு மாற அந்த ஆண்டவந்தான் அருள் புரியணும். இது மனுஷாளாலே முடியற காரியமில்லே. அவரைச் சொல்றதுக்கும் குத்தமில்லே. ரொம்ப வைதீகமானபரம்பரை. அவர் ஒருத்தர்தான் படிச்சுட்டு வேலை பண்றவர், அவா குடும்பத்திலே. அவா பரம்பரையே உபாத்திமைப் பரம்பரை. மனுஷன் குடுமியை விடாம வெச்சுண்டு இருக்கிறதுலேருந்தே நீங்க தெரிஞ்சுண்டிருந்திருக்கணுமே\n‘அந்தக் காலத்துலே நான் கிராப்பு வெச்சுண்டேன்னு – எங���கப்பா கூட, பண்ணிவைக்கிற பரம்பரைதான் – எங்கப்பா என்னை வீட்டை விட்டே துரத்திப்பிட்டார்… அந்த அளவுக்கு வைதீகப் பிச்சுகள் பெரும் அளவுக்குக் குறைஞ்சுட்டாலும், பெருங்காயச் சொப்பு காலியானப்புறமும் வாசனை யடிக்கிற மாதிரி இன்னும் ரெண்டொருத்தர் அப்படி இருந்துண்டுதான்இருக்கா\n‘மத்தவா இருந்தா, அது நியாயம். நியாயமா இல்லாட்டாலும், அவாளைப் புரிஞ்சுக்கலாம். இந்த மனுஷன் – இவ்வளவு படிச்ச மனுஷன் – இப்படி இருக்காரே\n‘அவர் கிட்டே யார் பேசறது அந்த அம்மாள் வாயில்லாப் பூச்சி. அவளை ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லே. அவளும் பழங்காலத்து மனப் போக்கு உள்ளவதான். ஆனாலும்,அவர் சம்மதிச்சுட்டார்னா, அவள் இதுகுக் குறுக்கே நிக்கப் போறதில்லே. ‘\n‘நீர்தான் ஒரு வழி சொல்லுமேன்\n‘உங்க ரெண்டு பேருக்காகவும் பிரார்த்தனை பண்றேன். அண்ணா மனசு மாறணும்னு அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன். இதைத் தவிர வேற எந்த வழியும் இருக்கிறதாத் தெரியல்லே. ‘\n‘வெறும் பொண்ணு பார்க்கிறதோட நின்னு போயிட்டாத் தேவலை. கல்யாணத்துக்குத் தேதி குறிச்சுட்டா என்ன செய்யறது செய்யக் கூடாததைத்தான் செய்யவேண்டி வரும். ‘.\n‘அப்போ பார்த்துக்கலாம். அதைப் பத்தி இப்போ என்ன ‘ என்ற ராகவன் பதில்எழுத உட்கார்ந்தான்.\n‘அப்போ, நீங்க எழுதிண்டிருங்கோ…நான் இப்படி கோவில் வரைக்கும் போயிட்டுபதினஞ்சு நிமிஷத்துல வறேன்.. ‘\nஅன்றிரவு ஒன்பது மணிக்குத்தான் சொர்ணத்தால் ராகவனின் கடிதத்தை மீனாவிடம் கொடுக்க முடிந்தது. சுமார் அரை மணி கழித்து, ‘ என்ன எழுதி யிருக்கார் ‘ என்றுஅவன் அவளிடம் விசாரித்தான்.\n நீ எனக்கு தெய்வம் மாதிரி கடிதத்துலே எழுதி யிருக்கிறதை உங்கிட்ட சொல்றதைப் பத்தி எனக்கு ஆட்சேபணை இல்லே. ஆனா, உயிரே போறதாயிருந்தாலும் நீ அதைப் பத்தி இங்கே மூச்சு விடக்கூடாது கடிதத்துலே எழுதி யிருக்கிறதை உங்கிட்ட சொல்றதைப் பத்தி எனக்கு ஆட்சேபணை இல்லே. ஆனா, உயிரே போறதாயிருந்தாலும் நீ அதைப் பத்தி இங்கே மூச்சு விடக்கூடாது\nசொர்ணத்துக்குப் பட பட வென்று வந்தது.\n‘நீ சொல்லாமலே எனக்குப் புரியறது… அந்த மாதிரி அசட்டுத்தனம் எதுவும் பண்ணி இந்தக் குடும்பத்துக்குத் தீராப் பழியைத் தேடி வெச்சுடாதே ஓடிப் போய் சுகமாவாழற தெல்லாம் சினிமாவிலேதான் நடக்கும்…. நிஜ வாழ்க்கையிலே அப்படி இல்லே. ‘\nமீனாவின் கண்கள��� அவளையும் அறியாமல் தாழ்ந்தன. அவள் சமாளித்துக்கொண்டு சிரித்தாள்: ‘சொர்ணம் அப்படி யெல்லாம் நீ கற்பனை பண்ணிக்காதே. போலீசுக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுக்கச் சொல்லி யிருக்கார். அவ்வளவுதான். ‘\n தான் பெத்த பொண்ணோட சந்தோஷத்தைவிட தன் போலிக் கவுரவம் பெரிசுன்னு நினைக்கிறவாளைப்பத்தி எனக்கு அக்கறை இல்லே. ‘\n அப்பா மேலே கேஸ் போட்ற அளவுக்குத் துணிஞ்சுட்டியா \n‘பின்னே, என்ன செய்யறது, சொர்ணம் \nபல ஆண்டுகளுக்கு முன் தான் பார்த்த ‘தியாக பூமி ‘ படமும், அதைத் தொட ர்ந்து, ‘நானும் பார்த்தாலும் பார்த்தேன், அம்மா மேலே கேஸ் போட்ற அப்பாவை இப்பதான்பார்த்தேன் ‘ என்று குழந்தை சாரு கோர்ட்டில் சொன்னதும் அவன் நினைவுக்கு வந்தன. ‘கடவுளே அப்பாவும் பெண்ணும் ஒருவர் மீதொருவர் கேஸ் போடும் காலமா இது அப்பாவும் பெண்ணும் ஒருவர் மீதொருவர் கேஸ் போடும் காலமா இது\n‘மனுஷாளோட முயற்சிகளுக் கெல்லாம் அப்பாற்பட்ட ஒண்ணு இருக்கு,இல்லியா, மீனா \n அதுக்காக நாம முயற்சியே பண்ணாமஇருக்கணும்கறயா \n‘உன்னோட பேசி ஜெயிக்க என்னால முடியாது, மீனா நீயும் குழந்ததைஇல்லே… இருபத்து மூணு வயசு ஆறது. எதையும் யோசிச்சுச் செய்… ‘\nமீனா இதற்குப் பதில் சொல்லவில்லை.\nஅன்று காலை காப்பி குடிப்பதற்காகச் சமையலறைக்கு வந்த சுப்பராமன், தம்மைப்பார்த்துவிட்டுக் குற்ற உணர்வோடு பார்வையைத் தாழ்த்திக்கொண்ட சொர்ணத்தின் தோளைத் தொட்டு, ‘என்னை மன்னிச்சுக்கோ, சொர்ணம் நீ என் சொந்தத் தம்பி மாதிரி. ஏதோஆத்திரத்துலே பேசிட்டேன். அதுக்கெல்லாம் அர்த்தமில்லே. மனசுலே வெச்சுக்காதே, ‘ என்றதும், சொர்ணம் துணுக்குற்று எழுந்து நின்றான்.\n‘என்ன வார்த்தை சொல்றேள், அண்ணா நான் வந்து உங்களை மன்னிக்கிறதா நான் வந்து உங்களை மன்னிக்கிறதா உங்களுக்கு இல்லாத உரிமையா \n‘தெரியாது, அண்ணா. அவ எதுவும் சொல்லல்லே. ஆனா அவளுக்குப் பிடிக்கல்லேன்னுதான் தெரியறது…. நானும் அவளை எதுவும் கேக்கல்லே. ‘\n‘கல்யாணமானா எல்லாம் சரியாப் போயிடும்… நாலு எழுத்துப் படிச்சுட்டாலே இந்தக் காலத்துப் பொண்ணுகள் தலை தெறிச்சுப் போறதுகள் ‘ என்று சொன்னபடி அவர்சென்றார். அவர் போவதைப் பார்த்தபடி சொர்ணம் திகைத்து நின்றான். ராகவனுக்கும் மீனாவுக்குமிடையே தான் தபால்காரன் வேலை செய்து வருவது தெரிந்தால் அவருக்கு எப்படிஇருக்கும் என���று நினைத்துப் பார்த்தபோது அவன் மனம் திடுக்கிட்டது.\nராகவனின் முகத்தைப் பார்க்கவே சொர்ணத்துக்கு வேதனையாக இருந்தது.\n‘உங்க யோசனைப்படி நடந்ததாலதான் இந்த்ப் பிரச்னையே இப்போ கிளம்பி இருக்கு. என் யோசனைப்படி போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்திருந்தா, இதைத் தவிர்த்திருக்கலாம். ‘\n ஆனா, எங்க அண்ணா குடும்பத்து மானம் கப்பலேறி யிருக்குமே\n அதை விட இதுமோசமா யிருக்கப் போறது. ‘\n‘நான் சொல்லப் போறதை நீங்க பதறாம கேக்கணும். உங்க ஒத்தாசை இனிமேதான் அதிகமாத் தேவைப்பட்றது. ‘\n‘ ‘நான் செய்யச் சொல்லப்போற காரியம் ரொம்பத் தப்பான காரியந்தான். ஆனாலும் அதைச் செய்யறதைத் தவிர வேறே வழியில்லே… ‘\n‘நான் தப்பான வழிக்குப் போறவனில்லே. மீனா என்னை நாலு பேர் அறியக் கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் அவளுக்கும் அவ மானத்துக்கும் ஒரு சின்னத் தீங்கு கூட வராமபார்த்துக்குவேன்… இந்த விஷயத்துலே நீங்க என்னை நம்பணும்…. பார்வையால கூட கண்ணியமா நடந்துக்குவேன்… நான் உங்களைச் செய்யச் சொல்லப் போற காரியம் கொஞ்சம் சிக்கலானதுதான். அதனாலதான் இவ்வளவு பெரிய பீடிகை போட வேண்டியிருக்கு… ‘\n‘அவளைக் கடத்திண்டு போகப் போறேளா ராம, ராம அடுத்த வெள்ளிக்கிழமைஅவளுக்குக் கல்யாணம். ‘\n கடத்திண்டு போறதுன்னு ஒரு தப்பான வார்த்தை சொல்லிட்டேளே அவளே விரும்பி என்னோட வரத் தயாரா யிருப்பா…யாரும் எதுவும் செஞ்சுக்க முடியாது.சட்டமே எங்க பக்கம் இருக்கு. ஒரு பொண்ணை வற்புறுத்திக் கட்டிக் குடுக்கிற வழக்கம் என்னிக்குத்தான் நிக்குமோ, தெரியல்லே… ஊருக்கு ஒரு பாரதியார் பிறக்கணும் போல இருக்கு அவளே விரும்பி என்னோட வரத் தயாரா யிருப்பா…யாரும் எதுவும் செஞ்சுக்க முடியாது.சட்டமே எங்க பக்கம் இருக்கு. ஒரு பொண்ணை வற்புறுத்திக் கட்டிக் குடுக்கிற வழக்கம் என்னிக்குத்தான் நிக்குமோ, தெரியல்லே… ஊருக்கு ஒரு பாரதியார் பிறக்கணும் போல இருக்கு\n‘அபசகுனம் மாதிரி அஸ்து பாடாதேயும். நான் விவரமா லெட்டர் எழுதித் தறேன்.காட்டிட்டு உடனே பதில் வாங்கிண்டு வாரும். பதில் எழுதச் சந்தர்ப்ப மில்லேன்னா, ‘ஓரலா ‘சம்மதம் வாங்கிண்டு வந்து சொல்லும், போறும்… ‘\n இதெல்லாம் படிச்சவா செய்யற காரிய மில்லே\n இந்த மாதிரி விஷயங்களுக்காகக்கொலையே கூடச் செய்யறா, சுவாமி\n வாயாலே கூடச் சொல்லாதேயும்… வயித்தை என்னவோ பண்றது… ‘\n‘அவ்வளவு மட்டமா என்னைப்பத்தி எண்ணாதேயும்… ஒரு பேச்சுக்குச் சொன்னேன்.அவ்வளவுதான். ‘\n‘சொல்லுங்கோ. உங்க ப்ளான்தான் என்ன \n‘நாளைக்கு ராத்திரி பன்னண்டு மணிக்கு நான் காரை எடுத்துண்டு வருவேன். மீனா தனக்கு வேண்டிய சில அத்தியாவசியமான சாமான்களோட தயாரா யிருக்கணும்… நான் அவளை அழைச்சுண்டு போய் – பழநியிலே என் தங்கை இருக்கா – அவ கிட்டே விட்டுட்டு ராவோடராவாத் திரும்பிடுவேன். .. அதனாலே மீனாவையும் என்னையும் சம்பந்தப் படுத்தி யாரும் வம்பு பேச இடமில்லே. ‘\n‘அவளுக்கும் குண்டு தைரியந்தான். ‘\nராகவன் சிரித்தான். சொர்ணம் தொடர்ந்தான்: ‘இந்த அக்கிரமத்தை யெல்லாம்பார்த்துண்டு என்னைக் கையைக் கட்டிண்டு உக்காந்திருக்கச் சொல்றீரா \n‘கையைக் கட்டிண்டு உக்காந்திருக்கிறதோட உம்ம வேலை முடியல்லே. நீரும்எங்களோட பழநிக்கு வந்துட்டுத் திரும்பணும்… ‘\n‘என் மேலே இருக்கிற சந்தேகத்தைத் தீர்த்துக்கிறதுக்காகத்தான் மீனா பத்திரமான இடத்துலே இருக்கான்னும், அவளும் நானும் கண்ணியமானவான்னும் தெரிஞ்சா உமக்குநிம்மதியா யிருக்காதா மீனா பத்திரமான இடத்துலே இருக்கான்னும், அவளும் நானும் கண்ணியமானவான்னும் தெரிஞ்சா உமக்குநிம்மதியா யிருக்காதா \n‘கூட வர்றதுனால மட்டும் உங்க கண்ணியத்தை நான் தெரிஞ்சுண்டுட முடியும்னுநீங்க எதிர்பார்க்கிறது எனக்கு வேடிக்கையா இருக்கு. நான் உங்க கூட இல்லாத நேரங்கள்எவ்வளவோ இருக்கு. இல்லியா \n‘நியாயமான கேள்விதான். நான் உங்களுக்குச் சத்தியம் வேணும்னாலும் பண்ணித்தறேன். அதோ, என் மேசை மேலே இருக்கிற சுவாமி விவேகானந்தர் படத்தைச் சாட்சியாவெச்சு நான் உங்களுக்கு வாக்குறுதி குடுக்கறேன். மீனாவுக்குச் சிறு தீங்கும் நேராது… ‘\n‘நீங்க இவ்வளவு சொல்றச்சே, உங்களோட பழநி வரைக்கும் வந்து காவல் காக்கிறஉத்தேசம் எனக்கில்லே. பெரியவா சொல்லுவா, ‘மதில் காவலோ, மனசு காவலோ ‘ன்னு. மீனாவும் அப்படி ஒண்ணும் அசடு இல்லே. ‘\n‘சரியாச் சொன்னேள்.. இன்னொரு விஷயம் இருக்கு. அதுக்கு நீங்க சம்மதிச்சாத்தான் இந்தத் திட்டம் இடைஞ்சல் இல்லாம நடக்கும்…. ‘\n‘தூக்க மாத்திரை நாலு தரேன். உங்க அண்ணாவும் அவர் மனைவியும் நான் காரைஎடுத்துண்டு வந்து மீனாவைக் கூட்டிண்டு போகும்போது ஆழ்ந்து தூங்கணும், இல்லையா அதுக்குத்தான்… என்ன அப்படிப் பா���ர்க்கிறீர் அதுக்குத்தான்… என்ன அப்படிப் பாரர்க்கிறீர் … நான் ஒண்ணும் அயோக்கியனில்லே…. ஆளுக்குரெண்டு மாத்திரை பாலிலே போட்டுக் குடுத்துடும்… தூக்கம் கொஞ்சம் பலமா வரும். அவ்வளவுதான்… பயப் பட்றதுக்கு ஒண்ணுமில்லே… ‘\n‘இதெல்லாம் ரொம்ப மோசடியான காரியமா யிருக்கு. நான் சம்மதிச்சாக் கூட, மீனா இதுக்குச் சம்மதிக்கவே மாட்டா. ‘\nஅட, மீனா சம்மதிச்சுட்டான்னு வெச்சுண்டு பேசுவோமே… நான் சொன்னபடி ராத்திரி பாலிலே கலந்து குடுத்துடும். ‘\n‘அவா ரெண்டு பேரும் பால் குடிக்கிற வழக்கமில்லே. ‘\n‘அப்படியானா, பொடி பண்ணி ரசத்திலேயோ, மோரிலேயோ போட்டுச் சாப்பாட்டிலே கலந்துடும்… அந்த மாதிரி மூஞ்சியை வெச்சுக்காதேயும், சொர்ணம்… இந்தக் கல்யாணத்திலேருந்து தப்பறதுக்காக மீனா கிணத்துலே, குளத்துலே விழுந்து உயிரை விட்டா அந்தப் பாவம் உமக்குத்தானே \n எனக்கு ரொம்ப நடுக்கமா யிருக்கு. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணச் சொல்றேள்… இதுக்கு நான் சம்மதிக்க முடியாது.. உயிரை விட்டுட்ற அளவுக்கு மீனா அசடு இல்லே. தனக்குக் கிடைக்காத ஒண்ணுக்காக உயிரை விட்றதைவிட கிடைச்ச ஒண்ணை வெச்சுண்டு திருப்திப் பட்டுக்கிற புத்திசாலி அவ\n‘உமக்கு அந்த அனுபவம் கிடைக்கல்லே, சொர்ணம் ‘இட் ஈஸ் பெட்டெர் டு ஹேவ் லவ்ட் அண்ட் லாஸ்ட் தேன் நெவெர் டு ஹேவ் லவ்ட் அட் ஆல் ‘ னு இங்கிலீஷ்லேசொல்லுவா. ஆனா நாங்க லூஸ் பண்றதுக்குத் தயாரா யில்லே. ஒரு பொண்ணு மேலே ஒருஆணுக்கு ஏற்பட்ற அன்பை உம்ம வாழ்க்கையிலே ஒரு முறையாவது நீர் உணர்ந்திருந்தா, எங்க ஏமாற்றம் உமக்குப் புரியும்… நீர் பிரும்மசாரியாவே உம்ம காலத்தை கழிச்சுட்டார்… ‘\nசொர்ணத்தின் கண்கள் சிவந்தன: ‘அப்படிச் சொல்லாதங்கோ, சார் நானும் மனுஷந்தான்… எனக்கும் அந்த அனுபவம் உண்டு. பார்க்கப்போனா, நான் குடுமியை எடுத்துட்டுகிராப்பு வெச்சுண்டதே ஒரு பொண்ணுக்காகத்தான் நானும் மனுஷந்தான்… எனக்கும் அந்த அனுபவம் உண்டு. பார்க்கப்போனா, நான் குடுமியை எடுத்துட்டுகிராப்பு வெச்சுண்டதே ஒரு பொண்ணுக்காகத்தான்\nசொர்ணம் பழைய நினைவுகலில் லயித்தவனாய்ச் சற்று நேரம் சும்மா இருந்தான்.அவன் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்பதைக் கண்டதும் ராகவன் துணுக்குற்றான்.\n‘வெறும் புறக் கவர்ச்சியைப் பத்திச் சொல்றேன்னு நினைக்காதீர். உடம்புக்கு அப்பா���் – ஏன் மனசுக்கும் கூட அப்பால் – ஆத்மான்னு ஒண்ணு இருக்கோல்லியோ மனசுக்கும் கூட அப்பால் – ஆத்மான்னு ஒண்ணு இருக்கோல்லியோ அந்த ஆத்மார்த்த ரீதியிலே ஒரு பொண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படக்கூடிய தூய்மையான பிணைப்பைப் பத்திச் சொல்றேன்… ‘\n‘நீங்க ஏன் அவளைக் கல்யாணம் பண்ணிக்கல்லே ‘ – சொர்னம் கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தான். ‘ நாலு நாளுக்கு முந்தி கூட, ‘நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கல்லே ‘ ன்னு மீனா கேட்டா. ஏதோ பதில் சொல்லி மழுப்பிட்டேன். நான் ஏதோ அந்தப் பொண்ணையே மனசிலே வெச்சுண்டு இப்படியே இருந்துட்டேன்னு என்னைப் பத்தி ஒசத்தியாச் சொல்லிக்கல்லே. என்னமோ தெரியல்லே. ஒரு விரக்தியிலே முப்பத்தஞ்சு வயசு வரைக்கும் இருந்துட்டேன். அதுக்கப்புறம் அந்த எண்ணமே தோணல்லே. அன்பு செலுத்துறதுக்கு அண்ணாவும் அவர் மனைவியும் இருக்கிறப்போ அது அவசியமாவும் படல்லே…இப்படியே இருந்துட்டேன்… ‘\n‘நீங்க ஏன் அந்தப் பொண்ணைப் பண்ணிக்கல்லே \n‘அந்தப் பொண்ணுதான் என்னைப் பண்ணிக்கல்லே…. பண்ணிக்கல்லேன்னு சொல்றதை விட, பண்ணிக்க முடியாம போயிடுத்துன்னு சொல்றதுதான் சரி …நாலு வீடு தள்ளி கோமதின்னு ஒரு பொண்ணு இருந்தா. நல்ல, படிச்ச குtuம்பம். ஒரு நாள் அவ, ‘ நீ குடுமியை எடுத்துடேன். உன் மூஞ்சியை அந்தக் குடுமிதான் கெடுக்கிறது. கிராப்பு வெச்சிண்டா நீ ரொம்ப அழகா யிருப்பே ‘ ன்னு சொன்னா. அப்படிச் சொன்னப்போ அவளுக்குப் பதினஞ்சு வயசு இருக்கும். எனக்குப் பத்தொம்பது வயசு. இன்னொரு நாள், ‘பிரைவேட்டாவாவது படிச்சு நீ மெட்ரிகுலேஷன் தேறிடேன் ‘ னு சொன்னா. எனக்கு ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல். ‘ கிராப்பு வெச்சிண்டு, மெட்ரிகுலேஷனும் படிச்சுட்டா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா ‘ ன்னு பளிச்னு கேட்டுட்டேன் …நாலு வீடு தள்ளி கோமதின்னு ஒரு பொண்ணு இருந்தா. நல்ல, படிச்ச குtuம்பம். ஒரு நாள் அவ, ‘ நீ குடுமியை எடுத்துடேன். உன் மூஞ்சியை அந்தக் குடுமிதான் கெடுக்கிறது. கிராப்பு வெச்சிண்டா நீ ரொம்ப அழகா யிருப்பே ‘ ன்னு சொன்னா. அப்படிச் சொன்னப்போ அவளுக்குப் பதினஞ்சு வயசு இருக்கும். எனக்குப் பத்தொம்பது வயசு. இன்னொரு நாள், ‘பிரைவேட்டாவாவது படிச்சு நீ மெட்ரிகுலேஷன் தேறிடேன் ‘ னு சொன்னா. எனக்கு ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல். ‘ கிராப்பு வெச்சிண்டு, மெட்ரிகுலேஷனும் படிச்சுட்டா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா ‘ ன்னு பளிச்னு கேட்டுட்டேன்… ‘- இளமை திரும்பப் பெற்றவன் போல் முகம் சிவக்கச் சில விநாடிகள் சொர்ணம் புன்னகையோடு அமர்ந்திருந்தான்.\n‘அதுக்கு அவ என்ன சொன்னா \n‘அதுக்கு அவ என்ன சொன்னா ‘ என்று கடந்து சென்றதை நினைவுபடுத்திக் கொள்ளுபவன் போல் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் சொர்ணம்.\n‘ஒரு நிமிஷம் வெக்கப்பட்டுண்டு நின்னா. மூஞ்சி ரத்தமாச் செவந்து போச்சு. ‘அதுக்குநாலு வருஷமாவது ஆகுமே. அது வரைக்கும் எங்காத்துலே என்னை வெச்சுக்க மாட்டாளே ‘ அப்படின்னு வேதனையோட சொன்னா. ‘ சிரமப்பட்டு ராவும் பகலும் படிச்சு இன்னும் சீக்கிரமாவே படிப்பை முடிச்சுட்றேன். அது வரைக்கும் காத்திண்டிரு ‘ன்னு சொன்னேன். ‘எவ்வளவு சிரமம் எடுத்துண்டாலும், மூணு வருஷமாவது ஆகும்… அது வரைகும் தாக்குப் பிடிக்கிறது கஷ்டமாச்சே ‘ அப்படின்னு வேதனையோட சொன்னா. ‘ சிரமப்பட்டு ராவும் பகலும் படிச்சு இன்னும் சீக்கிரமாவே படிப்பை முடிச்சுட்றேன். அது வரைக்கும் காத்திண்டிரு ‘ன்னு சொன்னேன். ‘எவ்வளவு சிரமம் எடுத்துண்டாலும், மூணு வருஷமாவது ஆகும்… அது வரைகும் தாக்குப் பிடிக்கிறது கஷ்டமாச்சே ‘ன்னா. ‘இருந்தாலும், முயற்சி பண்றேன் ‘னா. மறு நாளே நான் கிராப்பு வெச்சிண்டேன். எங்கப்பா, ‘அப்படியே போயிடு ‘ன்னுட்டார். கிளம்பிட்டேன். போறதுக்கு முன்னாலே கோமதியைப் பார்த்துச் சொல்லிண்டேன். ‘மெட்ரிகுலேஷன் படிச்சுட்டு வறேன் ‘னு சொன்னேன். தன்னாலே முடியற வரைக்கும் அப்பா அம்மா கெடுபிடியைத் தாக்குப் பிடிக்கிறதாச் சொன்னா. ‘லெட்டர் கிட்டர் எழுதக்கூடாது ‘ன்னு கண்டிப்பாச் சொல்லிட்டா. நியாயம்னுதான் பட்டுது. இந்த ஊருக்கு வந்து ஓட்டல்லே வேலைக்குச் சேர்ந்தேன். மூணே வருஷத்துலே மெட்ரிகுலேஷன் பரீட்சை எழுதினேன். ரிசல்ட் வர்ற வரைக்கும் பொறுக்கல்லே. ஊருக்குப் புறப்பட்டுட்டேன்… எங்கப்பா நான் கொள்ளி போடாமலே போய்ச் சேர்ந்துட்டிருந்தார்….முதல்லே கோமதியாத்துக்குத்தான் போனேன். கோமதியோட அம்மா கோமதி பிரசவத்துக்காக வரப்போறதாச் சொன்னா… எனக்கு உலகமே தலைகீழாச் சுத்தித்து…மாப்பிள்ளை யாரு, என்னன்னு சம்பிரதாயமான கேள்வி கூடக் கேக்கத் தோணாம அடுத்த வண்டியிலேயே புறப்பட்டுட்டேன்…. அந்த ஷாக்குலேருந்து விடுபட்றதுக்கு எனக்கு ஏழெட்டு வ���ுஷமாச்சு….மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ணிட்டு செர்வர் வேலை செய்யறது கெளரவக் குறைச்சல்னு கூடத் தோணாம அந்த வேலையிலேயே தங்கிட்டேன். … எல்லாம் பழங்கதை… ‘\nராகவன் அசையாமல் உட்கார்ந்திருந்தான். சொர்ணம் தொடர்ந்தான்.\n‘எதுக்காக இவ்வளவும் சொல்றேன்னா, உங்க மனசைப் புரிஞ்சுக்கிற தகுதி என்னை விட வேற யாருக்கும் இருக்க முடியாதுங்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும்னுதான்…நானும் மனுஷன் தான். மரக்கட்டை இல்லே\n‘இவ்வளவு தூரம் பேசற நீங்களே எங்க திட்டத்துக்கு உதவி செய்யல்லேன்னா,வேற எப்படி நாங்க எங்க காரியத்தைச் சாதிக்கிறது \nசொர்ணம் இதற்கு விடை சொல்லாமல், சில நிமிடங்கள் சும்மா இருந்தான். மேலும்கீழும் ஏறி இறங்கிய அவன் புருவங்களினின்று அவனது சிந்தனையின் தீவிரப் போக்கை உணர்ந்து கொண்டவனாய், சாதகமான பதிலே அவன் வாயிலிருந்து வரவேண்டும் என்னும் வேட்கையோடுராகவன் அவன் முகத்தயே பார்த்தவாறு பொறுமையாக இருந்தான்.\n‘சரி, சார்…. உங்க இஷ்டப்படியே ஆகட்டும். ஆனா, ஒண்ணு. மீனா கொஞ்சம் பயந்தாலோ, தயங்கினாலோ கூட நான் இதிலே ஒத்துழைக்க முடியாது. உங்க திட்டத்தை மீனா எந்த அளவுக்கு வர்வேற்கிறாங்கிறதைப் பொறுத்துத் தான் இருக்கும் நான் உதவறதும் உதவாததும். ‘\n‘அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். மீனா கண்டிப்பாச் சம்மதிப்பா. ‘\nமாத்திரைகளை வாங்கிக்கொண்ட சொர்ணம் ஒரு பெருமூச்சுடன் புறப்பட்டான்.\nசுப்பராமனும் அலமேலுவும் புடைவைக் கடைக்குச் சென்றிருந்த சமயம் பார்த்துச்சொர்ணம் மீனாவிடம் ராகவனின் கடிதத்ததைப் பற்றி விசாரித்தான். மீனா பதில் சொல்லாமல்கடிதத்தையே அவனிடம் நீட்டினாள்.\n‘வேண்டாம், வேண்டாம். ராகவன் எங்கிட்ட எல்லாம் சொல்லியாச்சு. துக்க மாத்திரைகூடக் கொடுத்திருக்கார். நீ என்ன செய்யப்போறே ‘ – ‘அவன் சொல்லியிருக்கிறபடிச் செய்துவிடாதே ‘ என்னும் வேண்டுகோள் படபடப்பு நிறைந்த அவன் சொற்களில் தொக்கி நின்றது.\n‘உன் மனச்சாட்சிக்கு விரோதமான காரியந்தான் இது இருந்தாலும் நீ எனக்காகஇதைச் செஞ்சுதான் ஆகணும், சொர்ணம் இருந்தாலும் நீ எனக்காகஇதைச் செஞ்சுதான் ஆகணும், சொர்ணம்\nசொர்ணம் திகைத்துப் போய், வாயடைத்து நின்றான். தன் சொந்த மகள் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்து அதைத் தன்னிடமே சொல்லுகையில் ஒரு தகப்பனுக்கு ஏற்படக்கூடிய திகைப்பும் அதி��்ச்சியும் அவனை ஆட்கொண்டன.\n இதுக்கு நீ சம்மதிக்கப் போறியா உன்னைப் படிக்க வெச்சது இதுக்குத்தானா உன்னைப் படிக்க வெச்சது இதுக்குத்தானா நீ இதுக்குச் சம்மதிக்க மாட்டேங்கிற தைரியத்துலே நான் ராகவன் கிட்ட ‘சரி ‘ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். உன்னைத்தான் நம்பி யிருக்கேன், மீனா. இப்படிப்பட்ட ஒரு துரோகத்தை நான் இந்தக் குடும்பத்துக்குச் செய்யும்படியா வெச்சுடாதே… இதிலேருந்து நான் ஒதுங்கி யிருக்க வேண்டியதுதான் நியாயம். ‘ – சொர்ணம் மூச்சு விடாமல் பேசினான்.\nமீனா அவனைப் பரிதாபகரமாய்ப் பார்த்தாள். ‘நீ அழுதா என்னாலே தாங்க முடியாது, அது, இதுன்னு அன்னிக்குச் சொன்னியே அதெல்லாம் பொய்தானே சந்தர்ப்பம் வரும்போதுதானே தெரியும், யாராருக்கு எவ்வளவு அன்புன்னு ‘ – மீனா கொடுமையாகப் பேசி அவனதுமனத்தின் வலுவற்ற பகுதியைச் சீண்டினாள். அவள் எதிர்பார்த்தபடியே சொர்ணத்தின் முகம் வாடிப் போயிற்று.\n‘இப்படி யெல்லாம் கொடூரமாப் பேசிப் பேசித்தான் நீ என்னை இந்த விஷயத்துலே சம்பந்தப்படுத்திட்டே. நான் கொஞ்சம் கல் மனசா யிருந்திருக்கணும். இல்லாததனாலதான் விஷயம் இவ்வளவு மோசமாயிடுத்து. ‘\n‘இப்ப என்ன மோசமாயிடுத்து, சொர்ணம் பிடிச்ச ஒருத்தனோட நான் போறது மோசம்னா, பிடிக்காத ஒருத்தனோட போறது விபசாரமில்லியா பிடிச்ச ஒருத்தனோட நான் போறது மோசம்னா, பிடிக்காத ஒருத்தனோட போறது விபசாரமில்லியா \n ‘ என்றபடி தன் காதுகளைப் பொத்திக்கொண்டான்: ‘ஒரு படிச்ச பொண்ணு வாயிலே வர்ற வார்த்தையா இது … நீ பேசிப் பேசியே என்னைப் பனியவெச்சுடலாம்னு நினச்சிண்டிருக்கே… நீ பேசிப் பேசியே என்னைப் பனியவெச்சுடலாம்னு நினச்சிண்டிருக்கே இந்தத் தடவை நான் ஏமாறப் போறதில்லே…. பெத்தஅப்பா அம்மா ஒரு நாளும் உனக்குக் கெடுதல் பண்ண மாட்டா… ‘\n நமக்குள்ளே அநாவசியமா வாக்குவாதம் எதுக்கு … உன் உபதேசத்தை எல்லாம் நிறுத்திக்கோ… உன் உபதேசத்தை எல்லாம் நிறுத்திக்கோ… கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு, நான் என் திட்டப்படி தான் நடக்கப் போறேன். அப்பா அம்மா கண்ணுலே படாம நானே போயிக்கிறேன். நீ காட்டிக்குடுத்தாலும் எனக்கு அதைப் பத்தி அக்கறை இல்லே. இருக்கவே இருக்கு கிணறு, குளம்,குட்டை எல்லாம். என் மாதிரிப் பொண்ணுகளுக்காகத் தானே எல்லாம் கட்டி வெச்சிருக்கா,பெரியவா … கடவுள் மேலே ��ாரத்தைப் போட்டுட்டு, நான் என் திட்டப்படி தான் நடக்கப் போறேன். அப்பா அம்மா கண்ணுலே படாம நானே போயிக்கிறேன். நீ காட்டிக்குடுத்தாலும் எனக்கு அதைப் பத்தி அக்கறை இல்லே. இருக்கவே இருக்கு கிணறு, குளம்,குட்டை எல்லாம். என் மாதிரிப் பொண்ணுகளுக்காகத் தானே எல்லாம் கட்டி வெச்சிருக்கா,பெரியவா \nசொர்ணம் விதிர்விதிர்த்துப் போனான். ‘இவள் செய்தாலும் செய்வாள் ‘ என்று அவனுக்குத் தோன்றியது. இருந்தாலும், கடைசியாக ஒரு தடவை முயன்று பார்த்துவிடும் எண்ணத்துடன், ‘மீனா நீ இவ்வளவு அசடா இருபத்துமூணு வருஷத்துப் பந்தத்தையும் ஒரே நொடியிலே உதறிட்டுஎவனையோ நம்பிக் கிளம்பிப் போறேன்கிறியே ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கல் மனசு இருக்கமுடியுமா ஒரு பொண்ணுக்கு இவ்வளவு கல் மனசு இருக்கமுடியுமா… அவன் உன்னைக் கைவிட மட்டான்னு என்ன நிச்சயம் … அவன் உன்னைக் கைவிட மட்டான்னு என்ன நிச்சயம் ‘ என்று மீனாவை அவன் அதட்டுகிற குரலில் வினவினான்.\n‘அப்பா அம்மா பார்த்துப் பண்ணி வைக்கப் போறதும் எவனோ ஒருத்தன் தானே அவன் மட்டும் என்னைக் கைவிட மட்டான்னு என்ன நிச்சயம் அவன் மட்டும் என்னைக் கைவிட மட்டான்னு என்ன நிச்சயம் … அவனை நம்பி அப்பா அம்மாவை விட்டுட்டுக் கிளம்புற ஒரு பொண்ணு கல் மனசுக்காரி இல்லேன்னா, தானே தேடிண்ட ஒருத்தநோட கிளம்பிப் போயிட்ற பொண்ணு மட்டும் கல்மனசுக்காரி ஆயிடுவாளா … அவனை நம்பி அப்பா அம்மாவை விட்டுட்டுக் கிளம்புற ஒரு பொண்ணு கல் மனசுக்காரி இல்லேன்னா, தானே தேடிண்ட ஒருத்தநோட கிளம்பிப் போயிட்ற பொண்ணு மட்டும் கல்மனசுக்காரி ஆயிடுவாளா \nசொர்ணம் விட்ட பெருமூச்சு மலைப் பாம்பின் சீறலைப்போல் இரைந்து வெளிவந்தது. வெகு நேரம் அவன் மெளனமாக நின்றான். மீனாவும் நீதிபதியின் தீர்ப்பை எதிர்நோக்கும் குற்றவாளியின் கவலையுடனும் பரபரப்புடனும் அவனையே பார்த்தபடி நின்றாள்.\n‘பழநிக்குப் போனதுக்கு அப்புறம் அப்பாவுக்கு எழுதுவியா \n‘ஆமா. கொஞ்ச நாள் கழிச்சு எழுதுவேன். குறைஞ்சது ஒரு மாசமாவது கழிஞ்ச அப்புறம்\n‘ராகவன் இங்கே தான் இருப்பாரா \n‘ஆமா. தனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லிடுவார். அப்பா-அம்மா மனசு மாறி இதை நடத்தி வைக்கிற வரைக்கும் நாங்க காத்திண்டிருப்போம். ‘\n உங்க அப்பாவை விட்டுத்தள்ளு. அவர் ஆண்பிள்ளை. உங்க அம்மா மனசு என்ன பாடு படும் அதை நி���ைச்சுப் பார்த்தியா \n‘எனக்குப் பிடிச்ச ஒருத்தருக்கு நான் வாழ்க்கைபட்றதைத் தடுத்து எனக்குப் பிடிக்காத ஒருத்தனுக்கு என்னைப் பண்ணிக் குடுத்தா, என் மனசு என்ன பாடு படும்னு நினைச்சுப்பாக்காதவா மனசு என்ன பாடு பட்டா எனக்கென்ன வந்தது, சொர்ணம் \nசொர்ணம் மறுபடியும் மெளனமானான். சற்றுப் பொறுத்து, ‘அந்தப் பகவான் மேலே பாரத்தைப் போட்டுட்டு உங்க இஷ்டப்படியே செய்யறேன். நீ இதுக்காகக் கிணத்துலே குளத்திலே விழ வேண்டாம். அந்தப் பாவமும் எனக்குத்தானே அந்தப் பாவத்துக்கு இந்தப் பாவம் தேவலை, ‘ என்ற அவன் தன்னிரு கக்களையும் கூப்பியவாறு நின்றான். அவன் கண்களில் நீர் முட்டி நின்றது.\nசுப்பராமன் காலையில் கன் விழித்தபோது, மணி ஏழு. என்றுமே தமக்கு அவ்வளவு தூக்கம் வந்ததில்லையே என்று வியந்தவராய் அவர் சோம்பல் முறித்தவாறு எழுந்து கூடத்துக்கு வந்தார். ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடும் அலமேலு கூடத் தூங்கிக்கொண்டிருந்தாள். சமையலறை விளக்குக் கூட எரியாதிருந்த நிலை அவருள் ஒரு திகிலைக் கிளர்ந்தெழச் செய்தது. ‘சொர்ணம், சொர்ணம் ‘ என்று அவர் இரைந்து குரல் கொடுத்தார். பதில் இல்லை. மீனாவின் அறைக்குச் சென்று பார்த்தார். மீனாவையும் காணவில்லை. அவர் குழப்பத்துடனும் பரபரப்புடனும் அந்த வீடு முழுவதும் சுற்றிப் பார்த்தார். பின்னர் திகிலுடன் தம் படுக்கை யருகே சென்று நின்றார். படுக்கையின் அருகில் இருந்த நாற்காலியில் ஒரு காகிதம் நான்காக மடித்து வைக்கப் பட்டிருந்தது. அவர் நடுங்கும் கைகளால் அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்.\nசொர்ணம்தான் அதை எழுதி யிருந்தான். முதலிலிருந்து முடிவு வரை எதையும் ஒளிக்காமல் தான் அவருக்குச் செய்துவிட்ட துரோகச் செயலை அவன் விளக்கி மன்னிப்புக்கோரியிருந்தான். பழநியில் மீனாவின் இருப்பிடத்தையும் அவன் குறிப்பிட்டிருந்தான். கடித்த்தின் கடைசிப் பகுதி அவரைத் துடிதுடிக்கச் செய்துவிட்டது.\n நான் உங்களுக்குச் செய்த துரோகத்தைக் கடவுள் கூட மன்னிக்க மாட்டார். சின்னஞ்சிறு வயதிலிருந்து நான் தூக்கிச் சுமந்த குழந்தைக்காக இந்தப் பாவத்தைச் செய்யத் துணிந்தேன். காரணம் எதுவாக இருந்தாலும், பாவம் பாவம்தான் என்பதை நான் மறுக்கவில்லை.\nயாருடைய முகத்திலும் விழிக்க எனக்கு விருப்பமில்லை. எந்த முகத்தோடு நான் உங��களைப் பார்ப்பேன் மன்னிக்க முடியாத இரண்டகச் செயலைப் புரிந்துவிட்டு, ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி நான் உங்களிடம் எப்படி நடிப்பேன் மன்னிக்க முடியாத இரண்டகச் செயலைப் புரிந்துவிட்டு, ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி நான் உங்களிடம் எப்படி நடிப்பேன் முப்பத்திரண்டு வருஷங்களாக நிழல் போல் உங்களோடும் மாமியோடும் ஒட்டிப் பழகிவிட்டுக் கடைசியில் இப்படிப்பட்ட ஒரு துரோகத்தைத்தான் உங்களுக்கு என்னால் செய்ய முடிந்தது என்னும் நிலை என்னை எப்படிப்பட்ட கழிவிரக்கத்திலும் வேதனையிலும் ஆழ்த்துகிறதென்பதை நீங்கள் அறிய மாட்டார்கள்.\nஇந்தத் துரோகத்தை நான் செய்திராவிட்டால், இதைவிட மோசமான ஒரு துரோகத்துக்கு வித்திட்ட பாவியாகி யிருந்திருப்பேன். கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையே என்று ஏங்கி நீங்கள் இருவரும் நோற்காத நோன்பெல்லாம் நோற்று, சாதி சமய பேதம் பார்க்காது நாகூருக்குச் சென்று அல்லாவையும், வேளாங்கண்ணிக்குச் சென்று மேரியையும் வேண்டிக்கொண்டு, திருமணமாகி ஏழு ஆண்டுகள் கழித்துப் பிறந்த ஒரே பென் குழந்தை தனக்குப் பிடிக்காத பலவந்தத் திருமணத்திலிருந்து தப்புவதற்காகக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளுவதற்கு இருந்தாள். நீங்கள் உடனே நினைப்பீர்கள், ‘ இந்தச் சொர்ணத்தை அப்படியெல்லாம் பயமுறுத்தி, மீனா தன் திட்டத்துக்குப் பணிய வைத்திருக்கிறாள் ‘ என்று. கிடையவே கிடையாது. மீனாவின் சுபாவங்களைப் பற்றி ஒதுங்கியிருந்த உங்களைவிடவும் ஒட்டிப் பழகிய எனக்குத்தான் அதிகமாய்த்தெரியும். இப்படிச் சொல்லுவதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். அந்தக் கோரத்தைவிட, இந்தக் கோரம் மேல் என்பதாலேயே நான் அவர்களுக்கு உதவி செய்தேன். ஆனாலும், தப்பு தப்புதான். துரோகம் துரோகம்தான்….\nபொறுக்க முடியாத வயிற்றுவலி காரணமாக நம் தோட்டத்துக் கிணற்றில் விழுந்து தர்கொலை செய்து கொள்ளுவதாய்ப் போலீசுக்கு எழுதிப் போட்டுவிட்டேன். அதனால், நீங்களே தைரியமாக என் தற்கொலையைப்பற்றிப் போலீசுக்குத் தெரிவிக்கலாம்.. ‘\nமேற்கொண்டு படிக்க முடியாத படி கண்ணீர் கண்காளை மறைக்க, தள்ளாடிய கால்களைச் சமநிலைக்குக் கொண்டுவர இயலாது, சுப்பராமன் நாற்காலியில் பொத்தென்று அமர்ந்த்ார்.\n தற்கொலை செய்து கொள்ளுவது பாவமாக இருக்கலாம். ஆனாலும், அதைத் த��ிர வேறு வழியற்ற நிலையில் இருப்பவரைக் கடவுள் கட்டாயம் மன்னிப்பார். எலும்பும் சதையும் இடையே ஒடும் இரத்தமுமாக நான் உயிரோடு உங்கள் முன் நின்று, ‘ நான் இப்படியெல்லாம் செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள் ‘ என்று கதறினாலும் நீங்கள் என்னை மன்னிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை.\nமுப்பத்திரண்டு வருஷங்கள் நிழல் போல் உங்களோடு ஒட்டிக்கொண்டிருந்த உறவின்பெயராலும், உங்களுக்குச் செய்துவிட்ட துரோகத்தால், மனச்சாட்சியின் உறுத்தலைத் தாள முடியாமல் உயிரையும் விடத் துணிந்த மானி என்னும் தகுதியின் பெயராலும் உங்களிடம் நான்விடுக்கும் கடைசி வேண்டுகோள், ‘மீனாவை விரைவில் அழைத்து வந்து அந்தப் பையன் ராகவனுக்கே அவளை மணமுடித்து வையுங்கள் ‘ என்பதுதான்..\nநான் உயிரை மாய்த்துக்கொண்டது பற்றி யாருக்குமே தெரிய வேண்டம். இந்தக் கடிதம் பற்றிய செய்தியும் யாருக்கும் தெரிய வேண்டாம்\nஉங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nNext: நேற்று இல்லாத மாற்றம்….\nஅரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு\nசாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2\nபசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல\nவாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)\nஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்\nதஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா\nதன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து\nஉயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)\nநூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘\nகேள்வி -1 சண்டியர் தப்பு \nஉயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)\nஇனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்\nசென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)\nகுறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு\nயதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்\nஅரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்\nகோழிச் சண்டையும், சந்தைக் கடையும்\nஅணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபுதிய திண்ணை படைப்புகள் https://puthu.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhmuzhakkam.com/", "date_download": "2021-04-11T10:06:55Z", "digest": "sha1:NDWDZXUJGU36BZYVNC4CB6EDDO27XIF2", "length": 2910, "nlines": 67, "source_domain": "thamizhmuzhakkam.com", "title": "தமிழ் முழக்கம்", "raw_content": "\nகேட் க்யூ: இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ்\nஎன் புறாவை திருப்பித் தாருங்கள்\nகொரோனா வைரஸ் - 12 பேர் உயிரிழப்பு\nஇந்தியத் தொழிலாளர்களை நாங்கள் பார்த்துக் க�\nகபசுர குடிநீர் வழங்கும் தமிழக அரசு\nகொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன\nபங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி\nதமிழ் வழிக் கல்வி சட்டத்தில் திருத்தம்\nஇந்த பிள்ளை யாரப்பா - பாடல் வெளியீடு\nதிருப்பூர் சிறுமிக்கு அமெரிக்காவில் விருது\nஇளையராஜா 75 - இசைஞானி உருக்கம்\nசென்னை புத்தக கண்காட்சி 2019\nகர்நாடகா, மகாராஷ்டிரா, அடுத்து தமிழ்நாடா\nபிகில் இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amrithaam.com/2019/12/blog-post_29.html", "date_download": "2021-04-11T10:10:52Z", "digest": "sha1:SAA4QAYU3BXN7ME5AJHZCOP24SFXT6IB", "length": 18131, "nlines": 124, "source_domain": "www.amrithaam.com", "title": "அம்ரிதா ஏயெம் பக்கங்கள்: பகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்ன விலை கொடுத்தும், தேவைப்பட்டால் இரும்புக் கரம் கொண்டும் அடக்கப்பட வேண்டும்.", "raw_content": "\nஎனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்\nபகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்ன விலை கொடுத்தும், தேவைப்பட்டால் இரும்புக் கரம் கொண்டும் அடக்கப்பட வேண்டும்.\n- ஏ. எம். றியாஸ் அகமட்\nநான் அடிப்படையிலேயே பகிடிவதைக்கு எதிரானவன். எனது பல்கலைக்கழக மாணவ காலத்தில் யாரையும் பகிடிவதை செய்ததுமில்லை. அதேவேளை சிரேஸ்ட மாணவர்கள் எவரையும் இரண்டாவது தடவை என்னை பகிடிவதை செய்ய அனுமதித்ததுமில்லை. அதன் காரணமாக உருவாகிய அத்தனை அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ள எனது இயல்பும், வாசிப்பும் போதிய ஆற்றலைத் தந்திருந்தன. நான் பணியாற்றிய முன்னைய பல்கலைக்கழகத்தில் மாணவ ஆலோசகராக ((Student Counselor), தலைமை மாணவ ஆலோசகராக ((Leading Student Counselor) சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக மிக விருப்புடன் பணியாற்றியிருக்கிறேன். அதற்கு எவ்வித ஊதியமும் தரப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் காவல் நிலையம், நீதிமன்றம் என்று விரும்பியோ அல்லது விரும்பாலமலோ அலைய வேண்டியுமிருந்த��ருக்கிறது.\nதற்போது கடமையாற்றும் பல்கலைக்கழகத்திற்கு வந்து ஒரு வருடத்திற்கு பிறகு என்னை சிரேஸ்ட மாணவ ஆலோசகராக ((Senior Student Counselor) ஆக நியமித்திருந்தார்கள். எங்கள் பீடத்திற்கு, புதிய மாணவர்களின் வருகை தொடங்கி சுமார் ஒரு வார காலத்திற்குள் பெரும்பாலான மாணவர்களின் மீதானதும் (தமிழ் பேசுகின்ற), ஏனைய மாணவர்களின் மீதானதை சுமார் ஒரு மாத காலத்திற்குள்ளும் கட்டுக்குள் கொண்டுவந்து முடிவுறுத்த முடிந்தது. இந்த வதைகளுக்கும், அவைகளைக் கட்டுப்படுத்த காலம் எடுப்பதற்கும் மூல காரணம் ஒரு உள்ளுராட்சி சபையைத்தானும் வென்றெடுக்க முடியாத, எந்த நேரமும் தங்கள் இருப்பை வெளிப்படுத்த அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்களைச் சாட்டிவிடும் ஒரு அரசியல் கட்சியின் மடியில் பெரும்பான்மையின மாணவர்களின் பல்கலைக்கழக தாய்ச் சங்கம் தாலாட்டி வளர்க்கப்பட்டு, பகிடிவதை மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்ட ஒரு முறைமையியலாக வகுத்துக் கொடுக்கப்பட்டிருப்பது, காலம் நீண்டதற்கு ஒரு முக்கியமான காரணியாகும். நாம் அம்பைத்தான் நோகுகின்றோம். எய்த விற்கள் நிமிர்த்தப்பட வேண்டும். அல்லது உடைக்கப்பட வேண்டும்.\nபகிடிவதையை கட்டுக்குள் கொண்டு வருவதற்குு பல பொறிமுறைகளையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினோம். பல்வேறு தரப்பினரும் ஆதரவினை நல்கினார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை, நிறைய நேரங்களில் நேரத்திற்கு உணவு கூட எடுக்க மறந்த நிலையில் மிகக் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. அடிப்படையில் மாணவர்களிடம் நல்ல நண்பனாகத்தான் வழமையாக இருப்பது வழக்கம். ஆனால் இவ்வாறான நேரங்களில் கொஞ்சம்கூட வளைந்து கொடுக்காத சமரசஞ் செய்யாத, இராணுவ கண்டிப்புடன் இருப்பது வழக்கம். தனது இருபத்தி நான்கு வருட கால அனுபவத்தில் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக எங்களால் செய்யப்பட்ட இந்த நடவடிக்கைகள் யாரிடத்தும் காணாத மிகுந்த முன்னுதாரணமாக இருந்ததாக குறிப்பிட்ட ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் நேர்மறையான கருத்தையும், உள்ளிருந்தே வேண்டுமென்றே எங்கள் நடவடிக்கைகளுக்கு பல்வேறு காரணங்கள் நிமித்தம் தடையை ஏற்படுத்தி பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு சேறுபூச முயன்ற எதிர்மறையான நடவடிக்கைகளையும் ஒரு புன்னகையுடன் மிக இலகுவாக எ��்களால் கடக்க முடிந்திருந்தது.\nஎன்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கு தெரியும், எனது நேரங்கள் எனது மகளுக்கும், மனைவிக்கும் எவ்வளவு தூரம் முக்கியம் என்பது பற்றியும், எனது உடல்நிலை பற்றியும் தெரியும். இருந்தும் அவர்கள் என்னை எந்தவித கேள்வியும் கேட்காமல், மனங்கோணாமல், பள்ளிவாசலுக்கு நேர்ச்சைக்கு விட்ட மாடுபோல், இந்தப் பணியில் என்னை இரவு, பகலாக முழுமையாக ஈடுபட அனுமதித்திருந்தார்கள். இந்தப் பணியில் உள்ளும், புறமும் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனது பீடத்திற்கு நான் புதியவனாகையால், தற்போது பெற்ற கற்றறிந்த பாடங்களை கவனத்திற் கொண்டு, இன்சா அல்லாஹ், அடுத்த வருடம், பகிடிவதை அறவே அற்ற ஒரு பீடமாக மாற்றலாம் என நினைக்கின்றேன். பகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்ன விலை கொடுத்தும், தேவைப்பட்டால் இரும்புக் கரம் கொண்டும் அடக்குப்பட வேண்டும். பகிடிவதையை அடக்குவதில் போர்க்குணத்துடனும், மிகுந்த கண்டிப்புடனும் ஏன் ஈடுபட வேண்டும் என சிலர் ஏளனமாக நோக்குவது புரியும் போதெல்லாம், பகிடிவதைக்குள்ளாவது எனது மகன்களும், மகள்களும்தான் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதை புரிந்துகொள்கிறேன்.\nLabels: முகநுால் - பலதும் பத்தும்\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபிரச்சினைகளையும் அனர்த்தங்களையும் தவிர்க்க, திண்மக்கழிவு முகாமைத்துவம் வாழ்வியலுடன் இணைந்த கலாச்சாரமாகி: இரண்டு சம்பவக் கற்கைகளை முன்வைத்து.\nஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் , வந்தாறுமூலை ) சனத்தொகைப் பெருக்கம் , அதன் காரணமா...\nபகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்...\nநாங்கள் - வெ��்பம் விரும்பும் பிராணிகள்\nஎங்கள் தேசம் - நேர்முகம்\nஆயிஸா சஹ்றா – நெடிய பயணத்தின் தடையை நடந்து கடப்பவள...\nவிலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்\nதென்கிழக்கு முஸ்லீம்களும் பக்கீர் சமூகமும்\nசூழலின் வாசத்தில் கதைகளைச் சொன்னவன்.\nஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம...\nகடந்த வாரம் கண்ணீரும் கம்பலையுமாகவே கரைந்திருந்தது...\nகொண்டாடத் தகுந்த சிறுகதை எழுத்தாளர்கள்\nஇலங்கையி்ன் பறவை வலசைப் பாதைகள்\nஇன்று மண்டூர் கலை இலக்கிய அவையின் ஏற்பாட்டில், மண்...\nதிக்குவல்லை கமால் - ஈழத்தின் புதுக்கவிதைச் செயற்பா...\nநெடுங்கீற்று – மற்றெல்லா பிரதேச கலாச்சார பேரவைகளின...\nபாலமுனை முபீதின் உடைந்த கால்கள் - நவீன குறுங்காவிய...\nஅண்மைய வரவுகளான சில சிறுசஞ்சிகைகளை முன்வைத்து...\nஞானம் பாலச்சந்திரனின் சித்திரக் கவித்திரட்டு\nஅம்ரிதா ஏயெம் என்கின்ற ரியாஸ் அகமட்\nஅம்ரிதா ஏயெம்-ன் கதை மிகப்பெரிய சங்கதிகளைச் சொல்லும்\nஅம்ரிதா ஏயெம், ஈழத்தின் முக்கியமான கதைசொல்லி\nகைவினையும் - திண்மக்கழிவு முகாமைத்துவமும்\nகாலையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா மா...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கியம்: செய்னம்பு நாச்சியார் ம...\nஅம்ரிதாஏயெம் (Amritha Ayem) என்கிற றியாஸ் அகமட்: எ...\nமுகநுால் - பலதும் பத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/08/6-Science-Measurements.html", "date_download": "2021-04-11T09:33:16Z", "digest": "sha1:2FAWXIGOIACV7QXUC57YIPWKAUW6MIOW", "length": 4098, "nlines": 82, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள்", "raw_content": "\nமுகப்பு6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள்6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள்\n6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள்\n6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள்\n6 ஆம் வகுப்பு - அறிவியல் - பாடம் 1 - பகுதி 2 - அளவீடுகள்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்ச��� மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"என்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madeena.lk/2020/08/24/zakkariya-sir/", "date_download": "2021-04-11T09:23:21Z", "digest": "sha1:K4CDH5NHOO5NRLOBLJVLUHXGYL56HFA4", "length": 19252, "nlines": 100, "source_domain": "madeena.lk", "title": "சிறந்த நிர்வாகத்திற்கோர் எடுத்துக் காட்டு – Welcome to Madeena", "raw_content": "\nHome/Articles/சிறந்த நிர்வாகத்திற்கோர் எடுத்துக் காட்டு\nசிறந்த நிர்வாகத்திற்கோர் எடுத்துக் காட்டு\nகிரி/ மதீனா தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய ஜனாப் எம். ஆர் எம் சக்கரியா அவர்கள் இன்று (24.08.2020) தனது 35 வருட கால சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.\nசியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை ஏறக்குறைய 65 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு கல்வி நிலையமாகும். ஆதன் நிழலில் வளர்ந்து வளம் பெற்றவர்கள் பலர். அதில் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரே ஜனாப் எம்.ஆர் .எம் ஸகரியா அவர்கள்.\nஎம்..ஆர் .எம். ஸகரியா அவர்கள் 1960.08.24 ம் தகதி சியம்பலாகஸ்கொட்டுவ எனும் அழகிய கிராமத்தில் அல்ஹாஜ் ரசீத், ஆசியா உம்மா தம்பதியினருக்கு அன்பு மகனாகப் பிறந்தார் .\nதனது ஆரம்பக் கல்வியை இதே மதீனா தேசிய பாடசாலையிலே தொடங்கி உயர்தரம் வரை கற்று 1982/ 1983 ம் கல்வியாண்டில் உள்வாரி மாணவனாக பேராதனைப் பல்கலைக்கழகக் கல்வியை தொடரும் பொழுதே 1985 ஆம் ஆண்டில் ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெற்று தனது கல்விச் சேவையை பறகஹதெனிய தேசிய பாடசாலையில் ஆரம்பிக்கிறார்.\nதொடர்ந்து குறீகொடுவ சுலைமானியா முஸ்லிம் வித்தியாலயத்தில் சேவையாற்றிய அவர்கள் தனது பட்டப்படிப்பை திறமையான முறையில் பூர்த்தி செய்து ( ) சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலையில் உதவி ஆசிரியராக இணைந்து கொள்கிறார்.\nதொடர்ந்து வந்த காலப் பகுதிகளில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகிய அதிபர் அவர்கள் யகம்வெல மத்திய கல்லூரி, பண்டார கொஸ்வத்த முஸ்லிம் மகா வித்தியாலயம், மிரிஹம்பிடிய முஸ்லிம் வித்தியாலயம் என வெவ்வேறு காலப் பகுதிகளில் இடமாற்றம் செ��்யப்பட்டார்.\nஇக்காலப் பகுதியில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அதிபர் சக்கரிய்யா அவர்கள் தனது துணைவியாரின் ஊரான மாவனல்லைக்கு இடமாற்றம் பெற்று மாவனல்ல சாஹிரா தேசிய பாடசாலை, ஆர்.ரிவிசந்த மத்திய கல்லூரி என்பவற்றில் ஆசிரியராக, அதிபராக இருந்து தனது சேவையை திறம்பட செய்ததோடு இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS –Gr 1) அதிபராகவும் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.\nபுகுந்த ஊரில் இருந்து அமைதியாக தனது சேவையை செவ்வனே ஆற்றிக் கொண்டிருந்த அத்தருணம் அவரது பிறந்த ஊரான சியம்பலாகஸ்கொடுவ ஒரு சிறந்த அதிபருடைய தேவையில் திணறிக் கொண்டிருந்தது.\n எமது சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை சிறியதொரு சரிவினை சந்தித்துக் கொண்டிருந்த வேளையிலே பாடசாலையின் 22 ஆவது அதிபராக 2014.03.20 இல் பாடசாலையைப் பொறுப்பேற்றார்.\nதன்னை வளர்த்து ஆளாக்கிய மதீனத்தாயின் மடிமீதிருந்து அவளை வளர்த்தெடுப்பதில் தன்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற அவரது ஆசைக் கனவு நனவாகின்றது.\nஒரு இக்கட்டான கால கட்டத்தில் பாடசாலையைப் பொறுப்பேற்ற நாள் முதல் இன்று 2020.08.24 ஓய்வு பெற்றுச் செல்லும் வரை பாடசாலையின் வளர்ச்சிக்காக இரவு பகல் பாராது தன்னை அர்ப்பணித்து சேவை புரிந்தவர் அதிபர் ஸக்கரியா சேர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\nபுதிய அதிபரின் வருகையுடன் எமது மதீனக் கலையகம் புதியதொரு அத்தியாயத்தில் கால் பதிக்க ஆயத்தமானது என்றே கூறலாம். இவரது காலப் பகுதியை மதீனாவின் பொற்காலம் எனக் கூறுவது மிகப்பொருத்தமானது. பாடசாலையின் ஆரம்ப காலம் முதலே எமது பாடசாலையுடன் நெருக்கமான உறவு இவர்களுக்கு இருந்து வந்துள்ளது.\nஇவரது அன்புத் தந்தையார் மர்ஹூம் அல்ஹாஜ் ரசீத் அவர்கள் இப்பாடசாலை ஆரம்பித்த காலப்பகுதியில் தொண்டர் ஆசிரியராக பாடசாலைக்கு தொண்டு செய்தவர். தந்தையின் வழியில் தனயனும் நின்று கல்லூரியின் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தார்.\nபாடசாலையின் பெயரும் புகழும் மீண்டும் நாடெங்கும் பரவும் வகையில் பாடசாலையைக் கட்டியெழுப்புவதில் அரும்பாடுபட்டார். அதில் வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வந்த பரீட்சைப் பெறுபேறுகளும் ஏனைய பௌதிக வள மாற்றங்களும் இவ்வெற்றிகளுக்கு சான்றாக அமைகின்றன.\nஆசிரியர்களுக்கு மத்தியிலும் ஏனைய சகல செயற்பாடுகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும் எ��்ற தனது சிந்தனைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார். தனது விடாமுயற்சியினாலும் ஆளுமையினாலும் பல செயற்திட்டங்களை பாடசாலையில் நடைமுறைப்படுத்தினார். பாடசாலையின் இலட்சினையிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.\nதிருத்த வேலைகளுக்காக அரசினால் வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தின் மூலம் பாடசாலையின் திருத்த வேலைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தினார். காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பாடசாலைச் சூழலை புதிய மாற்றத்துடன் வடிவமைத்தார்.\nஅதிபர் சக்கரியா அவர்களின் முயற்சியில் அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் உதவியடன் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடம், மூன்று மாடிகளைக் கொண்ட உயர்தர தொழிநுட்ப பிரிவு கட்டடம் என்பன நிர்மாணிக்கப்பட்டு மாணவர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.\nமேலும் மூன்று மாடிகளுடனான நிர்வாகக் கட்டடம் (Administration Block) நிர்மாண வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாவாக இருந்து செயற்பட்டவர் எமது அதிபர் அவர்களே.\nபாடசாலையின் உயர் தர தொழிநுட்ப பிரிவு ஆரம்பிப்பதற்கான அனுமதி பெறப்பட்டதுடன் 13 வருட கட்டாயக் கல்வித்திட்டம் அனுமதியும் பெறப்பட்டு அதற்குரிய பௌதீக வளங்களும் இவரது காலத்திலேயே பெறப்பட்டன என்பது பெருமையுடன் கூறிக் கொள்ளவேண்டிய விடயங்களாகும்.\nதன் கடமையில் சற்றேனும் சளைத்து விடாத அதிபர் அவர்கள் கொடை வள்ளலான கொழும்பு ஏசியன் ஹாட்வெயார் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எச். ஹாஜா ஹூசைன் அவர்களின் அனுசரணையுடன் மதீனா ஆண் மாணவர் விடுதியின் 2ம், 3ம் மாடிகள் நிர்மாணம் செய்யப்பட்டு கசல வசதிகளுடனும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nகாண்போர் கண்களைக் கவரும் வண்ணம் கேட்போர் கூடம் புதுப் பொழிவுடன் மெருகூட்டப்பட்டு 534 சொகுசு இருக்கைகள் பொருத்தப்பட்டதும் எம் அதிபர் அவர்களின் பாரிய முயற்சியினாலேயாகும்.\nபாடசாலை வளவில் இருந்த பள்ளிவாசலின் மேல்மாடி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக செய்து கொடுக்கப்பட்டதோடு ஆண் மாணவர்களுக்கு வேறாகவும் பெண் மாணவிகளுக்கு வேறாகவும் என மலசலகூட வசதிகள், குடி நீர் வசதிகள் போன்ற அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.\nஇவ்வாறான சேவைகள் பலவற்றை எமக்காக செய்த அதிபர் ��வர்களின் காலத்திலேயேதான் கலையகத்தின் 60 ஆண்டு பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதனோடு இணைந்ததாக நடாத்தப்பட்ட மாபெரும் கல்வியியல் கண்காட்சி வரலாற்றுப் புகழ்மிக்கதாக அமைந்திருந்தது.\nஅத்தோடு பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன பாடசாலை ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றுக்கொடுக்கப்பட்ட நன்கொடையின் மூலம் பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த போக்குவரத்து வசதியின் பொருட்டு சொகுசு பேரூந்து வண்டியொன்றும் கொள்வனவு செய்யப்பட்டு மாணவர் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இது அதிபர் அவர்களின் சேவைக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மகத்தான சேவை எனலாம்.\nஅத்தோடு ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதத்தில் ஆரம்ப பிரிவு வகுப்பறைகள் மாற்றியமைக்கப்பட்டமையும் அதிபர் அவர்களின் முயற்சியினாலேய ஆகும்.\nமிகக் குறுகிய காலமே இருந்தாலும் மாணவர்களின் கற்றல் தேவைகளை உணர்ந்து உரிய வழிகாட்டல்களை மேற்கொண்டமையினால் 2019ம் ஆண்டு வெளியாகிய க.பொ.த உயர்தர பெறுபேறுகள் பாடசாலைக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்ததுடன் அனைவரும் எமது பாடசாலையை திரும்பிப் பார்க்கக் காரணமாக அமைந்தது.\nPrevious மதீனா வரலாற்றில் சில துளிகள்\nNext சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு\nசாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு\nமதீனா வரலாற்றில் சில துளிகள்\nமதீனாவின் அதிபராகக் கடமையாற்றிய எம்.ஆர். எம் சக்கரியா அவர்கள் இன்று 24.08.2020 பணி ஓய்வு பெற்றார்.\nஅதிபர் சக்கரிய்யாவின் பணி ஓய்வினை அடுத்து எம்.ஆர்.எம்.பாயிஸ் அவர்கள் மதீனாவின் புதிய அதிபராகக் கடமையேற்றார்\nசாதாரண தரத்தில் போதிய சித்தி பெறத் தவறிய மாணவர்களுக்கான தொடர்ச்சியான 13 வருடக் கல்வி வகுப்புகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:18:32Z", "digest": "sha1:GVKWWBLROO7SZMTZWUE3K3E5QOH5UPEZ", "length": 9535, "nlines": 115, "source_domain": "seithichurul.com", "title": "வினோத் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nசினிமா செய்திகள்2 months ago\n’மாஸ்டர்’ ‘வலிமை’ பிரபலங்கள் திடீர் சந்திப்பு: வைரல் புகைப்படம்\nதளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் தல அஜித் நடித்துக் கொண்டிருக்��ும் ‘வலிமை’ படங்களின் பிரபலங்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நிகழ்வின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....\nசினிமா செய்திகள்2 years ago\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட ரங்கா பட டீசர்\nபுதுப்பட டீசர் மற்றும் டிரைலர்களை வெளியிடும் பிரபலங்களாக சிவாகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி மாறி வருகின்றனர். தங்களின் போட்டி நடிகர்கள் என்றாலும், சம கால நடிகர்கள் என்றாலும், மூத்த நடிகர்களின் படங்கள் கூட சில சமயத்தில் இவர்கள்...\nஅஜித் அடுத்தப் படத்தின் இயக்குநர் வினோத்\nஇயக்குநர் சிவா இயக்கி வரும் “விசுவாசம் “ படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. போனி...\nIPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு2 hours ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/civil-war/", "date_download": "2021-04-11T10:04:46Z", "digest": "sha1:OMDQO67KWRKOAMVCEYWWSUB2LVKWK6UJ", "length": 8138, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "Civil War | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nமம்தா பேனர்ஜியின் கருத்து உள்நாட்டு போரை தூண்டும் படி உள்ளது எனக் காவல் நிலையத்தில் புகார்\nஅசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது அதற்கான வரைவு பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பேரின் பெயர் இணைக்கப்படாமல் இவர்கள் வங்க தேசத்தில் இருந்து வந்து இந்தியாவில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளதாகக்...\nIPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு2 hours ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்���ார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/merger/", "date_download": "2021-04-11T10:03:26Z", "digest": "sha1:LAEL4BG7OJY2KP3FPJIX6XGSQ6LOCPKO", "length": 9069, "nlines": 112, "source_domain": "seithichurul.com", "title": "Merger | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nபிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல்… அடுத்த அதிரடி திட்டம் என்ன\nநீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வரும், பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் – எம்டிஎன்எல் இணைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை...\nவோடாபோன் – ஐடியா இணைவு வெற்றி.. இனி இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனம் இதுதான்\nவோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் லிமிட்டட் நிறுவனங்கள் நீண்ட காலமாக இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை தேசிய நிறுவனங்கள் சட்ட ஆணையத்தின் அனுமதியுடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்ததினை அடுத்து...\nIPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு2 hours ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/vijay-devarakonda/", "date_download": "2021-04-11T09:32:39Z", "digest": "sha1:SXR5AQP4GHWE2P27ZPEILNNVI2I2ZLQ4", "length": 15224, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "Vijay Devarakonda | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசை – பிரியா வாரியர்\nவிஜய் தேவரகொண்டாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரியா வாரியர் அவருடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளா��். ஒரு அடார் லவ் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா வாரியர். தற்போது தெலுங்கில் சந்திர சேகர் எலட்டி இயக்கத்தில் நிதீனுக்கு ஜோடியாக...\nசினிமா செய்திகள்2 years ago\nசின்ன ஹீரோக்களுக்கு நோ சொல்லும் ராஷ்மிகா\nபல முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வருவதால் சின்ன ஹீரோக்களுடன் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்த...\nசினிமா செய்திகள்2 years ago\nகர்நாடகாவில் ராஷ்மிகாவுக்கு திடீர் எதிர்ப்பு\nசன்னி லியோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கர்நாடககாரர்கள், அங்கேயே பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா படத்தை திடீரென தடை விதிக்க முடிவு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கீத கோவிந்தம் படத்தில் வந்த இன்கேம் இன்கேம்...\nசினிமா செய்திகள்2 years ago\nடியர் காம்ரேட் டிரைலர் ரிலீஸ்\nகீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் டியர் காம்ரேட் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் டியர் காம்ரேட் படம்...\nசினிமா செய்திகள்2 years ago\nஅர்ஜுன் ரெட்டி ரீமேக் ஆதித்யா வர்மா ஆக வருகிறது\nதெலுங்கில் விஜய்தேவரகொண்டா, ஷாலினின் பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் நூறு கோடியை தாண்டி வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன்...\nசினிமா செய்திகள்2 years ago\nபாலாவை தொடர்ந்து நடிகை மேகாவையும் கழட்டி விட்ட வர்மா படக்குழு\nவிஜய்தேவரகொண்டா – ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டிய அர்ஜுன் ரெட்டி, படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் அறிமுகமாகும் திட்டத்தை நடிகர் விக்ரமின் மகன் துருவ்...\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் தேவர்கொண்டா படத்தைத் திரைக்கு வரும் முன்பே இணையத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nவிஜய் தேவர்கொண்டா நடிப்பில் நவம்பர் 17-ம் தேதி திரைக்கு வர இருந்த டாக்ஸி வாலா திரைப்படத்தினை நவம்பர் 13-ம் தேதியே தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் எப்போதும் படங்கள் வெளியான முதல்...\nசினிமா செய்திக���்2 years ago\nவிஜய்யுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழில் ஏகப்பட்ட படங்களில் நாயகி, குணசித்திர வேடமென கலக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கிரந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்...\n குடும்ப அரசியல், பினாமி சிஎம்.. மக்கள் மனதை கவர்ந்ததா\nதெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அறிமுகமான விஜய் தேவரகொண்டா, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். ஆனால், நோட்டா மூலம் தான் முழு தமிழ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் விஜய தேவரகொண்டா. தமிழ்,...\nநடிகர் சூர்யா நோட்டா படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளார்\nபிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும், நோட்டா படம் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார். ’அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய் தேவரகொன்டா,...\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு1 hour ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு பலி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத��துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1112", "date_download": "2021-04-11T10:33:22Z", "digest": "sha1:VXWZH5C7MQA7XF32ZW5GJH3XM7KP2P22", "length": 5613, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவேயில்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கிறது காதல் ஆப்பிள். கடவுளையே காதலனாக்கியது ஆண்டாளின் காதல். தன் காதலி செல்மா கராமி இறந்த பிறகும் அவள் கல்லறை வழியே செல்பவர்களைப் பார்த்து 'பாதம் அதிராமல் செல்லுங்கள்... என் காதலியின் தூக்கம் கலைந்துவிடப் போகிறது' என்று பாட வைத்தது கலீல் ஜிப்ரானின் காதல். பெரும் செல்வங்களை விட்டுவிட்டு வறுமையிலும் காதலைக் கொண்டாடியது ஜென்னி மார்க்ஸின் காதல். காற்று புகாத இடங்களிலும் காதல் நுழைந்துவிடும். காதல் தீரும் இடத்தில் காலம் உறைந்துவிடும். காதலின் கண்களுக்குத்தான் கலைடாஸ்கோப்பில் வானவில் தெரியும். ஒரு குடம் நீரூற்றி ஓராயிரம் பூ பூப்பது காதல் செடியில்தான். காதல் மனதால்தான் பனித்துளியில் வானம் பார்க்க முடியும். காதல் சில நேரங்களில் அழகான முட்டாள்தனம், சிலநேரங்களில் அடம் பிடிக்கும் குழந்தைத்தனம். அதனாலென்ன... மழையையும் இசையையும் ரசிக்க காரண காரியங்கள் எதற்கு\nதேவதைகளின் தேவதை தபூ சங்கர் Rs .56\nகொங்குதேர் வாழ்க்கை நாஞ்சில் நாடன் Rs .50\nகுல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை ம.காமுத்துரை Rs .50\nதமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் தமிழ்மகன் Rs .84\nகாவல் கோட்டம் சு.வெங்கடேசன் Rs .364\nமழைப் பேச்சு அறிவுமதி Rs .60\nஜெயகாந்தன் கதைகள் ஜெயகாந்தன் Rs .252\nபாரதியார் கவிதைகள் பாரதியார் Rs .168\nஒன்று ரா.கண்ணன், ராஜுமுருகன் Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=456", "date_download": "2021-04-11T10:04:00Z", "digest": "sha1:KR53VSCPSKBAVEDRH6RU7ZCLKBUNOTS4", "length": 5479, "nlines": 58, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவவாக்கியர், அழுகணி, பட்டினத்தார்... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச் சொல்கிறது இந்த நூல். சாமான்ய மனிதர்கள் எப்படி சித்தர்களானார்கள்’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் பக்குவம் மனிதனுக்கு அவசியம். அறத்தோடு வாழும் கலையை எளிய பாடல்களில் விளக்கி, பிறரின் நலன்களை மட்டுமே மனதில் வைத்து சேவை செய்த மகான்களைத்தான் நாம் சித்தர்கள் என்று குறிப்பிடுகிறோம். அகத்தியர், போகர், திருமூலர், இடைக்காடர், கருவூரார், சிவவாக்கியர், அழுகணி, பட்டினத்தார்... என சித்தர்கள் பலரின் பிறப்பு ரகசியத்தை விளக்கிச் சொல்கிறது இந்த நூல். சாமான்ய மனிதர்கள் எப்படி சித்தர்களானார்கள் அவர்களுக்குரிய அடை��ாளங்கள் என்ன அவர்களின் வாழ்க்கை நெறி விளக்கும் ரகசியம் என்ன சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன சித்தர்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் ஏன் இருட்டடிப்பு செய்யப்பட்டன சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா சித்தர்களை போதைப் பிரியர்கள் என்று கூறுவது உண்மையா என்பது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கிறது இந்த நூல். 27 இந்திய சித்தர்களின் வாழ்க்கையை முத்திரைப் பதிவுகளாக, எளிமையான நடையில் தொகுத்து எழுதியுள்ளார் நூலாசிரியர் எஸ்.ராஜகுமாரன். சித்தர்கள் பற்றிய பிம்பங்களை உள்வாங்கி, தன்னுடைய கற்பனைத் தூரிகையில் சித்தர\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் எஸ்.கணேச சர்மா Rs .53\nமகா பெரியவர் எஸ்.ரமணி அண்ணா Rs .70\nசித்தர்கள் வாழ்க்கை பி.என்.பர‌சுராமன் Rs .105\n27 இந்திய சித்தர்கள் எஸ்.ராஜகுமாரன் Rs .74\nகாமகோடி பெரியவா சாருகேசி Rs .81\nகாஞ்சி மகானின் கருணை நிழலில் ரா.வேங்கடசாமி Rs .81\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1324972", "date_download": "2021-04-11T09:49:20Z", "digest": "sha1:M5XPQAA2HG6PY6SMNEYSLVSNEEUNSV5A", "length": 2965, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பணமதிப்புப் போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பணமதிப்புப் போர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:09, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n23:24, 14 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:09, 16 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1343880", "date_download": "2021-04-11T10:58:23Z", "digest": "sha1:B2SBOKRH3VD4QIYDO5YNYMAHX4VFSJND", "length": 7867, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பிரிஸ்டல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பிரிஸ்டல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:52, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் சேர்க்க���்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n13:43, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n13:52, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n|settlement_type = ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி\n [[தொழிற் புரட்சி]]க்குப் பின்னர் [[லிவர்ப்பூல்]], [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காம்]], [[மான்செஸ்டர்]] போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது. இந்த நகரம் ஏவான் ஆற்றையொட்டி அமைந்துள்ளது. இதன் பெயர் தொன்மை ஆங்கிலத்தில் ''பாலம் உள்ளவிடம்'' எனப் பொருள்படும். இது 800 ஆண்டுகளாக துறைமுகமாக இருந்து வந்தது. தற்போது உள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்தை அணுகுவது கடினமாக உள்ளது. ''ஏவான்மௌத்'' எனப்படும் ஏவான் ஆற்று கழிமுகத்தில் புதிய துறைமுகம் கட்டமைக்கபட்டுள்ளது.\nமிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. ''கிளிஃப்டன் தொங்கு பாலம்'' ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் [[பிரிஸ்டல் பல்கலைக்கழகம்]] உள்ளது.\n[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போதுபோரின்]] போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. [[கான்கோர்டு]] மீயொலி வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது.\nஉலகில் 34 இடங்கள் இந்நகரின் நினைவையொட்டி ''பிரிஸ்டல்'' எனப் பெயரிடப்பட்டுள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?cat=7&paged=2", "date_download": "2021-04-11T10:14:56Z", "digest": "sha1:R5SKQSL3PFQCW34NMO25EUVRUUJOERMT", "length": 6345, "nlines": 105, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "வீடியோ – படங்கள் – Page 2 – Addaikalanayaki", "raw_content": "\nஆனைக்கோட்டை அடைக்கலநாயகி புனரமைப்பு செய்யப்பட்ட பங்குபணிமனை யாழ் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது – படங்கள்\nஆனையூரான் தீபன்\t Jun 12, 2020\nஆனைக்கோட்டை அடைக்கல அன்னையின் திருநாள் கனடா -வீடியோ\nஅடைக்கல அன்னையின் திருநாள் – படங்கள் 2019 (சாண்டோ)\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில்…\nசாதாரண மனிதனை சாதனையாளர்களாக மாற்றுவது ஆசிரியர்களே – கத்தோலிக்க…\nஆனையூர் முன்னோடிகள் செய்திகள் திருச்சபை செய்திக���் பங்கு பாதுகாவலன் புனிதர்கள் பொது\nஐக்கிய சனசமூக நிலைய முன் பள்ளி சிறார்களின் காலை நேர சந்தையின் போது\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 7, 2018\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆரோக்கிய தாயே அம்மா அம்மா\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nநீதானே இறைவா நிலையான சொந்தம்\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.esamayal.com/search/label/pulao", "date_download": "2021-04-11T09:10:38Z", "digest": "sha1:QO42Y6XT2GFEBPQ2XDNQVAGQJISGPCJK", "length": 14551, "nlines": 229, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal | Cooking Tips | Samayal | சமையல் குறிப்பு | சமையல் ESamayal | Cooking Tips | Samayal | சமையல் குறிப்பு | சமையல் : pulao", "raw_content": "\nபட்டாணி புலாவ் செய்வது எப்படி\nபட்டாணி புலாவ் என்பது பச்சைப் ப‌ட்டாணியைக் கொண்டு செய்யப்படும் புலாவ் ஆகும். இது பெரியோர் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும். …\nபிரவுன் ரைஸ் புலாவ் செய்வது எப்படி\n கேரட், பட்டாணி, பிரக்கோலி, குடைமிளகாய் – 1/4 கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், பிரவுன் ரைஸ் – 1/2 கப், இஞ்சிபூண்டு விழுது –…\nகுழந்தைகளுக்கான பேபி கார்ன் புலாவ் செய்வது எப்படி\nபேபி கார்னில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு விருப்பமான பேபி கார்ன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்…\nநவாபி புலாவ் செய்வது எப்படி\nதேவையான பொரு��்கள் பாசுமதி அரிசி – 5௦௦ கிராம் வெங்காயம் – 2௦௦ கிராம் பச்சை மிளகாய் – 4 (கீறியது) குங்குமப்பூ – 1 சிட்டிகை இஞ்சி …\nகுடைமிளகாய் புதினா புலாவ் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கப், குடைமிளகாய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, புதினா, கொத்த மல்லித்தழை - தலா ஒரு கை…\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு வித்தியாசமான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று முட்டையை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். …\nகோவா ஸ்பெஷல் இறால் புலாவ் செய்வது எப்படி\nகோவாவின் இறால் புலாவ் ரெசிபி மிகவும் பிரபலமானது. இன்று எளிய முறையில் வீட்டிலேயே சுவையான இறால் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையா…\nகுடைமிளகாய் புலாவ் செய்வது எப்படி\nதேவையானவை பாசுமதி அரிசி - ஒரு கப், குடைமிளகாய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, புதினா, கொத்த மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி அளவ…\nஆஃப்கானி சிக்கன் புலாவ் ரெசிபி \nசிக்கன் புலாவ் சிறிது செய்யலாம் என்று நினைத்தால், ஆஃப்கானி சிக்கன் புலாவ் செய்யுங்கள். இது ஆஃப்கானிஸ்தானில் மிகவும் பிரபலமானது. இந்த சிக்கன…\nகாஷ்மீர் புலாவ் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 1 பெரிய கப் குங்குமப்பூ - சிறிது சர்க்கரை - அரை கப் பிஸ்தா - 10 பாதாம் - 10 திராட்சை -…\nகுடைமிளகாய் புதினா புலாவ் செய்வது | Making Capscum Pulau \nதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - ஒரு கப், குடைமிளகாய் - 2, வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, புதினா, கொத்த மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி…\nகோதுமை ரவை புலாவ் செய்வது எப்படி\nதேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம், கேரட், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், ஊற வை…\nகாஷ்மீர் வெஜிடபிள் புலாவ் செய்வது | Kashmir Vegetable Pulau Recipe \nதேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங் காயம் - 2, நறுக்கிய பீன்ஸ், காலி ஃப்ளவர், உருளைக் கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (எல்ல…\nகார்ன் புலாவ் ரெசிபி | Corn Pulao Recipe \nபாஸ்மதி, சோளம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் இந்த எளிமையான ரெசிபி மதிய உணவிற்கு ஏற்றது. தேவையான பொருட்கள் 250 கிராம் ப…\nகோதுமை ரவை புலாவ் செய்வது | Wheat Rava Pulau Recipe \nதேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பெரிய வெங்காயம், கே��ட், குடமிளகாய் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், ஊற …\nகொத்துக்கறி புலாவ் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: கொத்துக் கறி – அரைக் கிலோ சாதம் – 2 கப் வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்) இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்…\nகோவா இறால் புலாவ் செய்முறை / Goa Shrimp Pulau Recipe \nதேவையான பொருட்கள் : இறால் – 250 கிராம் அரிசி – 1 கப் வெண்ணெய் – 3 டீஸ்பூன் சீரகம் – அரை ஸ்பூன் கிராம்பு – 4 இலவங்கப் பட்டை …\nமுந்திரி புலாவ் செய்முறை / Cashew Pulau Recipe \nதேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பொடித்த முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன், துண்டு களாக்கிய முந்திரி - கால் கப், மிளகுத் தூள், சீ…\nபுலாவ் வித் பிரெட் செய்முறை | Pulao With Bread Recipe \nதேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், கேரட், வெங்காயம் - தலா 2, பீன்ஸ் - 50 கிராம், குடமிளகாய் -…\nகிட்ஸ் கேரட் புலாவ் செய்முறை / Kids Carrot Pulau Recipe \nதேவையானவை பாஸ்மதி அரிசி - 2 கப் புதினா இலைகள் - 10 கொத்த மல்லித் தழை - ஒரு கைப்பிடி தயிர் - 2 தேக்கரண்டி லவங்கம் - 2 ஏலக்கா…\nஆசனவாயில் குடைச்சலில் இருந்து விடுபட சில வழிகள் \nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nஉணவு செரிமானம் அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்\nசிக்கன் கிரேவி செய்வது எப்படி\nகரம் மசாலா பொடி செய்முறை \nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி\nபுரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை குழம்பு செய்முறை \nமனமும் ருசியையும் தரும் புதினா கீரை | Flavour mind's mint greens \nசிறுதானிய இடியாப்பம் | Millets idiyappam \nசெட்டிநாடு ருசியில் பப்பாளி குருமா செய்முறை / Papaya in Chettinad Curry Recipe \nபுரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை | Chickpea diet high in protein \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/latest-tamil-news/leopard-cubs-reunited-with-mother-viral-video/", "date_download": "2021-04-11T09:42:40Z", "digest": "sha1:FYWUNY7OU7YB6GZJDE2MXPWJXDZOWQQV", "length": 9300, "nlines": 126, "source_domain": "www.seithialai.com", "title": "தாயுடன் மீண்டும் இணைந்த சிறுத்தை குட்டிகள்!", "raw_content": "\nதாயுடன் மீண்டும் இணைந்த சிறுத்தை குட்டிகள்\nகரும்பு வயலில் கண்டெடுக்கப்பட்ட இரு சிறுத்தை குட்டிகள், மீண்டும் தன் தாயுடன் மீண்டும் இணைந்தன. புனேயில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nபுனே நகரின் ஜூன்னார் தெஹ்ஸில் உள்ள ஓசார் கிராமத்தில் உள���ள கரும்பு வயல் ஒன்றில் இருந்து ஒரு ஜோடி ஆண் சிறுத்தை குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கரும்பு அறுவடையில் ஈடுபட்ட விவசாயிகள் சிறுத்தை குட்டிகளை கண்டு, உடனடியாக வனவிலங்கு அமைப்புக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.\nவீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…\nவாங்க நாம விளையாடலாம்’: காப்பாளரிடம் சேட்டை செய்த ‘ஜம்போ’…வைரல் வீடியோ..\nபாத்திரம் வைத்தால் தானாகவே பால் கறக்கும் பசுமாடு : ஆச்சரிய சம்பவம்…\nஇதனையடுத்து அங்கு விரைந்த, இலாப நோக்கற்ற வனவிலங்கு எஸ்.ஓ.எஸ்ஸின் கால்நடை மருத்துவர் டாக்டர் நிகில் பங்கர் மற்றும் உண்ணி ஆகியோர் சிறுத்தை குட்டிகளை மீட்டு, முழுமையாக பரிசோதனை செய்தனர். இதில் அந்த குட்டிகளுக்கு காயம் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து சிறுத்தை குட்டிகளை ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, தளர்வாக மூடி போட்டு மூடி, குட்டிகள் கைபற்றப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது. குட்டிகளை தேடி வந்த தாய் சிறுத்தை, பிளாஸ்டிக் டப்பாவை திறக்க முயற்சித்து முடியாததால், பின் கீழே தள்ளி அதனை திறந்தது.\nபின் பாசத்துடன் குட்டிகளை வாயில் கவ்வி சென்றது. இதனை வீடியோவாக பதிவு செய்ததுடன், பாதுகாப்பான இடத்திலிருந்து டாக்டர்கள் குழு கண்காணித்திருக்கிறது. வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த எஸ்.ஓ.எஸ் அமைப்பு பகிர அது வைரலானது.\nஇதுகுறித்து டாக்டர் நிகில் கூறுகையில், ‘‘குட்டியை இழந்த தாய் சிறுத்தை ஆக்ரோஷமாக தேடி வரும். ஒருவேளை குட்டிகள் காணாமல் போயிருந்தால், மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கும். பெண் சிறுத்தைகளின் இயல்பான குணம் அது’’ என தெரிவித்தார்.\nCDAC சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021\nதுரித உணவுகளை விரும்பி சாப்பிடும் ‘காட்ஸிலா’ குரங்கு ‘புளி மூட்டை’ ஆகி போன சோகம்\nதுரித உணவுகளை விரும்பி சாப்பிடும் ‘காட்ஸிலா’ குரங்கு ‘புளி மூட்டை’ ஆகி போன சோகம்\nவீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை\nடிகிரி முடித்தவர்களுக்கு… 2 லட்��ம் சம்பளத்தில்… தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அதிரடி வேலை…\n மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/ambedkar-vaalvum-paadamum.htm", "date_download": "2021-04-11T09:27:59Z", "digest": "sha1:FE552LALEVBLZQGNX25VC5HNVCVAXTYR", "length": 6449, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "அம்பேத்கர் வாழ்வும் பாடமும் - அறிவுக்கரசு, Buy tamil book Ambedkar Vaalvum Paadamum online, அறிவுக்கரசு Books, வரலாறு", "raw_content": "\nஎந்தக் கேள்விக்கும் ஆம் என்ற பதிலை நாங்கள் தர முடியாது எங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகள் ஆறாத புண்களாகவே இன்னமும் இருக்கின்றன அவற்றை குணமாக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை 150ஆம் ஆண்டுகளாக பிரிட்டிஷார் ஆண்ட பிறகும்கூட இந்த அரசாட்சி யாருக்கு நன்மை செய்துள்ளது\nஇந்தக் கேள்வியை இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற முதல் வட்டமேஜை மாநாட்டில் இங்கிலாந்துப் பிரதமரை நோக்கிக் கேட்ட முதுகெலும்பிருந்த முதல் மனிதன் யார் பாபா நாகேப் டாக்டர் அம்பேத்கர்\nஅம்பேத்கர் வாழ்வும் பாடமும் - Product Reviews\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் : மகாதேவ் தேசாய்\nகற்பனை செய்யப்பட்ட சமயச் சமூகங்களா\nஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39936", "date_download": "2021-04-11T10:11:35Z", "digest": "sha1:FZCCHCB6XZMNES6IFAKCSZ7VCVRPH2EX", "length": 33027, "nlines": 132, "source_domain": "puthu.thinnai.com", "title": "தக்கயாகப் பரணி [தொடர்ச்சி] | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை 28 மார்ச் 2021\nஈரும் மதியம்என முதிய மதிவெருவி\nசேரும் மதியம் என இளைய மதியொடுற[வு]\nஉடைய மகளிர் கடைதிறமினோ. [21]\n[ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்]\nஇளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும் என எண்ணி, அதை விடுத்து, இராசமாபுரத்து இறைவரான சிவபெருமான் திருமுடியில் இருக்கும் பிறைச்சந்திரனுடன் சேர்ந்திருக்க விரும்பி இங்கு வந்துவாழும் தேவர் உலகப் பெண்களே\nபோய பேரொளி அடைத்து வைத்த பல\nசேய பேரொளி மணிப்பெரும் பிரபை\nதிறக்க வந்து கடைதிறமினோ. [22]\n[புண்டரிகம்=தாமரை; சேய=சிவந்த; பிரபை=ஒளி; குழை=காதணி]\nமாலையில் சூரியனின் பேரொளி மறைந்தவுடன் தாமரை மலர்களைப் போன்ற மாளிகைக் கதவுகளை அடைத்து வைத்தீர்கள். அந்தக் கதவுகளை இப்பொழுது உங்கள் காதணிகளிலே அணிந்துள்ள மாணிக்க மணிக்கு���ைகளின் பேரொளி எங்கும் வீச வந்து கதவைத் திறவுங்கள்.\nதாம வில்லுவெறும் ஒன்று முன்னம் இவை\nதெய்வமாதர் கடை திறமினோ. [23]\n[தாமம்=பூமாலை; சாமனார்=முருகன்; காமனார்=மன்மதன்; சேமம்=பாதுகாப்பு; வெருவ=அஞ்சும்]\nபூக்களாலான அம்புகளைத் தொடுக்கும் மன்மதனிடம் ஒரு வில்தான் உள்ளது. ஆனால் உங்களிடம் இருபுருவங்களாகிய இருவிற்கள் உள்ளன. இவை முருகனின் கொடியான மயிலுக்கு நிகரானவை. இவை நம்மை என்ன செய்யுமோ என்று எண்ணி வானவில்லே அஞ்சும் அளவிற்கு புருவங்கள் உடைய பெண்களே\nமைய வாய்அருகு வெளிய ஆயசில\nசெய்ய வாய்உலகம் உறவு கோளழிய\nநறவுகொள் மகளிர் திறமினோ. [24]\n[வெளிய=வெண்ணிறம்; கெண்டை=ஒருவகை மீன்; புண்டரிகம்=தாமரை; கோள்=உறவு; நறவு=மது]\nமை தீட்டப்பட்டுக் கரிய நிறமாகவும், அதன் அருகில் உள்ள வெண்ணிற நீரில் புரளும் மீன்கள் போலவும் உள்ள உங்கள் கண்கள் செந்தாமரை போலச் சிவக்கும்படியும், உங்கள் உறவே உங்களை ஏற்றுக் கொள்ளாதபடியும், மதுவுண்டு மயங்கும் பெண்களே\nகலக மாரன்வெறும் ஒருவனால் உலகு\nதிலகம் ஆரும் நுதல் அளகபார இருள்\nஅருளும் மாதர் கடைதிறமினோ. [25]\n[மாரன்=மன்மதன்; திலகம்=பொட்டு; நுதல்=நெற்றி; அரும்=சேர்ந்த; அளகபாரம்=கூந்தல்]\nமன்மதன் ஒருவனே கலகம் செய்து காம இச்சையைத் தூண்டி உலக உயிர்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை அடித்து விடுகிறான். அவனுக்கு உதவி செய்வதுபோல் நீங்கள் காலை மாலை இருவேளைகளிலும் திலகமிட்டுக் கொள்ளும் நெற்றியோடு இருப்பதுடன், கரிய கூந்தலால் பகலிலும் இருளை உண்டாக்குகின்ற பெண்களே\nஎளிவரும் கொழுநர் புயமும் நுங்கள்இரு\nகுயமும் மண்டி எதிரெதிர் விழுந்து\nஎளிவரும் கலவி புலவிபோல் இனிய\nதெய்வ மாதர் கடைதிறமினோ. [26]\n[எளிவரும்=எளியதன்மை; கொழுநர்=கணவர்; புயம்=தோள்; குயம்=மார்பு; மண்டி=நெருங்கி; கலவி=கூடுதல்; புலவி=ஊடுதல்]\nஎளியவரான உங்கள் கணவருடன் உங்கள் இருமார்பும் அவர்கள் தோளும் நெருங்கிப் பொருந்தக் கூடும்போது, அக்கூடலைவிட அவருடன் ஊடுவதே இன்பம் மிகுதியாகத் தருவதாகத் தருவதாக எண்ணும் பெண்களே\nஉலகபாட மனு என உலாவுவன\nதிலகபாடம் இருள் பருகவந்து நிலை\nசெறி கபாட நிரை திறமினோ. [27]\n[உலகபாடம்=உலகம்+அபாடம்; அபாடம்=பிழை; நயனம்=கண்கள்; திலகம்=பொட்டு; பாடம்=ஒளி; நிலைசெறிகபாடம்=நிலைக்கதவு]\nஉலகம் ஏற்றுள்ள பாடப்புத்தகம் மனு நீதியாகும். அதில் பெண்கள் நிலம் நோக்கித் தலைகுனிந்து நடக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதைப் பிழையாக்குமாறு நீண்ட விழிகள் கொண்டுள்ள பெண்களே மை தீட்டப்பட்ட கண்களால் படர்ந்துள்ள இருளை விரட்ட ஒளி பொருந்திய நெற்றித் திலகம் அணிந்துள்ள பெண்களே மை தீட்டப்பட்ட கண்களால் படர்ந்துள்ள இருளை விரட்ட ஒளி பொருந்திய நெற்றித் திலகம் அணிந்துள்ள பெண்களே\nஅரனும் ஏனை இமையவரும் உண்பர் என\nஅஞ்சி நஞ்சம் அமுதமும் உடன்\nதெய்வமாதர் கடை திறமினோ [28]\n[அரன்=சிவன்; இமையவர்=தேவர்; திரை=அலை; மகோததி=கடல்; விட இருந்தனைய=நஞ்சு போல் இருக்கிற]\nதிருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த வரலாறு இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படிக் கடையும்போது முதலில் நஞ்சு வெளிப்பட அது கண்ட அனைவரும் அஞ்ச சிவபெருமான் அந்நஞ்சை உண்டார்.\nஅந்த நஞ்சானது சிவபெருமானும் தேவர்களும் உண்டுவிடுவார்களோ என்று அஞ்சியதாம். அது உங்கள் கண்களில் வந்து புகுந்து கொண்டது. அப்படிப்பட்ட கண்டவர்களைக் கொல்லும் தன்மை உள்ள பரந்த கடல் போல இருக்கிற கண்ணுடைய தெய்வ மாதர்களே\nமிசை அகன்றுயரும் நகில் மருங்குல்குடி\nதிசை அகன்றளவும் அகல் நிதம்பதடம்\n[மிசை=பக்கம்; நகில்=மார்பகம்; மருங்குல்=பக்கம்; குடி=உடம்பு; பறிந்து=முரிந்து; திசை=பக்கம்; அகல்=அகலும்; நிதம்பம்=மறைவிடம்]\nபக்கங்களில் பெருத்து வளரும் மார்பகங்களால் பாரம் தாங்காது சிற்றிடை முரிந்து அழுதிடுமே என்று அவற்றைத் தாங்க வளர்கின்ற மறைவிடங்களை உடைய பெண்களே\n[மகரம்=சுறாமீன்; வாரிதி=கடல்; மறுக=கலங்க, வருந்த; சிகரம்=மலைஉச்சி; சீகரம்=நீர்த்துளி]\nசுறாமீன்கள் வாழும் கடலானது வருந்த மேருமலையின் வடக்குச் சிகரத்தை வாசுகியெனும் பாம்பாகிய கயிற்றால் கட்டிப் பாற்கடலைக் கடைந்த போது அருவிபோல வந்த பால்துளிகளிலிருந்து வெளிப்பட்ட தேவர் உலகப் பெண்களே\nSeries Navigation வதுவை – குறுநாவல்கொரோனா\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ண�� இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சி\nகொரோனா – தெளிவான விளக்கம்\nகொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.qlsteelstructures.com/factory-appearance/", "date_download": "2021-04-11T10:06:01Z", "digest": "sha1:5HJR4ZIFP76PVDVE6GEE32Y4PN2OFEOG", "length": 5120, "nlines": 135, "source_domain": "ta.qlsteelstructures.com", "title": "தொழிற்சாலை தோற்றம் - கிங்டாவோ கியாங்லி ஸ்டீல் ஸ்ட்ரக்சர் கோ., லிமிடெட்.", "raw_content": "\nஆங்கிள் ஸ்டீல் டவர் பட்டறை\n1 வது வலுவான சாலையில் ஜியாஜோ நகரம், சாண்டோங் மாகாணம், ஜியாஜோ தொழில்துறை பூங்கா சாலை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nநகராட்சி தொடர்பு கோபுரம், ஆங்கிள் ஸ்டீல் பவர் டிரான்ஸ்மிஷன் டவர், எலக்ட்ரிக் ஆங்கிள் ஸ்டீல் டவர், எலக்ட்ரிக் ஆங்கிள் ஸ்டீல் டவர்ஸ், Prefab எஃகு கட்டமைப்புகள், குழாய் எஃகு அமைப்பு,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:51:14Z", "digest": "sha1:PJITIZV55B6Q3NLE3NNWDCTWGDIY5FEX", "length": 6118, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "மதுரையின் மாங்குளம் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nமதுரை கலெக்டரின் கார் டிரைவர உயிரிழந்தார்\nமதுரை மாவட்ட கலெக்டரின் கார் டிரைவர முருகேசன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். மதுரையின் மாங்குளம் பகுதியில் அவரதுசடலம் இன்று காலை தீயில்கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ......[Read More…]\nApril,5,11, —\t—\t. இந்த செய்தி, அவரதுசடலம், உயிரிழந்து, ஏற்படுத்தியுள்ளது, கார் டிரைவர, காலை, தீயில்கருகிய, நிலையில், பெரும் பரபரப்பை, போலீஸார் விசாரணை, மதுரை மாவட்ட கலெக்டரின், மதுரையின் மாங்குளம், முருகேசன் மர்மமான முறையில், மேற்கொண்டு வருகின்���னர்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் 7பேர� ...\nபுலி வருது புலி வருது இலங்கை பிரதமரின் ...\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச� ...\nகடற்படை தளபதி சுக்ஜிந்தர் சிங் பதவி நீ� ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nஅரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/index5.html", "date_download": "2021-04-11T09:39:41Z", "digest": "sha1:4MBANRMBOWVBH73WPQ4DRMUFRDVGDX3K", "length": 5531, "nlines": 71, "source_domain": "www.diamondtamil.com", "title": "சர்தார்ஜி ஜோக்ஸ் - நகைச்சுவை - ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, நகைச்சுவை, என்னாச்சு, பஞ்சாப், சிரிப்புகள்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசர்தார்ஜி ஜோக்ஸ் - நகைச்சுவை\nகாலம் காலமாக நம்மிடையே புழக்கத்தில் உள்ள சர்தார்ஜி ஜோக்குகள் நம்மை எப்படியாவது சிரிக்க வைத்து விடுகின்றன. ���ிரிக்கலாம் வாருங்கள்\nDisclaimer : நகைச்சுவைக்காக மட்டும் யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசர்தார்ஜி ஜோக்ஸ் - நகைச்சுவை, ஜோக்ஸ், சர்தார்ஜி, jokes, நகைச்சுவை, என்னாச்சு, பஞ்சாப், சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/07/21.html", "date_download": "2021-04-11T10:56:36Z", "digest": "sha1:NRIKTODYVJJA4Y7HFSRYALENADI4T7OU", "length": 10857, "nlines": 189, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: மெய்ப்பொருள் காண்பது அறிவு -21", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -21\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -21\n”முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்\nஅகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்\nமகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய\nசுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனம்.” –திருமந்திரம்.\nஉங்கள் கண் பார்வையை, புருவத்தின் நடுவில் வைத்திருங்கள் ; கேசரி முத்திரை என்று இதனைக் குறிப்பிடுவர். வெளியெலாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது - தியானம்.\nஅகக் கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது. முகக் கண்கொண்டு பார்ப்பது மூடத்தனம். அகக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் என்பதே திருமந்திரத்தின் கருத்தாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 8:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமந்திரம் கூறும் இக்கருத்தினை அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் அகக்கண்ணால் காணும், பெறும் இன்பத்தை விவரிப்பது சிரமமே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -38\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -37\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -36\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -35\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -34\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -33\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -32\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -31\nமெய்ப்பொருள் காண்பது அறி���ு -30\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -29\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -28\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -27\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -26\n95. மருந்துதிருக்குறள் சிறப்புரை : 941மிகினும் கு...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -25\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -24\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -23\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -22\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -21\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -20\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -19\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -18\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -17\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -16\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -15\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -14\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -13\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -12\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -11\nமெய்ப்பொருள்காண்பது அறிவு -10ஐவர்க்கு நாயகன் அவ்வூ...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -9\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -8\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/10/najib-mempunyai-hak/", "date_download": "2021-04-11T09:23:08Z", "digest": "sha1:UUHEGDURAWS2IIBSDL6SR3TAHUR2VEXB", "length": 4845, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "NAJIB MEMPUNYAI HAK | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nதலையில் கல்லை போட்டு மனைவி-மகன் படுகொலை\n3 பச்சிளம் குழந்தைகளுடன் இடிபாடுகளுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்த செவிலியர்\nவரலாற்றுப்பூர்வ நிகழ்ச்சி – அயோத்தி ராமர் கோவில் பூமிபூஜை\nபாகிஸ்தான் ஆதரவாளர்கள்: மத்திய அரசு அதிரடி\nபேசிப் பேசியே ராஜநாகத்தைக் கொன்ற ஆசாமி\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nவீடியோ கேம் விளையாடும் குரங்கு.\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://prakash-prakashism.blogspot.com/2009/06/blog-post_24.html", "date_download": "2021-04-11T10:05:44Z", "digest": "sha1:I3IITMKR537URHH4PYHPXL4HMNPQZKUQ", "length": 24209, "nlines": 158, "source_domain": "prakash-prakashism.blogspot.com", "title": "prakashism: வெகு நாள் ஆசை", "raw_content": "\nஎல்லா இரவுகளும் போல அந்த இரவு இல்லை. குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி இருந்தது. நெஞ்சுக்குள் யாரோ கத்தியை இறக்குவது போல் குளிர் என்மீது பாய்ந்து கொண்டிருந்தது. இருட்டு முழுவதுமாக பரவியிருந்தது.\nவெளியே எட்டி வானத்தை பார்த்தேன் , அடை மழை. மழையை மிஞ்சும் அளவு கதறி அழலாம் போல் இருந்தது. அதற்கும் தெம்பற்று மனம் இறக்கை ஒடிக்கப்பட்ட பறவை போல் முடங்கி கிடந்தது. தனிமை , நானே தேடிக்கொண்டது இல்லை. சபிக்கப்பட்ட தனிமை. மரணத்தை தீண்ட மனம் எவ்வளவு எத்தனித்தாலும் உடலளவில் தைரியம் இல்லை. எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு வீறு கொண்டு எழ நினைத்தாலும் கண்ணீர் துளியில் ஒடுங்கிப்போகிறேன். எனது வண்டி நேராக நான் பள்ளிபருவத்தில் படித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மறுநாள் மதியத்தில்.\nமாலதி , நான் உனக்கு என்ன குறை வைத்தேன்.இந்த கேள்வியை நான் அவளிடம் கேட்டிருந்தால் அவள் கூறும் பதிலின் ரணத்தை விவரிக்க இயலாது. படிப்பு மட்டுமே குறியாக இருந்தது கல்லூரியில் எனக்கு , இரண்டாவாதாக வந்தேன் கல்லூரியில்.உடன் வேலை , எதிர்பாரா சம்பளம். எல்லோர் போலும் நான் வீணாக குடி கும்மாளம் என்று காசை சீரழிக்கவில்லை , மாறாக சேர்த்தேன். சென்னையில் சொந்த வீடு பன்னிரண்டு லட்ச ருபாய் கொடுத்து வாங்கும் அளவிற்கு , அக்கா கல்யாணத்தை தனி ஆளாக தடபுடலாக நடத்தி காட்டும் அளவிற்கு சேர்த்தேன் . அடுத்தது எனக்கு வருபவளை ராணி போல் வைத்திருக்க வேண்டும் , தேடி தேடி முழுவதும் இயந்தரமயமாக்கப்பட்ட வாஷிங் மெஷீன் வாங்கினேன் , சோபா , இத்யாதி , இத்யாதி.\nமாலதி நான் படித்த அதே படிப்பை படித்திருந்தாள் . பெண் பார்க்கும் போதே மனம் விட்டு பேசினோம். ஆசையாக நடந்த கல்யாணம். தலையில் வைத்து கொண்டாடினேன், மனசெல்லாம் மாலதி.அவளுக்கும் சந்தோஷத்திற்கு குறை இல்லை. அவ்வபொழுது உடலுறவில் நான் சோர்வடையும் பொழுது அவள் எரிச்சல் பட்டுக்கொள்வதை நான் பெரிதாக எடுக்க வில்லை. தனிமையில் மருத்தவரிடம் போனபொழுது எனக்கு ஒரு குறையும் இல்லை என்றார்.\n\"என்னன்னா இந்தாண்ட வந்திருக்க , எத்தினி நாள் ஆச்சு \"நான் பன்னிரண்டாம் படிக்கும்பொழுது மெக்கானிக் கடையில் வேலைபார்த்த காளி இப்பொழுது கடை முதலாளி.\n\"நல்லா தாண்டா இருக்கேன். ராஜன் எப்டி இருக்கான்\n\"இருக்கான் அவனும். என்ன இந்தாண்ட .\" வண்டியை பார்த்துக்கொண்டே கேட்டான் .\n\" ஒண்ணுமில்ல , மூர்த்தி அண்ணன் வீடு எங்க இருக்கு வினோத் அடிக்கடி போவானே. \"குரல் கம்மிப்போய் சொன்னேன்\n\"இன்னானா உனக்கு பழக்கம் இல்லையே கண��ணாலம் வேற ஆயிடுச்சுனாங்க பசங்க . \"\n\" டேய் சங்கரு , அண்ணன மூர்த்தி அண்ணன் வூட்டாண்ட இட்டுனு போ. \"\nஇருவருமே சிரித்துக்கொண்டோம். காளிக்கு தெரியும் நான் போதைப்பொருள்களை தொட்டதே இல்லை. வினோத் பள்ளிக்கே கொண்டு வருவான். காளி கடையில் வைத்து பல முறை அடித்திருக்கிறான் . மூர்த்தி வீட்டிற்கு போவதற்கு நான் புதிதாக வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் போல இருந்தது.\nஇந்த முறை அவள் என் முகத்திலேயே அறைந்தாள். ச்சீ என்று சொல்லிவிட்டு திரும்பி படுத்தாள். இது போல் தினமும் , எனக்கு ரண வேதனையாக இருந்தது , எதிர்ப்பார்ப்புகள் அதிகம் அவளுக்கு. ஆனால் அவள் ஏன் மாற வேண்டும் யாருடனோ இரவு பன்னிரண்டு மணிக்கு தொலைபேசியில் பேசுகிறாள் யாருடனோ இரவு பன்னிரண்டு மணிக்கு தொலைபேசியில் பேசுகிறாள் சிரிக்கிறாள் , சிணுங்குகிறாள். நான் வந்தால் துண்டித்துவிடுகிறாள் , இணைப்பை. மறுநாள் அவள் சொன்னன வார்த்தை தீயாக சுட்டது. \" என்னுனுச்\" என்றாள் , சத் என்று யாரோ கீறியது போல் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளிடம் பேச முடியாது. அது சரி , எப்பொழுது தான் முகம் கொடுத்து பேசுகிறாள் சிரிக்கிறாள் , சிணுங்குகிறாள். நான் வந்தால் துண்டித்துவிடுகிறாள் , இணைப்பை. மறுநாள் அவள் சொன்னன வார்த்தை தீயாக சுட்டது. \" என்னுனுச்\" என்றாள் , சத் என்று யாரோ கீறியது போல் இருந்தது. இதுபோன்ற சமயங்களில் அவளிடம் பேச முடியாது. அது சரி , எப்பொழுது தான் முகம் கொடுத்து பேசுகிறாள் . அன்றிரவு பெப்சி டின்னை உடைத்தேன் , பொங்கி வருவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே மீண்டும் தனிமையில்.\nஇதுக்குமேல வண்டி போவாதுனா என்றான் அந்த சின்னபய்யன்.\n\" இன்னும் ரெண்டு சந்திருக்கு , நானே இட்டுனு போறேன் , இல்லேனா காளினா திட்டும் \"\nமூர்த்தி வீட்டை ஒட்டி நிறைய குடிசை இருந்தது. அவன் பார்க்க நகைக்கடை பொம்மை போல் இருந்தான். உள்ளே போனேன் , போய்க்கொண்டே இருந்தேன். பல வகையான போதை , கல்லூரி மாணவர்கள் , பெண்கள் உட்பட. யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாதாம். வாடிக்கையாளர் திருப்தி தான் முக்கியம் என்றான். பாம்பு கடி போதை கூட இருந்தது.சிறுவன் கழண்டு கொண்டான்.\n\" இன்னாப்பா வேணும் உனக்கு \" என்றான் மூர்த்தி சன்னமாக.\n\" ஹெராயின் \" என்றேன்.\nசிரித்துக்கொண்டே அடித்து பழக்கம் இருக்கா என்றான் , இல்லை என்று தலை ஆட்டி��ேன்.\nஅன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது\nஹெராயின் முதலில் பௌடர் போல் இருக்கிறது. அதை அவன் அளந்து தான் கொதிக்கும் நீரில் போடுகிறான் , என்னை அந்த குழாயின் முனையை பற்றிக்கொள்ள சொன்னான் , புகை வந்தது.\n\" இழுங்க நல்லா \" என்றான். பயத்தை மறந்து இழுத்தேன் , தலை இரண்டாக சுற்றியது. ஒரு சின்ன நாற்காலியில் உக்காந்திருந்தேன் , சிரித்துக்கொண்டே கீழே விழுந்தேன். கொஞ்சம் உணர்வற்று ஒரு அரைமணி நேரம் இருந்திருப்பேன். அடுத்த கேள்வி மூர்த்தியிடம் கேட்டேன்.\n\"பொண்ணு வேணும்னா , வீட்டுக்கு இன்னிக்கு ராத்திரி கூட்டினு போனும் \"\n மொத்தமா ஆறாயிரம் செலவாகும். சரக்குக்கும் சேர்த்துதான் சொல்றேன்\"\n\"சரி அட்ரஸ் குடுத்துட்டு போ , மாரிதான் கொண்டாந்து விடுவான் பொண்ண\"\n\"அண்ணா இருக்கறது பிளாட்டுனா , பிரச்சன ஆயுடாதே\nசிரித்தான். \" அது மாரி பொண்டாட்டி தான் பா. ஒன்னியும் கவலைப்படாத , வுட்டுட்டு கிளம்பினே இருப்பான் . நீ காத்தால டாக்சிக்கு கூட துட்டு தர வோணாம் \"\nசரினா என்று மொத்த ஆறாயிரமும் கொடுத்து விட்டு கிளம்பினேன்.\nமாரி சொன்ன நேரத்துக்கு முன்னையே விட்டுவிட்டான் அவன் பொண்டாட்டியை . புருஷனே புரவலராக அமைய பலர் விரும்புவதில்லை , சிலருக்கு கட்டாயம். சிலருக்கு வேட்கை\nமுழு பலத்துடன் அவள் உடலை புணர்ந்தேன். அவள் வாயில் வந்த கெட்ட வார்த்தைகளை கூட பொருட்படுத்தாமல் . சிறிது நேரம் கழித்து உணர்வற்று படுத்திருந்தாள் ,\nவெகு நாள் ஆசை அவள் கழுத்தில் இருக்கும் தாலி அறுந்து ரத்தம் என் திறந்த மார்பை தொட்டது.குளிரின் பிடியில் ஜென்னலை வெறித்து பார்த்துகொண்டிருக்கிறேன் .\nLabels: உயிரோடை சிறுகதை போட்டிக்காக\nமன்னிக்கவும் ப்ரகாஷ். நல்ல சீராக ஆரம்பிக்கப் பட்டு, நிமிர வைத்த ஆரம்பம் கதையின் ஓட்டத்தில் வீணடிக்கப் பட்டிருப்பதாக உணருகிறேன்.ஒரு வேளை நான் கதையை புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ, முதல் கதை இந்தக் கதையை விட சிறந்தது என நினைக்கிறேன்...\nகருத்திற்கு நன்றி பிரசன்னா. ஒரு சிறிய குழப்பாமான அம்சம் இருக்கிறதே ஒழிய கதை அரதப்பழசு தான்\nநல்ல நடை.. ஆனால், கதையின் முடிவு தான் குழப்பமா இருக்கு.... இல்லை, எனக்கு புரியலையான்னு தெரியலை....\nஆஹா புரியாத மாதிரி இருக்கிறதா . என் பங்கிற்கான விளக்கத்தை வைக்கிறேன் . இரண்டாம் பத்தியில் வரும் இரவும் , அடுத்து வரும் பகலும் மாறி மாறி சொல்லபட்டிருக்கிறது.\n//அன்றிரவு நான் குளிரின் நடுக்கத்தில்மீண்டும் அந்த கடிதத்தை வாசித்து கொண்டிருந்தேன். என்னை போல் வாழ்க்கையை வீணாக்கும் பிறவியுடன் மாலதி வாழ விரும்பவில்லையாம் , கல்லூரியில் உடன் படித்தவன். நியூசீலாந்தில் இவளை வைத்து வாழ அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டானாம் , போகிறேன் என்று எழுதி விட்டு கிளம்பி விட்டாள் . ஏற்பாடுகளை அவன் அவனுடைய ஆண்குறியில் தான் செய்யவேண்டும் நியூசீலந்தில் அல்ல என்று நினைத்துக்கொண்டேன். அவள் கொடுத்துவிட்டபோன தாலி என் வெகுநாள் ஆசையின் சாட்சியமாக நின்றிருக்க மீண்டும் குளிர் ஆள் மனதில் கூடுதலான பயத்தை உண்டாகி கொண்டிருந்தது\nஆனால் இதையும் நீங்கள் அதே இரவாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முடிவை உங்கள் அனுமானத்திர்க்கே விடுகிறேன்\nபி.கு : அண்ணே இன்விசிபில் தூக்கி விடுங்க , விசா பத்தி ஏதும் கேக்கமாட்டேன் :D :D\nஎன்ன பாஸ் சொல்றீங்க பரிசா \nமிக்க நன்றி உழவன் . பரிசை நீங்கள் சொல்லி தான் நான் தெரிந்து கொண்டேன் :)\nமுதல் இரண்டு இடங்களைப் பெற்ற கதைகளை விட ஆறுதல் பரிசு பெற்ற கதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன...\n/* என்னுனுச்\" என்றாள் */\nமிக்க நன்றி சாணக்கியன் . அது சரியாக சொன்னால் eunuch என்ற ஆங்கில சொல்லை , கர்ண கொடூரமாக தமிழில் அடித்திருக்கிறேன். அந்த விஷயங்களுக்கு \" லாயக்கு இல்லை\" என்பதை எனக்கு கோபத்துடன் ஒரே சொல்லாக எப்படி வெளிப்படத்துவது என தெரியவில்லை :)\n பொட்டை’ என்று கத்தினாள்” அப்படின்னு எழுதியிருந்த அந்த context-க்கு தேவையான அர்தத்தை கொடுத்திருக்குமோ\n‘லாயக்கில்லாத நாயே’-கூட போதும்னு நினைக்கிறேன்.\nதோன்றவில்லை சாணக்கியன் :( வாழ்த்துகள���க்கு நன்றி :)\nஹே பார்த்துக்கோ பார்த்துக்கோ நானும் ப்ளாக் வெச்சிருக்கேன்\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி\nஎனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன் கால்கள் வலுவேறின நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என் நடப்பைத் தெரிந்துகொண்ட சில மாக்கள் விளம்பினர் ரோட்டிலேயே நடக்க முடியவில்லை ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம் நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என் கால்கள் என் நடை என் சதுரம் ஆத்மாநாம்\nவிஜயகாந்த் - புத்தக விமர்சனம்\nசைட் அடித்தல் - சாமி ஆடுதல்\nபெரியவர் ( சிறுகதை போட்டிக்காக)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47319&ncat=2&Print=1", "date_download": "2021-04-11T09:05:55Z", "digest": "sha1:7RHX34IDFOPBJSNZVTKHIHBWCWNU5C4S", "length": 11376, "nlines": 139, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n20 ஆண்டுகளில் இல்லாத எரிபொருள் தேவை சரிவு ஏப்ரல் 11,2021\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்., வேட்பாளர் மாதவராவ் உயிரிழப்பு ஏப்ரல் 11,2021\n\"நீங்க சொல்றது உண்மையான்னு மே 2ல தெரிஞ்சுடுமே...\" ஏப்ரல் 11,2021\nமதமாற்ற தடைச் சட்டத்திற்கு விதிகள்; உயர்நீதிமன்றம் நம்பிக்கை ஏப்ரல் 11,2021\nஉத்தரகண்டை தமிழகம் பின்பற்ற வேண்டும்: ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஏப்ரல் 11,2021\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nப.லட்சுமி, தேனி: என் மகன், 6ம் வகுப்பு தான் படிக்கிறான்; பொய் பேசுவதே அவன் உலகாக இருக்கிறது... நான் என்ன செய்வது\nசபாஷ் சபாஷ்... நீங்கள், பெரிய, 'கோடீஸ்வரி' ஆகப் போகிறீர்கள் உங்கள் மகன், இன்னும் சில ஆண்டுகளில், பெரிய அரசியல் தலைவர் ஆகப் போகிறார்\n*ஆர்.வெங்கடேசன், சென்னை: 'வாரமலர்' இதழில், வாசகர்களின் படைப்புகள் வெளிவர, சந்தாதாரர்களாக இருப்போருக்கு தான் முன்னுரிமையா\nநமது இதழில் மாத சந்தா, முன் கூட்டியே தரும் வருட சந்தா... அதிலும், பாதியே முன் கூட்டியே தந்தால் போதும் என்ற, சில நாளிதழ்கள் போன்ற திட்டங்கள், ஏதும் இல்லையே பின் எப்படி, அவர்கள் பெயர், முகவரி தெரிய வரும்\nவெளியிட தகுதி உள்ள படைப்புகளுக்கே முன்னுரிமை\nகே.கீதா, சென்னை: அந்துமணியாரே... உம்மிடம் மிகப்பெரிய சொத்து ஏதும் இருக்கிறதா\nஹி... ஹி... ஏன் இல்லாமல் 'கேரியர்' வைத்த, 'அட்லஸ் சைக்கிள்' இருக்கிறதே 'கேரியர்' வைத்த, 'அட்லஸ் சைக்கிள்' இருக்கிறதே இதுவே, எனக்கு, பெரிய சொத்து\nஎம்.விக்னேஷ், மதுரை: வரும் கோடையில் இருந்து, மக்கள் எப்படி தப்பிக்கப் போகின்றனர்\nவசதியுள்ளவர்கள், நம் நாட்டில் உள்ள, ஏராளமான கோடை வாசஸ்தலங்களுக்கு சென்று விடுவர் மிக வசதி படைத்தோருக்கு, ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரும்\nகோடை காரணமாக, 'ஷவர்' தண்ணீர் நின்று விட்டதால், வாளியில் தண்ணீர் பிடித்து, குளித்து சமாளிக்கிறேன்; இது தான் எனக்கு தெரிந்த வழி\nஆர்.நாகநாதன், தஞ்சை: காவிரி, கங்கை நதிகள் இணைப்பு சாத்தியமா\nஅரசுகள் முயன்றால், நடத்த முடியும் ஆனால், நம் தலைமுறையில், இது நடக்காது என்றே தோன்றுகிறது\nஜி.கலைவாணி, மறைமலை நகர், காஞ்சி மாவட்டம்: நடிகர் கமலின், 'டார்ச்லைட்' தமிழகத்தை ஒளிரச் செய்யுமா\nஅதன் ஒளி, 10 அடிக்கு மேல் தெரியாதே\n* கே.ஆர்.உதயகுமார், சென்னை: பார்க்க விரும்பும், 'டிவி' சேனல்களுக்கு மட்டுமே, பணம் கொடுத்தால் போதும் என்ற, மத்திய அரசின், முடிவு நல்லது தானே...\n அதனால் தான், பல, 'டிவி' சேனல்களும், 'பைசா' வேண்டாம் என்று, தம், சேனல்களில், எழுத்து மூலமாக ஒளிபரப்புகின்றன அவர்களுக்கு, ஒவ்வொரு, 15 நிமிட நிகழ்ச்சி முடிந்த பின், 'சிறிய இடைவேளைக்கு பின்...' எனக் கூறி, 15 நிமிடங்கள், விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன... இந்த அறிவிப்பை கண்ட பின், நோக்கர்கள், வேறு வேறு, 'சேனல்'களுக்கு மாறி விடுகின்றனர்\nநோக்கர்கள் பார்க்காவிட்டால் என்ன... சந்தா கட்டாவிட்டால் என்ன... நமக்கு தான் விளம்பர வருமானம் கிடைத்து விடுகிறதே என்ற தைரியத்தில் உள்ளனர்\nவிளம்பரதாரர்கள் விழித்துக் கொண்டால் சரி\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபருவநிலை மாற்றம், 80 நாடுகளில் மாணவர்கள், 'ஸ்டிரைக்\nஜில்... ஜில்... சம்மர் டிப்ஸ்\nஏவி.எம்., சகாப்தம் - 20\nஒரு முகம், ஆறு கை முருகன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-04-11T10:45:43Z", "digest": "sha1:TCUK2AGI7WZCI6RIHLQSW422KCCOLCHX", "length": 6956, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கையில் முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை.. கதறும் தாய்!! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை.. கதறும் தாய்\nஇலங்கையில் முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை.. கதறும் தாய்\nஇலங்கையில் அநுராதபுரம் – மீகலேவா பிரதேசத்தில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமீகலேவா பகுதியில் இருக்கின்ற ஏரியொன்றில் குழந்தையும் அவரது தாயும் நேற்று மாலை குளிக்க சென்றபோதே, குறித்த பெண் குழந்தை முதலையிடம் சிக்கியுள்ளார்.\nஇதனையடுத்து, வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து குழந்தையை காயங்களுடன் மீட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக தம்புத்தேகமா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nகுழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.\nPrevious articleஇலங்கையில் விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்\nNext articleஇன்றைய ராசிபலன்: 17.07.2020: ஆடி மாதம் 2ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/KRh1pX.html", "date_download": "2021-04-11T09:34:31Z", "digest": "sha1:ERD64GLORKUINTHHFQNYYNSWEWY4LNDU", "length": 12437, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "கல்லூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ கணேசன் கிருமிநாசினி தெளித்தார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகல்லூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ கணேசன் கிருமிநாசினி தெளித்தார்\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள கல்லூர் கிராமத்தில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வெ கணேசன் வாகனம் மூலம் நவின ஸ்பிரேயர் கொண்டு கிருமிநாசினி மருந்து தெளித்தார்.\nகல்லூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த வாரம் மார்க்கெட் மூடப்பட்டதால் தங்களது கூலி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தனர். அப்படி வந்தவர்களை தனிமைபடுத்தி பரிசோதனை செய்து அங்குள்ள பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.\nஇந்நிலையில் கல்லூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க திமுக. ஒன்றிய இளைரணி அமைப்பாளரும் கவுண்சிலருமான கே.என்.டி சங்கர் தலைமையில் திட்டக்குடி சட்டமண்ற உறுப்பினர் சி.வெ கணேசன் வாகனம் மூலம் நவீண ஸ்பிரேயர் கொண்டு கிராம பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்தார்.\nபின்னர் தனிமைபடுத்தப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறி உணவு பொருட்கள் வழங்கி பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கும்பிட்டு கேட்டுக்கொண்டார். இதில் திமுக கிளை செயலாளர் குண்டுகொளஞ்சி துணைதலைவர் ஜானகிராமன் ஊராட்சி செயலர் சுப்ரமணியன் கிராம உதவியாளர் பாலபாரதி ஒன்றிய பாசறை இளைஞரனி செயலாளர் ஜே.டி அஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெ��ுநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/depression-in-kanyakumari-heavy-rains-will-continue-in-the-tn-southern-districts", "date_download": "2021-04-11T11:08:12Z", "digest": "sha1:7K6QFZYY5F7TAEMQ4OVHGLNBCCZ7ZUCJ", "length": 9609, "nlines": 171, "source_domain": "www.vikatan.com", "title": "குமரியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை - தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு! | Depression in Kanyakumari - Heavy rains will continue in the TN southern districts - Vikatan", "raw_content": "\nகுமரியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை - தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு\n`கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 11-ம் தேதியோடு முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தற்போது வரை கனமழை பெய்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகாற்றழுத்தத் தாழ்வுநிலை: தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nகன்னியாகுமரி அருகே நிலவிய வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காற்றழுத்தத் தாழ்வு நிலையாக உருவாகியிருக்கிறது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை லட்சத்தீவு, கன்னியாகுமரி கடலுக்கிடையே நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nவிழுப்புரம்: கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளம் சூழ்ந்த கிராமங்கள்\nதிருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும். ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமதுரை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/15742/Umesh-prefers-grind-of-tests", "date_download": "2021-04-11T09:21:42Z", "digest": "sha1:YHSANRIQVCWIS4B3FOKCENUQ6WCAQGVZ", "length": 7651, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு பெஸ்ட்: உமேஷ் யாதவ் | Umesh prefers grind of tests | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nடெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு பெஸ்ட்: உமேஷ் யாதவ்\nஒரு நாள் போட்டியை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடுவதைதான் அதிகம் விரும்புகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறினார்.\nஇந்தியா - ஆஸ்திரேல��ய அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. நாக்பூர், உமேஷ் யாதவுக்கு சொந்த ஊர். இந்தப் போட்டியில் விளையாடுவது பற்றி அவர் கூறும்போது, ’கிரிக்கெட்டில் டீம் காம்பினேஷன்தான் முக்கியம். உள்ளுர்க்காரர் என்பதால் இங்கு விளையாட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு நாள் போட்டியை விட, டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசுவதையே அதிகம் விரும்புகிறேன். ஒரு நாள் போட்டியில் கால அவகாசம் குறைவாக இருக்கிறது. விக்கெட்டை கணித்தும் பேட்ஸ்மேனை கணித்தும் பந்துவீச நேரம் தேவை. அது டெஸ்ட் போட்டியில் கிடைக்கிறது. அதில்தான் திட்டமிட்டப்படி பந்து வீச முடிகிறது. அது சவாலான ஒன்றுதான். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் என இரண்டு வகை ஆட்டங்களிலும் விளையாடுவது எனக்கும் நல்லதுதான்’ என்றார்.\nரூ.450 கோடி நஷ்ட ஈடு கேட்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்\nமைசூருவில் தசரா விழா கோலாகலம்: ஜொலித்தது அரண்மனை\nRelated Tags : Umesh Yadav, Cricket, Test, உமேஷ் யாதவ், கிரிக்கெட், டெஸ்ட் போட்டி, நாக்பூர்,\nகொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nநாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.450 கோடி நஷ்ட ஈடு கேட்கிறது பாக். கிரிக்கெட் வாரியம்\nமைசூருவில் தசரா விழா கோலாகலம்: ஜொலித்தது அரண்மனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32589-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE!!!?s=8f04a6b562841037e26b3ae4480cf010&p=580763&highlight=", "date_download": "2021-04-11T09:25:34Z", "digest": "sha1:C3W4JP4NHGQY4SFJPEFSHTEDEAOEK2TH", "length": 9616, "nlines": 280, "source_domain": "www.tamilmantram.com", "title": "நண்பேண்டா!!!", "raw_content": "\nகேட்க முடியாமல் என் நண்பன்\nநான் பழகிய மிக அற்புதமான மனிதர்களில், முக்கியமானவர்களில் ஒரு தோழி இந்த நண்பனை போன்றவர். கொடுத்து கொடுத்து கை சிவந்த சீதகாதி அவர். பணம் பெற்ற நண்பர்கள் பலர் எவ்வளவு ஏமாற்றினாலும், உதவும் மனப்பான்மையை இழக்காதவர். உங்கள் கவிதை பாசமிகு தோழியை நினைவுப்படுத்தியது.\nபாராட்டுக்கள் ஆரென். ஜாஃபியின் நண்பர் போல சிலர் இருப்பதால் மனிதம், நட்பு இன்னும் வாழ்கிறது\nநன்றி ஜாஃப்பி மற்றும் ரவி.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« எங்கள் தமிழ்மகள்- கவிதை | தமிழ்த்தாய் என்னுடன் பேசினாள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/drishyam-in-tamil/", "date_download": "2021-04-11T10:06:58Z", "digest": "sha1:JL3NXPCV3SILZMOGY6BNZDAP6VWMQZG6", "length": 18596, "nlines": 107, "source_domain": "aravindhskumar.com", "title": "drishyam in tamil | Aravindh Sachidanandam", "raw_content": "\nகடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு த்ரில்லர் படங்களில் மலையாளப் படமான திரிஷ்யமும் ஒன்று. இன்னொன்று கன்னடப் படமான லூசியா. இரண்டு படங்களையுமே இப்போது தமிழில் எடுக்கிறார்கள். லூசியாவைப் பற்றி பின் விவாதிப்போம்..திரிஷ்யமின் கதை இதுதான்.\nஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் கேபில் டி‌வி ஆப்பரேட்டர். படிப்பறிவு மிகக் குறைவு. ஆனால் அனுபவ அறிவு மிகமிக அதிகம். பல மொழித் திரைப்படங்களைப் பார்த்தே தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான். உதாரணமாக, கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டு விட்டால், தாங்கள் கைது செய்த ஒருவனை போலீஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆகவேண்டும் என்று நான்காம் வகுப்பு படித்த அவன் ஒரு படத்திலிருந்து தெரிந்து கொள்கிறான். அதை வைத்துக்கொண்டு ஒரு காட்சியில் சட்ட ஆலோசனை வழங்குகிறான். இது போல் அவனுக்குத் தெரிந்த அனைத்துமே, அவன் சினிமாவில் இருந்து கற்றுக்கொண்டவைதான். அமைதியாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. திடீரென்று அவன் வாழ்வினுள் ஒரு வில்லன் நுழைகிறான். ஆனால் அந்த வில்லன் மோதுவதோ ஜார்ஜ் குட்டியின் மகளிடம். எதிர்பாராத விதமாக அவன் மகளும், மனைவியும் வில்லனைக் கொன்று புதைத்து விடுகிறார்கள். இறந்தவன் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியின் மகன். உண்மை வெளியே தெரிந்தால் அவன் குடும்பத்தையே அழித்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனாக தன் குடும்பத்தை அவன் காப்பாற்றிட வேண்டும். இங்கு தான் படத்தின் கதையே ஆரம்பிக்கிறது. அவன் எப்படி திரைப்படங்களில் இருந்து பெற்ற அறிவின் மூலம் தன் குடும்பத்தையே காக்கிறான் என்பதே படத்தின் கதை.\nஇது மிகவும் சிறப்பானதொரு படம். சிறந்த நடிகர் , மிகமிகச் சிறப்பாக நடித்தவொரு படம் என பல சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. இத்தகைய ஒரு படத்தை அதன் ஆன்மா சிதையாமல் தமிழில் எடுக்க முடியுமா என்பதே பிரதான கேள்வி. ஒரு படம் எடுப்பதற்கு முன்பே அது தமிழில் எடுபடாது என்று சொல்வது சரியில்லைதான். ஒரு மொழியில் வந்த படத்தை இன்னொரு மொழியில் உருவாக்கும் போது, அது ஒரிஜினல் வெர்ஷனை விடச் சிறப்பாக இருக்கும் போது யாரும் குறை சொல்லமாட்டார்கள். ஆனால் சரியில்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தால்\nதிரிஷ்யம் படத்தின் முதல் ஒரு மணி நேரம், வைக்கம் முகமது பஷீரின் நாவல் போல, ஒரு கதாபாத்திரத்தின் செயற்பாடுகளை மட்டுமே மையப்படுத்தி நகர்கிறது. அதாவது ஜார்ஜ் குட்டியின் அன்றாட அலுவல்களைப் பற்றியும், அவன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும், அவன் குடும்ப உறவுகளைப் பற்றியும் மட்டுமே படம் பேசுகிறது. அதில் எந்தத் திருப்பமும் இருக்காது. ஆனால் இதே போன்று ஒரு ஃபார்மட்டை நம் தமிழ் படங்களில் பார்க்க முடியாது. நமக்கு முதல் இருபது நிமிடத்தில் கதை ஆரம்பிக்க வேண்டும். கதாநாயகன் நாயகியைச் சந்திக்க வேண்டும், அல்லது வில்லனைச் சந்திக்க வேண்டும். கதை அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். பொதுவாக மலையாளப் படங்கள் மெதுவாக நகர்வதாக நாம் உணர்வது இந்தக் காரணத்தினால் தான் (வெளிநாட்டுப் படங்களின் தாக்கத்தில் உருவாகும் சமகால மலையாளப் படங்கள் பலவும் இதற்கு விதிவிலக்கு.)\nஅந்த முதல் ஒருமணி நேரக் காட்சியின் நீளத்தை ஒரேயடியாகக் குறைத்து விட முடியாது. ஏனெனில், அந்த முதல் ஒரு மணிநேரத்தில் கதாநாயகன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தின் பிற்பாதியில் பயன்படுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களைத் தக்க வைத்து, அதே சமயத்தில் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்வார்கள் என நம்பலாம். ஆனால் கமல் ரீமேக் செய்கிறார் என்றதும் ஒருவகையான பயம் கவ்விக்கொள்கிறது.\nவெட்னஸ்டேவை உன்னைப்போல் ஒருவனாக்கும் போது, அவர் வெட்னஸ்டே படத்திற்கு நியாயம் செய்யவில்லை. (கமலின் பல படங்களை ரசித்துப் பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்றாலும் உன்னைப்போல் ஒருவன் பயமுறுத்துகிறது)\nவெட்னஸ்டே படத்தின் முக்கிய கதாபாத்திரம் இறுதிவரை க்ரே ஏரியாவிலேயே பயணிக்கும். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி கடைசி வரை இருந்து கொண்டே இருக்கும். அதுவே அந்த படத்தின் மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். நஸ்ருதின் ஷா நடித்ததனால் தான் அது சாத்தியமாயிற்று. அது ஹீரோ மெட்டீரியலுக்கான கதை அன்று. இங்கே பிரகாஷ் ராஜ் போல் ஒரு நடிகர் நடித்திருக்க வேண்டும். ஆனால் கமல் நடித்ததனால் ‘நல்லவன்’ சாயல் அந்தக் கதாபாத்திரம் மேல் முதல் காட்சியிலேயே உருவாகிவிட்டது. மேலும் அழுது வசனம் பேசி மெலோடிராமா படமாக்கியிருப்பார் கமல். (இதே போல் கஹானியில் நாயகி கர்ப்பமாக இருப்பதே மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது பற்றுதல் வருகிறது. ஆனால் கஹானியின் தமிழ் வெர்ஷனில் அந்த எலிமெண்ட் இல்லை.) இந்தநிலை திரிஷ்யம் படத்திற்கு வந்துவிடக் கூடாது என்று அவா இருந்தாலும், திரிஷ்யம் திரிஷ்யமாகவே இருந்தால் தமிழில் கமர்சியலாக எடுபடாது என்ற உண்மையும் உரைக்கத்தான் செய்கிறது. எனினும் மிகவும் ஆறுதலான ஒரு செய்தி, படத்தின் ஒரிஜினல் இயக்குனரே இந்தப் படத்தையும் இயக்குகிறார் என்பதே. ஆனாலும், அவரும் கமர்ஷியல் காரணங்களுக்காக, தமிழில் பெரியஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொண்டால் ஜார்ஜ் குட்டியிடம் இருந்த யதார்த்தம் மடிந்துவிடும்.\nதிரிஷ்யம் என்றில்லை. பொதுவாக, ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதைத் தமிழ் மொழியிலும் எப்படியும் வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று தமிழுக்கேற்ப ஏராளமான மாற்றங்களைச் செய்வதிலேயே இங்குள்ள படைப்பாளிகள் குறியாக இருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் சிதைவதைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. மூலத்தைச் சிதைத்து ஒரு படத்தைத் தமிழில் எடுப்பதற்கு பதில் நேரடியாக ஒரு கமர்சியல் படத்தை எடுத்து பணம் சம்பாதித்துவிட்டுப் போய்விடலாம்…\nThe Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nநனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு\n44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://igmeter.com/view/daily_qoutes_1_0_/", "date_download": "2021-04-11T09:29:25Z", "digest": "sha1:EBA6XI5ZCNOB752POINZL3MD2URF34E4", "length": 14385, "nlines": 137, "source_domain": "igmeter.com", "title": "@daily_qoutes_1_0_ Instagram posts, pictures and videos | igmeter.com", "raw_content": "\nநீங்கள் உங்களுக்குச் செய்யும் தயவு மட்டுமே தாடி.\nசிலர் நம் வாழ்வில் வந்து விரைவாகச் செல்கிறார்கள், சிலர் சிறிது நேரம் தங்கி, கால்தடங்களை இதயங்களில் விட்டு விடுகிறார்கள், நாங்கள் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டோம்.\nஞாயிற்றுக்கிழமை, சலிப்புக்கு எதிராக வாரத்தின் தொல்லைகளை நாங்கள் பரிமாறிக்கொள்கிறோம்.\nNingal nengalai irukangal. மக்கள் உங்களைப் பிடிக்க வேண்டியதில்லை, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.\nநீங்கள் ஆக வேண்டிய ஒரே நபர் நீங்கள் ஆக முடிவு செய்த நபர் மட்டுமே.\nஉங்கள் கிறிஸ்துமஸ் பிரகாசமும் உங்கள் விடுமுறை பரிசுகளும் அன்பும் நிரம்பி வழியட்டும். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்\nஉங்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒருவரை நீங்கள் ஏமாற்றினால், உண்மையான விசுவாசத்திலிருந்து உங்களை ஏமாற்றிவிட்டீர்கள்.\nநீங்கள் சொல்லும் அனைத்தையும் உங்கள் மனம் எப்போதும் நம்பும். அதை விசுவாசிக்க வேண்டும். உண்மையை ஊட்டி. அதை அன்புடன் உணவளிக்கவும்.\nஉலகில் ஆச்சரியமான மனிதர்கள் நிறைய இருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரையும் விட மிகச் சிறந்த மற்றும் ஆச்சரியமானவர் நீங்கள், என் அப்பாவாக இருப்பதற்கு நன்றி\nவேறு எவராலும் முடியாதபோது இசை எப்போதும் என்னை ஒரு நல்ல மனநிலையில் வைக்கிறது ..\nபயப்படுவது பரவாயில்லை. பயப்படுவது என்பது நீங்கள் உண்மையிலேயே ஏதாவது செய்யப் போகிறீர்கள், உண்மையில் தைரியமாக இருக்கிறது\nநீங்கள் தோல்வியடைய பயப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் தோல்வியடையப் போகிறீர்கள்.\nசிறந்த நண்பர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்று மக்கள் கூறுகிறார்கள்; ஏனென்றால் சிறந்த ஒன்று ஏற்கனவே என்னுடைய��ு.\nஉண்மையான நண்பர்களை நீங்கள் அவமதிக்கும்போது கோபப்பட வேண்டாம். அவர்கள் உங்களைப் பார்த்து புன்னகைத்து அவமானப்படுத்துகிறார்கள்.\nசிறந்த நண்பர்: ஒரு மில்லியன் நினைவுகள், பத்தாயிரம் நகைச்சுவைகள், நூறு பகிரப்பட்ட ரகசியங்கள்.\nஉங்கள் வாழ்க்கையில் நீங்கள் சத்தமாக சிரிக்கவும், பிரகாசமாக சிரிக்கவும், சிறப்பாக வாழவும் செய்யும் நபர்கள் சிறந்த நண்பர்கள்.\nமக்கள் உங்களை உங்கள் எல்லைக்குத் தள்ளுகிறார்கள், ஆனால் நீங்கள் இறுதியாக வெடித்து மீண்டும் போராடும்போது. நீங்கள் சராசரி ஒருவர் \nமேலே செல்லுங்கள், நான் நல்லவன் அல்ல என்று சொல்லுங்கள், என்னால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் என்னால் முடிந்ததை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2017/", "date_download": "2021-04-11T10:40:39Z", "digest": "sha1:TUVSPHW5CV46RIZKE6BKMFN77GXYHVQO", "length": 5619, "nlines": 125, "source_domain": "inidhu.com", "title": "டாப் 10 கார்கள் – மார்ச் 2017 - இனிது", "raw_content": "\nடாப் 10 கார்கள் – மார்ச் 2017\n2017ம் வருடம் மார்ச் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nமாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனோ கார், 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.\nவ. எண் நிறுவனம் கார் மாடல் எண்ணிக்கை\n1 மாருதி சுஸூகி ஆல்ட்டோ 18,868\n2 மாருதி சுஸூகி பலேனோ 16,426\n3 மாருதி சுஸூகி டிசையர் 15,894\n4 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் 15,513\n5 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,545\n6 மாருதி சுஸூகி வேகன்ஆர் 12,105\n7 ஹூண்டாய் எலைட் ஐ20 10,644\n8 ரெனால்ட் க்விட் 10,296\n9 மாருதி சுஸூகி செலிரியோ 8,823\n10 ஹோண்டா சிட்டி 6,271\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious மறந்து போன குடிமராமத்து\nNext PostNext 64-வது தேசிய திரைப்பட விருதுகள்\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/medical/03/229471?ref=archive-feed", "date_download": "2021-04-11T09:28:54Z", "digest": "sha1:5PBEM7J2D5Y5EMPAFZA3YOJWUCQEIJ42", "length": 10587, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "மதியம் சாப்பிட்டதும் த��ங்குபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அலர்ட் செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதியம் சாப்பிட்டதும் தூங்குபவரா நீங்கள் உங்களுக்கான ஓர் அலர்ட் செய்தி\nதூங்காமல் இருப்பது அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடியவை. பிற்பகல் தூக்கம் மாரடைப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.\nமதிய தூக்கம் செயல்திறனை அதிகரிக்கும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. தூக்கம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருந்தாலோ அதிக மனஅழுத்ததில் இருந்தாலோ பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.\nமேலும் இன்சோமேனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு நேரத்தில் தூங்காமல் இருப்பது மோசமான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுமாம்.\nதிட்டமிட்ட பகல் நேர தூக்கம் என்பது இரவு நேர தூக்கத்தை போல எழும் நேரத்தை கணக்கிட்டு சரியான நேரத்தில் எழுவதாகும்.\nஇந்த வகையான தூக்கம் அதிக சோர்வு அல்லது உடல்நல கோளாறுகள் இருப்பவர்களுக்கானதாம். அவர்களுக்கு பகல் நேர தூக்கத்தை தவிர வேறு வழிகள் கிடையாதாம்.\nதினமும் ஒரே நேரத்தில் தூங்குவது வழக்கமான தூக்கம் பலருக்கும் தினமும் மதியம் சாப்பிட்டபின் தூங்கும் பழக்கம் இருக்கும். பகல் நேர தூக்கத்தில் சில பாதகங்கள் இருந்தாலும் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nதினமும் பிற்பகலில் இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் உறங்குபவர்களின் மூளை செயல்திறன் மற்றும் நினைவாற்றல் தூங்காமல் இருப்பவர்களை விட சிறப்பாக இருக்குமாம்.\nஆய்வுகளின் படி பகல் நேரங்களில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பது 37 சதவீதம் குறைவதாக கூறப்பட்டுள்ளன. மேலும் இதய ஆரோக்கியம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nதூக்கம் என்பது முழுமையான ஓய்வாகும். முழுமையாக தூங்கினால் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். இதனால் கற்பனைத்திறன் அதிகரிக்கும், பழைய நினைவுகளை பாதுகாக்கும். அமைதியான தூக்கம் வெற��றிக்கான சாவியாகும்.\n90 நிமிட தூக்கம் அமைதியையும், நிம்மதியையும் அளிக்கிறது. அதிக அளவு கோபம், பயம் மகிழ்ச்சி போன்றவற்றால் நரம்பு மண்டலம் அதிக வேலை செய்யும். நரம்பு மண்டலத்தை அமைதியாக்க சிறு தூக்கம் தூங்கினால் போதும்.\nமேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ministry-of-defence-recruitment-2021-application-invited-for-civil-motor-driver-post-007106.html", "date_download": "2021-04-11T09:23:45Z", "digest": "sha1:G4EWNTZFAASQ7TB5YVR3HKATLIJR5PLT", "length": 13621, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! | Ministry of Defence Recruitment 2021: Application invited for Civil Motor Driver Post - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது சிவில் மோட்டார் டிரைவர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.63 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடக்ளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமேலாண்மை : மத்திய அரசு\nசிவில் மோட்டார் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்று, கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nமேலும், குறைந்தது 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : சிவிலியன் மோட்டார் டிரைவர் பணிக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில் மாதம்\nமேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமம் உள்ளவர்கள் வரும் 03.04.2021 தேதிக்குள் அதிகாரி கட்டளை, 756 (I) Tpt PL ASC (Civ GT), கோட்டை செயிண்ட் ஜார்ஜ், சென்னை - 600009 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 03.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : உடற் தகுதித் திறன், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://www.mod.gov.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nகொரோனா எதிரொலி: தமிழ்நாடு மின்சார வாரியத் தேர்வுகள் ஒத்திவைப்பு\nTNPSC AAO Hall Ticket 2021: டிஎன்பிஎஸ்சி AAO தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\n ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n மத்திய அரசின் FACT நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.71 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.60 ஆயிரம் ஊதியத்தில் சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.1 லட்சம் ஊதியத்தில் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..\nரூ.2,10 லட்சம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தேசிய கட்டுமானக் கழகத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் பணியாற்ற ஆசையா\n8 hrs ago ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10 hrs ago கொரோனா எதிரொலி: தமிழ்நாடு மின்சார வாரியத் தேர்வுகள் ஒத்திவைப்பு\n12 hrs ago TNPSC AAO Hall Ticket 2021: டிஎன்பிஎஸ்சி AAO தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்\nAutomobiles மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன\nNews பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்.. எதுக்கு தெரியுமா\nMovies நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\nFinance அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..\nLifestyle திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிதி வருவாய் அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nISRO Recruitment 2021: ரூ.1.42 லட்சத்தில் இஸ்ரோ நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/216623?ref=archive-feed", "date_download": "2021-04-11T10:40:59Z", "digest": "sha1:BPAKF4MWKHY6MOKHTHX6LFVFTLDGPOYG", "length": 9802, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சுவிஸில் 5 வயது சிறுமிக்கு பெற்றோரால் ஏற்பட்ட துயரம்... மன்னிப்பு கோரிய தாயார்: அடம்பிடிக்கும் தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் 5 வயது சிறுமிக்கு பெற்றோரால் ஏற்பட்ட துயரம்... மன்னிப்பு கோரிய தாயார்: அடம்பிடிக்கும் தந்தை\nசுவிட்சர்லாந்தின் St. Gallen நகரில் 5 வயது சிறுமியை அந்தரங்கம் தொடர்பான பயிற்சிக்கு உட்படுத்திய விவகாரத்தில் அதன் தாயார் நீதிமன்றத்தில் கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளார்.\nதமது மகளிடம் தாம் மேற்கொண்ட செயல் அருவருப்பானது, அதில் வெட்கப்படுகிறேன் என அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.\n5 வயது சிறுமிக்கு தாயாரான சாரா என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜேர்மன் நாட்டவர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.\nஇதில், அந்த நபருக்கு பாலியல் அடிமையாக இருக்க தாம் ஒப்புக்கொண்டதுடன், நாளடைவில் தமது மகளையும் அதே நிலையில் பயிற்சி அளிக்க அந்த ஜேர்மானியரின் கட்டாயத்திற்கு சாரா கட்டுப்பட்டுள்ளார்.\nஇதனால் பிஞ்சு குழந்தையை பாலியல் தொடர்பான காணொளிகளை பார்க்க வைத்ததுடன், தாயாருடன் உறவில் ஈடுபடுத்தவும் அந்த ஜேர்���ானியர் கட்டாயப்படுத்தியுள்ளார்.\nஇந்த நிலையில் சிறுமிக்கு அளித்த பயிற்சியை தாம் சோதிக்க வேண்டும் என கூறிய அந்த ஜேர்மானியர், அதற்கு நாளும் குறித்துள்ளார்.\nஆனால் அதிர்ஷ்டவசமாக அதற்கு முந்தைய நாள் அந்த ஜேர்மானியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 2018 மார்ச் மாதம் St. Gallen மாவட்ட நீதிமன்றம் சாராவுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.\nஜேர்மானியர் தம்மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததுடன், சாரா உடன் மட்டுமே தாம் உறவு வைத்துக் கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஅவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், சிறப்பு பாடசாலைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.\nதற்போது 8 வயதாகும் அந்த குழந்தை, பாலியல் தொடர்பான கருத்துக்களை மட்டுமே பேசி வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-04-11T11:15:56Z", "digest": "sha1:HGBXN4A32XIPELP7XJ75W7CHLHFVA2UK", "length": 7760, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்பு��ு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமாதம்பை பிரதேச செயலாளர் பிரிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆனமடுவை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிலாபம் பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதங்கொட்டுவை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகறுவெலகஸ்வெவை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாகும்புக்கடவலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாவெவை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுந்தல் பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவகத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளமை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்தளம் பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவென்னப்புவை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - வட மேல் மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதம்பை பிரதேசச் செயலாளர் பிரிவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பிரதேச செயலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-11T10:59:45Z", "digest": "sha1:FRUJTNQLDG2UZIP54NUZ64FR2KYRKNJN", "length": 7082, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய பொஹிமியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய பொஹிமியா என்பது செக் குடியரசு நாட்டின் நிர்வாக பிரிவுகளில் ஒன்றாகும். இப்பிரிவு வரலாற்று சிறப��பும் புகழும்பெற்ற பொஹிமியா பகுதியின் மத்தியப் பகுதியை உள்ளடக்கியதாகும். இப்பகுதியின் தலைநகரம் செக் குடியரசின் தலைநகரமான பிராகா, எனினும் அந்நகரம் மத்திய பொஹிமியா பகுதியின் கீழ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பொஹெமியா பரப்பளவின் அடிப்படையில் செக் குடியரசின் மிகப் பெரிய பகுதியாகும்.[1] இது 11,014 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது, நாட்டின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட 14% உள்ளடக்கியுள்ளது.\nமத்திய பொஹிமியா பிராந்தியம் 12 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2019, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-4g-hotspot-plan-is-now-available-in-india-for-rs-399-021743.html", "date_download": "2021-04-11T10:44:18Z", "digest": "sha1:OYARCPTRCP6RB6LSVK4RYLAQ4CQJLXCJ", "length": 16411, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "வெறும் ரூ.399-விலையில் ஹாட்ஸ்பாட்! ஏர்டெல் அதிரடி | Airtel 4G Hotspot plan is now available in India for Rs 399 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n9 hrs ago பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n24 hrs ago 197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n1 day ago 48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n1 day ago 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nNews நீட்டை அனுமதிக்க முடியாது.. சுகாதார அதிகாரிகளின் திடீர் மனமாற்றம்.. காரணம் என்ன\nSports 2 பேருக்கும் வாய்ப்பு இல்லை.. சிஎஸ்கேவிற்கு பறந்த கெட்ட செய்தி.. குழப்பத்தில் தோனி.. அட போங்கய்யா\nMovies கொரோனாவில் இருந்து மீண்ட மாதவன் குடும்பத்தினர்\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்து ஜாக்பாட் தான்..\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்���ிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏர்டெல் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி 10 டிவைஸ்களுக்கு ஒரே நேரத்தில் இணைய சேவையை வழங்கும் ஏர்டெலின் ஹாட்ஸ்பாட் தற்போது ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் தற்போது வெறும் ரூ 399 - க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் இந்த வயர்லெஸ் சாதனத்தை சார்ஜ் செய்து நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்ததை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் 1500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 6மணி நேரத்திற்கு எந்தவித தொல்லையும் இல்லாமல் நீங்கள் இணைய சேவையினை அதுவும்\n4ஜி வேகத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ஸ்மார்ட்போன்: டீசர் வெளியீடு.\n50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்\n4ஜி இல்லாத இடங்களில் தானகவே 3ஜி நெட்வொர்க்கிற்கு மாறி தன்னுடைய இணைய சேவையை தொய்வின்றி ஏர்டெல் ஹாட்ஸ்பாட் வழங்கும். மேலும் டேட்டா பேக் மூலமாக வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 50ஜிபி டேட்டாவை பெற்றிட இயலும்.\n80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும்\nபின்பு கொடுக்கப்பட்ட டேட்டாவிற்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் 80 Kbps என்ற வேகத்தில் இணையம் இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அரசை எச்சரித்த டெஸ்லா\nஇருந்தபோதிலும் ஜியோ ஹாட்ஸ்பாட்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த அளவிலான டிவைஸ்களை மட்டுமே இதன் மூலம் இயக்க முடியும். குறிப்பாக ஜியோ ஹாட்ஸ்பாட் ஒரே நேரத்தில் சுமார் 31 டிவைஸ்களுக்கு இணைய வசதியை தரலாம். அதே போன்று 4ஜி டிவைஸ்கள் மட்டுமே இதில் பயன்படுத்த இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\nஆரம்பமாகும் ஐபிஎல் 2021: இலவசமாக பார்ப்பதற்கு இதான் வழி\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\nசத்தமில்லாமல் ஏர்டெல் நிறுவனத்தின் 800மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை வாங்கிய ஜியோ\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\nஜியோ, ஏர்டெல், வி: ஸ்பேம் அழைப்புகளை தடுப்பது எப்படி\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nஒரே திட்டத்தில் மொத்த குடும்பமும் பயனை அனுபவிக்கலாம்: BSNL ரூ.798 போஸ்ட்பெய்டு திட்டம் vs AIRTEL vs JIO vs Vi\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\nAirtel: உங்களுடைய போஸ்ட்பெய்ட் எண்ணை எப்படி ப்ரீபெய்ட் சேவைக்கு மாற்றுவது\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nஏர்டெல் பிராட்பேண்ட் யூஸ் பண்றீங்களா அப்போ முதல்ல இத படிங்க அப்போ முதல்ல இத படிங்க இந்த ' பெரிய ' சிக்கலுக்கு இது கூட காரணமா\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரியல்மி சி20, ரியல்மி சி21, ரியல்மி சி25 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஏலியன்களை விட ஒருபடி மேலேபோய் யோசித்த மனிதர்கள்.. தோன்றியது சாஸர் வடிவ ஏர்ஷிப்.. இது எதற்கு தெரியுமா\nசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/stunning-architectural-marvels-india-003202.html", "date_download": "2021-04-11T09:43:03Z", "digest": "sha1:S5B5X6DVEESXOJMDW4VKK5DRMFSHP65T", "length": 32764, "nlines": 290, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்திய கட்டிடங்களின் மர்மங்கள் | Stunning Architectural Marvels in India - Tamil Nativeplanet", "raw_content": "\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\n மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இப்படியும் ஒரு பெருமை\n627 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n633 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n634 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n634 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies பிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா\nNews ஜில்லின்னு மோர் குடிங்க.. கூப்பிட்டு கொடுத்த செல்லூர் ராஜூ.. எடப்பாடி குறித்து கூலாக சொன்ன விஷயம்\nSports விமர்சனம் செஞ்சவங்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்துருக்காரு சின்ன தல... ஆகாஷ் சோப்ரா பாராட்டு\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்த ஜாக்பாட் தான்..\nAutomobiles சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nசுற்றுவதற்கு தெருக்கள் இருந்தால் கால்களுக்கு எல்லைகளே இல்லை என்பார்கள். அதிலும் கண்களுக்கு இனிமையான விருந்தும், மூளையை அசந்து பார்க்கச் செய்யும் கலைப் படைப்பும் கூடவே இருந்தால், அப்படி ஒரு நாடுதான் இந்தியா. எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள், எண்ணத் தூண்டும் அழகிய மலைகள் என ஆயிரக்கணக்கான அம்சங்களைக் கொண்ட நாடு நம் இந்தியா. அதிலும் சில கட்டிடங்கள் கட்டிடக் கலைக்கென்றே பெயர் பெற்று, அது அமைந்துள்ள இடத்தையே மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக ஆக்கி வைத்திருக்கும். அப்படிப்பட்ட கட்டிடங்களின் எந்த ஒரு மூலையும் அழகிய கலை வண்ணம் நிறைந்ததாகவும், கலைக்காகவே கட்டப்பட்டதாகவும் அர்ப்பணிப்பு நிகழ்த்தப்பட்ட வகையிலும் காட்சி தரும். வாருங்கள் அப்படிப்பட்ட அழகிய சுற்றுலாத் தலங்களைக் காண்போம்.\nஉலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\n40 மீ உயரம் கொண்ட நான்கு மினாரெட்டுகள் (தூண்கோபுரங்கள்) இந்த பிரதான கல்லறை மாளிகையை சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பொதுவான இஸ்லாமிய மசூதி கட்டமைப்பை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு தூண் கோபுரமும் மூன்று தளங்கள் மற்றும் இரண்டு பலகணிகளுடன் காட்சியளிக்கின்றன. இந்த மாளிகை அமைப்பை சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் சார்பாக் எனும் பூங்கா அமைந்துள்ளத��.\nமேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாக இந்த பூங்கா பிரிக்கப்பட்டிருக்கிறது.\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹாலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nதாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா\n தாஜ்மஹால் ஒரு சிவன் கோயில் என்கிறார்களே\nதாஜ்மஹால் இந்த ஆங்கிள்ல பாத்தா வித்தியாசமா இருக்குல்ல.. இன்னும் நிறைய இருக்கு பாருங்க\nயுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களுள் ஒன்றான ஃபதேபூர் சிக்ரி, 16ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் அக்பரால் 1571ல் இருந்து 1583க்குள் நிர்மாணிக்கப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் இருக்கும் ஃபதேபூர் சிக்ரி இன்றளவும் முகலாய அரசின் கலாச்சாரங்களையும், நாகரீகத்தையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது.\nஷேக் சலீம் க்றிஸ்டி என்பவர், அக்பருக்கு மகன் பிறக்கபோவதை இவ்வூரில் கணித்தார். இந்நகரின் வடிவமைப்பு இந்திய நகர அமைப்பை மையமாக வைத்தும், ஷாஜஹனாபாத் என்றழைக்கப்பட்ட பழைய டில்லியை வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது.\nகரடுமுரடான மேடு பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்து அருகில் ஒரு பிரத்யேகமான செயற்கை ஏரியும் அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று திசைகளிலும் ஆறடி சுவர்களால் சூழப்பட்டுள்ள இவ்வூர் சுற்றிலும் காவல் கோபுரங்களாலும், அரண் போன்ற வாயிற்கதவுகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஆக்ரா வாயில் பெரிய பாதிப்புக்குட்படாமல் பாதுகாப்பான நிலையில் உள்ளது.\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஃபதேபூர் சிக்ரியின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஉலகப்பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் இந்த அற்புத வரலாற்றுஸ்தலமானது இதைப்போன்றே ஔரங்காபாத் நகருக்கு அருகிலுள்ள எல்லோரா எனும் ஸ்தலத்திலுள்ள குடைவறைக்கோயில்களுடனும் சேர்த்து ‘அஜந்தா-எல்லோரா' என்று பிரசித்தமாக அறியப்படுகிறது.\nஇந்த இரட்டை குடைவறைக்கோயில் ஸ்தலங்களுக்கான வாயில் நகரமாக விளங்கும் ஔரங்காபாத் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரங்களுள் ஒன்றாகும்.\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஅஜந்தாவின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nவைகை ஆற்றின் தென்பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் மதுரை மாநகரின் அடையாளமாக வீற்றிருக்கும் மீனாட்சியம்மன் கோயில் ஒரு பிரசித்தமான புராதன சைவத்திருத்தலமாகும்.சமீபத்தில் புதிய உலக அதிசயங்களில் இடம் பெறவேண்டிய பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இக்கோயிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதாமரை மலரின் மைய மொட்டாக இந்த கோயில் வீற்றிருக்க சுற்றிலும் இதழ்கள் விரித்தாற்போன்று மதுரை மாநகரின் புராதன தெருக்கள் தமிழ் மாதங்களின் பெயர்களை தாங்கியதாக இன்றும் விளங்குகின்றன.\nசுந்தரேஸ்வரர் என்ற பெயரில் குடிகொண்டுள்ள சிவபெருமானுக்கான இந்த கோயிலானது பெண் சக்தியை முன்னிறுத்தும்விதமாக அவரது மனைவி மீனாட்சியின் பெயரிலேயே அறியப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்��டங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nமீனாட்சியம்மன் கோயிலின் அழகிய புகைப்படங்களை கண்டு களியுங்கள்\nஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுறுத்தும் வகையில் தாஜ் மஹாலை ஒத்த தோற்றத்துடன் இந்த விக்டோரியா மெமோரியல் அமைந்துள்ளது. 1921ம் ஆண்டு பொது மக்களுக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன.\nஅற்புதமான கட்டிடக்கலை அம்சத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த மாளிகையை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.\nரம்மியமான புல்வெளி வளாகத்தை கொண்டிருப்பதால் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாக இது பயணிகளை ஈர்க்கிறது.\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nவிக்டோரியா மெமோரியலின் அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது.\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய ��ுகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nகோல்கொண்டா கோட்டை அழகிய புகைப்படங்கள்\nஆக்ராவில் தாஜ்மஹாலைத் தவிர வேற என்னெல்லாம் இருக்கு தெரியுமா\nதாஜ்மஹால் நகரம் இப்ப இல்ல அந்த காலத்திலேயே எப்படி இருந்திருக்கு பாருங்க\nதாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா\nகலாசார காவலர்களிடமிருந்து தப்பித்து காதலர் தினத்தை கொண்டாட இங்கே செல்லுங்கள்\nஇந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா\nஇந்தியாவில் இருக்கும் ஐந்து மிக வினோதமான சுற்றுலாத்தலங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nஇந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான 'ஷாப்பிங் மால்' எது தெரியுமா \n'மாஸ்' சூர்யா படங்களில் வந்த சூப்பரான இடங்கள் - ஒரு சிறப்பு பார்வை\nவாழ்நாளில் நாம் ஒரு முறையாவது இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும். ஏன் தெரியுமா \nபிரபல சுற்றுலாத்தலங்களில் நாம் செய்ய மறந்திடும் சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nஇரவில் அற்புதமாக காட்சியளிக்கும் இந்திய நகரங்கள்\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestdial.in/cat/rental-function-things/", "date_download": "2021-04-11T10:36:04Z", "digest": "sha1:3YIMV65Y3GX6NUOT2SWUZULYKP3OSWDB", "length": 6206, "nlines": 54, "source_domain": "www.bestdial.in", "title": "RENTAL FUNCTION THINGS Archives - Best Dial Classified Website", "raw_content": "\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் மாஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் ம���ஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் மாஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் மாஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் மாஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் மாஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் மாஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\nV.GURU NADHAN 9003582397 எங்களிடம் சேர்கள், டைனிங் டேபிள்கள், சிலிண்டர்கள்,சமையல் பாத்திரங்கள்,கிரைண்டர்கள்,மிக்ஸி,அடுப்புகள், ட்ரம்கள்,வாடகைக்கு கிடைக்கும். சமையல் மாஸ்டர்கள் தேவைக்கு அனுகவும். பூமாலை டெக்கரேஷன்களுக்கு அனுகவும். A TO Z வேலைகளும் பார்க்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/job-offers/bharat-dynamics-ltd-jobs-2021-announcement-has-been-issued-for-the-recruitment-of-trade-apprentice-employees/", "date_download": "2021-04-11T09:56:05Z", "digest": "sha1:ABSTMJV5O7PQ55BYF4HGNB7MWZW65PRZ", "length": 8100, "nlines": 145, "source_domain": "www.seithialai.com", "title": "பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை! 10வது படித்திருந்தால் போதும்! - SeithiAlai", "raw_content": "\nபாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில��� வேலை\nபாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்புகள் 2021. Trade Apprentice பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bdl-india.in விண்ணப்பிக்கலாம். Bharat Dynamics Limited Jobs Notification 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\n மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021\nநிறுவனத்தின் பெயர் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் வேலைகள் அறிவிப்பு (BDL-Bharat Dynamics Limited)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nBDL Jobs 2021 வேலைவாய்ப்பு :\nவயது வரம்பு 14 – 30 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை On the basis of Merit\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 19 பிப்ரவரி 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 05 மார்ச் 2021\nஅனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.\nதமிழ்நாடு GRI காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்\nTN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் புதிய வேலைகள் அறிவிப்பு 2021\nTN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தில் புதிய வேலைகள் அறிவிப்பு 2021\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nவீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை\nடிகிரி முடித்தவர்களுக்கு… 2 லட்சம் சம்பளத்தில்… தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அதிரடி வேலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idhuthan-mudhal-rathiri-song-lyrics/", "date_download": "2021-04-11T09:21:41Z", "digest": "sha1:RDLZRJAAABX6MHQVCKKJBYL5MUGPSFY3", "length": 7088, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idhuthan Mudhal Rathiri Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..\nபெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்…..ம்….\nபெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்….\nஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…..\nபெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்\nஆண் : இது தான் முதல் ராத்திரி\nஆண் : இது தான் முதல��� ராத்திரி\nஅன்பு காதலி என்னை ஆதரி\nஇது தான் முதல் ராத்திரி\nஅன்பு காதலி என்னை ஆதரி\nபெண் : தலைவா கொஞ்சம் காத்திரு\nவெட்கம் போனதும் என்னை சேர்த்திரு\nபெண் : தலைவா கொஞ்சம் காத்திரு\nவெட்கம் போனதும் என்னை சேர்த்திரு\nஆண் : மன்மதன் சேனை முன் வரும் வேளை\nநீ தானே என்னை காக்கும் மந்திரி\nமன்மதன் சேனை முன் வரும் வேளை\nநீ தானே என்னை காக்கும் மந்திரி\nபெண் : அடிமை இந்த சுந்தரி\nஎன்னை வென்றவன் ராஜ தந்திரி\nஎன்னை வென்றவன் ராஜ தந்திரி\nபெண் : இது தான் முதல் ராத்திரி\nஅன்பு காதலி என்னை ஆதரி\nபெண் : கைகளில் வாரி வழங்கிய பாரி\nதந்தானோ நீ சொன்ன மாதிரி\nகைகளில் வாரி வழங்கிய பாரி\nதந்தானோ நீ சொன்ன மாதிரி\nஆண் : இதழோ கொடி முந்திரி\nஅதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி\nஅதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி\nஆண் : இது தான் முதல் ராத்திரி\nஅன்பு காதலி என்னை ஆதரி\nஆண் : திருமுக மங்கை திங்களின் தங்கை\nநான் பாடும் நவராக மாளிகை\nபெண் : கடல் போல் கொஞ்சும் கை வழி\nவந்து சேர்ந்தாள் இந்த காவிரி\nஆண் : இது தான் முதல் ராத்திரி\nபெண் : அன்பு காதலி என்னை ஆதரி\nபெண் : இது தான் முதல் ராத்திரி\nஆண் : அன்பு காதலி என்னை ஆதரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/ground-water", "date_download": "2021-04-11T10:00:08Z", "digest": "sha1:JBKNB5VJZOV5RKO6RZSOT3CIIPX3AOV2", "length": 7396, "nlines": 110, "source_domain": "youturn.in", "title": "ground water Archives - You Turn", "raw_content": "\nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா \nஉ.பி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காணிக்கைக்கு 6% ஜிஎஸ்டி விதிக்க சட்டமா \nகுஜராத்தில் கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுகிறார்களா \nதிமுக, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என ரஜினிகாந்த் கூறவில்லை \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nஇனி உங்க வீட்டு BORE தண்ணீருக்கும் காசு கொடுக்கணுமா\nதண்ணீரின் பயன்பாடு அதிகரித்தும், மழையின் அளவு குறைந்ததாலும் நவீனக் கருவிகள் கொ���்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதிக அளவில் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வருகிறோம். இனி…\nபெப்சி உடனான ஒப்பந்தத்தை கோஹ்லி நிறுத்திக் கொண்டார்.\nமுன்பெல்லாம் ஒரு பொருளானது தரமானதாக இருந்தால் அதை வாங்கி உபயோகப்படுத்தி வந்தனர் . ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொருளை எவ்வாறு விளம்பரம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அதன் விற்பனை அமைந்துள்ளது…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itsmytime.in/reactions/fail", "date_download": "2021-04-11T10:25:46Z", "digest": "sha1:JDSDFQDA6WSTJX2EX7YASII5LRGMV7XK", "length": 4770, "nlines": 239, "source_domain": "itsmytime.in", "title": "FAIL! | Its My Time", "raw_content": "\nமாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்\nஓ.பி.எஸ் தம்பி மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.\nநீட் தேர்வு விவகாரம்.. அரசியல் ஆதாயம் தேடுவதாக கட்சிகளுக்கு சென���னை ஹைகோர்ட் கண்டனம்\nஜாதகத்தில் செவ்வாய் சனி சேர்க்கை : யாருக்கு பாதிப்பும் என்ன பரிகாரமும்\nஉலக அளவில் யோகாவில் கலக்கும் தாய் மகள்\nசாந்தி முகூர்த்தம்: முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க\nஆளுங்கட்சி ஆதரவுடன் கோவையில் லாட்டரி பிஸ்னஸ்: 3 பேர் கைது\nமுத்தலாக் முறைக்கு எந்தெந்த நாடுகள் தடை விதித்துள்ளன தெரியுமா\n அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்\nஅதிமுகவுக்கு ரூ.400 கோடி; திமுகவுக்கு ரூ.300 கோடி பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்ச\nஅதிமுகவுக்கு ரூ.400 கோடி; திமுகவுக்கு ரூ.300 கோடி பீட்டாவின் இமெயிலை ஆராய்ந்த ஹாக்கர் குழு அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:48:25Z", "digest": "sha1:AGDFDS67CYQMCFACA4FDTWXQFPCJPO5T", "length": 9473, "nlines": 115, "source_domain": "seithichurul.com", "title": "காஜல் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nசினிமா செய்திகள்2 years ago\nமீண்டும் சூரியாவுடன் இணையும் காஜல்\nசிறுத்தை சிவா இயக்கவிருக்கும் சூரியாவின் 39வது படத்தில் நடிக்க காஜல் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூரியா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், அவர் நடிக்கும் சூரரைப் போற்று படம்...\nசினிமா செய்திகள்2 years ago\nகாஜல் கூட ஓடிப் போகணுமா\nகாஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், டீஸரில் அவர் பேசும் சில வசனங்கள் சர்ச்சையை கிளப்பின. இந்நிலையில், மீண்டும் காஜல் அகர்வால் பற்றிய செய்தி...\nஅஜித் பட நாயகி ஜெயம் ரவிக்கு ஜோடி\nநடிகர் ஜெயம் ரவி, வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் இவரின் படங்களுக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அவர் நடிப்பில் அண்மையில் டிக் டிக் டிக் படம் வெளியானது....\nIPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு1 hour ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/01/france-president-planted-white-house-lawn-suddenly-disappeared/", "date_download": "2021-04-11T10:47:08Z", "digest": "sha1:V2KG6CGQRHMBLMJZSIPY2AXGTDDVFHGU", "length": 37145, "nlines": 444, "source_domain": "video.tamilnews.com", "title": "France president Planted White House Lawn Suddenly Disappeared", "raw_content": "\nபிரான்ஸ் ஜனாதிபதியின் அன்பளிப்பை தொலைத்த ட்ரம்ப்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nபிரான்ஸ் ஜனாதிபதியின் அன்பளிப்பை தொலைத்த ட்ரம்ப்\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட குறித்த மரக்கன்றை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நடப்பட்டிருந்த மரக்கன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.France president Planted White House Lawn Suddenly Disappeared\nவடகிழக்கு பிரான்ஸிலிருந்து கொண்டு வரப்பட்ட ஓக் மரக்கன்று ஒன்றே காணாமற் போயுள்ளது. பிரான்ஸில் அமெரிக்கப் படையினர் போரிட்டதனை நினைவூட்டும் வகையில் நாட்டப்பட்டிருந்தது. இந்த மரக்கன்று நாட்டப்பட்டு நான்கு நாட்களில் மரக்கன்று காணாமல் போயுள்ளது.\nமேற் குறித்த, வடகிழக்கு பாரிஸில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 2000 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தவர்களை உயர்த்தி விடுவதில் அஜித்துக்கு நிகரில்லை\nமுகேஷ் அம்பானியின் ஒரு நாள் வருமானம் 107 கோடியாம் : ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி\nசிறுவர்களுக்கு மதுபானம் விற்கும் டச்சு விளையாட்டு கழகங்கள்….\nமன்மத அம்புக்கு பலியான நடிகைகள்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உ���ுவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்���ையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் ��டலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின���றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nமன்மத அம்புக்கு பலியான நடிகைகள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/03/10093939/1320145/vikram-and-cobra-crew-went-russia-for-shooting.vpf", "date_download": "2021-04-11T10:45:47Z", "digest": "sha1:3HPIA2LPHKUIL4GGIGMIEWMEFARBHBUS", "length": 14626, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கோப்ராவுக்காக ரிஸ்க் எடுத்த விக்ரம் || vikram and cobra crew went russia for shooting", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகோப்ராவுக்காக ரிஸ்க் எடுத்த விக்ரம்\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் விக்ரம் உள்ளிட்ட கோப்ரா படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் விக்ரம் உள���ளிட்ட கோப்ரா படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளனர்.\nடிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. கமல், சிவாஜியை மிஞ்சும் வகையில் இப்படத்தில் விக்ரம் அதிக கெட்டப்புகளில் நடித்துள்ளார்.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், கோப்ரா படக்குழு எதற்கும் அஞ்சாமல் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ரஷ்யாவில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஷ்யாவில் 15-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோப்ரா பற்றிய செய்திகள் இதுவரை...\nகோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா... தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\nகோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\nவிஜய் வாத்தின்னா... விக்ரம் கணக்கு வாத்தி...\nஏ.ஆர்.ரகுமான் பிறந்தநாள் ஸ்பெஷல்.... சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்ட கோப்ரா படக்குழு\nமேலும் கோப்ரா பற்றிய செய்திகள்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\nஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைத்த பார்த்திபன்\nதனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்ற நயன்தாரா... என்ன விசேஷம் தெரியுமா\n‘கர்ணன்’ படம் பார்த்ததும் மாரி செல்வராஜை முத்தமிட்டு வாழ்த்திய விஜய் சேதுபதி\nஷங்கர் படத்தில் சல்மான் கான்\nகோப்ரா திரைப்படம் ஓடிடி-யில் ரிலீசா... தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது விக்ரமுடன் மோத ரஷியா சென்ற இர்பான் பதான்\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித் கர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா... கொண்டாடும் ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/06/world-yoga-day.html", "date_download": "2021-04-11T09:59:08Z", "digest": "sha1:GTILAD6IE2WYT55QKNN67U22J2D6SMBG", "length": 9000, "nlines": 165, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 20 ஜூன், 2018\nதொல்தமிழர்தம் அறிவாற்றலில் விளைந்த அற்புதக்கலை ஓகம். இக்கலை மிகவும் தொன்மையானது. சிவனை முதன்மையாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலை உடற்கூறுகளை உய்த்துணர்ந்து இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்துகிறது. சிந்துவெளித் தமிழரிடம் சிறந்தோங்கி இருந்ததற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இக்கலை ஆரியர்கள் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 8:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓக நாள் என்பதை உங்களின் பதிவிலிருந்துதான் முதன் முதலாக நான் அறிகிறேன் ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -7\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -6\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -5\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -4\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -3\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -2\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -1\nஉலகஓக நாள் -World Yoga Dayதொல்தமிழர்தம் அறிவாற்றல...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/yourstory+tamil-epaper-yourtam/310+yasakarkalukku+maruvazhvu+alithu+yasakamarra+tayakam+badaikkum+adchayam+naveen+kumar-newsid-107623427", "date_download": "2021-04-11T11:03:12Z", "digest": "sha1:QFDONHT452FOK7VV7OJZWOLV6DG7DPAT", "length": 72879, "nlines": 60, "source_domain": "m.dailyhunt.in", "title": "310 யாசகர்களுக்கு மறுவாழ்வு அளித்து யாசகமற்ற தாயகம் படைக்கும் 'அட்சயம்' நவீன் குமார்! - Yourstory Tamil | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\n310 யாசகர்கள���க்கு மறுவாழ்வு அளித்து யாசகமற்ற தாயகம் படைக்கும் 'அட்சயம்' நவீன் குமார்\nசவரக்கத்தியே படாத தாடி, எண்ணெய் அறியா பரட்டைத் தலை, கிழிந்த ஆடையுடன் சாலையை சரிசமமாய் பிரித்துநடுமையத்தில், தடம் மாறாமல் நடப்பார் அந்த பெரியவர். முதிர்ந்த வயதில் வரும் தளர்ந்த நடையல்ல அவரது நடை. சாலையோர மரங்கள் வீசும் வேகக்காற்றின் திசைக்கு ஏற்றவாறு கைவீசி நடக்கும் வேகநடை அவரினுடையது. மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு, நினைத்த நேரங்களில் சாலையை கடக்கும் பழக்கமுண்டு. சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவரால் பல விபத்துகளும் நேர்ந்துள்ளன. எவர் அருகில் சென்றாலும், கற்களை கொண்டு எறிந்தும், குச்சியால் அடித்தும் அவரைக் கண்டாலே காண்போருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியவர் இன்று அமைதியான வாழ்க்கையில் மனநலம் குணமாகியும் வருகிறார்.\nஅட்சயம் ட்ரஸ்டின் நிறுவனர் நவீன் குமார் (வலது), மறுவாழ்வு பெற்ற யாசகருடன் அட்சயம் உறுப்பினர்கள் (இடது)\nஇவர் மட்டுமல்ல, சாப்பாட்டுக்காக சக மனிதனிடன் கையேந்தி நிற்கும் பல யாசகர்களும் மீண்டு புதுவாழ்வில் வாழ்வதற்கு முழுக்காரணம் 'அட்சயம்'.'யாசகமற்ற தாயகத்தை உருவாக்குவோம்' என்ற முனைப்பில் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட அட்சயம் அமைப்பு, இதுவரை 310 யாசகர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது. யாசகர்களை சந்தித்து ஆலோசனை வழங்குவது, யாசகர்கள் மறுவாழ்வு முகாமிடுவது, யாசகர்களுக்கு உணவு, உடையாய் தர்மமிடுங்கள் என்று மக்களிடம் விழிப்புணர்வு செய்வது என பம்பரமாய் சுழன்று யாசகர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுக்கும் அட்சயத்தின் ஒற்றைத் தூண் நவீன்குமார்.\nபேருந்து நிலையம், ரயில் நிலையம், கோயில்கள் மற்றும் சாலையோரம் என்று ஆங்காங்கே தென்படும் பிச்சைக்காரர்களை கண்டால் அலட்சியப் பார்வையுடன் கடந்துவிடுவோர் மத்தியில், நவீன் அவர்களது வாழ்வை மீட்டெடுக்கத் தொடங்கியவர்.ஆம், காலேஜ் டாப்பரான அவர், கேம்பசில் கிடைத்த வேலையினையும் உதறித் தள்ளி யாசகர்களுக்காக நண்பர்களுடன் இணைந்து அவர் தொடங்கியதே அட்சயம் அறக்கட்டளை.\nதிருச்சி முசிறியை சேர்ந்த நவீன்குமார், படித்து பட்டம் பெற்றதெல்லாம் குமாரபாளையம். கல்லூரிக்கு சென்று கொண்டே கேட் நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக சேலத்தில் தங்கி படித்துள்ளார். லேட் நைட் படிப்புகளுக்க��பின், இருக்கும் பத்து, இருபது ரூபாயை வைத்து இரவு உணவை உண்பதே அவரது வழக்கம். ஆனால், அதையும் பசிக்கிறது என்று கேட்கும் பாட்டிக்கும், 'அண்ணா, ஊருக்கு போக காசு இல்லைன்னா' என்று கேட்கும் தம்பிக்கும் இருந்த காசை கொடுத்துவிட்டு, பட்டினியுடன் படுப்பது பழக்கமாகியது.\nதொடர்ச்சியான பல நாள் பட்டினி, யாசகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியுள்ளது.\nஆனால், வீடு இருக்கும் பொருளாதார நிலையோ மிக மோசம். இருப்பினும், ஏன் இவர்கள் பிச்சையெடுக்கின்றனர் என்பதை அறிய கண்ணில்பட்ட யாசகர்களின் அருகில் அமர்ந்து அவர்களது கதையைக் கேட்டறிந்துள்ளார். அப்படி, இருமாதங்களில் அவர் கேட்டறிந்த கதைகளின் எண்ணிக்கை 200.\n'அவர்கள் அனைவரும் பொதுவாக கூறியது - 'நாங்கள் யாசகர்களாக உருவாகவில்லை; உருவாக்கப்பட்டோம்'. நாங்கள் முதன் முதலாக மீட்ட யாசகரும் அக்கதிக்கு தள்ளப்பட்டவர் தான். வீட்டைவிட்டு வெளியேறி வேலை தேடி அலைந்தவரை, இச்சமூகம் கையேந்தும் நிலைக்குத் தள்ளியது. அவரை மீட்டு காப்பகத்தில் செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுத்தோம்.'\nநவீன், காலேஜ் டாப்பர் என்பதால் அவரின் நல்ல முயற்சிக்கு கல்லூரியும் உடன் நின்றது.நண்பர்கள் ஒன்று திரண்டு, 'பிச்சை எடுப்பதைவிட, பிச்சை கொடுப்பதே தவறு' என்றும், கையேந்தும் யாசகர்களுக்கு உணவு, உடையை வழங்கி உதவுமாறு மக்களிடம் விழிப்புணர்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.2014ம் ஆண்டு தொடங்கிய இந்த அமைப்பில் இப்போது 400 உறுப்பினர்கள் உள்ளனர். அமைப்பு தொடங்கிய முதலாண்டில் 20 யாசகர்களை மட்டுமே மனம் திருத்தி மீட்டெடுக்க முடிந்துள்ளது. அதில், பலரும் மீண்டும் கையேந்த திரும்பிவிட்டனர். ஏன் என்று சிந்தித்தார் நவீன்.\n'வாரநாட்களில் ஒவ்வொரு பகுதியாய் சென்று பிச்சைக்காரர்களை சந்தித்து அவர்களது கதைகளை கேட்டு அறிந்தோம். அவர்களில் ஆயிரத்து 900 பேர் வரை பேசி அவர்களது குறைகளை பதிவு செய்து கொண்டோம். எங்களுடைய புள்ளிவிவரப்படி மனநிலை பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், வீட்டாரால் ஒதுக்கப்பட்டோர் என்று 19 வகையான யாசகர்கள் உள்ளனர். அதில் யாரையெல்லாம் மாற்ற முடியும் என்று ஒரு கணிப்புக்கு வந்து அவர்களை மட்டும் இலக்காக கொண்டு மீட்டு வருகிறோம்' என்றார் நவீன்.\nமீட்புப் பணியில் யாசகர்களிடம் வாங்கியஅடிகளும���, கடிகளும் ஏராளம். அச்சமயங்களில் எல்லாம் பொறுமையின் சிகரமாய் விளங்கும் அவருடைய தந்தையை நினைத்து கொள்வாராம் நவீன்.\n'அப்பா உடல் ஊனமுற்றவர். வீட்டுக்கு அருகில் துணிக்கடையில் பணிபுரிகிறார். அவருடைய உந்துதலும், ஆதரவும் இல்லையென்றால் இன்று எதுவுமே சாத்தியமில்லை. கல்லூரி படிப்பு முடிந்து, நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைத்தும் உனக்கு பிடித்ததை செய் என்று தோள் கொடுத்தார். இப்போது தான் இந்த அங்கீகாரம் எல்லாம்.\nகல்லூரி காலத்தில் என்னை பிச்சைக்காரன் தான் கூப்பிடுவாங்க. ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போனா வாசல்லயே உட்காரய வச்சிருவாங்க. அதையெல்லாம் தாண்டி, இன்று 300 பேர் யாசகம் பொறுவதை நிறுத்தி உழைத்து வாழ்வதில் நம்முடைய சிறிய பங்கும் இருப்பதை எண்ணி ரொம்ப சந்தோஷம்.' எனும் நவீனின் முயற்சியை பாராட்டி, பல விருதுகளும் கிடைத்துள்ளன.\nஅட்சயம் அமைப்பின் நிறைவான செயல்பாடுகளுக்காக, 'சிறந்த சமூக சேவகருக்கான' விருது, இந்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம புத்தா நகரில் கடந்தாண்டு நடைபெற்ற இளைஞர் திருவிழாவில், பிச்சைக்காரர்களுக்கு அளித்து வரும் சேவையை பாராட்டி 2015-16ம் ஆண்டுக்கான 'சிறந்த இளைஞர் விருதும்' நவீனுக்கு வழங்கப்பட்டது. நீளும் விருது பட்டியலின் சமீபத்திய வரவு விகடன் அளித்திருக்கும் 'நம்பிக்கை விருது'.\nஆனால், நவீன் விருதாய் நினைப்பதெல்லாம் இயன்ற அளவில் யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதே. இதோ இந்தவார இறுதியிலும், இடுப்பு எலும்பு உடைந்து, கால் புண்களில் புழு வைத்தநிலையில் மீட்கப்பட்டு ஊக்கமூட்டும் பேச்சாளராக மாறிய வடிவேலுவின் புதிய தள்ளுவண்டி உணவகத்தினை திறக்கவுள்ளனர். இதிலே மகிழ்ச்சி காண்கிறார் அவர்.\nவாழ்த்துகள் நவீன்...யாசகர்கள் அற்ற தாயகம் படைக்க முயன்றுவரும் அட்சயம் அறக்கட்டளைக்காக உங்களின் உதவி கரமும் நீண்டு கையேந்தும் கைகளை உழைக்கும் கரங்களாக மாற்றட்டும்\nஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்: வாக்கு எண்ணிக்கை நடக்குமா\nமுகக் கவசத்தை அணிவதால் மற்றவர்களைக் காப்பாற்ற முடியும்: தடுப்பூசி திருவிழா-...\nToday Live News Tamil : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு...\nமறைந்த மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்: தலைமை...\n\" - மாதவராவ் மறைவுக்கு பீட்டர் அல்போன்ஸ்...\nஇந்த ஆண்டின் பிபிசி இந்தியவிளையாட்டு வீராங்கனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2008", "date_download": "2021-04-11T09:27:30Z", "digest": "sha1:SZ2S7HKM5PO6Z4ZTOA63SSTBXRB5XA5R", "length": 7022, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nநீதி பரிபாலனத்தையும் இலக்கியத்தையும் ஒருசேர தன் வாழ்நாளில் போற்றிப் பாதுகாத்தவர்கள் மிகச்சிலரே காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புதக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புதக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்��ிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன டி.கே.சி-யின் மேன்மையான குணங்கள், விட்டுக்கொடுத்து வாழ்ந்த பெருந்தன்மை, இடுக்கண் வந்தபோது நண்பர்களைக் கைவிடாமல் காத்த கருணை மனம், தன் சுய கௌரவத்தை மட்டுமே பார்க்காமல் எதற்கும் துணை நின்ற பக்குவம் என நீதிபதி எஸ்.மகராஜன் விவரிக்கும் உண்மைகள் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள். இன்றைய தலைமுறை தெரிந்துகொண்டு, கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் கூறுகளை நீதிபதி எஸ்.மகராஜன் விவரித்த விதம் அலாதியானது. தமிழ்த் தலைமுறை தன் பெரும் சொத்தாகப் பேணிக் காக்க வேண்டிய அரிய தொகுப்பு இது\nகதாவிலாசம் எஸ்.ராமகிருஷ்ணன் Rs .154\nதேசாந்திரி எஸ்.ராமகிருஷ்ணன் Rs .126\nஅணிலாடும் முன்றில் நா.முத்துக்குமார் Rs .81\nஊருக்கு நல்லது சொல்வேன் தமிழருவி மணியன் Rs .123\nகேள்விக்குறி எஸ்.ராமகிருஷ்ணன் Rs .77\nகாற்றில் தவழும் கண்ணதாசன் வழக்கறிஞர் த.இராமலிங்கம் Rs .109\nதுணையெழுத்து எஸ்.ராமகிருஷ்ணன் Rs .126\nவெல்லும் சொல் வைகோ Rs .210\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/karthigai-somavara-viratham-sangabhisekam-in-shiva-temple-403373.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-04-11T10:34:02Z", "digest": "sha1:3TCEBBJZRAXV5VAX47TTSFQ5VJ2F6P2O", "length": 17885, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கார்த்திகை சோமவாரம் : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்பட சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் | Karthigai somavara viratham Sangabhisekam in Shiva Temple - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டச���ைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதீபாவளிக்கு முன்பே வெற்றிகரமாக ராக்கெட் ஏவியுள்ளோம் - இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதம்\nஸ்ரீஹரிகோட்டாவில் தனியார் ஏவுதளம் அமைக்க அனுமதி.. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nதை கடைசி திங்கட்கிழமை : இழந்த செல்வத்தை மீட்டுத்தரும் சிவ தரிசனம்\nதூத்துக்குடி அருகே 2வது ஏவுதளம்.. சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி.. சிவன் பேட்டி\nஇண்டிகோ விமானத்தில் எக்கானமி கிளாஸில் நுழைந்த இஸ்ரோ கே சிவன்.. பயணிகள் உற்சாக வரவேற்பு\nலேண்டர் நிலை மர்மம்தான்.. ஆர்பிட்டரிடமிருந்து குட் நியூஸ் வந்துள்ளது.. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nடிச.2021ல் முதல்முறையாக இந்தியர்கள் விண்ணில் பறப்பார்கள்.. அதுவும் சொந்த ராக்கெட்டில்.. இஸ்ரோ சிவன்\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை.. ஆனால் ஆர்பிட்டர்.. இஸ்ரோ சிவன்\nமுதல்ல நான் ஒரு இந்தியன்.. எனக்கு எந்த கலரும் இல்லை.. வைரலாகும் இஸ்ரோ சிவனின் நெத்தியடி பதில்\nஇஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள்.. நடவடிக்கை பாயுமா\nசாதாரண விவசாயி மகன் இன்று இஸ்ரோவின் ராக்கெட் மனிதன்.. நம்ப முடியாத அதிசயம் 'சிவனின்' பயணம்\nகண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்.. உணர்ச்சி மிகு வீடியோ\nஇந்த பக்கம் ரயில் பாதை வேண்டாம்.. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு.. நியாயமே இல்லை.. கொதித்த ராமதாஸ்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவு... முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்\nஜில்லின்னு மோர் குடிங்க.. கூப்பிட்டு கொடுத்த செல்லூர் ராஜூ.. எடப்பாடி குறித்து கூலாக சொன்ன விஷயம்\nஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் காங்கிரஸே போட்டி.. கே எஸ் அழகிரி தகவல்\nமழை வரப்போகுதே.. அதுவும் இந்த நான்கு மாவட்டங்களில் வெளுக்கப்போகுதாம்.. வானிலை மையம் சூப்பர் தகவல்\nவாக்குச்சாவடியில் நடந்தது இனப்படுக்கொலை.. வீரர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை.. அட்டாக் மோடில் மமதா\nMovies இரவின் நிழலுக்கு இசை கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...பார்த்திபன் வெளியிட்ட தகவல்\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\n.. டிராவிட்-ன் இன்னொரு முகம்.. நேரில் பார்த்த தோனி.. உண்மையை உடைத்த ச���வாக்\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்து ஜாக்பாட் தான்..\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nsivan astrology சிவன் ஜோதிடம்\nகார்த்திகை சோமவாரம் : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்பட சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம்\nதிருச்சி: கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்பட சிவ ஆலயங்களில் 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு அனுமதியின்றி ஆலயங்களில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.\nகார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில்(சோமவாரம்) சிவன்கோவில்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால் நற்பலன்கள் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி, இந்த ஆண்டு கார்த்திகை முதல் சோம வாரமான நேற்று மாலை 6 மணியளவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிவன் மற்றும் அகிலாண்டேஸ்வரிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.\nமுன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள வெளிநடராஜர் மண்டபத்தில் 108 வலம்புரி சங்குகளிலும் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீர் நிரப்பப்பட்டு அர்ச்சகர்கள் கணபதி ஹோமம் மற்றும் சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, வேத மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டது.\nஅதன்பின்னர், தங்க பிடிபோட்ட சங்கில் உள்ள புனிதநீர் முதல் பிரகாரம் வழியாக அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மீதமுள்ள சங்குகளில் உள்ள புனிதநீரால் ஜம்புகேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இந்த மாதத்தில் வரும் 4 சோமவாரத்திலும் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெறும்.\nஆண்டுதோறும் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சங்காபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு அனுமதியின்றி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.\nஇதேபோல, மண்ணச்சநல்லூர் பூமிநாத சாமி கோவிலில் ஹோமமும், அதனைத்தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nசமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜீஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை முதல் சோம வார விழா நடைபெற்றது. இதையொட்டி, போஜீஸ்வரருக்கும், ஆனந்தவள்ளி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.\nதிருச்சி நெம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்யாகாவஜனம், சங்கு பூஜைகள் மற்றும கடம் புறப்பாடு நடைபெற்று மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை மற்றும் கும்ப தீபாராதனை காண்பிக்கப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/03/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2021-04-11T09:46:04Z", "digest": "sha1:FHHGU4TPKSE4IM4VJVVUJXM3N5IKLP5Y", "length": 13181, "nlines": 134, "source_domain": "vimarisanam.com", "title": "சின்னஞ்சிறு கிளியே…. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← நல்ல பிராமணரும், கெட்ட பிராமணரும்….\nகருப்பு – வெள்ளை – →\nயார் பாடக் கேட்டாலும் –\nஅலுப்பதில்லை பாரதியின் இந்தப் பாடல்…\nஇன்று ஸ்வேதா மோஹனின் இனிமையான குரலில் ….\nஅவரது தாசனின் இந்தப் பாடலையும் கேட்கலாமே…\n( 1939-ல் எழுதப்பட்ட இந்த பாடலுக்கு\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ….\n– சஞ்சய் சுப்ரமணியன் –\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← நல்ல பிராமணரும், கெட்ட பிராமணரும்….\nகருப்பு – வெள்ளை – →\n2 Responses to சின்னஞ்சிறு கிளியே….\n3:58 பிப இல் மார்ச் 1, 2020\nநல்ல சாய்ஸ். துன்பம் நேர்கையில் பாடலுக்கு\nஇசையமைத்தவர் தண்டபாணி தேசிகர் என்பது\nஎதிர்பார்க்காத புதிய தகவல். தேசிகர் இசையமைத்த\nவேறு எதாவது பாடல்கள் இந்த மாதிரி ஹிட்’ட்டாகி\n5:44 முப இல் மார்ச் 3, 2020\nஉங்கள் கேள்விக்காக ஒரு தனி இடுகை இன்று…\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே ... கொஞ்சும் புறாவே ...\nசினிமாவும் நானும் - அமெரிக்காவில் ஜெயகாந்தன்\nஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ....\nஜே.கே. - சில நினைவுப் பரிமாறல்கள்.....\nசாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்....\nசுஜாதா சிறுகதை - சேச்சா ....\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே… இல் புதியவன்\nஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்ப… இல் shiva\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Raghuraman\nசாண்டோ சின்னப்பா தேவரும், எம்.… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Thiruvengadam\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Geetha Sambasivam\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் bandhu\nஅமித் ஷா அவர்கள் தமிழில் பேட்ட… இல் vimarisanam - kaviri…\nஅமித் ஷா அவர்கள் தமிழில் பேட்ட… இல் R\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nயார் சொன்னால் கேட்கலாம் ……\nசினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன் ஏப்ரல் 10, 2021\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே … கொஞ்சும் புறாவே …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kubera-lakshmi-pooja-in-vanitha-house-photos-viral-tamilfont-news-269467", "date_download": "2021-04-11T10:19:32Z", "digest": "sha1:BFOHSWTYHWK772FXMVWCTEVPNMPVUIVL", "length": 13391, "nlines": 139, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kubera Lakshmi pooja in Vanitha house photos viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » கழுத்தில் கரன்சி மாலை, வீட்டில் குபேர பூஜை: வைரலாகும் வனிதா-பீட்டர்பால் புகைப்படம்\nகழுத்தில் கரன்சி மாலை, வீட்டில் குபேர பூஜை: வைரலாகும் வனிதா-பீட்டர்பால் புகைப்படம்\nகடந்த சில ந���ட்களாகவே ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வந்த வனிதா விஜயகுமார் தற்போது கழுத்தில் கரன்ஸி மாலையுடன் கூடிய புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்\nநடிகை வனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரபரப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பீட்டர் பீட்டர் பால் மற்றும் தனது இரண்டு மகள்களுடன் தானும் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள வனிதா மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரின் கழுத்தில் கரன்ஸி மாலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது வீட்டில் லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்\nமேலும் கழுத்தில் கரன்சி மாலையுடன் பீட்டர் பால் மற்றும் வனிதா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பீட்டர் பால் உடல் நலம் தேறி வந்ததையடுத்து இந்த பூஜை நடத்தப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதற்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டதாகவும் வனிதா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்\n'குக் வித் கோமாளி' பிரபலங்களுடன் இணைந்த 'பிக்பாஸ்' பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்\nநயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்\nதொகுப்பாளினி இந்தியில் பேசியதால் மேடையில் இருந்து கீழே இறங்கியது ஏன்\n ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பகீர் தகவல்\nகுஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்\nதுபாய்க்கு ஜாலி பயணம் செய்த பிக்பாஸ் காதலர்கள்: வைரல் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி இந்தியில் பேசியதால் மேடையில் இருந்து கீழே இறங்கியது ஏன்\n'குக் வித் கோமாளி' பிரபலங்களுடன் இணைந்த 'பிக்பாஸ்' பிரபலங்கள்: வைரல் புகைப்படங்கள்\n ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பகீர் தகவல்\nபாடல்களே இல்லாத படத்தில் வாணிபோஜன்: ஹீரோ யார் தெரியுமா\nநயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்\nதுபாய்க்கு ஜாலி பயணம் செய்த பிக்���ாஸ் காதலர்கள்: வைரல் புகைப்படங்கள்\nகுஷ்பு வீட்டிற்குள்ளும் புகுந்த கொரோனா பாதிப்பு: பிரார்த்தனை செய்ய குஷ்பு வேண்டுகோள்\n'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனா இது\nலாஸ் ஏஞ்சலில் 'கர்ணன்' படம் பார்த்த தனுஷ்: சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா\nமனசார சொல்றேன், நல்லா வருவ.. : மனம்திறந்து விஜய்சேதுபதி பாராட்டிய வீடியோ\nஃபைனல்ஸ்ல்ல கூட காரக்குழம்பு தானா\n'நேத்து ராத்திரி யம்மா' பாடலுக்கு டிக்டாக் இலக்கியாவின் கிளாமர் டான்ஸ்:வைரல் வீடியோ\nபரியேறும் பெருமாளை அடுத்து கரியேறும் கர்ணன்: முன்னாள் சென்னை மேயர் பாராட்டு\n'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடலை: செஃப் தாமு\nவிஜய் டிவியில் இருந்து ஜீடிவிக்கு சென்ற 'குக் வித் கோமாளி' அஸ்வின்\nஐலேண்ட் கேர்ள்: மாலத்தீவில் இருந்து ஜான்வி கபூர் பதிவு செய்த அடுத்த போட்டோ\nபிகினிக்கு அடுத்த லெவலில் போஸ் கொடுத்த 50 வயது நடிகை: 24 காரட் கோல்ட் என கமெண்ட்ஸ்\nவிஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்தாரா தனுஷ்\nஷிவாங்கி வேற லெவல், அவரோடு என்னை கம்பேர் பண்ண வேண்டாம்: சீரியல் நடிகை\nநேற்று சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன\n9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு...\nகொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி… அதிர்ச்சி சம்பவம்\nபப்ஜிக்கு அடிமையான இளைஞர் நிஜத்தில் துப்பாக்கியைத் தூக்கியச் சம்பவம்… 2 பேர் உயிரிழப்பு\n10 ரூபாய் டாக்டர் மறைவு.... ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...\nகட்டாய ஓய்வு பெறும் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... மாநில தகவல் ஆணையம் பரிந்துரை...\nமிளகாய்ப்பொடி தூவி 100 சவரன் நகை கொள்ளை… அதிர்ச்சி சம்பவம்\nஆந்திர முதல்வரின் தங்கை புதுக்கட்சி தொடங்கப் போவதாக அறிவிப்பு\nமேற்வங்க தேர்தலில் துப்பாக்கி சூடு...\nகர்ப்பத்தின்போதே மீண்டும் கர்ப்பமான இளம்பெண்… அதிசயச் சம்பவம்\nதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்… என்னென்ன\nஇரவு நேர ஊரடங்கு எப்படி...\nஅக்சராஹாசன் பாட்டியாக நடிக்கும் பின்னணி பாடகி: 10 வருடங்களுக்கு முன் கமல் படத்தில் நடித்தவர்\nபோதைப்பொருள் வழக்கு: ரியாவின் வாக்குமூலத்தில் சிக்கிய சூர்யா, கார்த்தி, தனுஷ் பட நடிகைகள்\nஅக்சராஹாசன் பாட்டியாக நடிக்கும் பின்னணி பாடகி: 10 வருடங்களுக்கு முன் கமல் படத்தில் நடித்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/17%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_2009", "date_download": "2021-04-11T09:55:24Z", "digest": "sha1:CQ5QJWPZMJZ5NCJ246IQDWCIUNCXNMI6", "length": 3006, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "17வது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2009 - நூலகம்", "raw_content": "\n17வது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2009\n17வது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2009\n17வது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 2009 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2009 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2207", "date_download": "2021-04-11T10:27:19Z", "digest": "sha1:R6B2W2SOK7MJODY3JRFN2CGKTXTS3EQX", "length": 6500, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nby:டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா\nவி.ஏ.ஓ. பதவி ஒரு சின்ன ஐ.ஏ.எஸ். அலுவலர் பதவிக்கு ஒப்பானது. ஒரு கிராமத்துக்கான நலத் திட்டங்கள் அனைத்தையும் அந்தக் கிராமத்துக்குக் கொண்டு சேர்ப்பதும் கிராம மக்கள் வாழ்வில் உயர்வதற்கான கல்வி, வேலை வாய்ப்பு, நிலம் கொடுக்கல் வாங்கல் போன்ற பல விஷயங்களுக்கு ஆதாரமான பல சான்றிதழ்களை வழங்குவதும் அவரின் தலையாய பணி. வி.ஏ.ஓ. அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினால் நாடு ஊழலற்ற நாடாக உயரும். ஓர் அலுவலர் ஊழலற்றவராகத் திகழ வேண்டுமானால் அவர் அந்தப் பதவிக்கு வரும் விதமும் அவ்வாறே அமைய வேண்டும். தன் அறிவாலும் திறமையாலும் போட்டித் தேர்வை வெற்றி கொண்டு, வரும் ஒரு நல்ல அலுவலரால் ஊரும் நாடும் சிறக்கும். வி.ஏ.ஓ. தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடக் க���றிப்புகளை முப்பருவ மற்றும் சமச்சீர் பாடப் புத்தகங்களிலிருந்தும் 2011-12ம் ஆண்டு வி.ஏ.ஓ. தேர்வு வினாக்களின் அடிப்படையிலும் இந்த நூலை டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா ஆகியோர் தொகுத்துத் தந்திருக்கின்றனர். குறிப்பாகக் கிராம நிர்வாகம், ஆப்டிட்யூட் ஆகிய புதிய பாடப் பகுதிகளுக்கான குறிப்புகள் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டு மாதிரி வினாக்களோடு தரப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். நடப்பு நிகழ்வுகளுக்கு 2013-14ம் ஆண்டு நாட்குறிப்புகளைப் பின்பற்றி தன்னறிவு சோதனை வினாக்கள் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க அலுவலராக வாழ்த்துகள்\nஇன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு எம்.நிர்மல் Rs .63\nஹாய் மதன் (பாகம் ‍3) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 8) மத‌ன் Rs .63\nஹாய் மதன் (பாகம் 7) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 5) மத‌ன் Rs .60\nஹாய் மதன் (பாகம் 4) மத‌ன் Rs .67\nஹாய் மதன் (பாகம் 2) மத‌ன் Rs .70\nஇந்திய வரலாறும் பண்பாடும் டாக்டர் சங்கர சரவணன் Rs .126\nவி.ஏ.ஓ. தேர்வுக் களஞ்சியம் டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ.ராஜா Rs .350\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/191225", "date_download": "2021-04-11T09:37:09Z", "digest": "sha1:H7OS2WJJCWHFYZ4SI7B7WWLLQ54WS5BY", "length": 10137, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஒப்பீட்டு மொழியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஒப்பீட்டு மொழியியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:14, 2 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்\n5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n17:02, 2 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n18:14, 2 திசம்பர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n'''ஒப்பீட்டு மொழியியல்''' என்பது, [[வரலாற்று மொழியியல்|வரலாற்று மொழியியலின்]] ஒரு கிளைத் துறையாகும். இது, [[மொழி]]களின் வரலாற்றுத் தொடர்புகளை அறிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது. மொழிகள் பெருமளவில் கடன்வாங்குவதன் மூலம் அல்லது மரபுவழி மூலம் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம்.\nமரபுவழித் தொடர்பு அம்மொழிகளுக்கு ஒரு பொது மூலம் அல்லது ஒரு [[முதல்-மொழி]] இருப்பதை எடுத்துக்கா��்டுகிறது. ஒப்பீட்டு மொழியியல் [[மொழிக் குடும்பம்|மொழிக் குடும்பங்களை]] உருவாக்குவதையும், முதல்-மொழிகளை மீட்டுருவாக்கம் செய்து ஆவணப்படுத்தப்பட்ட மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்து கொள்வதையும் நோக்கமாகக் கொண்டது. சான்றுள்ள மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட சொற்களிடையேயான வேறுபாட்டைக் காட்டுவதற்காக, தப்பியிருக்கக் கூடிய சான்றுகளில் காணப்படாத சொற்களுக்கு முன்னொட்டாக நட்சத்திரக் குறி இடப்படுகின்றது.\nஒப்பீட்டு முறை என்னும் உத்தி மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளின் [[ஒலியியல் முறைமை]]கள், [[உருபனியல் முறைமை]]கள், [[தொடரியல்]], சொற் தொகுதி ஆகியவற்றை ஒப்பிட்டு ஆராய்வதே ஒப்பீட்டு மொழியியலின் அடிப்படை உத்தியாகும். கோட்பாட்டளவில் தொடர்புள்ள இரண்டு மொழிகளுக்கு இடையேயான வேறுபாடுகள் தர்க்கரீதியான முறையில் விளக்கம் தரக்கூடிய வகையில் அமைந்திருத்தல் அவசியம். எடுத்துக்காட்டாக, ஒலியியல் மற்றும் உருபனியல் முறைமைகள் கூடிய ஒழுங்கமைவு கொண்டவையாக இருத்தல் வேண்டும். நடைமுறையில் ஒப்பீடு வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சொற் தொகுதிகளை மட்டும் ஒப்பிடக்கூடும். சில வழிமுறைகளில் முந்திய முதல்-மொழியொன்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியலாம். ஒப்பீட்டு முறை மூலம் உருவாக்கப்பட்ட முதல்-மொழிகள் [[எடுகோள்]]கள் மட்டுமேயானாலும், மீட்டுருவாக்கம் மூலம் எதிர்வு கூறுதல் கூடும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டு, இன்று எந்த [[இந்திய-ஐரோப்பிய மொழி]]களிலுமே காணப்படாத [[குரல்வளையொலி]]கள் இந்திய-ஐரோப்பிய மெய்யொலிகளுள் அடங்கியிருந்தது என்ற [[சோசுரே]] (Saussure) என்பவரின் முன்மொழிவு ஆகும். இந்த எடுகோள் பின்னர் [[ஹிட்டைட் மொழி]]யின் கண்டுபிடிப்புடன் சரியென நிறுவப்பட்டது. இதன்படி சோசுரே எதிர்வு கூறிய அதே [[மெய்யொலி]] எதிர்பார்க்கப்பட்ட அதே சூழலிலேயே இருக்கக் காணப்பட்டது.\nநடைமுறையில் ஒப்பீடு வரையறுக்கப்பட்ட அளவில் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக சொற் தொகுதிகளை மட்டும் ஒப்பிடக்கூடும். சில வழிமுறைகளில் முந்திய முதல்-மொழியொன்றை மீட்டுருவாக்கம் செய்ய முடியலாம். ஒப்பீட்டு முறை மூலம் உருவாக்கப்பட்ட முதல்-மொழிகள் [[எடுகோள்]]கள் மட்டுமேயானாலும், மீட்டுருவாக்கம் மூலம் எதிர்வு கூறுதல் கூடும். இது தொடர்பில் குறிப்பிடத்தக்க ஒரு எடுத்துக்காட்டு, இன்று எந்த [[இந்திய-ஐரோப்பிய மொழி]]களிலுமே காணப்படாத [[குரல்வளையொலி]]கள் இந்திய-ஐரோப்பிய மெய்யொலிகளுள் அடங்கியிருந்தது என்ற [[சோசுரே]] (Saussure) என்பவரின் முன்மொழிவு ஆகும். இந்த எடுகோள் பின்னர் [[ஹிட்டைட் மொழி]]யின் கண்டுபிடிப்புடன் சரியென நிறுவப்பட்டது. இதன்படி சோசுரே எதிர்வு கூறிய அதே [[மெய்யொலி]] எதிர்பார்க்கப்பட்ட அதே சூழலிலேயே இருக்கக் காணப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/06/22/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-11T09:27:28Z", "digest": "sha1:5EUH4Z6ECVCPOGZQYCU36XIEU7L7ZWYH", "length": 24921, "nlines": 243, "source_domain": "vimarisanam.com", "title": "லடாக்கில் உள்ள “லே” நகரத்திலிருந்து – | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பிடித்தது – பழையது – 2 -(விண்ணொடும் முகிலோடும்)\nலடாக்கில் உள்ள “லே” நகரத்திலிருந்து –\nலடாக்கில் உள்ள “லே” நகரத்திலிருந்து –\nகிடைக்கின்ற செய்தி, பின்னணிகளைப் பார்க்கும்போது –\nஇப்போதைக்கு பெரிய அளவிலான போருக்கு சீனா\nதயாராக இல்லை என்றே தோன்றுகிறது.\nஎதாவது லோக்கல் அளவில் தாக்குதல்களை நடத்தி,\nகொஞ்சம் நிலத்தை கைவசப்படுத்தி வைத்துக்கொண்டு,\nஅதை வைத்தே இந்திய அரசை அவமானப்படுத்தலாம்,\nமிரட்டலாமென்று சீனா நினைக்கிறது போல் தான்\nதோன்றுகிறது. பல நாடுகளின் செய்தி நிறுவனங்களும்\nஇதே போன்ற கருத்தைத்தான் வெளியிடுகின்றன.\nசீனாவின் இந்த நிலையே –\nஇந்திய அரசு துணிந்து எதிர் நடவடிக்கையில் இறங்க\nசரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.\nசீன அரசின் இந்த மனோ நிலை காரணமாக –\nஒருவேளை எல்லையில் சண்டை துவங்கினாலும் –\nஎந்த நிலையிலும், ஒரு வாரத்திற்கும் மேலாக,\nசண்டை நீடிக்க வாய்ப்பு இல்லை;\nநமது எல்லைகளை வலுப்படுத்தவும், இழந்ததை மீட்கவும் –\nநாம் முழு அளவிலான போருக்கும் தயாராகவே\nஇருக்கிறோம் என்று காட்ட –\nஎல்லையில், சீனத் தரப்பு பலவீனமாக இருக்கும்\nசில இடங்களில் இந்தியப்படை முன்னேறி, சில சதுர\nகி.மீ. நிலத்தையாவது தன் வசப்படுத்திக் கொண்டால் –\nஅருணாசல் பிரதேசம், சிக்கிம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு\nகாஷ்மீர் என்று தொடர்ந்து தொந்திரவு கொடுக்கும்\nஎதிர்காலத்தில் பேச்சு வார்த்தை நடக்கும்போது\nநாம் பேரம் பேசும் அளவிற்கு பலமாக இருப்போம்.\nநம் போர்த்திறன் அதனை நிரூபிக்கும்….\n1962-ல் இருந்த இந்தியாவிற்கும், 2020-ல் உள்ள\nபெரிய விலை கொடுத்து உணரும்.\nஉலக அளவில், பெரும்பாலான நாடுகளில்,\nசீனாவிற்கு எதிரான மனோ நிலைதான் நிலவுகிறது.\nஜப்பான், சீனாவுடனான தனது எல்லைப்\nபிரச்சினைகள் காரணமாக மிகுந்த கடுப்பில் இருக்கிறது.\nதொழில் நுணுக்கங்கள், சாட்டிலைட் தகவல்கள்\nஆகியவற்றைத் தர அமெரிக்கா ஏற்கெனவே\nபல வெளிநாட்டு செய்திக் கட்டுரைகளை,\nகாணொளிகளைப் பார்த்தேன். வாய்ப்பு கிடைக்கும்போது\nநம்மால், உலக ரவுடி (ROGUE ) சீனாவிற்கு ஒரு பாடம்\nகற்றுக் கொடுக்க முடிந்தால், உலக அளவில்\nஇந்தியாவிற்கு மிகப்பெரிய மரியாதை உருவாகும்.\nநான் இங்கே இவற்றைப்பற்றி எல்லாம் எழுதுவது\nஇந்திய அரசுக்கு தெரியாத விஷயம் இல்லை;\nஅதனிடம் அனைத்து தகவல்களும் இருக்கின்றன..\nசீனா winter துவக்கம் வரை இழுத்தடிக்கப் பார்க்கும்.\nஅது தான் அவர்களுக்கு வசதியான நேரம்.\nஆனால், நமக்கு -இதுவே மிகச்சிறந்த தருணம்.\nமோடிஜி அரசு துணிந்து இறங்கி அடிக்க வேண்டும்…\nஎதிர்க்கட்சிகளின் கேள்விகள், விவாதங்கள் எல்லாம் –\nபோர் துவங்கும் வரை தான். போர் என்று\nஇந்திய மக்கள் அனைவரும் அரசின் பின்னால்,\nராணுவத்தின் பின்னால் – ஒருமனதாக ஒன்று திரண்டு\nநிற்பார்கள் என்பதில், யாருக்கும் எந்தவித சந்தேகமும்\nலடாக் தரை நிலவரம் குறித்து –\nபிபிசி காணொளி ஒன்றை பார்த்தேன்.\nவித்தியாசமான இந்த பிரதேசத்தைப் பார்க்க\nஇந்த காணொளி – நமக்கு ஒரு வாய்ப்பு.\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பிடித்தது – பழையது – 2 -(விண்ணொடும் முகிலோடும்)\n2 Responses to லடாக்கில் உள்ள “லே” நகரத்திலிருந்து –\n1962 இது தான் நடந்தது . சீனா தாக்காது என இந்தியா நினைத்தது .\nசீனா யுத்தத்தை விரும்பாது என உளவுத்துறை சொன்னது .\nநமது ராணுவம��� போதிய ஆயத்தம் இல்லாமல் பெரும் தோல்வி அடைந்தது .\nநேரு அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இறக்கும் வரை மீளவில்லை .\nஇந்தி சீனி நட்பு என்று சூ என் லாய் சொன்னதெல்லாம் வெறும் கதை .\nசீனா மெக்மோகன் எல்லையை என்றும் ஒப்புக்கொள்ளவில்லை .\nசீனாவை பொறுத்த வரையில் அது ஆங்கில அரசுக்கும் , திபெத்க்கும்\nதிபெத் சீனாவின் ஒரு பகுதி என்பதனால் திபெத்க்கு அந்த\nஅதிகாரம் இல்லை . மேலும் ஆங்கிலேயர் என்றோ சொன்னதை\nஇன்று அவர்கள் ஏன் ஏற்க வேண்டும் \nஇந்தியாவுடன் எல்லை ஒப்புதல் செய்ய சீனா தயாராக இல்லை .\nகடந்த எழுபது வருடங்களாக வெறும் பேச்சு வார்த்தை மட்டுமே\nசீனா கேட்கும் எல்லையை தர இந்தியா தயார் இல்லை .\nஉ -ம் NEFA என்ற அருணாச்சல் முழுவதும் சீனா கேட்கிறது .\nசீனாவை ஒடுக்க சீனா அத்துமீறி கட்டுப்பாட்டில்\nவைத்து இருக்கும் திபெத்தில் இந்தியா\nகவனம் செலுத்தி, சீனத்திற்கு தொந்திரவு\nஅதேபோல் சீனா ஆக்கிரமித்து இருக்கும்\nஹாங்காங், மற்றும் வியட்நாம் பகுதிகளிலும்\nசீனா தென் சீன கடல்\nசிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை\nகொஞ்சம் கொஞ்சமாக நமக்கு ஆதரவாக மாற்ற\nஅதேபோல் சீனாவிற்கு எதிராக மோதலில்\nஇருக்கும் ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய\nஅரபு நாடுகள், ஆஸ்திரேலியா, பிரிட்டன்\nஆகிய நாடுகளை சீனாவிற்கு எதிராக\nமுழு அளவில் திருப்ப வேண்டும்.\nபொருட்களை இறக்குமதி செய்ய கூடாது.\nசீனாவிற்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம்.\nஇதனால் அவர்கள் பொருளாதாரம் பாதிக்கும்.\nநாம் இனி இந்திய மூலப் பொருட்களை\nபயன்படுத்த வேண்டும். முதலில் உள்நாட்டு\nஇறக்குமதியை படி படியாக குறைக்க\nஉளவியல் உத்தி உளவியல் போர் தொடுப்பதே\nசீனாவின் வேலை. அவர்களையும் நாம்\nவேண்டும். அதாவது இந்திய எல்லையில்\nஇந்தியாவும் படை பலத்தை அதிக படுத்தி\nபின்பு தான் பேச்சு வார்த்தையை தொடங்க\nசீனா ஏற்றுமதி செய்யும் சில உயர் தொழில்நுட்ப\nநாம் வசப்படுத்தி, நாமும் அவற்றை தயாரிக்க\nஆரம்பித்து உலக அளவில் export செய்ய வேண்டும்.\nஇதற்கு சில காலம் கூட ஆகலாம்.\nஆனாலும், நீண்ட காலத்தில் இது மிகுந்த பயனை\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் ந��ல் தரவிறக்கம் செய்ய\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே ... கொஞ்சும் புறாவே ...\nசினிமாவும் நானும் - அமெரிக்காவில் ஜெயகாந்தன்\nஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ....\nஜே.கே. - சில நினைவுப் பரிமாறல்கள்.....\nசாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்....\nசுஜாதா சிறுகதை - சேச்சா ....\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே… இல் புதியவன்\nஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்ப… இல் shiva\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Raghuraman\nசாண்டோ சின்னப்பா தேவரும், எம்.… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Thiruvengadam\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Geetha Sambasivam\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் bandhu\nஅமித் ஷா அவர்கள் தமிழில் பேட்ட… இல் vimarisanam - kaviri…\nஅமித் ஷா அவர்கள் தமிழில் பேட்ட… இல் R\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nயார் சொன்னால் கேட்கலாம் ……\nசினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன் ஏப்ரல் 10, 2021\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே … கொஞ்சும் புறாவே …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/03/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2021-04-11T09:54:47Z", "digest": "sha1:IUXBGHOKLFTZ7VUL5TD6PXFQ7UHDGILK", "length": 7715, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "சிறுமியை சீரழித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர்.. உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்...! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா சிறுமியை சீரழித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர்.. உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்…\nசிறுமியை சீரழித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட நபர்.. உத்தரபிரதேசத்தில் நடந்த கொடூரம்…\nஇந்தியாவில் உள்ள உத்தர பிரதேச பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து , அதைப் ஒளி படமாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .\nஒரு வருடமாக 17 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக Chandrama Rajbhar ( 24 ) ஞாயிற்றுக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .\nபாதிக்க��்பட்ட சிறுமி Sukhpura பொலிஸில் புகார் அளித்ததையடுத்து , Chandrama மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டம் மற்றும் I.T சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .\nசிறுமி , தனது புகாரில் , கடந்த ஒரு வருடத்தில் Chandrama Rajbha தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் , இந்த விஷயத்தை யாரிடமும் தெரிவித்தால் தனக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார் .\nஇதனைத் தொடர்ந்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் , மேலும் இது தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .\nPrevious articleவைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளியால் பதற்றம் … \nNext articleவீதியில் ரூபாய் நோட்டுக்களை வீசிச் சென்ற நபர்…\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/03/03/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-04-11T10:37:44Z", "digest": "sha1:C2SPFZ34PKDHOOR5KUP4BKJEKMUGJUDW", "length": 6724, "nlines": 88, "source_domain": "www.mullainews.com", "title": "கைத்தொலைபேசி மூலமாக கொரோனா பரிசோதனை..! பிரான்சில் கண்டுபிடிப்பு...!! - Mullai News", "raw_content": "\nHome உலகம் கைத்தொலைபேசி மூலமாக கொரோனா பரிசோதனை..\nகைத்தொலைபேசி மூலமாக கொரோனா பரிசோதனை..\nகைத்தொலைபேசி மூலமாக கொரோனா பரிசோதனை..\nபிர���ன்ஸில் கைத்தொலைப்பேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனை செய்யும் முறைமையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nCORDIAL-1 என்ற பெயரில் 300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 சதவீதம் துல்லியமாக முடிவுகள் அறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇப் பரிசோதனையில் சளி மாதிரியை கண்டறியும் சிறிய கருவியை கைத்தொலைப்பேசியில் பொருத்தினால், அதன்மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனை அடுத்து 1000 பேருக்கு பரிசோதனை செய்ய ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்பிறகும் அது வெற்றியளிக்கும் பட்சத்தில் இந்த முறை விஸ்தரிக்கப்படும் என கூறப்படுகின்றது.\nPrevious articleயாழில் மீண்டும் தீவிரமாகப் பரவும் கொரோனா… இழுத்து மூடப்பட்ட சந்தை..\nNext articleரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்த அனுமதி…\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகொரோனா குறித்து டபிள்யூ.எச்.ஓ-க்கு அறிக்கை சமர்ப்பித்த வடகொரியா.. ஷாக்கான உலக சுகாதார அமைப்பு.\nபால்கனியில் பெண்கள் கும்பலாக சேர்ந்து செ.ய்த கா.ரியம்.. வெளியான அ.திர்ச்சி வீடியோ.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/12/qX02ws.html", "date_download": "2021-04-11T09:26:40Z", "digest": "sha1:VNLDLUW4CLQJ44JINSN5RPSPLBWO5VUD", "length": 11990, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக கோலாகல ஐயப்ப ஊர்வலம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக கோலாகல ஐயப்ப ஊர்வலம்\nகோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக விளக்கு பூஜை மற்றும் ஆபரணப்பெட்டி, ஐயப்ப சிலை ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது\nஊர்வலம் சந்தியா வனத்துறையிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணா நகர் வழியாக ஸ்ரீ கூடலூர் எல்லை மாரியம்மன் கோவிலை சென்றடைந்தது. முடிவில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் முன்னிலை வகித்து அன்னதானத்தை தொடக்கி வைத்தார்\nஇதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கோபி மேற்கு தொகுதி பொறுப்பாளர் ஜி சி சிவக்குமார் கோபி தெற்கு தொகுதி பொறுப்பாளர் சுதா செல்வராஜ் பகுதி பொறுப்பாளர் வீ ஆர் பழனிச்சாமி, நவீன்குமார் மகளிர் அணி சக்தி, கலைவாணி மற்றும் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழுவினர் குருசாமி கணேஷ், கீவர், சண்முகம், ராம்குமார், ஆனந்த், கொண்டப்பன், விஸ்வநாதன், சரவணன், சங்கர், பண்ணாரி, கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் ��ுறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/132019-modern-medicine-arthritis-and-its-treatments", "date_download": "2021-04-11T10:57:03Z", "digest": "sha1:FCCCGTXO4NDRYLPZKQNHMQGUYRXH7VPW", "length": 12283, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2017 - மாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு! | Modern Medicine - Arthritis and its treatments - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nதேசிய மருத்துவர்கள் தினம் ஜூலை 01 - “நல்லா இருக்கீங்களா டாக்டர்\nமூட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் எலும்பு சூப்\nபெண்கள் அறியவேண்டிய ஆறு அறிகுறிகள்\nமூளை - அன்லிமிடட் அமர்க்களம்\nநலம் வாழ எந்நாளும் இனிய வழிகள் ஒன்பது\nகாய்கறிகளைச் சுத்தம் செய்வதற்கும் முறை உண்டு\n இருபது வயதில் இவ்வுலகத்தை எட்டிப் பிடித்தேன்\n - மாசு தவிர்க்க மாஸ்க் அணியுங்கள்\n - தெரிந்துகொள்ள ஒரு சுயபரிசோதனை\n - இது ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்\nஎதிர்ப்பு சக்தி எனும் எக்ஸ்ட்ரா எனர்ஜி\nடாக்டர் டவுட் - தலைச்சுற்றல்\nஉள்ளாடைத் தேர்வில் உறுதியாக இருங்கள்\nகுடல் புற்று யாருக்கு வரும் - அறிவோம் தெளிவோம்\nமொபைல் சார்ஜர் - முழு கவனம் இருக்கட்டும்\nஇதயம் காக்கும் இதமான பயிற்சிகள்\nஸ்டார் ஃபிட்னெஸ் - வாழ்க்கைங்கிறது வானம் மாதிரி... பறக்கலாம் வாங்க - சவேரா அதிபர் நீனா ரெட்டி\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nஎந்த எண்ணெய் நல்ல எண்ணெய்\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nமாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 23 - மலேரியாவுக்குத் தடுப்பூசி\nமாடர்ன் மெடிசின்.காம் - 22 - குறட்டையைக் கட்டுப்படுத்தும் நவீன கருவி\nமாடர்ன் மெடிசின்.காம் - 21 - முதுகெலும்புப் பிரச்னைகளைப் போக்கும் நுண்து��ை அறுவை சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 20 - புற்றுநோய் இல்லா உலகத்துக்குப் புதிய தொழில்நுட்பம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 19 - பார்வை கொடுக்கும் பயோனிக் கண் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 18 - ஸ்டெம் செல் சிகிச்சை - நம்பிக்கை தரும் நவீன மருத்துவம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 17 - ‘ரோபோ’ அறுவை சிகிச்சை - இது வேறு லெவல் விஞ்ஞானம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 16 - மாரடைப்பு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்கள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 15 - எலும்பு வலுவிழப்பு நோய்க்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 14 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நவீனத் தொழில்நுட்பப் பேனா\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 12 - புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் புதிய ஸ்கேன்\nமாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 10 - ஓர் உடல் ஓர் உயிர்\nமாடர்ன் மெடிசின்.காம் - 9 - காசநோய்க்குப் புதிய பரிசோதனை\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - பார்வைக் குறைபாடுகளை நீக்க புதிய சிகிச்சைகள்\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\nமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 5 - பித்தக்குழாய் அடைப்புக்குப் புதிய சிகிச்சை\nமாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்\n - மாடர்ன் மெடிசின்.காம் - 3\nஎண்டோஸ்கோப்பியில் ஒரு புதுமை - மாடர்ன் மெடிசின்.காம் - 2\nவலி இல்லாத பயாப்சி பரிசோதனை - மாடர்ன் மெடிசின்.காம் - 1\nமாடர்ன் மெடிசின்.காம் - 7 - மூட்டுவலிக்குப் புதிய தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-2/", "date_download": "2021-04-11T10:25:29Z", "digest": "sha1:CRJUMFZ7WSTXKPLMY6ZCI2SEMFQZBEDU", "length": 154734, "nlines": 522, "source_domain": "www.winmeen.com", "title": "தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Notes 11th History - WINMEEN", "raw_content": "\nதென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி Notes 11th History\n4. தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி\nபொ.ஆ. 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையிலான தென்னிந்திய அரசியல் வரலாற்றில், வாதாபி (பாதாமி) சாளுக்கியருக்கும் (மேலைச் சாளுக்கியர்) காஞ்சி பல்லவருக்கும் இடையிலான மோதல்கள் முதன்மை பெறுகின்றன. அதே வேளையில் இக்காலகட்டம் பண்பாட���, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான முன்னேற்றங்களைக் கண்டது. கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளிலும் அதுவரையிலும் அறியாத புதிய சாதனைகள் செய்யப்பட்டன. இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பக்தி இயக்கம் இக்காலப்பகுதியில்தான் தமிழகத்திலிருந்து தோன்றியது.\nகோயில் சுவர்களிலும் தூண்களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களுமே இக்காலகட்ட வரலாற்றுக்கு முக்கியச் சான்றுகளாகும். பிராமணர்களுக்கு இறையிலியாக வழங்கப்பட்ட நிலங்களைப் பதிவு செய்யவும், மத நிறுவனங்களுக்கு அரச கும்பத்தைச் சரந்தவர்களும் பிறரும் கொடுத்த கொடைகளைப் பதிவு செய்யவும், சாளுக்கிய அரசர்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும், பல்லவ அரசர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வெளியிட்ட கல்வெட்டுகளும் முக்கியச் சான்றுகளாகும்.\nஇரண்டாம் புலிகேசியினுடைய அவைக்களப் புலவரான ரவிகீர்த்தி என்பவர் சமஸ்கிருதத்தில் எழுதிய ஐஹோல் கல்வெட்டு சாளுக்கியக் கல்வெட்டுகளிலேயே மிக முக்கியமானதாகும்.\nகன்னட மொழியில் எழுதப்பட்ட இலக்கண நூலான ‘கவிராஜமார்கம்’, ‘பம்ப-பாரதம்’, ‘விக்கிரமார்ஜுன விஜயம்’, நன்னையாவால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட மகாபாரதம் ஆகிய நூல்கள் முக்கிய வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றன.\nஇருந்தபோதிலும் இவையனைத்துக்கும் மேலான் இடத்தை வகிப்பது தமிழ் இலக்கியங்களேயாகும். தமிழ்நாட்டில் தோன்றிய பக்தி இயக்கத்தின் விழுமிய வெளிப்பாடுகள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இயற்றிய பாடல்களில் மிளிர்ந்தன.\nவைணவ ஆழ்வார்களின் பாடகள் தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்வியப்பிரபந்தம் எனப் போற்றப்பட்டது. சைவ இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன.\nஅப்பர் (திருநாவுக்கரசர்), சம்பந்தர் (திருஞானசம்பந்தர்), சுந்தரர் ஆகியோர் இயற்றிய தேவாரம், மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் ஆகியவை முக்கிய நூல்களாகும். அவை இன்று வரை புனிதமான இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன.\nபிற்காலத்தில் சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணமும் பல வரலாற்றுச் செய்திகளை முன்வைக்கின்றது. முதலாம் மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாச பிரகாசனம் பல்லவர்கால வரலாற்றிற்கு ஒரு முக்கியச் சான்றாகும்.\nசமுத்திர குப்தருடைய அலகாபாத் தூண் கல்வெட்டு, சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியின் ஜஹோல் கல்வெட்டு உள்ளிட்ட பல கல்வெட்டுகள் பல்லவ –சாளுக்கிய மோதல்கள் குறித்த விவரங்களை வழங்குகின்றன.\nபரமேஸ்வரவர்மனின் கூரம் செப்பேடுகள், மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடுகள் அவ்வரசர்களின் போர்வெற்றிகளைப் பதிவு செய்கின்றன. நாணயங்களும் இக்காலப் பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.\nபாலி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூல்களான தீபவம்சம், மகாவம்சம், சீனப்பயணிகளான யுவான் சுவாங், இட்சிங் ஆகியோரின் பயணக் குறிப்புகள் ஆகியன பல்லவர்காலச் சமூக, மத பண்பாட்டு நிலைகள் குறித்த விவரங்களை வழங்குகின்றன.\nஒன்பது, பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரபு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் மற்றும் புவியியலாளர்களுமான சுலைமான், அல்மசூதி, இபின் கவ்கா போன்றோரின் பயணக்குறிப்புகள் இக்காலகட்ட இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார நிலைகளைப்பற்றி நமக்குக் கூறுகின்றன.\nஐஹோல், வாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த கோயில்களிலுள்ள சிற்பங்கள் இக்காலகட்டப் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.\nஇரண்டு சாளுக்கிய அரச குடும்பங்கள் உள்ளன. ஒன்று வாதாபி சாளுக்கியர்; மற்றொன்று கல்யாணி சாளுக்கியர். இப்பாடம் வாதாபி சாளுக்கியரைப் பற்றியதாகும். சாளுக்கிய அரசவம்சம் அதனை உருவக்கிய முதலாம் புலிகேசி (சுமார் கி.பி. (பொ.ஆ) 543 – 566) வாதாபிக்கு அருகேயுள்ள ஒரு குன்றினைச் சுற்றி கோட்டையைக் கட்டியதோடு வலுவான சக்தியாக உதயமானது.\nகடம்பரின் மேலாதிக்கத்தின் கீழிருந்த அவர், தன்னை சுதந்திர அரசராக பிரகடனப்படுத்திக்கொண்டார். அவர் யக்ஞங்களை நடத்தியதாகவும் அஸ்வமேத யாகம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.\nதலைநகர் வாதாபி கீர்த்திவர்மனால் (566 – 597) நிறுவப்பட்டது. முதலாம் புலிகேசியின் பேரன் இரண்டாம் புலிகேசி (609 – 642) அரசர் மங்களேசனைத் தோற்கடித்த பின்னர் தன்னை அரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். இந்நிகழ்வு ஐஹோல் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் புலிகேசியின் போர் வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது. நர்மதை நதிக்கரையில் ஹர்ஷரை வென்றதாகும். மாளவம், கலிங்கம் மற்றும் தக்காணத்தின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அரசர்கள் இவரி���் அரசியல் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர்.\nபனவாசியின் கடம்பர்களையும் மைசூரின் கங்கர்களையும் இவர் வெற்றி கண்டார். இவர் காஞ்சிபுரத்தின் மீது மேற்கொண்ட தாக்குதலைப் பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் முறியடித்தார். இது சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் இடையே இரு நீண்ட காலப் போருக்கு இட்டுச்சென்றது.\nபல்லவ அரசன் முதலாம் நரசிம்மவர்மன் (630 – 668) வாதாபியைத் தாக்கிக் கைப்பற்றினார். இப்போரில் இரண்டாம் புலிகேசி உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து வாதாபி சாளுக்கியப் பேரரசின் கிழக்குப் பகுதிகளின் மீதான பல்லவர்களின் கட்டுப்பாடு பல ஆண்டுகள் நீடித்தது. எட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாதாபி சாளுக்கியர்கள் ராஷ்டிரகூடர்களால் வெற்றிகொள்ளப்பட்டனர்.\nஅரசரே நிர்வாகத்தின் தலைவர். ஒரு அரசருக்குப் பிறகு, அவருடைய மூத்த மகனே அரசராக வேண்டும் என்ற மரபு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.\nபொதுவாக ஓர் அரசர் ஆட்சி புரிகையில் அவருடைய மூத்த மகன் ஆளுநராக (யுவராஜாவாக) அமர்த்தப்படுவார். இந்த ஆளுநர் இலக்கியம், சட்டம், தத்துவம், போர்க்கலைகள் முதலானவற்றில் பயிற்சி பெறுவார். சாளுக்கிய அரசர்கள் தர்ம சாஸ்திரம் , நீதி சாஸ்திரம் ஆகியவற்றின்படி ஆட்சிபுரிவதாகக் கூறினர்.\nமுதலாம் புலிகேசி மனுசாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். தொடக்க காலத்தில் சாளுக்கிய அரசர்கள் மகாராஜன், சத்யசிரயன், ஸ்ரீபிருத்திவல்லபன் எனும் பட்டங்களைச் சூடிக் கொண்டனர்.\nஹர்சவர்தனரை வென்ற பின்னர் இரண்டாம் புலிகேசி பரமேஸ்வரன் எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டார். விரைவில் பத்ரகாரன், மகாராஜாதிராஜன் எனும் பட்டங்களும் பிரபலமாயின.\nபல்லவ அரசில், அரசர்கள் , தர்ம மகாராஜாதி ராஜா, மகாராஜாதி ராஜா, தர்ம மகாராஜா, மகாராஜா எனும் உயர்வாக ஒலிக்கும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர்.\nஹிரகடஹள்ளி செப்புப்பட்டயத்தில், அக்னிஸ்தோம, வாஜ்பேய, அஸ்வமேத வேள்விகளை நடத்தியவர் என்று அரசர் அறிமுகம் செய்யப்படுகிறார்.\nகாட்டுப் பன்றியின் உருவமே சாளுக்கியரின் அரச முத்திரையாகும். இது விஷ்ணுவின் வராக அவதாரத்தைக் குறிப்பதாகும். சிவபெருமானின் வாகனமான காளை (நந்தி) பல்லவர்களின் அரச முத்திரையாகும்.\nமுதலாம் ஜெயசிம்மனின் வழிவந்த சாளுக்கிய வம்சாவளியினர்அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மாநில ஆளுநர்களாக நியமித்தனர். விஜயபத்திரிகா என்னும் பெயரைக் கொண்ட சாளுக்கிய இளவரசி கல்வெட்டாணைகளைப் பிறப்பித்துள்ளார்.\nபல்லவ அரசிகள் அரசு நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்கள் பல கோயில்களை எழுப்பினர். பல கடவுள்களின் உருவங்களை அங்கே நிறுவினர். கோயில்களுக்குக் கொடை வழங்கினர். ராஜசிம்மனின் அரசி ரங்கபதாகாவின் உருவம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.\nஇரண்டாம் புலிகேசியின் ஜஹோல் கல்வெட்டு\nஜஹோல் (கர்நாடகா) மேகுடி கோயில் ஒரு குன்றின் மேலுள்ளது. இச்சமணக் கோயிலின் கிழக்குச் சுவரில் 19 வரிகளைக் கொண்ட சமஸ்கிருதக் கல்வெட்டு ஒன்று உள்ளது. (சக வருடம் 556 : கி.பி. 634 – 635 காலத்தைச் சார்ந்தது). இக்கல்வெட்டுச் செய்திகளை எழுதியவர் ரவிகீர்த்தி என்ற கவிஞர் . இக்கல்வெட்டு சாளுக்கிய அரசர்களைக் குறிக்கும் மெய்கீர்த்தியாகும். குறிப்பாக அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்டாம் புலிகேசி ‘சத்யஸ்ராய’ (உண்மையின் உறைவிடம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இக்கல்வெட்டு சாளுக்கியரின் அரசவம்ச வரலாற்றை, இரண்டாம் புலிகேசி தன் பகைவர்கள் அனைவரையும் குறிப்பாக ஹர்சவர்தனரைத் தோற்கடித்ததைக் கோடிட்டுக் காட்டுகிறது.\nகூரம் செப்பு பட்டயத்தில் இருந்து……\n(வரி : 12) கிழக்கு மலையில் இருந்து சூரியனும் சந்திரனும் எழுதுவது போல, தனது இன அரசு வம்சாவளியில் இருந்து (தோன்றிய) நரசிம்மவர்மனின் பேரன்; அவர் இளவரசர்களின் மகுடங்களுக்கெல்லாம் மணிமகுடம்; அவர் தலை எதற்கும் (எங்கும்) பணிந்ததில்லை; எதிரி அரசர்களின் யானைப் படைகளை எதிர்த்து விரட்டிய சிங்கம், நரசிம்மாவால் ஆசிர்வதிக்கப்பட்ட தோற்றமுடையவர்; அவரே இளவரசராக (பூமிக்கு) வந்திருக்கிறார்; சோழர்கள், சேரர்கள் , களப்பிரர்கள், பாண்டியர்களை மீண்டும் மிஈண்டும் தோற்கடித்துள்ளார். அவர் ஆயிரகரமுடையான் (ஆயிரம் கரமுடைய காத்தவராயன் போல), நூற்றுக்கணக்கான போர்களில் ஆயிரம் கரங்கள் கொண்டு போரிட்டது போல் செயல்பட்டவர்; பரியாலா, மணிமங்கலம், சுரமாரா போர்களின் வெற்றிச் சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் புலிகேசியின் முதுகில் பொறித்து புறமுதுகிட்டு ஓடச் செய்தார்; குடமுனி (அகத்தியர்) அரக்கன் வாதாபியை அழித்��து போல் வாதாபி நகரை அழித்தார்.\nசாளுக்கிய அரசில் அதிகாரங்கள் அனைத்தும் அரசரின் கரங்களில் வழங்கப்பட்டிருந்தன. அமைச்சரவை பற்றிக் கல்வெட்டுகளில் குறிப்பாக எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் அவை மகா-சந்தி-விக்கிரகிக என்னும் அதிகாரியை குறிப்பிடுகின்றன.\nநான்கு அமைச்சர்களைக் குறித்து கல்வெட்டுகள் பேசுகின்றன. அவர்கள் பிரதான (முதலமைச்சர்), மகாசந்தி-விக்கிரகிக (வெளிவிவகாரத்துறை அமைச்சர்), அமத்யா (வருவாய்த துறை அமைச்சர்), சமகர்த்தா (அரசு கருவூல அமைச்சர்) ஆகியோராவர்.\nநிர்வாக வசதிக்காகச் சாளுக்கியர்கள் நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்திருந்தனர். அவை விஷ்யம், ராஷ்ட்ரம், நாடு, கிராமம் என்பவனவாகும்.\nகல்வெட்டுகள் விசயாபதி, சமந்தா, கிராமபோகி, மபத்ரா என்னும் அதிகாரிகள் குறித்துப் பேசுகின்றன. விசயாபதி அரசரின் கட்டளைப்படி அதிகாரங்களைக் கையாண்டார்.\nசமந்தா என்போர் நிலப்பிரபுக்களாவர். இவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பட்டின் கீழ் செயல்பட்டனர். கிராம்போகி., கிராமகூடர் ஆகியோர் கிராம அளவிலான அதிகாரிகள், மகாத்ரா என்போர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களாவர்.\nமாகாண மற்றும் மாவட்ட நிர்வாகம்\nபொதுவாக அரசர்கள் தங்களின் மகன்களை மாகாண ஆளுநர்களாக அமர்த்தினர். மாகாண ஆளுநர்கள் தங்களை ராஜமார்க்க ராஜன் என்றும், ராஜாதித்ய ராஜ பரமேஸ்வரன் என்றும் அழைத்துக் கொண்டனர்.\nஇவர்களில் சிலர் மகா –சமந்தா என்னும் பட்டத்தைப் பெற்றிருந்தனர். இவர்கள் படைகளை வைத்துப் பராமரித்தனர். விஷ்யாவின் தலைவர் விசாயபதியாவார். இவ்விஷயாக்கள் மீண்டும் புக்திகளாகப் பிரிக்கப்பட்டன. புக்தியின் தலைவர் போகபதி ஆவார்.\nகிராமங்களில் பாரம்பரியமாக வருவாய் அலுவலர்களாகப் பணியாற்றியவர் நல-கவுண்ட என்றழைக்கப்பட்டனர். அரசரால் நியமிக்கப்பட்ட கமுண்டர்ட் அல்லது போகிகன், கிராம நிர்வாகத்தின் மையப் புள்ளியாக இருந்தார்.\nகிராமக் கணக்கர் கரணா ஆவார். இவர் கிராமணி எனவும் அழைக்கப்பட்டனர். கிராம அளவில் கிராம மக்களைக் கொண்ட “மகாஜனம்” என்னும் குழுவின் கைகளில் சட்டம் ஒழுங்கு நிர்வாகம் இருந்தது.\n“மகாபுருஷ்” என்னும் சிறப்பு அதிகாரி கிராமத்தில் அமைதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். நகரபதி, புறபதி ஆகியோர் சிறுநகரங்களின் அதிகாரிகளாவர்.\nசைவ��் வைணவம் ஆகிய இரு மதங்களையும் சாளுக்கியர் ஆதரித்தனர். சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோயில்களை எழுப்பினர். இக்கோயில்களில் முறையான வழிபாடுகளும் சடங்குகளும் விழாக்களும் நடத்தப்படுவதற்காக கங்கைப் பகுதிகளிலிருந்து பிராமணர்கள் அழைத்துவரப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.\nசாளுக்கிய அரசர்களில் குறிப்பிடத்தகுந்தன் அரசர்களான முதலாம் கீர்த்திவர்மன் (566 -594) , மங்களேசன் (594 – 609) , இரண்டாம் புலிகேசி (609 – 642) ஆகியோர் வேள்விகளை நடத்தினர்.\nஅவர்கள் பரம-வைஷ்யண, பரம-மஹேஸ்வர என்னும் பட்டங்களையும் தரித்துக்கொண்டனர். போர்க் கடவுளான கார்த்திகேயனுக்கு முக்கியத்துவம் அளித்தனர். சைவ மடங்கள் சைவத்தைப் பரப்பும் மையங்களாயின. சாளுக்கியர் ஆசீவக மதப்பிரிவுகளையும் ஆதரித்தனர்.\nசமண மத மையங்களுக்கு மிகத் தாராளமாக நிலங்களை வழங்கினர். கவிஞர் என இரண்டாம் புலிகேசியால் புகழ்மாலை சூட்டப்பட்ட ரவிகீர்த்தி ஒரு சமண அறிஞர் ஆவார். இரண்டாம் கீர்த்திவர்மனின் ஆட்சியின்போது (744 – 745) சமண மதத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் அனெகெரி என்ற இடத்தில் ஒரு சமணக் கோவிலைக் கட்டினார்.\nஇளவரசர் கிருஷ்ணா (756 – 775) குணபத்ரா என்ற சமணத் துறவியை தனது ஆசிரியராகக் கொண்டிருந்தார். விஹயாதித்தனின் (775 – 772) சமகாலத்தவரும் ஜெய்னேந்திரிய வியாகரணம் என்னும் நூலை இயற்றியவருமான பூஷ்யபட்டர் ஒரு சமணத் துறவியாவார்.\nசீனப் பயணி யுவான் சுவாங் சாளுக்கியப் பகுதிகளில் பல பௌத்த மையங்கள் இருந்ததாகவும் அவற்றில் மகாயான, ஹீனயான பிரிவுகளைப் பின்பற்றும் 5000 பௌத்தர்கள் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்.\nஐஹோல் , மகாகூடம் தூண் கல்வெட்டுகளைச் சாளுக்கியர் சமஸ்கிருதத்தில் பொறித்துள்ளனர். வாதாபியிலுள்ள ஒரு சாளுக்கிய அரசனின் ஏழாம் நூற்றாண்டுக் கல்வெட்டு கன்னட மொழியை ‘உள்ளூர் பிராகிருதம்’ அதாவது மக்களின் மொழியென்றும், சமஸ்கிருதத்தைப் பண்பாட்டின் மொழி என்றும் குறிக்கின்றது.\nஇரண்டாம் புலிகேசியின் தளபதி ஒருவன் ‘சப்தாவதாரம்’ எனும் இலக்கணநூலை சமஸ்கிருத மொழியில் எழுதினார்.\nவரலாற்று ரீதியில் தக்காணத்தில் சாளுக்கியர்களே முதன்முறையாக, சற்றே மிருதுவான மணற்கல் (sans stone) பயன்படுத்திக் கோயில்களை எழுப்பினர். வாதாபியில் நான்கு விதமான கோயில்கள் காணப்படுகின்றன. இரண்டு கோயில்கள் விஷ்ணுவு���்கும் ஒரு கோயில் சிவனுக்கும் மற்றொன்று சமண தீர்த்தங்கரர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இவர்களின் கோயில்களைக் குடைவரைக் குகைக்கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் எனப்பிரிக்கலாம். வாதாபி, குடைவரைக் குகைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் ஆகிய இரண்டுக்கும் பெயர்பெற்றது. பட்டாடக்கல் , ஐஹோல் ஆகியவை கட்டுமானக் கோயில்களுக்கு பெயர்பெற்றவையாகும்.\n634இல் உருவாக்கப்பட்ட ஐஹோல் இடைக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஐயாவொளே எனும் வணிக மையமுமாகும். ஐஹொலில் ஏறத்தாழ எழுபது கோயில்கள் உள்ளன.\nகாலத்தால் முந்தைய கற்கோயில் லட்கான் கோயிலாகும். இதனுடைய தனித்தன்மை இங்குள்ள வட இட்ந்ஹிய பாணியிலிருந்து வேறுபட்ட சிகரத்தைக் கொண்ட, அழகான, நேர்த்தியான மென்சாந்து மேற்பூச்சைக் கொண்ட தூணாகும்.\nதுர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோயில் , புத்த சைத்ய பாணியில் அமைந்துள்ளது. சற்றே மேடான தளத்தின் மேல் அரை வட்டவடிவில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதேபோன்று துர்க்கைக்கு அர்ப்பணிக்கப்பட்ட குசிமல்லிகுடி எனும் மற்றொரு துர்க்கைக் கோயில் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது. சாளுக்கியர் சமணக் கோயில்களையும் கட்டினர்.\nமேகுடியிலுள்ள சமணக்கோயில், சாளுக்கியர் காலத்திய கட்டடக்கலையின் பரிணாம வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். மண்டப பாணியில் அமைக்கப்பட்டுள்ள குகைகள் ஐஹொலில் பாதுகாக்கப்படுகின்றன.\nவாதாபியில் நான்கு குகைகள் உள்ளன. மங்களேசன் கட்டிய மிகப்பெரிய குகைக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாம்புப் படுக்கையில் சயனக் கோலத்திலுள்ள விஷ்ணு, நரசிம்மர் சிற்பங்கள் சாளுக்கியரின் கலை மேன்மைக்கு நேர்த்திமிகுந்த எடுத்துக்காட்டுகளாகும். மதவேறுபாடுகளின்றிக் கட்டடக்கலை அமைப்புகள் ஒரே பொதுவான பாணியைக் கொண்டுள்ளன. இது தொழில்நுட்பத்தையும், புரவலர், கட்டடக் கலைஞர்களின் மதச்சார்பற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.\nகர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்திலுள்ள பட்டாடக்கல் எனும் அமைதியான சிறிய கிராமம் கலையழகும் நேர்த்தியும் மிக்க கோயில்களுக்குப் பெயர்பெற்றதாகும். பட்டாடக்கல் அரச சடங்குகள் நடத்துவதற்கான இடமாகும்.\nஇரண்டாம் விக்கிரமாதித்தன் காஞ்சிப்புரத்தை���் கைப்பற்றியதன் நினைவாக அவனுடைய மனைவி லோகமாதேவியின் ஆணைப்படி விருப்பாக்சர் கோயில் கட்டப்பட்டது.\nபல்லவ அரசன் ராஜசிம்மன் மாமல்லபுரத்தின் எழுப்பிய கடுமானக் கோயில்களின் தனித்தன்மைகளைத் தழுவி இக்கோயில் அமைந்துள்ளது. பொதுவாக நினைவுச்சின்னங்கள் அவற்றைக் கட்டிய அரசர்களோடு தொட்ரபுடையனவாக இருக்கும். சிற்பிகளின் பெயர் அறியப்படாமல் போய்விடும். ஆனால் இங்கே இக்கோயிலின் வடிவத்தைத் திட்டமிட்ட கட்டடக் கலைஞர் அதை உருவாக்கிய நிபுணத்துவம் பெற்ற கலைஞர்கள் ஆகியோரின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளன.\nவிருப்பாக்சர் கோயிலின் கிழக்கு வாசலில் இடம் பெற்றுள்ள ஒரு கன்னடக் கல்வெட்டு இக்கோவிலை வடிசமைத்த கட்டடக் கலைஞரை வெகுவாகப் பாராட்டுகின்றது.\nஅக்கட்டடக்கலைஞருக்குத் “திரிபுவாசாரியா” (மூன்று உலகையும் உருவாக்கியவன்) என்ற பட்டமும் சூட்டப்பட்டது. கோயில் சுவரில் இடம் பெற்றுள்ள பல சிற்பங்கள் அவற்றைச் செதுக்கிய சிற்பங்களின் கையொப்பத்தையும் கொண்டுள்ளன.\nஇக்கிராமத்தின் தென்கிழக்கு மூலையில் பாபநாத கோயில் அமைந்துள்ளது. விருபாக்சர் கோவிலைப் போன்ற அடித்தள கட்டுமானத் திட்டத்தின்படி கட்டப்பட்ட இக்கோயில் வட இந்திய பாணியிலான சிகரத்தைக் கொண்டுள்ளது.\nவெளிப்புறச் சுவர்கள் ராமாயணக் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் சித்தரிக்கும் தொடர் சிற்பங்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்குச் சுவரிலுள்ள ஒரு சிறிய கன்னடக் கல்வெட்டு கருவறையை வடிவமைத்தவரி பெயர் ‘ரேவதி ஓவஜா’ என்று குறிப்பிடுகின்றது.\nபட்டாடக்கல் லில் சாளுக்கியர் பத்துக்கும் மேற்பட்ட கோயில்களை எழுப்பியுள்ளார்கள். இவை சாளுக்கியக் கட்டடக் கலையின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றன. கட்டப்பட்ட பாணியின் அடிப்படையில் இக்கோயில்களை இந்தோ-ஆரியன், திராவிட கட்டடக் கலை என இரண்டாகப் பிரிக்கலாம்.\nவாதாபியில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குகைக்கோயிலில் சில ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியக்கலையில் சாளுக்கியர் வாகடகர்களின் பாணியைப் பின்பற்றினர். அவ்வாறான ஓவியங்களில் பெரும்பாலானவை விஷ்ணுவின் அவதாரங்களைப் பற்றியதாகும். சாளுக்கிய ஓவியங்களில் மிகப் பிரபலமானது. அரசன் மங்களேசனால் (597 – 609) கட்டப்பட்ட அரண்மனையில் உள்ளது. அக்காட்சி நடன நிகழ்ச்சி ஒன்றை அரச குடும்ப உறுப்பினர்களும் மற்றவரும் கண்டுகளிப்பதாய் அமைந்துள்ளது.\nபல்லவர்களின் தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமையில்லை. தொடக்ககால அறிஞர்கள் சிலர் பார்த்தியர் எனும் அரச மரபின் மற்றொரு பெயரான ‘பஹல்ப’ என்ற சொல்லின் திரிபே ‘பல்லவ’ ஆகும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்.\nபொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் சாகர், சாதவாகனர்க்கிடையே போர்கள் நடைபெறுகையில் மேற்கிந்தியாவிலிருந்து தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்குப் பார்த்தியர் குடி பெயர்ந்தனர்.\nஆனால் இன்றைய அறிஞர் பலர் பார்த்தியரைத் தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லது வட இந்தியரோடு ரத்தக்கலப்பு கொண்டவர்கள் என்றும் கருதுகின்றனர்.\nபல்லவர்கள் வடபெண்ணை ஆற்றுக்கும், வட வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பான தொண்டை மண்டலத்தோடு தொடர்புடையவராவர். சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு காவேரி வரை முன்னேறு சோழர்களுக்குச் சொந்தமான பகுதிகளைக் கைப்பற்றி, தன் தந்தை தொடங்கிய பல்லவ வம்ச ஆட்சியை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.\nகளப்பிரர்களை முற்றிலும் அழித்தொழித்து காவேரி வரை முன்னேறி அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பாண்டியர்களோடு மோத வேண்டியதாயிற்று.\nசிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து அவரது மகன் முதலாம் மகேந்திரவர்மன் (பொ.ஆ. 590 – 630) அரியணை ஏறினார். சமண மதத்தைப் பின்பற்றிய இவறை அப்பர் சைவராக மாற்றினார்.\nகலைகளை ஆதரித்த மகேந்திரவர்மன் கவிஞனும் இசை வித்தகனுமாவார்.\nமகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் புலிகேசி, பல்லவ அரசினுடைய வடபகுதிகளைக் கைப்பற்றித் தலைநகர் காஞ்சிபுரம் வரை முன்னேறினார். இதனைத் தொடர்ந்து முதலாம் நரசிம்மவர்மனின் ஆட்சிக்காலத்தில் (630 – 668) பதிலடி கொடுக்கும் விதத்தில் பல்லவர்கள் சாளுக்கியர்களுக்கு எதிராகப் பல வெற்றிகளை ஈட்டினர்.\nஇப்போர்களில் பல்லவர்களுக்கு மானவர்மன் எனும் இலங்கை இளவரசர் உதவினர். இவ்விளவரசரே பின்னர் இலங்கையின் அரசராகப் பதவியேற்றார். இப்போர்களின் உச்சகட்டமாக நரசிம்மவர்மன் சாளுக்கிய அரசின் தலைநகரான வாதாபியைக் கைப்பற்றினார்\nஇரண்டாம் புலிகேசி இப்போரில் கொல்லப்பட்டார். நரசிம்மவர்மன் சேர சோழர்களையும் களப்பிரர்களையும் வெற்றி கொண்டதாகக் கூறுகிறார். இலங்கை அரசன் மானவர்மனுக்கு ஆதரவாக இருமுறை அனுப்பப்பட்ட கப்பற்படைகள் வெற்றி பெற்றன. இருந்தபோதிலும் இலங்கை அரசர் தனது பதவியினை இழந்தார்.\nபல்லவ சாளுக்கியப் பகைமையும் மோதல்களும் தொடர்ந்தன. இடையிடையே அமைதியும் நிலவியது. பல்லவ அரசன் முதலாம் பரமேஸ்வரவர்மனின் ஆட்சியின்போது (670 – 700) சாளுக்கிய அரசர் விக்கிரமாதித்யன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தார்.\nமுதலாம் பரமேஸ்வரவர்மன் கங்கர் பாண்டியர் ஆகியோரின் உதவியோடு விக்கிரமாதித்தனை எதிர்த்துப் போரிட்டார். இதன் விளைவாகப் பின்னர் தெற்கில் பல்லவருக்கும் பாண்டியருக்குமிடையேமோதல்கள் ஏற்பட்டன.\nஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், தண்டிவர்ம பல்லவனின் ஆட்சியின்போது காஞ்சிபுரம் ராஷ்ட்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்தனின் தாக்குதலுக்கு உள்ளானது.\nதண்டிவர்மனின் மகன் மூன்றாம் நந்திவர்மன், மேலைக் கங்கர் சோழர் ஆகியோரின் ஆதரவோடு பாண்டியரை ஸ்ரீபிரம்பியம் அல்லது திரும்புறம்பியம் போரில் தோற்கடித்தான்.\nமூன்றாம் நந்திவர்மனின் பேரனான அபராஜிதன் தொண்டை மண்டலப்பகுதியின் மீது படையெடுத்து வந்த முதலாம் ஆதித்த சோழனோடு போர்புரிந்து மடிந்தார். இத்துடன் பல்லவரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் தொண்டை மண்டலம் சோழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.\nபொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கேரளா, சேர பெருமாள் அரசர்களால் ஆளப்பட்டிருந்தாலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை அவர்களது வரலாறு குறித்து ஓரளவே தெரியவந்துள்ளது.\nபல்லவர் காலத்தில் அரச பதவியானது தெய்வீக உரிமையென்றும், அப்புரிமையானது வம்சாவளியாகத் தொடர்வது என்றும் கருதப்பட்டது. பல்லவ அரசர்கள் பெரும் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர்.\nஅவற்றுள் ‘மகாராஜாதிராஜா’ என்பன போன்ற சில வடஇந்திய மரபிலிருந்து பெறப்பட்டவை. அமைச்சர் குழுவொன்று அரசருக்கு உதவியது. பிற்காலப் பல்லவர் காலத்தில் இவ்வமைச்சர் குழுவானது அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்காற்றியது.\nஒருசில அமைச்சர்கள் ஓரளவுக்கு உயர்ந்த பட்டங்களைச் சூட்டிக் கொண்டனர். இவ்வமைச்சர்களில் பலர் நிலவுடைமையாளர்களிலிருந்து நியமிக்கப்பட்டனர்.\nஅமத்யா என்பவருக்கும் ‘மந்திரி’ என்பவருக்குமி���ையே சில வேறுபாடுகளிருந்தன. மந்திரி என்றால் பொதுவாக ராஜதந்திரி எனப் புரிந்துகொள்ளப்படுகிறது.\nஅமத்யா என்பவர் ஆலோசகராவார், ‘மந்திரி மண்டல’ என்பது அமைச்சர் குழுவாகும். ரகஸ்யதிகிரதா என்பவர் அரசரின் அந்தரங்கச் செயலாளர். மாணிக்கப் பண்டாரம் காப்பான் என்னும் அதிகாரி கருவூலத்தைக் காப்பவராவார். (மாணிக்க-விலைமதிப்பில்லா; பண்டாரம் – கருவூலம்; காப்பான் – காவல் புரிபவர்).\nகொடுக்காப்பிள்ளை என்பவர் நன்கொடைகளுக்கான அதிகாரிகளாவார். அவர்கள் பல்லவ அரசர்களின் கீழ் மைய அதிகாரிகளாகப் பணியாற்றிய அதிகாரிகளாவர்.\nகோச-அதீயட்சா என்பவர் மாணிக்கப் பண்டாரம் காப்பாளர்களை மேற்பார்வை செய்பவர். நீதிமன்றங்கள் அதிகர்ண மண்டபம் என்றும், நீதிபதிகள் தர்மாதிகாரி என்றும் அழைக்கப்பட்டனர்.\nநந்திவர்ம பல்லவனின் காசக்குடி செப்பேடுகளில் அபராதங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேல்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் கர்ணதண்டம் ஆகும். கீழ்நிலை நீதிமன்றங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் அதிகர்ண தண்டமாகும்.\nமாநில ஆளுநர்களுக்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆலோசனை வழங்கி, உதவிகள் செய்தனர். இவ்வதிகாரிகள் உள்ளூர் அளவிலான தன்னாட்சி பெற்ற அமைப்புகளோடு ஆலோசகர்கள் என்ற நிலையில் இணைந்து செயல்பட்டனர்.\nஇவ்வமைப்புகள் உள்ளூர் அளவிலான சாதி, கைவினைஞர், தொழில் குழுக்கள் (நெசவாளர், எண்ணெய் ஆட்டுவோர் போன்றோர்), சேவை செய்வோர், மாணவர் அர்ச்சகர்கள், துறவிகள் ஆகியோர்களின் உறவுகளின் அடிப்படையில் கட்டப்பட்டவையாகும்.\nகிராமங்களில் மக்கள் பங்குபெறும் மன்றங்கள் இருந்தன. மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர். இவ்வமைப்புகளின் பொதுக்குழுக் கூட்டங்கள் ஆண்டிற்கு ஒருமுறை கூட்டப்பட்டது. அளவில் சிறியதான குழுக்களின் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டன. கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது இச்சிறிய அமைப்புகளின் பொறுப்பாகும்.\nநிலவுடைமை உரிமை அனைத்தும் அரசரிடமே இருந்தது. அவர் அதிகாரிகளுக்கு வருவாய் மானியங்களையும் பிராமணர்களுக்கு நில மானியங்களையும் வழங்கினார் அல்லது நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள் மூலம் நிலத்தை சாகுபடி செய்ய வைத்தார்.\nஇரண்டாவதாகச் சொல்லப்பட்டதே பெரும்பாலும் பின்பற்றப்பட்ட முறையாகும். அரசருக்க���ச் சொந்தமான நிலங்கள் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டன. குத்தகைக்கான கால அளவைப் பொறுத்து கிராமங்களின் தகுதி நிலைகள் மாறுபடும்.\nபல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைக் கோண்ட கிராமங்கள் நிலவரி செலுத்தின. பிரம்மதேய கிராமங்கள் ஒரு பிராமணருக்கோ அல்லது சில பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவுக்கோ கொடையாக வழங்கப்பட்டன.\nவரி செலுத்த வேண்டியதில்லை என்பதால் இக்கிராமங்கள் ஏனைய கிராமங்களைக் காட்டிலும் செழிப்பாக இருந்தன. கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட கிராமங்கள் தேவதான கிராமங்களாகும்.\nஇவற்றின் வருவாயை கோயில் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனரேயன்றி அரசு பெறவில்லை. கோயில் பணிகளில் வேலைவாய்ப்பு வழங்கி, கோயில்கள் கிராமங்களுக்கு உதவின.\nபின்வந்த காலங்களில் கோயில்கள் கிராமம் சார்ந்த வாழ்க்கையின் மையமாக மாறியபோது தேவதான கிராமங்கள் தனி முக்கியத்துவம் பெற்றன. பல்லவர் ஆட்சியில் முதலாவதாக குறிப்பிட்டுள்ள இருவகை கிராமங்களே (தேவதான கிராமங்கள் தவிர) பெரும்பான்மையாய் இருந்தன.\n1879இல் புதுச்சேரிக்கு அருகே உருக்காட்டுக்கோட்டம் என்னுமிடத்தில் இருபுறமும் இணைக்கப்பட்டு லிங்கம், நந்தி ஆகியன (பல்லவர்களின் முத்திரை) பொறிக்கப்பட்ட செப்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட பதினோரு செப்புப் பட்டயங்கள் கண்டறியப்பட்டன. அரசன் ந்ந்திவர்மனின் (பொ.ஆ. 753) இருத்திரண்டாவது ஆட்சியாண்டில், மானியமாகத் தரப்பட்ட ஒரு கிராமம் குறித்த செய்திகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் உள்ளடக்கம் அரசரைப் பற்றிய சமஸ்கிருத மொழியில் புகழ்வதில் தொடங்கி மானியத்தைப் பற்றிய விவரங்களைத் தமிழில் கூறி இறுதியில் சமஸ்கிருத செய்யுளோடு முடிவடைகிறது.\nகிராம அளவில் அடிப்படையான அமைப்பு ‘சபை’ ஆகும். அறக்கட்டளைகள், நிலம், நீர்ப்பாசனம், வேளாண்மை, குற்றங்களுக்கான தண்டனை, மக்கள் தொகை உள்ளிட்ட தேவைப்படும் ஏனைய ஆவணங்களைப் பாதுகாத்தல் ஆகியன போன்ற கிராமத்தோடு தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளிலும் சபை அக்கறை செலுத்தியது.\nகிராம நீதிமன்றங்கள் சிறிய குற்றவியல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புகள் வழங்கின. சிறுநகரங்களிலும் நகரங்களிலும் அரசரை மேலான நடுவராகக் கொண்டு அதிகாரிகளின் தலைமையில் நீதிமன்றங்கள் செயல்பட்டன.\nசபை என்பது நிர்வாகமுறை���ைச் சேர்ந்த அமைப்பாகும். கிராமத்தவர் அனைவரும் பங்கேற்கும் நிர்வாகமுறை சாராத மக்கள் மன்றமான ‘ஊரார்’ என்ற அமைப்போடு இது இணைந்து செயல்பட்டது.\nஇதற்கு மேலான மாவட்ட குழு ‘நாடு’ அல்லது மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்டது. பிராமணர்கள் மட்டுமே வாழ்ந்த அல்லது பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த கிராமங்கள் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்தன.\nகிராம அளவிலான இவ்வமைப்புகளுக்கும் அரசு நிர்வாகத்திற்குமிடையே பாலமாக செயல்பட்டவர் கிராமத்தலைவர் ஆவார்.\nஏரிப்பட்டி அல்லது ஏரிநிலம் எனும் சிறப்புவகை நிலத்தை தென்னிந்தியாவில் மட்டுமே அறிகிறோம். தனிப்பட்ட மனிதர்கள் கொடையாகக் கொடுத்த இந்நிலங்களிலிருந்து பெறப்படும் வரி கிராமத்து ஏரிகளைப் பராமரிப்பதற்காகத் தனியாக ஒதுக்கி வைக்கப்படும்.\nஇந்த ஏரிகளின் மழைநீர் சேகரிக்கப்படும். இந்த ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்படும். அந்நீரைக் கொண்டு வருடம் முழுவதும் வேளாண்மை செய்ய முடிந்தது.\nவறட்சியான கால நிலையிலும் வேளாண்மை செய்யலாம். ஏரிகள் அனைத்தும் கிராம மக்களின் கூட்டுழைப்பில் கற்களாலும் செங்கற்களாலும் கட்டப்பட்டன. ஏரி நீரை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்துகொண்டனர்.\nஏரிகளைப் பராமரிப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஏரிகளுக்கு அடுத்த நிலையில் கீணறுகள் முக்கியமானவை. வாய்க்கால்கள் வழியாக நீர் விநியோகிக்கப்பட்டது.\nநீர் பகிர்வினை முறைப்படுத்தவும், அளவுக்கு அதிகமாகச் சேர்ந்த நீரை வெளியேற்றவும் மதகுகள் அமைக்கப்பட்டிருந்தன. கிராமத்தாரால் நியமிக்கப்பட்ட ஏரிக்குழு எனும் அமைப்பு நீர் பகிர்வை மேற்பார்வையிட்டது.\nஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான நீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்வோர்மீது வரி விதிக்கப்பட்டது.\nசெப்புப்பட்டயங்களில் பதிவு செய்யப்பட்ட நிலமானியங்களே முக்கியமாக நில வருவாய், வரிவிதிப்பு ஆகியன குறித்தும் விரிவான தகவல்களை முன்வைக்கின்றன. வருவாயானது முதன்மையாக கிராம ஆதாரகளிலிருந்தும், வணிக மற்றும் நகரங்களைச் சேர்ந்த வணிக மற்றும் நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்டது.\nகிராமங்களின் மீது இருவகைப்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. வேளாண் மக்கள் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கில் தொடங்கி பத்தில் ஒரு பங்கு வரை வரியாக அரசுக்குச் செலுத்தினர்.\nஇவ்வரியை கிராமமே வசூல் செய்து அரசின் வசூல் அதிகாரியிடம் கட்டியது. இரண்டாவது வகைப்பட்ட வரிகள் உள்ளூர் அளவில் வசூலிக்கப்பட்ட வரிகளாகும்.\nஆனால் இவ்வரிகள் அந்தக் கிராமத்தின் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்வரிப் பணம் நீர்ப்பாசன அமைப்புகளைப் பழுதுபார்த்தல், கோயில்களுக்கு விளக்கேற்றுதல் போன்றவற்றிற்கே செலவிடப்பட்டன.\nநிலவரியின் மூலமாகப் பெறப்படும் வருவாய் போதுமானதாக இல்லையெனில் அரசு கால்நடை வளர்ப்போர், கள் ஈறக்குவோர், திருமண வீட்டார், மட்பாண்டம் செய்வோர், தங்க வேலை செய்வோர், சலவை செய்வோர், நெய் தயாரிப்போர், இடைத்தரகர்கள் ஆகியோரிடம் வரிவசூலித்து பற்றாக்குறையைச் சரிசெய்து கொள்ளும்.\nபோர்களின்போது சூறையாடப்பட்ட பொருள்களும் படைவீரர்களால் கைப்பற்றப்பட்ட செல்வமும் அரசு வருவாயோடு சேர்க்கப்பட்டன.\nபல்லவ அரசர்கள் போர்களை மிக முக்கியமானதாகக் கருதினார்கள். காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயிலில் நந்திவர்மன் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், குறிப்பாகப் பல்லவப் படைகள் ஒரு கோட்டையைத் தாக்குவது போண்ற போர்க்களக் காட்சிகள், தொடர் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.\nஅக்கோட்டை உயரமான மதிற் சுவர்களை கொண்டதாயும், வீரர்கள் அதைத் தாக்குவது போலவும் அருகில் யானைகள் நிற்பது போலவும் அக்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅரசர் நிலையான படையொன்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டிருந்தார். அரசு வருவாயில் பெரும்பகுதி படைகளைப் பராமரிப்பதற்கே செலவானது.\nபடைகள் காலாட்படை, குதிரைப்படை, சிறிய அளவிலான யானைப்படை ஆகியவற்றைக் கொண்டிருந்தன. இக்காலத்தில் தேர்ப்படைகள் பெரும்பாலும் பயன்பாட்டிலில்லை.\nபெரும்பாலுமான போர்கள் குன்றுகள் நிறைந்த நிலப்பரப்புகளில் நடைபெற்றதால் தேர்ப்படைகளால் பயனுள்ள வகையில் செயல்பட இயலவில்லை.\nகுதிரைப் படைகள் வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்த முடியுமென்றாலும் குதிரைகளை இறக்குமதி செய்யவேண்டியதிருந்ததால் பெருஞ்செலவு பிடிப்பதாக அமைந்தது. பல்லவர்களிடம் கப்பல்படையும் இருந்தது.\nஅவர்கள் மாமல்லபுரத்தில் நாகப்பட்டினத்திலும் கப்பல் தளங்களைக் கட்டினட். இருந்தபோதிலும் பின்வந்த சோழர்களின் கப்பற்படை வலிமையோடு ஒப்பிட்டால் பல்லவர்களின் கப்பற்படை சிறியதேயாகும்.\nபல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் முக்கியமான வணிக மையமாக இருந்தது. வணிகர்கள் தங்கள் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு அரசிடம் உரிமம் பெற வேண்டும்.\nபொதுவாகப் பண்டமாற்று முறையே நடைமுறையில் இருந்தது. ஆனால் பின்னர் பல்லவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்டனர். வணிகர்கள் தங்களுக்கென ‘மணிக்கிராமம்’ போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தனர்.\nவெளிநாட்டு வணிகத்தில் நறுமணப் பொருள்கள், பருத்தி ஆடைகள், விலையுயர்ந்த கற்கள், மூலிகைகள் ஆகியவை ஜாவா, சுமத்ரா, கம்போடியா, இலங்கை, சீனா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மாமல்லபுரம் ஒரு முக்கியத் துறைமுகமாக விளங்கியது.\nவணிகர்கள் தங்களுக்கெனத் தனிக்குழுக்களை (guild) சுதேசி, நானாதேசிகர், ஐநூற்றுவர் என்ற பெயர்களில் அமைத்துக் கொண்டனர். அவர்களின் முக்கிய அமைப்பு ஐஹோல் நகரினை மையமாகக் கொண்டு செயல்பட்டது.\nவெளிநாடுகளோடு வணிகம் மேற்கொண்ட வணிகர்களின் குழு நானாதேசி ஆகும். இவ்வமைப்பு மையப்பகுதியில் காளையின் வடிவத்தைக் கொண்ட தனிக் கொடியைக் கொண்டிருந்தது. வீரசாசனம் என்ற பிரகடனங்களை வெளியிடும் உரிமையையும் பெற்றிருந்தது. நானாதேசியின் செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் விரிந்து பரந்திருந்தது.\nஇதன் தலைவர் பட்டன்சாமி, பட்டணக்கிழார், தண்டநாயகன் என்ற பெயர்களில் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் உறுப்பினர்கள் ஐஹோல் பரமேஸ்வரியார் என்றழைக்கப்பட்டனர்.\nவேளாண்மை செய்வதற்கேற்ற விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்த கங்கைச் சமவெளியைப் போலல்லாமல் பல்லவர், சமவெளியைப் போலல்லாமல் பல்லவர், சாளுக்கியர் ஆகியோர் குறைந்த அளவிலான வேளாண்மை நிலத்தையே கொண்டிருந்ததால் நிலத்தின் மூலம் அரசு பெற்ற வருவாயும் குறைவாகவே இருந்தது.\nநாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக வருவாயைத் தேடித்தரும் வகையில் வணிகப் பொருளாதாரமும் வளர்ந்திருக்கவில்லை. தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு கடல் கடந்த வணிகத்தில் பல்லவர் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்பகுதியில் இக்காலத்தில் காம்போஜா (கம்போடியா), சம்பா (ஆனம்), ஸ்ரீவிஜயா (தெற்கு மலேசிய தீபகற்பமும் சுமத்ராவும்) மூன்று முக்கிய அரசுகள�� இருந்தன.\nமேற்குக் கடற்கரையில் மேலை நாடுகளுடனான வணிகத் தொடர்பில் இந்திய வணிகரைக் காட்டிலும் வெளிநாடுகளைச் சேர்ந்த வணிகர்களே, குறிப்பாக அராபிய வணிகர்களே முன்னிலை வகித்தனர்.\nஅயல்நாடுகளுக்குச் சரக்குகளைச் சுமந்து சென்ற இந்திய வணிகர்கள் நாளடைவில் ஏனைய வெளிநாட்டு வணிகர்களுக்குச் சரக்குகளை வழங்குபவர்களாக மாறினர்.\nமேலை நாடுகளுடனான செய்தித் தொடர்பு நேரடியாக இல்லாமல் அராபியாவின் வழியாக அமைந்தது. அத்தொடர்புகளும் வணிகத்தோடு மட்டுமே நின்றுவிட்டன.\nஇலக்கியம், வானியல் , சட்டம் முதலான துறைகளில் கற்றறிந்த அறிஞர்களாய் இருந்ததால் பிராமணர்கள் அரசின் ஆலோசகர்களாகச் செயல்பட்டனர். ஆசிரியப் பணி மட்டுமல்லாமல் வேளாண்மை, வணிகம், போரிடுதல் ஆகிய பணிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.\nவரி கொடுப்பதிலிருந்தும், மரண தண்டனையிலிருந்தும் அவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டிருந்தது. அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த சமூகப்பிரிவினர் நட்டையாண்ட சத்-சத்திரியர்களாவர். அனைத்துச் சத்திரியர்களும் போர் செய்பவர்களாக இல்லை\nஅவர்களில் சிலர் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் வேதங்களைப் படிப்பதற்கான உரிமையைப் பெற்றிருந்தார்கள். அவ்வுரிமை சமூகத்தின் அடித்தளத்திலிருந்த மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.\nவணிகர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீரர்களைப் பராமரித்தனர். வணிகக் குழுக்களையும் உருவாக்கிக் கொண்டனர். சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருள் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொண்டனர்.\nதூய்மைப் பணி, மீன்பிடித்தொழில் , சலவைத் தொழில் , மூங்கில் பொருள்கள் செய்தல், தோல் பொருள் செய்தல் ஆகிய தொழில்களில் ஈடுபட்ட மக்கள் வர்ண அமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.\nபல்லவர் காலத்தில் ஆரியமயமாதலும் வடஇந்திய கருத்துப் போக்குகளின் செல்வாக்கும் தென்னிந்தியாவில் மிகுந்தது என்று பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.\nநிலக்கொடை வழங்கியபோது அரசர்கள் வெளியிட்ட ஆணைகளே அதற்குச் சான்றாகும். சாதியமைப்பு வலுவாக நிறுவப்பட்டது. சமஸ்கிருதம் பெரும் முக்கியத்துவம் பெற்றது.\nகாஞ்சிபுரம் முக்கியம் வாய்ந்த கல்வி மையமாயிற்று. வேத மதங்களைப் பின்பற்றுவோர் சிவனை வழிபட்டனர்.\nமகேந்திரவர்மனே முதன்முதலாக தனது ஆட்சிக் காலத்தின் இடைப்பகுதியில் சமண மதத்திலிருந்து விலகி சைவத்தைத் தழுவினார். சமணத்தின் மீது சகிப்புத்தன்மை அற்றவராய் அவர் சில சமண மடாலயங்களை அழித்தார்.\nபௌத்தமும் சமணமும் தங்க செல்வாக்கை இழந்தன. யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் நூறு பௌத்த மடாலயங்களையும் மகாயான பௌத்தத்தைச் சேர்ந்த 10,000 குருமார்களையும் தான் கண்டதாகப் பதிவு செய்துள்ளார்.\nமதிப்புமிக்க கவிஞர்களாயிருந்த அடியார்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.\nபிராமணியத்தின் வளர்ந்து வந்த செல்வாக்கு\nதென்னிந்தியப் பகுதிகளில் ஆரியப் பண்பாடு செல்வாக்குப் பெற்றுவிட்டதைத் தெளிவாகக் காட்டும் அடையாளம் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒப்புயர்வற்ற இடமாகும்.\nஅளவில் அதிகமான நிலங்களைக் கொடையாகப் பெற்றதால் அவர்கள் செல்வச் செழிப்படைந்தனர். பல்லவ நாட்டில் கல்வி நிலையங்களின் தோற்றமும் ஆரியமயமாகிவிட்டதின் ஓர் அடையாளமாகும்.\nஇக்காலகட்டத்தின் தொடக்கத்தில் கல்வி பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. ஆனால் படிப்படியாக பிராமணர்கள் அவர்களைப் புறந்தள்ளி விட்டு அவ்விடத்தை கைப்பற்றிக் கொண்டனர். சமஸ்கிருத, பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட மத நூல்களைக் கொண்டு வந்த சமணர்கள் நாளடைவில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினர்.\nசமணமதம் பெரிய அளவில் பிரபலமான மதமாக இருந்தது. ஆனால் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் சைவ, வைணவ மதங்களின் போட்டியினால் சமண மதத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.\nஇதோடு மகேந்திரவர்மனும் சமண மதத்தின் மீது கொண்டிருந்த பற்றை இழந்து சைவ மதத்தைப் பின்பற்றத்தொடங்கினார். அதனால் சமணர்கள் அரச ஆதரவை இழந்தனர்.\nகாஞ்சியிலும் மதுரையிலும் சமணர்கள் சில கல்வி நிலையங்களையும் கர்நாடகாவிலுள்ள சரவணபெலகோலாவில் உள்ளதைப் போன்று சமணமத மையங்களையும் நிறுவினர்.\nஆனால் சமணத் துறவிகளில் பெரும்பாலோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு காடுகளிலும் குன்றுகளிலும் உள்ள குகைகளில் வாழவே விருப்பம் கொண்டனர்.\nகாஞ்சிப் பகுதியிலும் கிருஷ்ணா கோதாவரி நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளிலும் பௌத்தத் தூறவி மடாலயங்கள் அமைந்திருந்தன. இவையே இக்காலகட்டத்தில் வேத வ���தீகப் பிரிவினருக்கும், அவைதிக பிரிவுகளுக்குமிடையே தீவிர மோதல்கள் நடந்து கொண்டிருந்ததால் பௌத்த மையங்கள் பௌத்த மதத்தைக் கற்பதில் அக்கரைக்காட்டின.\nவேதவதங்களுக்கு கிடைத்த அரச ஆதரவு, பௌத்த மதத்திற்கு இல்லாத நிலை, வேத மதங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது.\nநாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இணையான புகழைப் பெற்றிருந்த காஞ்சி பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு சில சமஸ்கிருதக் கல்லூரிகளும் செயல்பட்டு வந்தன.\nசமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்ட ஊடக மொழியாகவும், அரசசபையின் அலுவலக மொழியாகவும் இருந்ததால் இலக்கிய வட்டாரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘எட்டாம் நூற்றாண்டில் மடங்கள் பிரபலமாயின. மடங்கள் ஓய்வில்லங்களாவும், உணவுச் சாலைகளாகவும், கல்வி கற்பதற்கான இடமாகவும் ஒரே நேரத்தில் செயல்பட்டன. இவ்வியல்பு இம்மடங்களோடு தொடர்புடைய பிரிவினருக்கு மறைமுகமாக விளம்பரத்தைத் தேடித்தருவதாயும் அமைந்தது.\nஇக்காலத்தில் சமஸ்கிருத மொழிக்குப் பெரும் அரச ஆதரவு இருந்தது. முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகசனம் என்ற நூலை சமஸ்கிருதத்தில் எழுதினார்.\nதென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வியக்கத்தக்க இரு நூல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்திற்கான தர அளவுகளை உருவாக்கின. அவை பாரவியின் கீர்த்தர்ஜூன்யம், தண்டியின் தசகுமாரசரிதம் ஆகிய நூல்களாகும்,\nமிகச் சிறந்த அணி இலக்கணமாகிய ‘காவிய தர்சா’ என்னும் நூலை இயற்றிய தண்டி பல்லவ அரசவையை சில ஆண்டுகள் அலங்கரித்ததாகத் தெரிகிறது.\nபல்லவர் பகுதிகளில் குடைவரைக் கோயில்களை அறிமுகம் செய்த பெருமை முதலாம் மகேந்திரவர்மனைச் சேரும். பிரம்மா, ஈஸ்வரா, விஷ்ணு ஆகியோருக்கு, தான் கட்டிய கோயில்கள், கோயில் கட்டுவதற்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் செங்கல், மரம், உலோகம் , சாந்து ஆகியன கொண்டு கட்டப்படவில்லை என முதலாம் மகேந்திரவர்மன் தனது மண்டகப்பட்டுக் கல்வெட்டில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.\nமகேந்திரவர்மனின் குடைவரைக் கோயில்கள் வழக்கமாக மண்டப பாணியில் தூண்களைக் கொண்ட ஒரு மண்டபத்தைக் கொண்டிருக்கும்; அல்லது முதலில் ஒரு மண்டபத்தையும் அதற்குப் பின்புறமோ, பக்கவாட்டிலோ ஒரு கருவறையைக் கொண்டிருக்கும்.\nஎல்லோரா – அஜந்தா – மாமல்லபுரம்\nமகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்காபா��் மாவட்டத்தில் எல்லோரா, அஜந்தா என்னுமிடங்களில் திரளாகக் குகைகளும் கோயில்களும் அமைந்துள்ளன. எல்லோரா குகைக் கோயில்கள் அவற்றின் சிற்பங்களுக்காகப் பெயர்பெற்றவை.\nஅஜந்தா குகைக் கோயில்கள் அவற்றின் ஓவியங்களுக்காகப் புகழ் பெற்றவை. இக்கோயில்களின் காலம் சுமார் பொ.ஆ. 500 -950 ஆகும். ஆனால், குகைக்கோயில்களை உருவாக்கும் நடவடிக்கை இதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.\nமுதல் குகைக்கோயில் ஆசிவகர்ளுக்காக உருவாக்கப்பட்டது. சில கோயில்கள் முற்றுப்பெறாதவையாகும்.\nஎல்லோராவிலுள்ள குடைவரைக் கோயில்களில் 34 குகைகள் சரணத்ரி மலையில் அமைந்துள்ளன. கோணவில், கட்டுமானத் தொழில்நுட்பம் , உலோகவியல் ஆகிய துறைகளைப் பற்றிய அறிவு இந்தியக் கட்டடக்கலையாளர்களுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இவை போன்ற நேர்த்தியான பெருங்கட்டடங்களை உருவாக்கியிருக்க முடியாது.\nஇக்குகைத் தொகுப்புகளை உருவாக்கியோர் சாளுக்கியரும் ராஷ்டிரகூடரும் ஆவர். இவ்வாறான புதிய பாணியில் கோயில்களைக் கட்டுவதை முதலில் மேற்கொண்டவர்கள் அவைதீக மதத்தவர்களே. பின்னர்தான் வைதீக மரபைச் சார்ந்தவர்களும் தங்கள் மதம் சார்ந்த சித்தாத்தங்களைப் பரப்புவதற்கு இந்த ஊடகத்தைக் கைக்கொண்டனர்.\nஇவ்வாறு ஆசீவகமும் சமணமும் பௌத்தமும் பிராமணீயமும் இக்கோயில்களை எழுப்பின. தொடக்ககாலக் கோயில்கள் எளிமையாகவும் அளவாகவும் கலை தொடர்பான உள்ளடக்கத்தைக் கொண்டிராமலும் இருந்தன.\nஎல்லோராவில் ஐந்து குகைகளில் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் கைலாசநாதர் கோயிலில் உள்ளவை மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.\nசமணர் கோயில்களில் உள்ள சில சுவரோவியங்களும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளன. விலங்குகள், பறவைகள், மரங்கள், பூக்கள் ஆகியவை நேர்த்தியாக எழிலோடு தீட்டப்பட்டுள்ளதோடு ஆசை, அன்பு, பரிவு ஆகிய மனித இயல்புகளின் வெளிப்பாடும் தொழில் வல்லமையுடன் தீட்டப்பட்டுள்ளன.\nஎல்லோரா குகைகளை 1983இல் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\nஅவைதீக மதக் கோயில்கள் I\nஎல்லோரோவில் மொத்தம் 12 பௌத்தக் குகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்ட கட்டடக்கலைப்பாணியைக் கொண்டுள்ளது. அவற்றில் சில அளவில் சிறியன. மற்றவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைக் கொண்டவை.\nபௌத்தத் ��ூறவிகள் தங்கியிருந்து சீடர்களுக்கு மத நூல்களில் பயிற்சி வழங்கும் மையமாகச் செயல்படும் விதத்தில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள பெரிய அறையும் பக்கவாட்டில் அமைந்துள்ள சிறிய அறைகளும் தூறவைகள் கல்வி வழங்குவதற்காகவும் போதனைகள் செய்வதற்கும் பயன்பட்டுள்ளன.\nஆறாவது குகையில் ஒரு மேசையின் மீதுள்ள கையெழுத்துப் பிரதியை ஒரு மனிதன் வாசிப்பதைப் போன்று செதுக்கப்பட்டுள்ள சிற்பம் இதை உறுதி செய்கின்றது. சுவர்களில் உள்ள சதுர, செவ்வகக் கட்டங்களில் புத்தரின் வாழ்க்கையில் நடைபெற்ற பல நிகழ்வுகள் காட்சிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.\nஇக்குகைகளில் இடம்பெற்றுள்ள சிற்பங்களைக் கொண்டு மூன்று வகைப்பட்ட தனிப் பண்புக்கூறுகளை அடையாளம் காணலாம். மிக முக்கியமானதும் மையமானதும் புத்தரின் மூன்று வகைத் தோற்றங்களே;\nதியான புத்தர் (தியான முத்ரா)\nபோதனை செய்யும் புத்தர் (வியாக்கியான முத்ரா)\nவலது கை ஆள்காட்டி விரலால் பூமியைத் தொடும் புத்தர் (பூமி ஸ்பர்ஸ முத்ரா).\nபௌத்த குகைகளில் தாரா, கதிரவாணிதாரா, சுந்தா, வஜ்ரத்தீஸ்வரி, மகாமயூரி, சுஜாதா, பன்தாரா, பிரிகுட்டி ஆகிய பெண் தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nகுகை எண் 12இல் பெரிய உருவம் கொண்ட பெண்மணி, இடையில் ஒட்டியாணத்துடன் , நாகப்பாம்பினால் ஆன தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அதே குகையில் காதிரிவாணி-தாரா என்னும் பெண் தெய்வம் கையில் ஒரு நாகப்பாம்பைப் பிடித்தபடி நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.\nஅவைதீக மதக் கோயில்கள் II\nஎல்லோரோவில் சில சமணக் குகைகளும் காணப்படுகின்றன. இவை மற்றவற்றிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் காணப்படுகின்றன. ஆனால் அவை முற்றுப்பெறாத நிலையில் உள்ளன. பணியாட்கள் சூழ யக்ச-மாதாங்கா, மகாவீரர், பார்சவநாதர், கோமதீஸ்வரர் ஆகியோரின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள குகைகளில் காலத்தால் முந்தியவை ஓரளவு சிறியதாகவும் எளிமயாகவும் உள்ளன. கைலாசநாதர் குகையைத் தவிர மற்றவை அனைத்தும் சதுர வடிவம் கொண்டவை.\nகைசலாசநாதர் குகை (16) மட்டும் மிகப் பெரிய ஒற்றைக் கல்லிலான வடிவமாகும். இது உறுதியான ஒரே பாறையிலிருந்து செதுக்கப்பட்டதாகும். இக்கோயில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது.\nஇது சிவபெருமானின் இருப்பிடமா�� கைலாயத்தைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றின் மேலுள்ளது கைலாசநாதர் கோயிலாகும்.\nகீழ் அடுக்கில் யானை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு அக்கோவிலை இந்த யானைகள் தாங்கியிருப்பதைப் பார்ப்பதற்கு அக்கோவிலை இந்த யானைகள் தாங்கியிருப்பதைப் போல் உள்ளது.\nகோயிலின் வெளிப்பகுதி மிக நன்றாகச் செதுக்கப்பட்ட சாளரங்களையும் இந்துப் புராணங்களில் குறிப்பிட்டுள்ளன தெய்வங்களின் வடிவங்களையும் காதல் மோகத்தை வெளிப்படுத்துகின்ற ஆண் பெண் மிதுன வடிவங்களையும் கொண்டுள்ளது.\nகோயில் நுழைவாயிலின் இடப்பக்கம் இடம்பெற்றுள்ள கடவுள் வடிவங்கள் பெரும்பாலும் சைவக் கடவுள்களாகவும் வலப்பக்கம் உள்ளவை வைணவக் கடவுள்களாகவும் உள்ளன.\nமுன்பகுதியிலுள்ள முற்றம் மிகப்பெரிய கொடிக்கம்பங்களையும் நந்தி மண்டபமொன்றையும் கொண்டுள்ளது. சிவன் – பார்வதி திருமண விழாக் காட்சி, இராவணன் கைலாய மலையைத் தூக்குவதற்கு முற்படுதல், மகிசாசுரனை துர்காதேவை வதம் செய்தல் ஆகியவை அழகிய சிற்பங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nதெய்வங்களின் கைகளிலுள்ள ஆயுதங்கள், இசைக்கருவிகள் ஆகியவை கோயில் சுவர்களில் சதுர செவ்வகக் கட்டங்களில் தொடர்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.\nபெண் நீர்த் தெய்வமான கங்கை ஒரு முதலையின் மீது அமர்ந்திருப்பதும் யமுனை ஆமையொன்றின் மீது அமர்ந்திருக்கும் காட்சியும் கருத்தைக் கவரும்வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத் நகரத்திற்கு வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் அஜந்தா குகைகள் அமைந்துள்ளன. எரிமலைப் பாறைகளிலிருந்து மொத்தம் 30 குகைகள் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன.\nஇவை சுவரோவியங்களுக்குப் பெயர்பெற்றனவாக இருந்தாலும் இங்குச் சிற்பங்களும் உள்ளன. ஹீனயான பௌத்த மதப் பிரிவினைச் சேர்ந்தவர்களே முதன்முதலில் அஜந்தா குகைகளை அமைக்கத் துவங்கினர்.\nபொ.ஆ.மு. 200 பொ.ஆ. 200 வரையில் தக்காண பீடபூமிப் பகுதிகளை ஆண்ட அரசர்கள் இம்முயற்சிகளுக்கு ஆதரவளித்தனர். அரசர்களில் துவங்கி வணிகர்கள் வரை ஆதரவு வழங்கியோரைப் பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன.\nமுதற் கட்டக் குகைகள் பொ.ஆ.மு. 200 –பொ.ஆ. 200 காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டாவது கட்டக் குகைகள் சுமார் பொ.ஆ. 200 – பொ.ஆ. 400 காலப்பகுதியைச் சேர்ந்தனவாகும்.\nஅஜந்தா குகை��ள் சிறப்பு வாய்ந்த சுவரோவியங்களின் கருவூலமாகும். முதல் கட்ட ஓவியங்கள் பெரும்பாலானவை குகை எண் ஒன்பதிலும் பத்திலும் காணப்படுகின்றன. இவை சாதவாகனர் காலத்தைச் சேர்ந்தனவாகும்.\nஅஜந்தா குகையோவியங்களைத் தீட்டியவர்கள் அறிவுநுட்பத்துடன் திட்டமிட்ட தொழில்நுட்பங்களைப் பின்பற்றியுள்ளனர். முதலில் பாறைச் சுவரின் மீது தாவரங்களின் நார், நெல் உமி, மணல் மற்றும் கல்பொடி கலந்து செய்த மென்சாந்தைப் பூசினார்கள்.\nஇதன் மீது சுண்ணாம்பு ஒரு மெல்லியப் பூச்சாகப் பூசப்பட்டுள்ளது. இப்பூச்சு வண்ணங்களை உள்வாங்கும் தன்மை உடையது. வண்ணங்களைப் பூசுவதற்காக இப்பரப்பின்மீது துணி விரித்து ஒட்டப்பட்டுள்ளதும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.\nவண்ணங்கள் இயற்கைப் பொருள்களிலிருந்தும் தாதுக்களிலிருந்தும் எடுக்கப்பட்டன. கறுப்பு, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் , நீலம், பச்சை ஆகியவையே முக்கிய வண்ணங்கள்.\nஓவியங்களில் அழகியல் கூறுகள், மாலைகள், காது வளையங்கள், தலைப்பாகைகள், கழுத்தணிகள், மனிதக் கைகளின் மிகச் சரியான அசைவுகள் ஆகியன வெளிப்படுகின்றன.\nகதைகளைச் சொல்லும் சுவரோவியங்கள் கருத்தைக் கவர்வதாயும் செய்திகளைக் கூறுவதாயும் அமைந்துள்ளன. ஜாதகக் கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காட்சிகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சில முக்கியப் பகுதிகள் ஆகியனவே ஓவியங்களின் மையக் கருவாக உள்ளன.\nவானுலகவாசிகளான கின்னரர்கள் வித்யாதாரர்கள், கந்தர்வர்கள் ஆகியோர் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். பிற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களில் போதிசத்துவர் அளவில் பெரிதான புடைப்போவியமாக காண்பிக்கப்பட்டுள்ளார்.\nபல்வகைப்பட்ட மனித உணர்வுகள் ஓவியங்களாக வடிக்கப்பட்டிருந்தாலும் பரிவு, இரக்கம், அமைதி ஆகிய உணர்வுகளே அதிகம் இடம்பெற்றுள்ளன.\nஒளியும் நிழலும் அறிவுக் கூர்மையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வண்ணங்களில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளமைக்கு வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்களைக் குறிப்பதாகப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.\nகட்டடக்கலை நோக்கில் அஜந்தா குகைகளை இரு குழுக்களாகப் பார்க்கலாம். ஒன்று சைத்தியங்கள்; மற்றொன்று விகாரங்கள், சைத்தியா பல வளைவுகள் ஒருங்��ிணையும் முகடுகளையும் நீண்ட அறைகளையும் கொண்டுள்ளது.\nஅறையின் ஒரு கோடியில் புத்தருடைய சிலை மரபார்ந்த பாணியில் உள்ளது. புத்தருடைய சிற்பங்கள் அன்பும், ஆதரவின் ஒட்டுமொத்த உருவாக உள்ளன.\nபெரிய தோற்றமும் அதிக எடையும் சிற்பங்களின் பொது இயல்பாக உள்ளது. குழந்தைகளோடு காணப்படும் யக்சிகள் , ஹரிதி ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.\nபோதிசத்துவர் தனியாகச் செதுக்கப்பட்டுள்ளதும் மற்றொரு சிறப்பம்சமாகும். போதிசத்துவர் அவலோகிதேஸ்வரர் ஓவியங்களிலும் சிற்பங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.\nபல்லவர்களின் அடையாளமாகக் கருதப்படும் மாமல்லபுரம் (மகாபலிபுரம்) கடற்கரைக் கோயில் ராஜசிம்மனின் (700 – 728) ஆட்சிக் காலத்தில் எழுப்பியதாகும். இக்கோயில் மூன்று கருவறைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன.\nஇக்கோயிலின் வெளிப்புறச் சுவர் விஷ்ணுவிற்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது. எல்லைச் சுவற்றின் உட்பக்கம் விரிவான செதுக்கு வேலைப்பாடுகளையும் சிற்பங்களையும் கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் கட்டுமானக் கோயில்களில் இது முதன்மையானதாகும்.\nஇப்பகுதியிலுள்ள ஏனைய கோயில் கட்டடங்களைப் போலின்றி இக்கடற்கரைக் கோயில் பாறையில் செதுக்கப்பட்ட ஐந்து அடுக்குகளைக் கொண்ட கோவிலாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விமானங்கள் மாமல்லபுர பல்லவர் கோயில்களின் சிறப்புப் பண்பாகும்.\nஇங்குள்ள ஒற்றைக்கல் தேர்கள் பஞ்சபாண்டவர் ரதம் என அறியப்படுகின்றன. அர்ச்சுன ரதத்தில் கலை நுணுக்கத்தோடு செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு, மிதுனா, துவாரபாலக சிலைகள் உள்ளன. இவ்வைந்து ரதங்களில் மிக நேர்த்தியானது தர்மராஜ ரதமாகும்.\nஇது சதுர வடிவிலான அடித்தளத்தையும் மூன்றடுக்கு விமானத்தையும் கொண்டுள்ளது. பீம ரதம் செவ்வக வசிவ அடித்தளத்தையும் அழகான ஹரிஹரர், பிரம்மா, விஷ்ணு, ஸ்கந்தர், சிவன், அர்த்தநாரிஸ்வரர் , கங்காதரர் ஆகியோரின் சிற்பங்களையும் கொண்டுள்ளது.\nமாமல்லபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள கலை வெளிப்பாட்டில் மிக முக்கியமானது கங்கை நதி ஆகாயத்திலிருந்தும் இறங்கிவரும் ஆகாய கங்கை காட்சியாகும். (இது பாகீரதன் தவம், அர்ஜூனன் தவம் என்றும் அறியப்படுகிறது.)\nபுராண உருவங்களை பிரபலமான உள்ளூர் கதைகளோடு இணைத்து சிற்பங்களாகக் காட்சிப்படுத்துவது மனித மற்றும் விலங்குகளின் வாழ்க்கைக்கூறுகளை சீராகக்கலக்கும் கலைஞனின் திறமையைப் பறைசாற்றுகின்றன.\nகிருஷ்ண மண்டபச் சுவர்களில் மிக அழகாகவும் கலை நுணுக்கத்தோடும் செதுக்கப்பட்டுள்ள பசுக்கள், பசுக் கூட்டங்கள் போன்ற கிராமத்து காட்சிகள் ரசிப்பதற்கான மற்றுமொரு கலை அதிசயமாகும்.\nபல்லவர் காலத்தில் குடைவரைக் கோயில்கள் என்பன இயல்பான ஒன்றாகும். தக்காணப் பகுதியில் ஐஹோல், வாதாபி ஆகிய இடங்களிலும் காஞ்சிபுரம் மாமல்லபுரம் ஆகியவற்றிலும் உள்ள கட்டுமானக் கோயில்களும் தனித்து நிற்கும் கோயில்களும் இக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட கட்டடக்கலை மேன்மைகளுக்குச் சான்றுகளாகும்.\nதக்காண பாணியிலான சிற்பங்கள், குப்தக் கலையோடு கொண்டிருந்த ஒப்புமை இதில் காணப்படுகிறது. பல்லவச் சிற்பங்கள் பௌத்த மரபுகளுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் தக்காணம் மற்றும் தமிழ்நாட்டு கட்டடக்கலையும் சிற்பக்கலையும் வடஇந்திய மரபிலிருந்து பிறந்தவை அல்ல. அவை சுயமானவை. பண்டைய மரபுகளிலிருந்து தங்களது அடிப்படை வடிவத்தைப் பெற்றவை. மற்றவற்றிலிருந்து வேறுபட்டவை, தனித்து அடையாளம் காணக் கூடியவை. தனது மக்களின் அறிவுக் கூர்மையை தெளிவாகப் பிரதிலிப்பவை.\nதென்னிந்தியாவில் தோன்றிய பிராந்திய அரசியல் , சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொண்ட அரசுகள் நிறுவப்படுவதை அவசியமாக்கியது.\nஇத்தருணத்தில் மதம் மட்டுமே மக்களை ஒன்று கூட்டும் புள்ளியாக இருந்திருக்கிறது. தமிழகத்தின் வடபகுதியில் காஞ்சிப் பல்லவரும் தென்பகுதியில் மதுரைப் பாண்டியரும் அதிகரமும் பொருளாதார வளமும் பெற்றிருந்த வணிக வர்க்கத்தால் தலைமையேற்கப்பட்ட மதம் சார்ந்த பக்தி இயக்கத்திற்கு ஆதரவளித்தனர்.\nஉள்ளூர் கோயில் இவ்வியக்கத்தின் மையமாக மாறியது. பக்தி மக்களின் மனங்களை உணர்வுபூர்வமாகத் தொட்டு அவர்களை அணி திரட்டும் கருவியானது.\nபக்தி இயக்கம் ஒரு மதம் சார்ந்த இயக்கமாக இடைக்காலத் தமிழகம் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்தது. தமிழ் பக்தி இயக்கத்தின் வலுவான அலை பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நாடு முழுவதும் வீசியது.\nநாயன்மார், ஆழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களே தமிழ் பக்தி இயக்கத்தின் அடிப்படையாக���ம். இச்சைவ வைணவ அடியார்கள் தங்கள் பாடல்களோடு இசையைக் கலந்து அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்தினர்.\nஅவர்கள் உள்ளூர், பிராந்தியம் சார்ந்த பல பண்பாட்டு இயல்புகளை மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவந்தனர். பன்னிரு ஆழ்வார்களும் அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழ்ச் சமூகத்தின் கைவினைஞர்கள், வேளாண்குடியினர் போன்ற பல பிரிவுகளிலிருந்து வந்தவராவர்.\nஇவர்களுள் ஆண்டாள் போன்ற பெண் அடியாரும் அடங்குவர். ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். கவிஞர் காரைக்கால் அம்மையார், பாண்டிய அரசி மங்கையற்கரசியார் ஆகியோர் பெண் நாயன்மார்கள் ஆவர்.\nபக்தி இயக்க அடியார்களால் மறுவடிவம் செய்யப்பட்ட சைவமும் வைணவமும் பௌத்த சமண மதங்களுக்கு வலுவான சவாலாக அமைந்தன. சற்றே கூர்ந்து நோக்கினால் பக்தி இயக்கத்தின் தாக்கத்தை நாம் இன்றும் தமிழகத்தில் காணமுடியும்.\nதேவாரம், நாலாயிரத்திவ்வியபிரபந்தம், திருத்தொண்டர்தொகை, மாணிக்கவாசகரின் திருவாசகம், பெரியபுராணம் முதலான பக்தி இயக்கப் பாடல்களே பக்தி இயக்க வரலாற்றிற்கான முக்கியச் சான்றுகளாகும். கோயில்களும் கோயில் கல்வெட்டுகளும் சுற்றுப்பிரகாரங்களிலுள்ள சிறிய சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும் சான்றுகளாகப் பயன்படுகின்றன.\nபக்தி என்னும் சொல் பல துணைப் பொருளைக் கொண்டது. சேவை, நம்பிக்கை, வழிபாடு மதப்பற்று போன்ற பொருள்களை அது தருகின்றது. அது மனித உணர்வுகளால், அழகியலால், மாறுபடும் எண்ணங்களால் வடிவமைக்கப்படும் சட்டமாகும்.\nபக்திப் பாடல்கள் மூன்று முக்கிய கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. கடவுளிடம் பேரன்பு கொள்வதே முதலாவதும் முக்கியமானதுமாகும். தெய்வீக அமைதியையும் முக்தியையும் அடையும் வழிகள் தங்களுக்கு மட்டுமே என்கிற வைதீக பிராமணிய மனப்பாங்கை எதிர்த்தல் இரண்டாவதாகும். மூன்றாவது நேரடியாக பௌத்தத்தையும் சமணத்தையும் மதப்பற்று இல்லாதவர்கள் என வன்மையாகக் கண்டிப்பதாகும்.\nகிராமிய நடனங்களின் தோற்றம் பெற்று கோயில் நடனங்களின் ஆடற்கலை ஒழுங்குகள் மாறி மதம் சார்ந்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு இறுதிநிலையை எட்டியது.\nபல்லவர்காலம் கலைஞர்களைக் கொண்ட குழுக்கள் செல்வச் செழிப்பு மிக்க கோயில்களால் பராமரிக்கப்பட்டன. புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் இடம் பெற்ற முக்கியக் காட்சிக��் கோயில் சுவர்களில் சிற்பங்களாக செதுக்கப்பட்டன. கல்லிலும் செம்பிலும் சிலைகளாக வடிக்கப்பட்டன..\nஇதனைத் தொடர்ந்து இசை, நடனம் போன்ற கவின்கலைகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் கலைஞர்கள் அரசின் ஆதரவுடன் கோயில்களோடு இணைக்கப்பட்டனர்.\nமதப் பாடல்களும் இசையும் மதத்தொண்டர்களால் பிரபலமாயின. கோயில் விழாக்களின்போது இப்பாடல்களைப் பாடுவது இரு முறையாகவே ஆனது.\nயாழ் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட இடைக் கருவியாக இருந்திருக்க வேண்டும். பொ.ஆ. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழுக்குப் பதிலாக வீணை பயன்பாட்டிற்கு வந்தது.\nஆழ்வார்கள் வைணவப் பாடல்களை இயற்றினர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இப்பாடல்கள் அனைத்தையும் (நான்காயிரம்) நாலாயிர திவ்வியபிரபந்தமாக நாதமுனி தொகுத்தார்.\nநாதமுனி திருவரங்கம் ரங்கநாதர்கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றியவர். ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் ஆட்சிக் காலத்தில் திருவில்லிபுத்தூரில் வாழ்ந்தவர் பெரியாழ்வார்.\nகண்ணணின் குழந்தைப் பருவமே அவருடைய பாடல்களின் கருவாயிருந்தது. ஆண்டாள் பாடல்கள் அவர் கண்ணனின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்துகின்றன.\nநம்மாழ்வார் ஆழ்வார்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். அவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குருகூரைச் (ஆழ்வார்திருநகரி) சேர்ந்தவர். திருவாய்மொழி உட்பட நான்கு நூல்களை அவர் எழுதியுள்ளார்.\nஅவருடைய பாடல்கள் நான்கு வேதங்களின் சாரத்தை வடித்தெடுத்து எழுதப்பட்டதென்பது வைணவ நம்பிக்கை. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதலாக வைணவப் பாடல்களுக்கு விரிவான புலமையுடன் கூடிய விளக்கவுரைகள் எழுதப்பட்டன.\nசைவக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் திருநாவுக்கரசர் (அப்பர்), திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆவர்.\nபத்தாம் நூற்றாண்டின் இறுதியில் நம்பியாண்டார்நம்பி இவர்களின் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுத்தார்.\nதேவாரம் என்றறியப்படும் முதல் ஏழு நூல்களில் உள்ள பாடல்கள் சம்பந்தர் (1-3) அப்பர் (4 – 6) சுந்தரர் (7) ஆகியோரால் இயற்றப்பட்டனவாகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகரின் பாடல்களைக் கொண்டதாகும்.\nசேக்கிழாரின் பெரியபுராணத்தோடு சேர்த்து பன்னிரண்டு நூல்கள் உள்ளதாலும் இவை பன்னிரு திருமுறை என்று போற��றப்படுகின்றன.\nபெரியபுராணம் சோழர் காலத்தில் இயற்றப்பட்டதாகும். இது அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லுவதோடல்லாமல் அவர்தம் வாழ்வில் நடந்த அதிசய சம்பவங்கள் குறித்தும் பெரியபுராணம் கூறுகிறது.\nபக்தி இயக்கம் மாபெரும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் உச்சகட்டமாக பல கோயில்கள் நிறுவப்பட்டன. அக்கோயில்கள் தமிழ் நிலப்பரப்பில் பிரதான இடத்தை வகித்தன.\nபிற்காலச் சோழர் கோலத்தில் கோயில்கள் பெரும் சமூகப் பொருளாதார நிறுவனங்களாகின. அரசியல் தளத்தில் பக்தி இயக்கம் வடஇந்தியத் துணைக் கண்டத்திலிருந்து பிராமணர்களை அழைத்துவந்து அவர்களுக்குக் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசர்களைத் தூண்டியது.\nஅரச குடும்பத்தினரும், உள்ளாட்சி அமைப்புகளும் தனிப்பட்ட நபர்களும் கால ஒழுங்கில் கோயில்களில் விழாக்கள் கொண்டாடுவதைத் தொடங்கி வைத்தனர்.\nஅவ்விழாக்களின் செலவுகளைச் சந்திக்க அவர்களே அறக்கட்டளை நிறுவினர். தமிழ்நட்டில் அரசு என்னும் அமைப்பு உருவாவதை இது துரிதப்படுத்தியது. மேலும் கோயில் போன்ற நிறுவனங்களின் மூலம் பல்வகைப்பட்ட சமூகக் குழுக்களை மதத்தின் கீழ் ஒருங்கிணைத்தது.\nநூற்றாண்டுகளின் போக்கில் பக்தி இயக்கம் இந்தியா முழுவதும் பரவி இந்து மதத்தில் பல மாற்றங்களை விளைவித்தது.\nஆதிசங்கரர் (788 – 820)\nபக்தி இயக்கம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரைத் தொண்டு, சரணடைதல், தியாகம் என்னும் குறிக்கோள்களின் மூலம் ஒன்று திரட்டி மைய நீரோட்ட அரசியலோடு ஒருங்கிணைத்தது.\nபடிப்பறிவில்லாதவரும் கூட இக்குறிக்கோள்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். ஏனெனில் பக்தி இலக்கியங்கள் எளிய தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பொருட்செறிவோடு இசைபட கருத்துகளை முன்வைத்தன.\nஆதிசங்கரரின் வருகயோடு இக்கருத்துக்கள் குறித்த விவாதங்கள் சமஸ்கிருத மொழியில் பேசப்பட்டதால் ஒரு சிலர் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.\nஇந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய அரச வம்சங்களுக்கு அரசு என்ற ஒன்றை உருவாக்க ஒரு சித்தாந்தம் தேவைப்பட்டதின் பின்னணியில் ஒரு புதிய கோட்பாடு கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த சங்கரர் என்பவரால் முன்வைக்கப்பட்டது.\nமாயை கோட்பாடு குறித்துப் பல்வேறு மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள���டு விவாதம் செய்து வென்றார். அடிப்படையில் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாடு வேதாந்தம் அல்லது உபநிடதத் தத்துவங்களில் வேரூன்றி இருந்தது.\nபௌத்த மதத்தை வேரறுத்துவிட்டு ஸ்மார்த்த மடங்களை நிறுவ அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாய் சிருங்கேரி, துவாரகை, பத்ரிநாத், பூரி ஆகிய இடங்களில் மடங்கள் உருவாயின.\nபிராமண மடாதிபதிகள் அவற்றிற்குத் தலைமை தாங்கினர். சங்கரர் சைவ, வைணவ வழிபாடுகளைச் சம அளவில் முக்கியத்துவம் கொண்ட வேத மதத்தின் கூறுகளாகவே கருதினர்.\nசங்கரரின் சிந்தனைப்பள்ளி, துறவற அமைப்புகளை ஏற்படுத்துதல், சமஸ்கிருத நூல்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கியது.\nஸ்ரீராமானுஜர் (1017 – 1138)\nஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ஸ்ரீராமனுஜர் காஞ்சிபுரத்தில் சங்கரரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட யாதவபிரகாசரிடம் தத்துவப்பயிற்சி பெற்றார். தனது குருவின் கருத்துக்களை ஏற்க மறுத்த இளம் ராமானுஜர் யமுனாச்சாரியாரின் திருரங்கத் தத்துவப் பள்ளியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார்.\nராமானுஜரை ஒருமுறை பார்த்த யமுனாச்சாரியார் அவரை திருவரங்கத்திற்கு வரவேற்றார். ராமானுஜர் திருவரங்கத்திற்குச் சென்ற சில நாட்களில் யமுனாச்சாரியார் இயற்கை எய்தினார்.\nஇதனைத் தொடர்ந்து ராமனுஜரே திருவரங்கம் மடத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். கோவிலையும் மடத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கோண்டுவந்த அவர் பல பிரிவினரை ஒருங்கிணைத்தார்.\nகோயில் சடங்குகளை மாற்றியமைத்தார். ராமானுஜர் ஓர் சிறந்த ஆசிரியர். சீர்திருத்தவாதி, திட்டமிட்டு செயல்பட்டார். அவர் ஆதிசங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை மறுத்தார்.\nவைணத்தின் சமூகத்தளத்தை விரிவடையச் செய்யும் நோக்கில் பிராமணர் அல்லாதோரையும் இணைத்துக் கொண்டார். அத்வைதத்திற்கு மாற்றாக அவர் முன்வைத்த விசிஷ்டாத்வைதம் சிந்தனையாளர்களிடம் செல்வாக்குப் பெற்று தனிமரபாக வளர்ச்சி பெற்றது.\nஅவருடைய இறப்பிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின் அவரை பின்பற்றுவோரிடம் கோட்பாட்டின் அடிப்படையில் முரண்பாடு ஏற்பட்டு வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் தலைமையில் இரு பிரிவுகள் தோன்றின.\nராமானுஜர் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இருந்தோரிடமும் பக்திக் கோட்பாட்டைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டார். கோயில் நிர்வாகிகள் சிலர் உதவியோடு அதன் மூலம் வர்ணாசிரம அமைப்புக்கு வெளியே இந்தோரையும் ஆண்டிற்கு ஒருமுறையாவது கோயில்களில் நுழைய அனுமதிக்கச் செய்தார்.\nதங்கள் மதநம்பிக்கைகளுக்கும் இருப்புக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக இராமானுஜர் தனது வசிப்பிடத்தை விட்டு வெளியேற நேர்ந்தது என நம்பப்படுகிறது.\nஇக்குறிப்பிட்ட காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சி வடஇந்திய தென்னிந்திய மரபுகள் ஒன்றிணைவதற்கு உதவியதோடு ஒரு கலப்பிந்தியப் பண்பாடு உருவாவதற்கும் வழிவகுத்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பக்தி இயக்கத்தின் பக்தி இயக்கத்திலிருந்தே தொடங்கின. இது துணைக் கண்டத்தின் பல பகுதிகளில் ஒத்த இயல்புடைய பெரும்பான்மையோர் ஒருங்கிணையத் தொடங்கிவிட்டதை சுட்சிக்காட்டியது. எம்.ஜி.எஸ். நாராயணன், கேசவன் வேலுதாட் ஆகியோரின் சொற்களில் பக்திக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தைச் சொல்வதென்றால் “பக்தியெனும் ஒருங்கிணைக்கும் சக்தி அரசர்களையும் பிராமண குருமார்களையும் சாதாரண மக்களையும் முரண்பாடில்லாத விதத்தில் ஒருங்கிணைத்து சாதிய அமைப்பைக் கொண்ட புதிதாக நிறுவப்பட்ட இந்து அரசுகளின் ஆட்சியை வலிமைப்படுத்தியது”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2018/12/Vazhikatti1.html", "date_download": "2021-04-11T09:12:22Z", "digest": "sha1:LMLH5AGXMIUYMKTVZ22X22AYG3XPVFH2", "length": 10330, "nlines": 88, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "வாருங்கள் தொழில் தொடங்குவோம்", "raw_content": "\nமுகப்புவழிகாட்டும் நூல்கள்வாருங்கள் தொழில் தொடங்குவோம்\nபேராசிரியர் நெல்லை கவிநேசன் எம்.பி.ஏ.,(எஸ்.நாராயணராஜன்) எழுதியிருக்கும் அருமையான நூல் “வாருங்கள் தொழில் தொடங்குவோம்”.\nஇப்பொழுது தொழில்முனைவோர்களாக மாற வேண்டுமென்ற ஆர்வத்தை ஊட்டி வளர்க்க அரசு முயல்கின்றது. பொதுத்துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதால், தனியார் துறையில் வேலைவாய்ப்பைத் தேடவேண்டிய நிலையில் இளைஞர்கள் இருக்கின்றனர். போட்டி உலகில், வேலைதேடும் முயற்சியில் ஒரு தொழிலைத் தொடங்கி நடத்தலாமென்ற முடிவுக்குப் பல இளைஞர்கள் வருகின்றனர். தொழிலைத் தொடங்கி நடத்த, வழிகாட்ட பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பெரும்பாலான நூல்களில் தலைப்புகள் மட்டும் கவர்ச்சியாக இருக்கும். உள்ளடக்கம் ஏமாற்றத்���ைத் தரும். ஆனால், நெல்லை கவிநேசனின் “வாருங்கள் தொழில் தொடங்குவோம்” நூல் உண்மையிலேயே வழிகாட்டும் பயனுள்ள நூலாக இருக்கின்றது.\nஇந்நூலின் சிறப்புத் தன்மைகளுள் - முதலாவதாக, இது சரளமான எளிய, இனிய நடையில் படிக்கச் சுவையாக அமைந்திருக்கின்றது. இரண்டாவதாக, ஆசிரியர் கருத்தைக் கூறும்முறை பாராட்டத்தக்கது. சுற்றி வளைக்காமல் நேரிடையாகக் கூறுகின்றனர். எடுத்துக்காட்டுகளாக, ஆங்காங்கு நடைமுறையில் கண்டவற்றைக் கூறுவது கருத்துக்கு வலுவைத் தருகின்றது. மூன்றாவதாக, ஒரு தொழிலதிபராக மாற, வளர, வெற்றிபெற வேண்டிய எல்லா செய்திகளையும் இந்தநூலில் விவரமாக கூறியுள்ளார். நான்காவதாக, ஒரு தொழில்முனைவோருக்கு வேண்டிய செய்திகளை எல்லாம் முயன்று திரட்டி வழங்கியுள்ளார். ‘என்ன தொழில் தொடங்கலாம்’ என்ற பகுதியில், தொழில்களை வகைப்படுத்தி 140 தொழில்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற தொழிலுக்கு உதவக்கூடிய நிறுவனங்கள், முகவரிகள் எல்லாவற்றையும் திரட்டி வழங்கியுள்ளார். ஐந்தாவதாக, தொழிலைத் தொடங்குபவர்களுக்கு மட்டுமின்றி, தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்தநூலில் உள்ளன.\nஎழுத்தாளர் நெல்லை கவிநேசன் முறையாக வணிக நிர்வாக இயலைக் கற்றவர். சிறப்பாக மாணவர்கள் உள்ளங்கொள்கின்ற வகையில் நிர்வாக இயலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பவர். நீண்டகாலமாக புகழ்பெற்ற வாணிப, தொழில் இதழ்களில் தொடர்ந்து பயனுள்ள கட்டுரைகளைப் படைத்தளித்துக் கொண்டிருப்பவர். காலத்தின் தேவையை உணர்ந்து, வெறும் பொழுதுபோக்கிற்காக நூல் எழுதாமல், எண்ணற்ற் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளிசேர்க்க நூல் எழுதியிருக்கும் ஆசிரியரைப் பாராட்டுகிறேன். இந்தநூல் தொழிலில் ஈடுபட விரும்புகின்ற ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய நூல். இதிலுள்ள கருத்துகளைக் சரியாகப் புரிந்துகொண்டு, தகவல்களைத் தக்கமுறையில் பயன்படுத்தி, உள்ளத்தில் உறுதியோடு முயல்கின்றவர்கள் திட்டவட்டமாக தொழிலில் வெற்றி காண்பார்கள்.\n(வாருங்கள் தொழில் தொடங்குவோம் நூல் மதிப்புரையில் பிரபல எழுத்தாளர், பேராசிரியர், டாக்டர்.மா.பா.குருசாமி அவர்கள்.)\nநூல்களை வாங்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"என்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2018/12/photogallery-01.html", "date_download": "2021-04-11T09:54:17Z", "digest": "sha1:RN7SD52KVPWRMCLDOPHTKFK4K42DTD46", "length": 14886, "nlines": 109, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "“வெற்றி நிச்சயம்” புகைப்படங்கள்", "raw_content": "\nமுகப்புபுகைப்படகேலரி “வெற்றி நிச்சயம்” புகைப்படங்கள்\n2002ஆம் ஆண்டுமுதல் 2018ஆம் ஆண்டுவரை மொத்தம் 17 ஆண்டுகளாக தினத்தந்தி நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தும் வெற்றி நிச்சயம் என்னும் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன் கலந்துகொண்டார். சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி, திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி, வேலூர், திருநெல்வேலி, நாகர்கோயில், திருப்பூர், ஈரோடு போன்ற தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் இவர் பங்குபெற்று சிவில் சர்வீசஸ் தேர்வுகள்பற்றி உரையாற்றியுள்ளார்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., போன்ற மத்திய அரசின் உயர் பணிகளில் சேருவதற்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றிய விரிவான விளக்கத்தை இவர் வழங்கியுள்ளார். ஒவ்வொரு நிகழ்விலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளஸ் 2 படிக்கின்ற மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொள்வது இந்நிகழ்ச்சிக்கு மகுடம் சேர்ப்பதாகும்.\nதமிழகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் சிறந்த வல்லுநர்களை அழைத்து பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளைப்பற்றியும், வேலைவாய்ப்புகளைப் பற்றியும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியின்மூலம் மாணவர்களுக்கு தினத்தந்தி வழங்கி வருவது தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.\nஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வை வழங்கி வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, தினத்தந்தி மாணவர்களுக்கு வழங்கிய கல்வி கொடை என்றே அனைவரும் பாராட்டுகிறார்கள். அந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் நெல்லை கவிநேசன் பங்குபெற்று 17 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிக்காக நடத்தப்படும் தேர்வுபற்றி விளக்கும் காட்சிகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.\n1. தினத்தந்தி மற்றும் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n2. தினத்தந்தி மற்றும் திருப்பூர் பார்க் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n3. தினத்தந்தி மற்றும் கடலூர் கிரு‘;ணம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n4.தினத்தந்தியில் நெல்லை கவிநேசன் எழுதிய ஐ.ஏ.எஸ். கனவல்ல நிஜம் என்ற தொடரை தொகுத்து பெரிய புத்தமாக மாற்றி தனது தந்தையோடு தஞ்சாவூர் தினத்தந்தி வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவன்.\n“நிச்சயம் நான் ஐ.ஏ.எஸ்.ஆவேன்” என்ற உறுதிமொழியையும் மேடையில் சிறுவன் எடுத்துக்கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\n5.தினத்தந்தி மற்றும் சேரன்மாதேவி SCAD கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n6.தினத்தந்தி மற்றும் பார்க் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோயம்புத்தூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n7.தினத்தந்தி மற்றும் சென்னை அமிர்தா கல்வி நிறுவனம் சார்பில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n8.தினத்தந்தி மற்றும் திருச்சி சிவானி கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n9.தினத்தந்தி மற்றும் சென்னை டாக்டர் MGR பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n10. தினத்தந்தி மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n11.தினத்தந்தி மற்றும் விழுப்புரத்தில் சென்னை ஸ்ரீசாஸ்தா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n12.தினத்தந்தி மற்றும் வேலூர், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n13.தினத்தந்தி மற்றும் சேலம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n14. தினத்தந்தி மற்றும் வேலூர், விஐடி பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n15.தினத்தந்தி மற்றும் சென்னை அப்போலோ கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n16.தினத்தந்தி மற்றும் மன்னார்குடி ARJ கல்வி நிறுவனங்கள் சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n17.தினத்தந்தி மற்றும் மதுரை, திண்டுக்கல் தினத்தந்தி பதிப்புகள் சார்பில் நத்தம், NPR கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n18.தினத்தந்தி மற்றும் நாகர்கோயில், கேப் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n19.தினத்தந்தி மற்றும் புதுச்சேரி ஆதித்யா வித்யாஸ்ரம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n20.தினத்தந்தி மற்றும் திருச்சி சிவானி கல்விக் குழுமம் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n21.தினத்தந்தி மற்றும் நாகர்கோயில், கேப் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n22.தினத்தந்தி மற்றும் தாஞ்சாவூர் வாண்டையார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி.\n23.தினத்தந்தி மற்றும் பாண்டிச்சேரி ஆல்ஃபா கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"எ���்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-11T10:16:26Z", "digest": "sha1:AEVYPQRHWLC5TQLN4KU3DJPAEAFCITFP", "length": 4861, "nlines": 113, "source_domain": "www.thamilan.lk", "title": "டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் மீண்டும் முன்னெடுப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nடெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் மீண்டும் முன்னெடுப்பு\nகொரோனா தொற்று நிலைமை காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதன்படி, பொது இடங்களை இலக்கு வைத்து வோல் பெக்கியா பக்டீரியா (Wolbachia bacteria) அடங்கிய நுளம்புகளைச் சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nடெங்கு நோயை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் கொழும்பு மாநகரம் மற்றும் நுகேகொட சுகாதார அத்தியட்சகர் அதிகார பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் குறித்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/dhanush", "date_download": "2021-04-11T09:43:40Z", "digest": "sha1:NQKJPHFH7OF4FDK3LN2BXBUHSQKDDIH3", "length": 19629, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "dhanush News in Tamil - dhanush Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கர்ணன் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.\nதிட்டமிட்டபடி ரிலீஸ் ஆனது கர்ணன்... கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்\nதனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியானது.\nநடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் கர்ணன் படத்திற்காக ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்திருக்கிறார்கள்.\nசொன்னது சொன்னபடி நடக்கும் - கர்ணன் தயாரிப்பாளர்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படம் குறித்து வெளியாகி இருக்கும் செய்திக்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nநான் ஒரு மண் - கர்ணன் பட நடிகை\nமலையாளத்தில் முன்னணி நடிகையாகவும், கர்ணன் படத்தின் கதாநாயகியுமான ரஜிஷா விஜயன், நான் ஒரு மண் மாதிரி என்று பேட்டியளித்துள்ளார்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் தனுஷும், நயன்தாராவும் பட வெளியீட்டில் மோத உள்ளனர்.\n‘கர்ணன்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா - நடிகர் தனுஷ் விளக்கம்\nமாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.\nதனுஷ் பட தயாரிப்பாளருக்கு கொரோனா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷை வைத்து புதிய படத்தை தயாரித்திருப்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nசர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.\nஒரே நாளில் விருது பெறும் ரஜினி, தனுஷ்\nநடிகர் தனுஷுக்கு தேசிய விருதும், நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாம்.\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தை கைப்பற்றிய மோகன்லால்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.\nஇதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை - செல்வராகவன்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன���, ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார்.\nமுத்தம் கொடுத்து கண்கலங்கிய தனுஷ்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார்.\n‘பண்டாரத்தி புராணம்’ பாடல் சர்ச்சை - இயக்குனர் மாரி செல்வராஜ் எடுத்த அதிரடி முடிவு\nமாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ந் தேதி ரிலீசாக உள்ளது.\nஅசுரனுக்கு கிடைத்த தேசிய விருதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் - இயக்குனர் வெற்றிமாறன்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.\nஅடிச்சு தொரத்து கர்ணா.... வைரலாகும் கர்ணன் டீசர்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றுள்ளது.\nஅசுரனுக்கு தேசிய விருது - மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி\nவெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் தனுஷ் அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு\n67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகர்ணன் படத்தின் டீசர் வெளியிடும் தேதி அறிவிப்பு\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nநான் பணியாற்றிய இயக்குனர்களில் தலைசிறந்தவர் கார்த்திக் சுப்புராஜ் - தனுஷ் புகழாரம்\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு நடிகர் தனுஷ், டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை மூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித் கர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\n60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு\nதடுப்பூசி திருவிழா... தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nநாடுமுழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா - அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2021-04-11T10:55:33Z", "digest": "sha1:NYHTMILXP2446QJMX2KDTWA5HCC3MTUQ", "length": 5963, "nlines": 129, "source_domain": "inidhu.com", "title": "கந்தனைப் பாடிடு மனமே! - இனிது", "raw_content": "\nகார்த்திகை தீபத்தை ஏற்றிடும் வேளையில்\nகந்தனின் புகழைப் பாடிடு மனமே\nதிறக்கும் வெற்றி கதவு நமக்கு\nவார்த்தைகள் கோர்த்திட பிறக்கும் கவிதை\nவண்ணத் தமிழ் இசையில் மிதக்க\nபார்வதி மைந்தனின் பார்வை கிடைக்க\nபாடிடு மனமே வானில் மிதக்க\nஆர்த்திடும் செந்தூரின் அலைகள் போலவே\nஆறுமுகன் அருள் நாளும் பெறவே\nநேர்த்த இப்பிறவி நிலைக்கும் வரையில்\nநித்தம் அவன்புகழ் பாடிட சுகமே\nவேர்தனைக் காத்திடும் நீரென நமக்கு\nவேலவன் இருக்க பயம் எதற்கு\nகார்முகில் பெய்யும் மழைபோல் நமக்கு\nகந்தன் அருளே துணை இருக்கு\nCategoriesஆன்மிகம், இலக்கியம், கவிதை Tagsமுருகன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அட்ட வீரட்டம் – சிவனின் வீரத் திருவிளையாடல்கள்\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/04/855.html", "date_download": "2021-04-11T09:10:56Z", "digest": "sha1:VKK57NZ4AXXAK3GEOZXYSDBENGQJ7YOC", "length": 7401, "nlines": 156, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 23 ஏப்ரல், 2018\nஇகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே\nமிகலூக்கும் தன்மை யவர். --- ௮௫௫\n(இகல் எதிர்; சாய்ந்து ஒழுக ; மிகல் ஊக்கும்)\nமனத்தில் காழ்ப்பு உணர்வு தோன்றும் பொழுது அதனைப் புறந்தள்ளி, இயல்பாக நடந்துகொள்ளும் வல்லமை உடையவர்களை வெல்லக்கருதும் தன்மை உடையவர்கள் யாவர் \n“ இன்னாது அம்ம இவ்வுலகம்\nஇனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே.” ---புறநானூறு.\nஇவ்வுலக வாழ்க்கை துன்பம் நிறைந்தது; உலக இயல்பு உணர்ந்தவர்களே , வாழ்வில் இனிமை காண்பர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் -சிறப்புரை :855இகலெதிர் சாய்ந்தொழுக வ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/216624?ref=archive-feed", "date_download": "2021-04-11T09:52:23Z", "digest": "sha1:DTDCWQG2CABCU43CMWXKNSUM6FCJZLI5", "length": 8525, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "உயிரைக் கொடுத்து தந்தையை காப்பாற்றிய 3 வயது சிறுவன்: முதன் முறையாக வெளியான புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉயிரைக் கொடுத்து தந்தையை காப்பாற்றிய 3 வயது சிறுவன்: முதன் முறையாக வெளியான புகைப்படம்\nஉக்ரைன் நாட்டில் அரசியல்வாதி மீது நடந்த கொலை முயற்சியில் சிக்கி கொடூரமாக கொல்லப்பட்ட அவரது 3 வயது மகனின் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nஉக்ரைன் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஇதில் 3 வயதேயான சாஷா சோபெலெவ் என்ற சிறுவன் தலையில் குண்டு பாய்ந்து சம்பவயிடத்தில் மரணமடைந்தான்.\nசிறுவனின் தாயார் 33 வயதான இன்னா சோபொலெவா தமது சமூக வலைதள பக்கத்தில், அரக்கர்களால் இன்று எனது குட்டி தேவதை கொல்லப்பட்டான் என பதிவிட்டுள்ளார்.\nஅரசியல்வாதியான 47 வயது Vyacheslav Sobelev என்பவரே கொலைகாரர்களின் முக்கிய இலக்காக இருந்துள்ளது.\nசம்பவம் நடக்��ும்போது சிறுவன் சாஷா Vyacheslav Sobelev-ன் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்துள்ளான்.\nஇந்த தாக்குதலில் Vyacheslav Sobelev காயமின்றி தப்பியதுடன், உடனடியாக வாகனத்தில் இருந்து வெளியேறி, உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.\nசம்பவம் நடந்த உணவு விடுதியும் இவர்களுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் 20 வயது மதிக்கத்தக்க இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nகைதான இருவரும் உக்ரேனிய சார்பு பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இருவர் மீதும் கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prakash-prakashism.blogspot.com/2009/07/blog-post_30.html", "date_download": "2021-04-11T08:58:01Z", "digest": "sha1:URANFFWAESNOEW75CWMGC2UHHMKB2TTM", "length": 14425, "nlines": 132, "source_domain": "prakash-prakashism.blogspot.com", "title": "prakashism: எராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்", "raw_content": "\nஎராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்\nஇதை எழுதி கூட கொஞ்சம் மொக்கை போட்டால் ஒருவரும் படிக்கமாட்டார்கள் எனது வலைத்தளத்தை ( இப்போ மட்டும் என்ன வாழுது என்று கேட்கும் பதி அண்ணனுக்கு , இன்னொரு ஜிங்கிலி ப்ளாக் பரிசாக அளிக்கப்ப்படும் ) தெரிந்தே எழுதுகிறேன் , ஏனென்றால் விஷயம் கொஞ்சம் முக்கியமானது. எனக்கு தெரிந்த உருப்புடியான ஒன்றை பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.\nபொதுவாக , மேற்படிப்புக்கு ( MS , PhD) அதிகம் அமெரிக்கா அல்லது கனடா செல்லும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அதற்க்கு மாற்றாக முற்றிலும் வேறுபட்ட , மிகவும் வித்யாசமான ஒரு மாஸ்டர்ஸ் தான் இந்த Erasmus Mundus .\nஇது எராஸ்மஸ் என்னும் மனிதனின் பின்னால் பெயரிடப்பட்டுள்ளது. அவர் என்ன செய்தார் என்று இணையத்தில் படித்தால் கொஞ்சம் மொக்கையாக இருந்தது. விட்டு விடலாம் , பாதகம் இல்லை. ஆனால் ஒன்று முக்கியம் , மனிதன் ஐரோப்பா எங்கும் சுத்தி சுத்தி போய் படித்தார். ஏன் அது முக்கியம் என்றால் , இந்த படிப்பும் அப்படிதான். ஒரே இடத்தில் உக்காந்து ஜல்லி அடிக்காமல் , நாடு நாடாக சுத்தி கும்மி அடிக்க வழிவகுக்கும் படிப்பு இது .\nகுறைந்த பட்சம் ஒரு வருடத்தில் இருந்து , அதிகம் இரண்டாண்டுகள் வரை இந்த படிப்பு இருக்கும். குறைந்தது இரண்டு நாடுகளுக்காது செல்ல வேண்டும் , அதிகமாக நான்கு நாடுகள் கூட செல்லலாம். இது MS க்கு மட்டுமே உண்டான பிரத்யேக படிப்பு. மேலோ , கீழேயோ இதில் படிக்க முடியாது.\nமொத்தம் 104 வகையான மேற்படிப்புகள் உள்ளன. நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராயினும் உங்களுக்கு உகந்தந்து போல் ஒரு படிப்பு இருக்கும் இதில் என்னை பொறுத்தவரை உதவித்தொகை மிகவும் அதிகம்.\nபொதுவாக ஒரு செமஸ்டர் படிக்க உங்களுக்கு இரண்டு இடங்கள் தரப்படும் , அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். சில செமஸ்டர்கள் இல் ஒரே இடம் , அதில் தான் படிக்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கும். நாம் மூன்றாம் நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர் என்ற அடையாளத்தில் வருவோம் ( third country applicant). ஒரு கோர்ஸில் பதினெட்டு பேர் மூன்றாம் நாடுகளில் இருந்தும் , மீதி எழு பேர் ஐரோப்பாவின் உள் இருந்தும் தேர்வுசெய்யப்படுவார்கள். ( இந்த எண்கள் மாறலாம் ) . ஆக நாம் ஒரு மாறுபட்ட பல்நாட்டு கலாச்சாரத்தை சந்திக்கும் வாய்ப்பாக இது அமைகிறது.பல நாட்டு மாணவர்களுடன் பழகும் வாய்ப்பாகவும் பல பல்கலைக்கழகங்கள் சென்று பயில ஒரு வாய்ப்பாகவும் இது இருக்கிறது.\nநான் படிக்கப்போகும் இந்த படிப்பில் மொத்தம் இரண்டாண்டுக்கும் சேர்த்து 42,000 யூரோ உதவித்தொகை . அதில் செமஸ்டருக்கு இரண்டாயிரம் என எட்டாயிரம் இரண்டாண்டுக்கு போய்விடும் , மிச்சம் நமக்கு தான்.\nசேர்வதற்கு உண்டான தகுதி ஒவ்வொரு கோர்ஸ்க்கும் மாறுபடும் அதில் ஆங்கில அறிவை காட்ட TOEFL/IELTS எடுப்பது அவசியம். முக்கால்வாசி படிப்புகள் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.\nமொத்தம் எத்தனை கோர்ஸ்கள் உள்ளன என்பதை இணைப்பாக தருகிறேன். உள்ளே போய் பாருங்கள் , ஒவ்வொரு ஹைபர்லிங்க்இலும் தேவையான அனைத்து தகவல்களும் இருக்கும். இதுபோக எராசுமஸ் படிப்பை பற்றிய முக்கிய வினா விடை ( FAQ's) தனியாக கீழே உள்ளது. நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , அந்தந்த Graduate co-ordinator ஐ தொடர்பு கொள்வது தான்.\nபி.கு : ஒவ்வொரு கோர்ஸும்ஒவ்வொரு தினுசு. ஆக தனித்தனியே உங்களுக்கு தேவையானதை எடுத்து பாருங்கள்.வேறு எதுனா தெரிய வேண்டும் என்றாலும் கேளுங்கள் , ஒவ்வொரு கோர்சிலும் ஒரு தமிழர் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களிடம் கேட்டு விவரம் பெறலாம்\nநல்ல பயனுள்ள பதிவை போட்டுட்டு, மொக்கன்றீங்களே\nசெமஸ்டர், கோர்ஸ் போன்ற சில வாக்கியங்களையும் தமிழ்ப் படுத்தலாமே\n@ பதி அண்ணேன் , நன்றி. உங்கள் ஊக்கம் தான். ( இதையும் உதவியாக மாற்றிடலாமா ஹா ஹா ). தமிழ் வார்த்தைகள் தெரிந்தே தான் இதை உபயோகப்படுத்தினேன் அண்ணே , கொஞ்சம் எளிதாக இருக்குமே என்று.\n//இன்னொரு ஜிங்கிலி ப்ளாக் பரிசாக அளிக்கப்ப்படும் //\nஅப்படி ஏதும் நடக்கும் பட்சத்தில், பதிலுக்கு \"படிக்காத பக்கங்கள்\" போன்ற கருத்தாளாமுள்ள விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்...\nஅரவிந்த் , இது விளம்பரம் இல்லை. ஒரு தகவல் பகிர்வு தான். நான் ஆரம்பத்தில் கௌஷிக் சொன்ன பொழுது it was latin and greek to me. ஆக சில நபர்களுக்காது இது போய் சேரும் என்ற நம்பிக்கையில் தான் பதிந்தேன்.\nகலையரசன் , நன்றி.வருகைக்கும் கருத்திற்கும் :)\nபதி அண்ணேன் , அந்த தளம் அருமை. என்ன இருந்தாலும் ஜிங்கிலி ஜிங்கிலி தான் :P\nநல்ல பதிவு ப்ரகாஷ். ஒரு ரெண்டு வருஷம் முன்னாடி தெரிஞ்சிருந்தா, ஃப்ரான்ஸ்ல கும்காலி - குபீர்னு டேரா போட்டு இருக்கலாம்...\nஆர்லின்க்டனில் ராஜ போக வாழ்கை வாழ்பவரின் பேச்சா இது :)\nஹே பார்த்துக்கோ பார்த்துக்கோ நானும் ப்ளாக் வெச்சிருக்கேன்\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டி\nஎனக்கு கிடைத்த சதுரத்தில் நடை பழகிக்கொண்டிருக்கிறேன் கால்கள் வலுவேறின நடப்பதில் ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று என் நடப்பைத் தெரிந்துகொண்ட சில மாக்கள் விளம்பினர் ரோட்டிலேயே நடக்க முடியவில்லை ஒரு சதுரத்திற்குள் நடக்கிறானாம் நான் என்ன நூறு நாட்கள் நூறு பாம்புகளுடனா என் கால்கள் என் நடை என் சதுரம் ஆத்மாநாம்\nஆத்மாநாம் என் ஆத்மாநாம்- அடுத்த ஐந்து\nஎராஸ்மஸ் முன்டூஸ் மேற்படிப்பு- ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1911", "date_download": "2021-04-11T10:18:21Z", "digest": "sha1:ZHKTJVYR5ZNHJVMHO3SO4JAJJU6TLM5C", "length": 6382, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்��ொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகயிறே, என் கதை கேள்\n‘என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாக காவல் துறை செய்த சித்திரிப்புகள்தான் என்னை இன்றைக்கு தூக்குக் கயிற்றின் முன்னால் நிறுத்தி இருக்கின்றன. கயிறா உயிரா எனத் தெரியாமல் தவிக்கும் என்னுடைய உண்மையான ஒப்புதல் வாக்குமூலம், ஜூனியர் விகடனில் நான் பகர்ந்த தொடர்தான்’ - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனைக் கைதியாக மரணத்தின் விளிம்பில் அல்லாடும் முருகன் சொன்ன வார்த்தைகள் இவை. ‘09-09-11 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்’ என அரசு அறிவித்திருந்த வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மூவரின் தூக்குக்கும் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. மரண மேகம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான சூழலில் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும் கடைசி வாய்ப்பாக, ஜூனியர் விகடனில் ‘கயிறே, என் கதை கேள்’ - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனைக் கைதியாக மரணத்தின் விளிம்பில் அல்லாடும் முருகன் சொன்ன வார்த்தைகள் இவை. ‘09-09-11 அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும்’ என அரசு அறிவித்திருந்த வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி மூவரின் தூக்குக்கும் இடைக்காலத் தடை வாங்கப்பட்டது. மரண மேகம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான சூழலில் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும் கடைசி வாய்ப்பாக, ஜூனியர் விகடனில் ‘கயிறே, என் கதை கேள்’ என்ற தலைப்பில் முருகன் பகர்ந்த தொடரின் தொகுப்பே இந்த நூல். விசாரணை என்ற பெயரில் முருகனும் அவர் மனைவி நளினியும் எதிர்கொண்ட சித்ரவதைகளைப் படிக்கையில், அதிகாரத் தரப்பின் வெறியாட்டம் நெஞ்சில் அறைகிறது. உள்ளத்து உண்மையாக - உணர்வுகளின் கதறலாக முருகன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியையும் இந்த நூல் அப்படியே அம்பலப்படுத்துகிறது. முருகனுக்கும் சிவராசனுக்குமான நட்பு, கொலைகளத்தில் நளினியின் பங்கு, இவர்கள் எப்படிக் குற்றவாளி ஆக்கப்பட்டனர்... என, முருகன் விவரிக்கும் உண்மைகள் எவரையும் உலுக்கக்கூடியவை. முருகன் கடந்து வந்திருக்கும் 21 வருட கொடூரமான நிகழ்வுகளின் தொகுப்பே இந்த நூல்.\nதம���ழருவி தமிழருவி மணியன் Rs .84\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nஅணு ஆட்டம் சுப.உதயகுமாரன் Rs .60\nகயிறே, என் கதை கேள் முருகன் Rs .53\nதீதும் நன்றும் நாஞ்சில் நாடன் Rs .105\nகுற்றவாளிக்கூண்டில் ராஜபக்ஷே ப‌.திருமாவேலன் Rs .56\nஈழம் இன்று ப‌.திருமாவேலன் Rs .67\nவன்னி யுத்தம் அப்பு Rs .88\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை நாவலர்.ஏ.இளஞ்செழியன் Rs .67\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D.", "date_download": "2021-04-11T11:04:37Z", "digest": "sha1:XTCPDBCAVDNOUTF5WARFTDT5JZOOWUWC", "length": 5266, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "அபி. சிந். - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅபி. சிந். என்ற இக்குறிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-\nஅபி. சிந். அபிதான சிந்தாமணி சிங்காரவேலுமுதலியார். ஆ. சென்னை : வைஜெயந்தி அச்சியந்திரசாலை, 1910 9\nஇப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.\nஇப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2015, 02:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=9742", "date_download": "2021-04-11T09:18:28Z", "digest": "sha1:JRE2DYAVDQAVCLORHMZPKAJFUNZ46I27", "length": 9975, "nlines": 95, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிவரங்கள் 2019 – Addaikalanayaki", "raw_content": "\nகத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிவரங்கள் 2019\nகத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிவரங்கள் 2019\nBy எஸ்தாக்கி பாவிலு\t On Nov 11, 2019\n2017ம் ஆண்டில் உலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை 131,32,78,000. இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டைவிட, 1,42,19,000 அதிகம்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nசிறப்பு மறைபரப்பு மாதத்தில், அக்டோபர் 20, இஞ்ஞாயிறன்று 93வது மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுவதையொட்டி, உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிவரங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது, திருப்பீடத்தின் பீதேஸ் செய்தி நிறுவனம்.\n2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையுள்ள புள��ளி விவரங்களின்படி, திருஅவையின் உறுப்பினர்கள், திருஅவை அமைப்புகள், நலவாழ்வு மற்றும், கல்வி பணிகள் பல்வேறு விவரங்களை, திருஅவையின் புள்ளிவிவர நூலிலிருந்து வெளியிட்டுள்ளது பிதேஸ் நிறுவனம்.\nஉலக மக்கள் தொகை, 2017ம் ஆண்டில் 740 கோடியே 83 இலட்சத்து 74 ஆயிரமாக இருந்தது எனவும், இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டைவிட, 5 கோடியே 6 இலட்சத்து 85 ஆயிரம் அதிகம் என்றும், 2017ம் ஆண்டில் உலக கத்தோலிக்கரின் எண்ணிக்கை 131 கோடியே 32 இலட்சத்து 78 ஆயிரமாக இருந்தது எனவும், இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டைவிட, 1 கோடியே 42 இலட்சத்து 19 ஆயிரம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டில் ஆசியாவில் இரண்டு திருஅவை ஆட்சிப்பீடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன, அதேநேரம், அமெரிக்காவில் ஒன்று குறைக்கப்பட்டதால், அவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டை விட ஒன்று அதிகரித்து, அதற்கு அடுத்த ஆண்டில் 3017 ஆக இருந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2017ம் ஆண்டில், 5,389 ஆயர்கள் மற்றும், 4,14,582 அருள்பணியாளர்கள் இருந்தனர் என்று கூறும் அந்நிறுவனம், 71,305 பாலர் பள்ளிகள், 1,01,527 ஆரம்ப பள்ளிகள், மற்றும், 48,560 நடுத்தர பள்ளிகள் இருந்தன என்றும் கூறியுள்ளது.\n5,269 மருத்துவமனைகள், 16,068 மருந்தகங்கள், 646 தொழுநோயாளர் பராமரிப்பு மையங்கள், 15,735 முதியோர் பராமரிப்பு இல்லங்கள், 9,813 கருணை இல்லங்கள் போன்ற கத்தோலிக்கத் திருஅவை நடத்தும் நலவாழ்வு மையங்கள் பற்றிய விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\nதிருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 1919ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வெளியிட்ட “Maximum illud” என்ற திருத்தூது மடலின் நூறாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், சிறப்பு மறைபரப்பு மாதமாகக் கொண்டாடப்படுமாறு அறிவித்தார்\nமன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச விஜயம்\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 11)\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – ��லர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.esamayal.com/search/label/fried", "date_download": "2021-04-11T10:33:27Z", "digest": "sha1:47RPWS6IMFE2CF2QD7EFVG6BHWQPZWB6", "length": 14339, "nlines": 229, "source_domain": "www.esamayal.com", "title": "ESamayal | Cooking Tips | Samayal | சமையல் குறிப்பு | சமையல் ESamayal | Cooking Tips | Samayal | சமையல் குறிப்பு | சமையல் : fried", "raw_content": "\nசைனீஸ் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 500 கிராம் சுத்தம் செய்த இறால் – 300 கிராம் புரோசின் பீஸ் (green peas) – 100 கிராம் முட்டை – 2 …\nஎக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது | Egg Chicken Fried Rice Recipe \nவீட்டிலேயே எக் சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெங்காயம் – 3 /4 கப் எண்ணெய் – 2 1 /2 மேசை…\nமுட்டை ப்ரைடு ரைஸ் செய்வது | Egg Fried Rice Recipe \nவீட்டிலேயே எளிய முறையில் முட்டை ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 2…\nஸ்பிரிங் ஆனியன் சிம்பிள் ஃப்ரைடு ரைஸ் செய்வது | Rise of Spring Onion Simple Recipe \n பாஸ்மதி அரிசி - 1 கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் - 1 கப், ஏலக்காய் - 3, பச்சை மிளகாய் - 5, உப்பு - தேவைக்…\nஇறால் ஃப்ரைடு ரைஸ் செய்முறை | Prawn Fried Rice Recipe \nதேவையான பொருட்கள் எண்ணெய் - 3 டீஸ்பூன் இறால் - 250 கிராம் பாஸ்மதி அரிசி - 4 கப் மீன் சாஸ் - 2 டீஸ்பூன் சர்க்கரை - 1 டீஸ்பூன்…\nசிக்கன் பிரைட் ரைஸ் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள்: பாஸ்மதி ரைஸ் – 1/2 கிலோ சிக்கன் – 1/2 கிலோ வெங்காயம் – 2 வெங்காயத் தாள் – 4 பொடியாக நறுக்கியது மிளகாய் பேஸ்ட…\nஇறால் உருளைக்கிழங்கு ஃபிரை செய்முறை / Shrimp Potato Fry Recipe \nதேவையான பொருட்கள் : இறால் – 1/2 கிலோ உருளை கிழங்கு – 2 பெரியது மிளகாய் தூள் – தேவையான அளவு மிளகு தூள் – அரை ஸ்பூன் கறிவேப்பிலை …\nகிரிஸ்பி கோபி 65 செய்முறை / Crispy Gobi 65 Recipe \nதேவையானவை : ஆய்ந்த காலிஃப்ளவர் – ஒரு கப் (சூடான தண்ணீரில் போட்டு வடிகட்டவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் மிளகாய்த் தூள் – …\nதவா கிரில்டு டோஃபு செய்வது எப்படி\n டோஃபு - 250 கிராம், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, கடுகு விழுது - 1 டீஸ்பூன், கடலை மாவு - 1/4 கப…\nவெங்காய ஃப்ரைட் ரைஸ் ரெசிபி | Onion Fried Rice Recipe \nதேவைப்படும் பொருட்கள் : பாஸீமதி அரிசி – 1 1/2 கோப்பை வெங்காயம் சின்னது – 12 குடை மிளகாய் – 1 சமையல் எண்ணெய் – தேவையான அளவு …\nமீல் மேக்கர் கோலா செய்முறை / Meal Maker Cola Recipe \nதேவையானவை மீல் மேக்கர் - 100 கிராம் சின்ன வெங்காயம் - 10 தேங்காய்த் துருவல் - 1/2 கப் பட்டை, சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன் …\nசேனைக் கிழங்கு வறுவல் செய்முறை / Yam Curry Recipe \nதேவையான பொருட்கள்: சேனைக் கிழங்கு - பாதியாக வெட்டியது மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - …\nதக்காளி பிரைட் ரைஸ் செய்வது எப்படி\nதேவையானவை பாசுமதி அரிசி - 1 கப் பெரிய வெங்காயம் - 1 தக்காளி பெரிய சைஸ் - 2 புதினா (ஆய்ந்தது) - 1 கப் இஞ்சி பூண்டு விழுது -…\nஈஸி உருளைகிழங்கு ஃப்ரை செய்முறை / Easy potato Fry \nதேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு - அரைக் கிலோ மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி மல்லி தூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்ட…\nவெஜிடபிள் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி\nஇப்ப‍ நாம பார்க்க‍ப் போவது எளிமை யான முறையில் தயாரிக்கும் வகையில் வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் சமைச்சு சுவைச்சு சுவைக்க கொடுப்போமா\nஎப்போதும் உருளைக் கிழங்கு ப்ரை செய்து போர் அடித்து விட்டதா அப்படி யெனில் சற்று வித்தியாசமாக சேப்பங் கிழங்கு கொண்டு ப்ரை செய்து சாம்பார் சாதத்துடன்…\nபேபி கார்ன் 65 செய்வது | Baby Corn 65 \nமாலையில் மொறு மொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா அப்படியெனில் அப்போது வீட்டில் பேபி கார்ன் இருந்தால், அதனைக் கொண்டு 65…\nகாளிஃபிளவர் முட்டை வறுவல் செய்முறை / Kali Flower Egg Curry \nதேவையான பொருட்கள் காளிஃபிளவர் -1 முட்டை - 1 ½ வெங்காயம் - 2 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 10 உப்பு - தேவைக்கே…\nடிராகன் சில்லி கான் செய்முறை \nதேவையான பொருட்கள் சோளம் பிஞ்சு - 1 மைதா - 1 டீஸ்பூன் சோள மாவு - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப ��ிளகாய்த்தூள் - 1டீஸ்பூன் …\nஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி\nதேவையான பொருள்கள்: பாசுமதி அரிசி : 1 கப் முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீள வாக்கில் நறுக்கவும்) கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்) …\nஆசனவாயில் குடைச்சலில் இருந்து விடுபட சில வழிகள் \nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nஉணவு செரிமானம் அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்\nசிக்கன் கிரேவி செய்வது எப்படி\nகரம் மசாலா பொடி செய்முறை \nதிருநெல்வேலி அல்வா செய்வது எப்படி\nபுரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை குழம்பு செய்முறை \nமனமும் ருசியையும் தரும் புதினா கீரை | Flavour mind's mint greens \nசிறுதானிய இடியாப்பம் | Millets idiyappam \nசெட்டிநாடு ருசியில் பப்பாளி குருமா செய்முறை / Papaya in Chettinad Curry Recipe \nபுரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை | Chickpea diet high in protein \nவீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/200-10-w8H9wN.html", "date_download": "2021-04-11T10:52:53Z", "digest": "sha1:NUTYQPQC4SSNR4IVXTAXR7ZFZHWRUBYN", "length": 11402, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "திருப்பூரில் அண்ணா தொழிற்சங்கம்சார்பில் 200 தூய்மை பணியாளர்களுக்கு தலா10 கிலோ கோதுமைமாவு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதிருப்பூரில் அண்ணா தொழிற்சங்கம்சார்பில் 200 தூய்மை பணியாளர்களுக்கு தலா10 கிலோ கோதுமைமாவு\nதிருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட45-வது வார்டில் பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கும், குடிநீர் விநியோகிப்பாளர்களுக்கும், டிராக்டர், வேன்மூலமாக கிருமிநாசினி தெளிப்பவர்களுக்கும், தூய்மைபணி மேற்பார்வையாளர்களுக்கும் என மொத்தம் 200 தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளரும், 45-வது வார்டு முன்னாள் மாமன்ற உறுப்பினருமான எம்.கண்ணப்பன் தலா10 கிலோ கோதுமைமாவு வழங்கினார். உடன் உதவி பொறியாளர்கள் முனியாண்டி, கோவிந்தபிரபாகரன், சுகாதார ஆய்வாளர் கோகுலநாதன், குழாய்ஆய்வாளர் தங்கராஜ், சி.எஸ்.கண்ணபிரான், சரவணன், சந்தோஷ்,பிலால்எஸ்.டபிள்யூ.எம்.எஸ். மண்டல மேலாளர் ஆனந்தன், மேற்பார்வையாளர்கள் பாலமுருகன், கிருஷ்ணன், மதியழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியி��்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/valviyal-nokil-puthilakkiyam.htm", "date_download": "2021-04-11T10:00:28Z", "digest": "sha1:FIQBDPFUBHVQGZVQWH2AGOOFMMQ2TRVB", "length": 5902, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "வாழ்வியல் நோக்கில் புத்திலக்கியம் - ப.மகேஸ்வரி, Buy tamil book Valviyal Nokil Puthilakkiyam online, ப.மகேஸ்வரி Books, ஆய்வுக் கட்டுரை", "raw_content": "\nவாழ்வியல் நோக்கில் புத்திலக்கியம் - Product Reviews\nதொ.பொ.மீனாட்சி சுந்தரானாரின் தமிழ்த்தொண்டுமு் மொழியியல் பங்களிப்பும்\nஇஸ்லாமியத் தமிழ்ப் புதினங்கள் சித்திரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும்\nடாக்டர் உ.வே.சா.செவ்வைச் சூடுவார் பாகவதப் பதிப்பு\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதி 1\nநாட்டு காய்களும பாட்டி சமையலும்\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் (இறையன்பு)\nநீல இரவில் நின் முகம் (சஹா)\nஅகஸ்தியர் பாண்டுவைப்பு 600 லோகமாரணம் 110\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2021/02/blog-post_528.html", "date_download": "2021-04-11T10:36:58Z", "digest": "sha1:LAIRQZRWAOAB3PPB6P4ZWVFSNNJJQEF4", "length": 27728, "nlines": 396, "source_domain": "www.athibantv.com", "title": "அதிபன் டிவி | Tamil News | Breaking News | Latest Tamil News: தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக காமெடி பேச்சு..‌‌....பிரேமலதா", "raw_content": "\nதமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக காமெடி பேச்சு..‌‌....பிரேமலதா\nதொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறியதை, நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவுக்கு கெஞ்சிப் பழக்கமில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசினார்.\nகள்ளக்குறிச்சியில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேமுதிக மண்டலப் பொறுப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.\nஇக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:\n''தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக. யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.\nமக்களைச் சந்திக்க குறுகிய காலமே உள்ளது. 234 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை விளக்கிக் கூற கால அவகாசம் வேண்டும் என்பதால்தான் சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறினேன்.\nதேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா.\nஆனால், தற்போது தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவுக்கு குறுகிய நாட்களே இருப்பதை, அப்போது ஏளனமாக பேசியவர்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவிற்கு கெஞ்சிப் பழக்கமில்லை. எந்தக் காலத்திலும் டென்ஷன் இல்லை. தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட கட்சி. இருப்பினும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்பதால் கூட்டணியை நாட வேண்டியுள்ளது. நிச்சயம் நமக்கான காலம் வரும். அப்போது விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்.\nஅதிமுக அரசியல் அறிவிப்பு சட்டமன்ற தேர்தல் தமிழகம் தேமுதிக தேர்தல் 2021\n' ���ேசிய அளவில் 'டிரெண்டிங்'\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nHome EXCLUSIVE அபாயம் கருத்து அறிவிப்பு ஆய்வு இயற்கை\nதேதி வரிசையில் மொத்த பதிவுகள்\nதமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக காமெடி பேச்சு...\nவிஜயகாந்தை அமைச்சர்கள் நேரில் சந்திப்பு\n4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக...\nஅதிமுக-பாமக கூட்டணி உறுதியானது.... எத்தனை தொகுதிகள...\nஅதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் ...\nகமல், கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்.... கமல...\nபுதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர...\nஎங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என...\nபாஜக-அதிமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை....\nஇஜக., கட்சியும் சமக., கட்சியும் கூட்டணி அமைத்து போ...\nஅமித் ஷா வருகையை அமர்க்களப்படுத்தணும்..\nகுஷிப்படுத்திய எடப்பாடியார்... எடப்பாடியை குஷிப்பட...\nஏழை எளிய மக்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி.... எடப்பா...\nஎடப்பாடியாரின் ஒரே அறிவிப்பால் ஆனந்த கண்ணீரில் டாக...\nதேர்தல் ஆணையத்தையே நடுங்க வைக்கும் தமிழகம்..... தீ...\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இ...\nமுன்கூட்டியே வந்த சட்டமன்ற தேர்தல்......\nதமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் ...\nராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்... அடித்து...\nஇந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அன...\nகுஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கல...\nஎங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளது....\nமேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்ட...\n105 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்த...\nஇரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி ...\nஅதிமுக - பாஜக கூட்டணியால் அதிமுக நற்பெயருக்கு களங்...\nதமிழக மக்களுக்கு நன்றி என மனதார நன்றி தெரிவித்த......\nதிமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்...\nவெற்றி வேல்.. வீர வேல்... என கூறி பரப்புரையை தொடங்...\nஎடப்பாடியார்- ஓ.பி.எஸை அலற வைகும் மோடி... அதிமுக- ...\nஅதிமுக தொண்டர்கள் அனைவரும் ஈப��எஸ், ஓபிஎஸ் பக்கமே.....\nகலாச்சாரத்தை அவமரியாதை செய்த மேற்குவங்க ஆட்சியாளர்...\nசசிகலாவோ எதிலும் அவசரம் வேண்டாம்..... பழி வாங்க நி...\nதமிழகத்தில் 12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரத...\nதமிழர் மீது தனி அன்பு கொண்டவர்..... ஓ. பன்னீர்செல்...\nமக்களுக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை தூக்கி எற...\nமுதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறியன...\nபுதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களுக...\nகாங்கிரஸ் நாடு முழுதும் பிரிவினைவாத அரசியல் செய்கி...\nபொய் சொல்வதில் காங்கிரஸ்காரர்கள் பதக்கம் வாங்குவார...\nஅதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு 18 தொகுதிகள்..\nமனதில் நீங்கா இடம்பெற்ற ஜெயலலிதா... பிரதமர் மோடி ப...\nஜெயலலிதா பிறந்தநாள்.... முதல்வர், துணை முதல்வர் மர...\nசசிகலா இன்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் செ...\n''குடும்ப ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகம் சீரழியும...\nசெவ்வாய் கிரகத்தில் புழுதி பறக்க தரையிறங்கிய விண்க...\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோகம்... காங்க...\nஅதிமுக-தேமுதிக-பாமக கூட்டணியில் இடம்பெற விரும்பவில...\nகே.எஸ்.அழகிரி தாமாகவே முன்வந்து கட்சித் தலைவர் பதவ...\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி.... ஆட்சியம...\nஐஐடி மாணவர்கள் மத்தியில் மோடி.... கோடிக்கணக்கான மக...\nதேமுதிக-பாமக உறவு கூட்டணி.... தொகுதி பங்கீடு குறித...\nதமிழக அரசின் இந்த அறிவிப்பால் மனம் குளிர்ந்த டிடிவ...\nஸ்டாலின் முதல்வரான பிறகு மீண்டும் இந்த சட்டப்பேரவை...\nடொரன்டோ பல்கலை.யில் தமிழ் இருக்கைக்கு நிதி.... நி...\nகூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ....\nஅம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமு...\nபுதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு ப...\nபிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்த...\nசிதம்பரம் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக - திமுக போட்ட...\nவெற்றியை நிர்ணயிக்கும் சிறுபான்மையின வாக்குகள்... ...\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை.... இக்கட்சி இ...\nரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு.... நிதியமைச்சர் ...\nபட்ஜெட் 2021.... 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அம...\nஅதிமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் பாஜக போட்டிய...\nவைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..... டெல்லி ச...\nஎடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கும் பாவத்தை நானும...\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்த��் அறிவிப்புக்கு முன் தி...\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவி...\nஅனைத்து பொறுப்புகளில் இருந்து திமுக எம்எல்ஏ நீக்கம...\nவரிசையில் நின்று சுடசுட பிரியாணி வாங்கி சாப்பிட்ட ...\nதிமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, மக்கள் இனி ஏமாறமா...\nபுதுச்சேரி மக்களுக்கு புதிய, பிரகாசமான எதிர்காலத்த...\nஅன்றும் இன்றும் என்றும் தொண்டர்களே..... “வீடுகளில்...\nபட்டாசு ஆலை வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்...\nஇலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்து திட்டங்களையு...\nகாங்கிரஸ் கட்சியால் அவர்களது எம்.எல்.ஏ.க்களை தக்கவ...\nபுதுவையில் கவிழ்ந்தது காங்கிரஸ் ஆட்சி.... நாராயணசா...\nவரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்ட...\nமக்களுக்கு என்னவெல்லாம் செய்தோம் தெரியுமா\nஜெயலலிதா பிறந்த நாள்: வரும் 24-ஆம் தேதி ஜெயல‌லிதா ...\nநாட்டினை நிர்மாப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது....\nதனது பதவியை ராஜினாமா செய்ததை திமுக தலைமையிடம் கூறி...\nஎந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர் விஜய...\nவிவசாயிகளின் 100 ஆண்டுகால ஆசையை நிறைவேற்றிய எடப்பா...\nபுதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொர...\nசட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இற...\nபாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு வாங்கப் போவதி...\nசட்டமன்ற தேர்தலுக்கு தயாரான பாமக... அதிரடி அறிவிப்...\nஅதிமுகவின் அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்... அதி...\nஇந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்ய தனியார் துறைக்க...\nசசிகலாவின் திட்டங்களை போட்டுடைத்த டி.டி.வி.தினகரன்..\nஇந்திய -சீன ராணுவ உயரதிகாரிகள் இடையே 10 வது சுற்று...\nகிரண்பேடிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்... பாஜக கொ...\nதிருச்செந்தூா் மாசித் திருவிழா: முத்துக்கிடா, அன்ன...\nஅதிமுகவின் கோட்டை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சா...\nபாஜக - அதிமுக கூட்டணி அமைத்துள்ளதன் காரணமாக எதிர்க...\n“ஊழலுக்காக உலக அளவில் விருது வாங்கியவர்கள் திமுகவி...\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம்தான் பொற்கால...\nஆன்மிக ஜனதா கட்சி (48)\nஇந்து மக்கள் கட்சி (9)\nஒரு நிமிட செய்தி (131)\nதேசிய ஜனநாயக கூட்டணி (118)\nதிமுக தில்லு முல்லு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2021/03/blog-post_901.html", "date_download": "2021-04-11T09:07:08Z", "digest": "sha1:E4HYJLZAATUM4ACAO3AGZXY2RUAUH6KK", "length": 29498, "nlines": 425, "source_domain": "www.athibantv.com", "title": "அதிபன் டிவி | Tamil News | Breaking News | Latest Tamil News: எதற்காக திமுக என் உரிமை மீட்க வா என்று கூப்பிடுகிறது.... உண்மை தகவல்... இதே...!", "raw_content": "\nஎதற்காக திமுக என் உரிமை மீட்க வா என்று கூப்பிடுகிறது.... உண்மை தகவல்... இதே...\nஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன\nஎதற்காக திமுக என் உரிமை மீட்க வா என்று கூப்பிடுகிறது\nராகுல் ஜாமீன்ல இருக்கார் ராபர்ட் வதேரா ஜாமீன்ல இருக்கார்\nப.சிதம்பரம், நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எல்லாரும் ஜாமீன்லதான் இருக்காங்க\nஇதே மாதிரி காங்கிரஸ் தலைவர்கள் பாதிப் பேர் ஜாமீன்லதான் இருக்காங்க\nகனிமொழி, அ.ராசா, தயாளு மேல இருக்கற 2g கேஸ் மறுபடியும் விசாரணை ஆரம்பமாயிடிச்சி\nமாறன் சகோதர்கள் எந்த நிமிஷம் வேணும்னாலும் கைதாக வாய்ப்பு\nஅதாவது ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமே இப்ப ஜாமீன்ல தான் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கு\nதி.மு.க முன்னாள் அமைச்சர்கள் முக்கால்வாசிப்பேர் சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஜாமீனில் திரிபவர்கள் தாம்\nபோதக்குறைக்கு தி.மு.க முன்னால் அமைச்சர் கோ.சி.மணியின் மகனுக்கு சென்ற வாரம் தான் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது\nதற்பொழுது ஜெகத்ரட்சகன் இலங்கையில் 28,000 கோடி முதலீடு செய்துள்ள தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன\nஇந்திய அளவில் மோடியை எதிர்ப்பவர்களில்\nலாலு பிரசாத் மாட்டுத்தீவனத்தைத் திருடித் தின்ற வழக்கில் சிறையில் இருக்கிறார்\nஅவரது வாரிசுகள் அனைவர் மீது வழக்குகள் மற்றும் ஜாமீனில்தான் இருக்கின்றனர்\nமாயாவதி மீதும் பல ஊழல் வழக்குகள்\nஅதில் ஒரு வழக்கில் மரியாதையாக கட்சி சின்னத்தை சிலை வைக்க செலவழித்த 1000 கோடியைத் திருப்பித் தருமாறு உத்தரவு\nமமதா பற்றிக் கேட்கவே வேண்டாம் சாரதா ஊழல் வழக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறார் பீவி\nநமது சந்திரபாபு நாயுடு கலப்படபால் ஊழலில் மாட்டியதால் தான் மோடியை வசை பாட ஆரம்பித்தார்\nஇப்படி ஒவ்வொரு திருடர்களும் ஒன்று சேர்ந்து மோடி என்ற மகத்தான மனிதனை எதிர்க்கிறார்கள்\nஇவ்வளவு வழக்குகளிலும் ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கேட்பவர்களுக்கு\n60 வருட காங்கிரஸ் ஆட்சியில் அதிகாரிகள் மற்றும் நீதி அரசர்களின் லட்சணம் இது\nப.சி குடும்பத்தைக் கைது செய்ய விடாமல் 18 முறை ஜாமீன் வழங்கியது\nபண மதிப்பிழப்பு கொண்டு வந்தால் வங்கி அதிகாரிகளே பணத்தை மாற்றிக் கொடுத்தது\nஇது போன்று அடிமட்டத்திலிருந்து ஊழல்\nஇவற்றையெல்லாம் ஐந்து வருடத்தில் நிச்சயமாக கடவுளால் கூட சரி செய்ய முடியாது\nஅதற்குத் தேவையான இராஜ்யசபை பெரும்பான்மையும் மோடியிடம் இல்லை\nஎனவே தான் பல முக்கிய சீர்திருத்தச் சட்டங்களை அவசரச் சட்டங்களாக மட்டுமே கொண்டு வர வேண்டிய நிலை\nஆனால், இங்கே களைகளையே பயிர்களாக நம்பும் ஒரு கூட்டம்\nஎந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு *தமிழ்நாட்டில் அதிகம்\nகட்சி சார்ந்தவர்களை விட்டு விடுங்கள்\nநடுநிலையானவர்களே வாக்களிக்கும் முன் ஒரே ஒரு முறை சிந்தித்துப் பாருங்க...\nஅரசியல் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் தமிழகம் திமுக தில்லு முல்லு தேர்தல் 2021\n' தேசிய அளவில் 'டிரெண்டிங்'\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nHome EXCLUSIVE அபாயம் கருத்து அறிவிப்பு ஆய்வு இயற்கை\nதேதி வரிசையில் மொத்த பதிவுகள்\nஒரு விமானத்தில் 5 பேர் பயணம்.... வெடிக்கும் நிலைய...\nமோடி கார்பரேட்களுக்கு ஆதரவாக இருக்கிறார்..... கம்ய...\nபிரதமர் பதவியிருந்தும் தன் குடும்பத்தை இன்னும் மாத...\nஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதியில்.... இந்துகள...\nதேர்தல் பேக்கேஜ் நியூஸ் கலாச்சாரத்தால் மரியாதை இழக...\nகமல் எனும் அரசியல் நடிகன்.... கோவையில் கமலஹாசன் போ...\nஇந்த நேரத்தில்.... 1998-ல் இதே பழனியில் நடந்த ஒரு ...\nஅடுத்தவனை குறை கூற முதல்,தங்கள் தங்கள் பக்கம் உள்ள...\nஅரவக்குறிச்சி யில் பாஜகவை உள்ளே விட மாட்டோம்.... இ...\nஏசு அழைக்கிறார்னு சொன்னா இனிக்குது..... சத்குரு அழ...\nஅன்புள்ள இந்திய பெருங்குடி மக்களுக்கு.... நான் இந்...\nமோடி என்ன செய்தார் என்று கேட்கும் தமிழ்நாட்டு மேதை...\nகோவை தெற்குத் தொகுதி வேட்பாளர் கமலஹாசன் அவர்களுக்க...\nஎதற்காக திமுக என் உரிமை மீட்க வா என்று கூப்பிடுகிற...\nசொந்த வீடும் இல்லை... வீட்டிலும் யாரும் இல்லை... எ...\nகேந்திரிய வித்யாலயாவில் 2021-2022 ஆண்டிற்கான முதல்...\nதிமுக போலீஸ் ஓட்டுக்கு பணம்.... திடுக்கிடும் தகவல்...\nநான் நேர்மை��ாக வரிகட்டுகிறேன்..... கோவை தெற்குத் த...\nமுதல்வரின் தாயை பழித்ததன் மூலம் கவுண்டர் சமுதாயத்த...\nஇந்துக்கள் தவிர்க்க வேண்டிய வணிக நிறுவனங்கள்.....\nஎடப்பாடி கள்ள பிறப்பு என்றால்.... கனிமொழியும்... உ...\nஒரு செங்கலை தூக்கிய திமுக திருடன்.... மதுரை எய்ம்ஸ...\nவரும் சட்டமன்ற தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்கப...\nஉதயநிதி ஸ்டாலினின் பிறப்பு ரகசியம்... முதல்வரை அநா...\nஅறநிலைதுறை அதிகாரியின் அராஜகம்... வெளியே போ.... வி...\nஒவ்வொரு பெண் குழந்தைகளின் கணக்கில் ரூ .1 லட்சம் டெ...\nஅதிமுக மற்றும் திமுக பற்றி பொதுமக்களுக்குப் பொதுவா...\nதேர்தலில் வாக்களிக்க தகுதியுடையோர் அனைவரும் தவறாது...\nஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அப்ப...\nஅண்ணாமலை பிரச்சாரத்தின் போது அலைக்கடலென கூடிய இஸ்ல...\nமத்தியில் பாஜக ஆட்சி.. அதனால் தாமரைக்கு ஓட்டு போடு...\nமுதல்வர் குறித்து ஆ.ராசாவின் கள்ளத்தொடர்பு பேச்சு....\nபொய் சொல்லியே அரசியல் நடத்தும் கட்சி திமுக.. கன்னி...\nஆ.ராசாவின் கள்ளத்தொடர்பு பேச்சு... கொங்கு மண்டலத்த...\nஐ.டி.ரெய்டு மூலமாக ரூ.55 கோடி பறிமுதல்... வருமான வ...\nஎய்ம்ஸ் மருத்துவமனையென ஒத்த செங்கல்லை தூக்கி வரும்...\nதிருவண்ணாமலை தொகுதியில் தீவிர பிரசாரம் செய்து வந்த...\nநிச்சயமாக அதிமுக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்.......\nஇதுவரை சந்திக்காத படு தோல்வியை திமுக இந்தத் தேர்தல...\nஅரங்கத்தை விட்டு வெளியேறிய ராகுல்..... விரட்டி அடி...\nபெட்ரோல் டீசல் பற்றி மட்டுமே பேசும் உனக்கு..... இத...\nகள்ள உறவில் பிறந்தவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி...\nதெனாலி ராமின்.... 25 சிறந்த கதைகள்.....\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..\nபெண்களைப் பற்றி கிருஸ்தவம், இஸ்லாமியம் மற்றும் இந்...\nராகுலால் அசாமை பாதுகாக்க முடியுமா....\nஸ்டாலின்... உங்க பழைய மந்திரியை கூட்டிட்டு இங்கே வ...\nராமேஸ்வரம் பற்றி அறியாத 120 தகவல்கள்...\nநாட்டுக்காக வாழ்ந்தவர்கள் அதிமுக தலைவர்கள், வீட்டு...\nவானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா வாக்கு சேகர...\nபங்குனி உத்திரம் 2021..... தம்பதியர் ஒற்றுமை அதிகர...\nபெண்களுக்கு இலவச கல்வி.. மாணவர்களுக்கு மடிக்கணினி....\nமேற்குவங்க மாநிலத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவ...\nகேப்டனுக்கா இந்த கதி.... குமுறும் தொண்டர்கள்..... ...\nசென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக குண்டர்...\n27 நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயத்திற்கு சென்று வழி...\nஇந்த தேர்தலில் திமுக தோற்பதால் தமிழகத்திற்கு கிடைக...\n21 ஆண்டுகள் பொதுச்சேவையில் ஒருநாள் கூட விடுப்பு எட...\nபிரச்சாரத்தின் போது மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக MP\nநாளை முதல் விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபடுவார்....\nதிமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சொல்லாமல் விட்ட வி...\nதிமுக வேண்டாம்.. மாற்று கட்சியினருக்கு ஓட்டுப் போட...\n234 தொகுதிகளில் எந்த எந்த வேட்பாளர் எந்த கட்சியில்...\nதிமுகவை நிராகரிக்க 100 காரணங்கள் - 2 #100ReasonsTo...\nதிமுகவை நிராகரிக்க 100 காரணங்கள் - 1 #100ReasonsTo...\nதிமுகவுக்கு ஆப்பு வைக்கும் பாஜக தேர்தல் அறிக்கை......\n12 லட்சம் ஏக்கர் நிலம் உங்களுக்கே... தமிழகத்தில் ப...\nகுஷ்புவிற்காக தேர்தல் களத்தில் இறங்கிய சுந்தர் சி...\nபாகிஸ்தான் சீனாவுடன் சேர்ந்து தமிழர்களுக்கு காங்கி...\nகருத்து கணிப்பு அ.தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி ...\n14 ஆண்டுகள் நித்திரையிலேயே காலத்தைக் கழித்தவர்\nஒரிஜினல் ஹிந்துக்களாகிய நாங்கள்... திமுகவை என்ன செ...\nதிமுகவுக்கு வாய்ப்பு கொடுத்துவிடாதீர்கள். நிச்சயமா...\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய திருட்டு திமுக....\nபாஜக... திமுகவை இன்னமும் கலக்கத்தில் வைத்திருக்கிற...\nஇந்தியாவிலேயே ஊழலுக்காக கலைப்பட்ட ஆட்சி திமுக ஆட்ச...\n\"எடப்பாடியார், அரியர் பசங்க நாங்க...\nதேசிய கட்சிகள் தமிழ்நாட்டுக்கு ஆட்சி அதிகாரத்தில் ...\nதேர்தல் வாக்குறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன்...\nஸ்டாலின் தான் வாராரு, அல்வா கொடுக்க போறாரு என்பது ...\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 135 தொகுதிகளில் போட...\nஒரு வருடத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் அதிரட...\nதிமுக எப்படி மீண்டும் தள்ளுபடி செய்யும். அதிமுக அர...\nவேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சைக்கிள் ரிக்ஷா ...\nதிமுக வேட்பாளரான டாக்டர்.எழிலனை எதிர்த்து குஷ்பூ ப...\nபாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் 30 பிரபலங்கள...\nஅதிமுகவிற்கு 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிர...\nஸ்டாலின் காலை 11:00 மணிக்கு முதல்வராக பதவியேற்பார்...\nபொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் இருவரும் நேருக்கு...\nலெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்... நாயகியாகப் புதுமுகம் கீத...\nஎனது (ஓ பன்னீர்செல்வம்) வெற்றி வாய்ப்பு மிக பிரகாச...\nசசிகலாவின் பயணம் குறித்து அவரது மன்னார்குடி உறவினர...\nவாரிசு அரசியலுக்கு அத��முக முற்றுப்புள்ளி வைக்கும்....\n3 மாடு, 3 ஆடு, ஒரு குடிசை வீடு உள்ள ஒருவர் பாஜக வே...\nஆன்மிக ஜனதா கட்சி (48)\nஇந்து மக்கள் கட்சி (9)\nஒரு நிமிட செய்தி (131)\nதேசிய ஜனநாயக கூட்டணி (118)\nதிமுக தில்லு முல்லு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2693229&Print=1", "date_download": "2021-04-11T10:49:52Z", "digest": "sha1:LZ5ERWL6KVCFBCN6Y6WOJLUBITUSGDJ3", "length": 9792, "nlines": 203, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சேறும் சகதியுமாக மாறிய ரோடு | மதுரை செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசேறும் சகதியுமாக மாறிய ரோடு\nதிருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வேடர்புளியங்குளம் மெயின் ரோட்டிலிருந்து முத்தரையர் காலனி வழியாக தோட்டங்கள், ஆஸ்டின்பட்டி மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷனுக்கு மக்கள் செல்வர்.இந்த ரோட்டில் பாதி துாரத்திற்கு ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள ரோட்டில் தார் போடப்படவில்லை. மணல் சாலையாக உள்ளது. சமீபத்திய மழையால் அந்த ரோடு சேறும் சகதியுமாக மாறியுள்ளது. டூவீலர்கள், நடந்து செல்வோர் சிரமம் அடைகின்றனர். அந்த பகுதியிலும் பேவர் பிளாக் ரோடு அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1. மதுரை எய்ம்ஸ் கட்ட இந்தியா, ஜப்பான் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்து ; இரு ஆண்டு இழுபறிக்குப் பின் முன்னேற்றம்\n2. பிளஸ் 2 செய்முறை தேர்வு ஏப். 16 முதல் துவக்கம்\n3. மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா அரசிடம் அனுமதி கேட்கிறது நிர்வாகம்\n1. பி.எப்., ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம்: ஏப்.15 நடக்கிறது\n1. கடத்தல் தங்கம் பறிமுதல்\n2. கல்விக்கடன் கிடைக்காததால் மாணவி தற்கொலை\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/2236", "date_download": "2021-04-11T10:12:24Z", "digest": "sha1:UH5UUUIFDLOM3ZCZQB3PUW64JHQ6MXN7", "length": 6786, "nlines": 91, "source_domain": "www.kirutamilnews.com", "title": "ஆச்சரியம்மிக்க பெருவின் இயற்கைப்பாலம்!! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇயற்கையின் மகோன்னத தன்மையை ஆச்சரியமளிக்கக் கூடிய வகையில் வௌிப்படுத்தும் ஒரு இயற்கை பாலம் பெரு நாட்டில் உள்ளது.\nவெறும் புற்களைக் கொண்டு கைகளால் நெய்து தயாரிக்கப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இந்த பாலம் அமைந்துள்ளது.\nஇன்கா அரசில் இந்த பாலம் நகரங்களை இணைத்தது. யுனெஸ்கோவால் 2013 ஆம் ஆண்டு உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nபுற்களால் செய்யப்பட்ட இந்த பாலத்தின் கயிற்றை ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்தி, புது கயிற்றை இரு பக்கமும் பிணைக்கிறார்கள். பல தலைமுறைகளாக இந்த பழக்கம் தொடர்ந்து வருகின்றது.\nஇந்த சமூகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் கூடி, சிதிலமடைந்த கயிற்றை அப்புறப்படுத்தி புது கயிற்றை கட்டி, இந்த பாலத்திற்கு உயிரூட்டுகிறார்கள்.\nபாலம் கட்டும் பணியில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவதுடன், பெண்கள் இந்த பாலத்திற்கான கயிற்றை புற்கள் கொண்டு நெய்து தருவார்கள். மூன்று நாட்கள் இந்த பாலம் கட்டும் பணி இடம்பெறும்.\nமுதல் நாள் ஆண்கள் அனைவரும் கூடி, புற்களால் நெய்யப்பட்ட சிறு கயிறுகள் அனைத்தையும் ஒன்றாக்கி பெரிய கயிறாக மாற்றுகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் இதற்கான கயிற்றை வழங்கி பங்களிப்பு செய்ய வேண்டும்.\nகயிறு உறுதியாக இருக்க இந்தப் புற்களை நன்கு அடித்து, பின் தண்ணீரில் ஊற வைத்து, அதன் பின்னே நெய்வார்கள்.\nபழைய கயிறு பாலம் ஆற்றில் தள்ளிவிடப்படுவதுடன், மக்கிப் போகும் பொருள் என்பதால் அது ஆற்றில் கலந்து நாளடைவில் மக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாலம் கட்டும் பணியில் எந்த நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட மாட்டாது. முழுவதுமா புற்கள் மற்றும் மனித ஆற்றலை கொண்டு மட்டுமே இந்தப் பாலம் கட்டப்படுவது சிறப்பம்சமாகும்.\nமியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்\nபிரித்தானியாவில் இளவரசர் பிலிப் மறைவுக்கு 8 நாட்கள் துக்க தினம்\nமேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அருகில் துப்பாக்கிச் சூடு- நால்வர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/cinema-news/simbus-movie-manmadhan-is-back-in-theaters/", "date_download": "2021-04-11T10:44:52Z", "digest": "sha1:6JXHIMCMJKIL2G4HA4KWDKZOKUITYHHB", "length": 7874, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "சிம்புவின் “மன்மதன்” திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில்... ரசிகர்கள் உற்சாகம்...!! - SeithiAlai", "raw_content": "\nசிம்புவின் “மன்மதன்” திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில்… ரசிகர்கள் உற்சாகம்…\nசிம்புவின் “மன்மதன்” திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.\nமன்மதன் படத்தில், கவுண்டமணி, சிந்து துலானி, அதுல் குல்கர்னி மற்றும் சந்தனம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசையும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், அந்தோனியின் எடிட்டிங்கும் படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்திருந்தன.\nநடிகை பிரியா ஆனந்தின் கவர்ச்சியான புகைப்படங்கள்…\nஇளைஞர்களின் கனவு கன்னி நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்…\nகையில் வாளோடு நிற்கும் “சூர்யா 40” படத்தின் போஸ்டர் ரிலீஸ்…\nநடிகர் சிம்பு நடித்திருந்த ரொமாண்டிக் த்ரில்லர் படமான் மன்மதன் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. ஜோதிகா ஹீரோயினாக நடித்திருந்த அந்தப் படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகர், மன்மதன் தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்று குறிப்பிட்டார்.\nதத்தை தத்தை, மன்மதனே நீ, என் ஆசை மைதிலியே மற்றும் காதல் வளர்த்தேன் போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, நா.முத்துகுமார், சினேகன், பா.விஜய் ஆகியோர் எழுதியிருந்தனர். சுவாரஸ்யமாக, மன்மதன் படத்தில் மந்திரா பேடி மற்றும் யானா குப்தா சிறப்பு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் மன்மதன் திரையரங்குகளில் வெளியாவதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.\nநியூ மங்களூர் போர்ட் டிரஸ்ட் நிறுவனத்தில் மாதம் ரூ.50000-160000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2021\nநடிகை பிரியா ஆனந்தின் கவர்ச்சியான புகைப்படங்கள்…\nSEBI – இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் வேலைவாய்ப்புகள்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nவீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொ���ுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/05/08/hospitals-vie-with-five-star-hotels/", "date_download": "2021-04-11T09:45:25Z", "digest": "sha1:ZYKZ5SGC7WBDG4LXYWE6CGG2BMC6CRCF", "length": 38993, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா \nகருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nகம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை\n தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்\nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் நட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் மருத்துவமனைகள்\nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மக்கள்நலன் – மருத்துவம்\nநட்சத்திர விடுதிகளுடன் போட்டி போடும் ம��ுத்துவமனைகள்\nசென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் அடிபட்டு அனுமதிக்கப்பட்டிருந்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான முருகன், இன்னொரு விபத்தில் காயமடைந்த 23 வயதான ரவி ஆகிய இருவரும் மே 5-ம் தேதி அதிகாலையில் 4.30 மணி முதல் 8 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருந்ததன் காரணமாக செயற்கை சுவாசம் தடைபட்டு மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.\nபணமூட்டைகளை குளிப்பாட்டி செலவழிக்க வைப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறையை முன்னேற்றி வருகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள் (படம் : நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா)\nஉயிர் காக்கும் மருத்துவமனைகளுக்குக் கூட தடையற்ற மின்சாரம் கொடுக்க முடியாத லேடியின் தமிழக அரசுதான், மோடியின் குஜராத் அரசை விட சிறப்பாக செயல்படுகிறது என்று தனது முதுகை தானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறார் அம்மா. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடி அல்லது லேடி அல்லது வேறு ஏதாவது கேடி நாட்டின் பிரதமர் ஆனால் இந்த அவல நிலை தீர்ந்து விடுமா\n$100 கொண்டு வரும் வெளிநாட்டவரை மனம் குளிர வைத்து கையில் இருக்கும் பணத்தை செலவழிக்க வைப்பது போல $1 லட்சம் டாலர் கொண்டு வரும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு நிலம், வரிச்சலுகைகள், குறைந்த வட்டியில் கடன் என்று குளிப்பாட்டி குஜராத்தை ‘முன்னேற்றி’யிருக்கிறார் மோடி.\nமோடி பாணியில் பணமூட்டைகளை குளிப்பாட்டி செலவழிக்க வைப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறையை முன்னேற்றி வருகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள். எப்படி என்று கேட்கிறீர்களா\nஇம்மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கு உடம்பு சுகமில்லாமல் போனால் வீட்டுக்கே சொகுசு வாகனத்தை அனுப்பி அழைத்துக் கொள்வது, குணமானதும் பத்திரமாக அதே போன்ற சொகுசு வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவதில் ஆரம்பித்து அடுக்கடுக்காக அதி ஆடம்பர வசதிகளை தயாரித்திருக்கின்றன.\nமருத்துவமனைக்குள் கொண்டு போகப்பட்டதும் ஐந்து நட்சத்திர வசதியிலான அறைக்குள் கிங் சைஸ் (ராஜ அளவு) படுக்கையில் படுத்துக் கொள்ளலாம். விருந்தினரை (நோயாளி) கவனிப்பில் திணறடிக்கும் மருத்துவர் அணி மட்டுமின்றி, கார்ப்பரேட் சி.ஈ.ஓ அல்லது அவர்களுக்கு சேவை செய்யும் அமைச்சர் போன்ற பை நிறைய பணத்தை குவித்துள்ள யாராயிருந்தாலும் தமது அலுவலக பணிகளை மருத்துவமனை படுக்கையில் இருந்து கொண்ட நடத்துவதற்கான வைஃபை இணைய இணைப்பு, எல்.ஈ.டி தொலைக்காட்சி, தொலைபேசி இணைப்புகள் என வசதிகள் அறையில் நிறைந்திருக்கும். சாப்பிடுவதற்கு இன்னதுதான் வேண்டும் என்று கறாராக இருப்பவர்களுக்கு மிகச் சிறந்த உணவுகளை பரிமாறும் நட்சத்திர சமையல் கலைஞர்கள் தயாராக இருப்பார்கள்.\nஃபோர்டிஸ் சொகுசு நோயாளி அறை\nதிருப்பதியில் நிலவும் இந்து தர்மம் போல வி.ஐ.பி தரிசனம், சிறப்பு தரிசனம், முன்பதிவு தரிசனம் என்று காசுக்கேற்ற மருத்துவ சேவை கிடைக்கிறது. அப்பல்லோ குழுமங்களின் மருத்துவமனையில் நோயாளிக்கான மொழிபெயர்ப்பாளர், தனி ஊழியர்கள் அனைவரும் தங்கி ‘நோயாளி’க்கு சேவை செய்யும் வகையில் சமையல் அறை இணைக்கப்பட்ட அறைக்கான ஒரு நாள் வாடகை ரூ 30,000 மட்டும்தான்.\nதெற்கு டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையின் சொகுசு அறைகளுக்கான ஒரு நாள் வாடகை ரூ 37,000-தான். ஓபராய் ஐந்து நட்சத்திர விடுதியில் இதே செலவில் இரண்டு இரவுகள் தங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத் தக்கது. மும்பையின் ஹீராநந்தானி மருத்துவமனையின் அதிசொகுசு அறைக்கான தினசரி வாடகை ரூ 30,000.\nபாரதத் தாய் ஐஸ்வர்யா ராய் தன் தங்கக் குழந்தையை பெற்றெடுக்கப் போன மருத்துவமனையில் ஒரு நாள் அறை வாடகை ரூ 20,000. மருத்துவ செலவு இதை விட பல மடங்கு ஆகும். ஃபோர்டிஸ் லா ஃபெம்மே மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்கான பேக்கேஜ் ரூ 4 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை ஆகிறது.\nஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் மின்வெட்டு உத்தரவாதத்துடன் கூடிய உயிரைப் பறிக்கும் சேவை கிடைக்கும் போது அப்போல்லோக்களும், ஃபோர்டிஸ்களும் பல நாடுகளிலிருந்தும் வரும் நோயாளிகளுக்கு கற்பனைக்கெட்டாத வகையில் சேவைகளை வழங்குவதாக பீற்றிக் கொள்கின்றன.\nஅப்பல்லோ சொகுசு நோயாளி குடியிருப்பு.\n“பல நாடுகளிலிருந்து வரும் நோயாளிகளுக்கு நாங்கள் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. மொசாம்பிக்கிலிருந்தோ, மாஸ்கோவிலிருந்தோ வருபவருக்கு இட்லி சாம்பாரையா கொடுக்க முடியும். அதனால் அதற்கான காசை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற உணவை போடுகிறோம். மங்கோலிய நோயாளிக்கு மங்கோலிய மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்கிறோம்” என்கிறார் அப்பல்லோ குழுமத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அனுபம் சிபல்.\n“வெளியூர் நோயாளிகளுக்கு ஹோட்டல் முன்பதிவு செய்து கொடுப்பது மட்டுமில்லாமல், அவர்களின் பிரார்த்தனை தேவைகளையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் சிபல். “ஒரு ரசிய நோயாளி ரசிய பாரம்பரிய தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய விரும்பினாலோ யூத ஆலயத்துக்கு போக விரும்பினாலோ அதையும் நிறைவேற்றி வைக்கிறோம்” என்கிறார் அவர். வெளியூர் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டு பார்ப்பன இந்துமத பிரார்த்தனை தேவைகளையும் இந்த மருத்துவமனைகள் நிறைவேற்றி வைக்கின்றன. சில மருத்துவமனைகளில் குழந்தை பிறக்கும் போது காயத்ரி மந்திரத்தை ஒலிக்க விடவும் சிறப்பு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுர்கானில் உள்ள ஃபோர்டிஸ் நினைவு ஆய்வுக் கழகத்தின் மண்டல இயக்குனர் தில்பிரீத் பிரார், “10-15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல மருத்துவமனைக்கு போய் மருத்துவருக்கு காத்திருக்க வேண்டிய காலம் போய் விட்டது. இப்போது நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் மாறிவிட்டிருக்கின்றன. நோயாளியின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் அவர்.\nஅதன்படி, காசு இருக்கும் நுகர்வோருக்கு (நோயாளிகளுக்கு) தடையற்ற மின்சாரம், தடையற்ற ஆக்சிஜன் மட்டுமின்றி, கூட வரும் உறவினர், நண்பர் கூட்டம் பொழுதுபோக்குவதற்கு வசதியாக திரைப்பட அரங்குகள், உணவு வளாகங்கள், நீராவி குளியல் வசதிகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்கள் கூட வழங்கப்படுகிறது.\n“சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வழங்கும் காலம் என்று வரும்” என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், அதற்கு பதிலாக ‘அமெரிக்கா அல்லது மத்திய கிழக்குடன் ஒப்பிடும் போது இந்தியாவில் ஆடம்பர மருத்துவத் துறை இப்போதுதான் வளர ஆரம்பித்திருக்கிறது’ என்கிறார்கள் நிபுணர்கள். அந்நாடுகளில் 5 நட்சத்திர மருத்துவமனைகளில் ஒரு தளம் முழுவதும் ஆடம்பர சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றனவாம்.\n1% மேட்டுக் குடியினருக்கு ஐந்து நட்சத்திர மருத்துவ வசதி, 99% உழைக்கும் மக்களுக்கு உயிர் வாழக் கூட உரிமை மறுப்பு, இதுதான் நவீன இந்தியா, மோடியின், மன்மோகன் சிங்கின் வளரும் இந்தியா, ஏன் ஏகாதிபத்தியங்களின் உலகமும் கூட.\nஅரசு மருத்துவமனையில் 2 நோயாளிகள் திடீர் மரணம்: மின்வ���ட்டு காரணமா\nநானும் ஒரு தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்த அனுபவம் உண்டு எனக்கு மூக்கில் தொடர் ரத்த போக்கு ஏற்ப்பட்டது என் பெற்றொர்கள் மிகவும் பயந்து விட்டார்கள் எனவே காசு செலவளிந்தாலும் பரவாயில்லை என்று ஒரு தனியார் மருத்துவமணையில் அனுமதித்து சிகிக்சை அளிக்க ஏற்பாடு செய்தார்கள் அந்த மருத்துவமணை தலமை மருத்துவர் ஒரு மீட்டர் நீலமுள்ல கட்டுதுணியை தண்ணீரில் நனைத்து மூக்கில் வைத்து அடைத்தார் கொஞ்ச நேரத்துக்கு ரத்த போக்கு நின்றது அனால் சில மணி நேரத்துற்க்கு பிறகு வாய் வழியாக ரத்த போக்கு ஏற்ப்பட்டது அந்த டாக்டர் உடனே என் படுக்கைகு வந்து x ரே கருவி மூலம் என் தலயை குப்புற படுக்கவைத்து x ரே எடுத்தார் சுட சுட X ரேய பாத்தவர் எனக்கு ஒன்னும் புரியல ஏன் ரத்த போக்கு பிளட் பிரஸ்ஸர் ரெம்ப கையா இருக்கு ஏன்னு தெரியலா அதால அப்பல்லோ ஆஸ்பிடலுக்கு லெட்டர் தர்ரேன் கொன்டு போங்க அப்பிடினு என் அண்ணன் கிட்ட சொல்லி இருக்கார் எங்க அண்ணனு அய்யோ அப்பலோ ஆஸ்பிடலுக்கு கொண்டுபோக எங்க கிட்ட வசதி இல்ல வேற ஏதானும் நல்ல ஆஸ்பிட்டலா கொண்டு போறொம் அப்பிடினு சொல்லி இருக்கார் அவரும் விஜாயா காஸ்பிடலுக்கு லெட்டர் குடுத்தார் அத வாங்கிட்டு 5000 பணமும் அழுதுட்டு அங்க போனா அவன் நல்லா நடந்து போன என்னய மயக்க மருந்து குடுத்து படுக்க வச்சுட்டான் காலையில எழுந்த்து பார்த்தா மூக்குல நெஞ்சுல எல்லாம் வயரா சொருகி வச்சு இருக்கனுக நான் டாய்லெட் போகனும் அப்பிடினா மூனு சக்கர வண்டி கொண்டு வந்து இதுல ஏறுங்க அப்பிடினானுக போங்கடா பக்கிகளா நான் நடந்தே போய்கிறேன் அப்பிடினுடேன் என்னா அதுக்கும் சேத்துலா சார்ஜ் பன்னுவானுக அப்புறமா அவனுகட்ட இருக்குற எல்லா மிசின்யும் டெஸ்ட் எடுத்தானுக நான் எங்க பேரண்ட்ஸ் ட அய்யோ இதெல்லாம் வேனாம் நான் வீட்டுக்கு போறேன் என்னால சும்மா படுத்து இருக்க முடியதுனுட்டேன் அப்புறமா 7 நாள் வச்சு டீரிட்மென்ட் எடுத்து வீட்டுக்கு அனுப்புனானுகா ஏன் இத சொல்லுறென்னா ஒருத்தருக்கு ஏதாவது ஆயிட்டா பீதிய தன்னால டாக்டருக ஏற்ப்படுத்தி நம்மட்ட காசு புடுங்குறதுதான் அவனுக வேலையே இவனுக திருந்தனும் நான் நல்லா ஆரோக்கியமா இருக்கேன் அவனுக சொன்ன எதுவும் எனக்கு வரல அவனுக குடுத்த மாத்���ிரைகளையும் சாப்பிடல சாப்பிட்டிறுந்தா நானும் நேயாளி ஆகீருப்பேன்\nதனியார் மருத்துவமனைகள் மக்களின் நோயாளியின் பரபரப்பை பயன்படுத்தி காசு சம்பாதிக்கிறது\nதேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மோடி அல்லது லேடி அல்லது வேறு ஏதாவது கேடி நாட்டின் பிரதமர் ஆனால் இந்த அவல நிலை தீர்ந்து விடாது என்பதே உண்மை\nஆள் மண்டையை போட்டு நான்கு நாட்கள் இருந்தும் நான்கு நாட்களும் உயிரோடு இருந்ததாக மருத்துவசெலவுக்கான “பில்” அனுப்பியிருக்கிறார்கள் மருத்துவமனை நிர்வாகம். -இந்தவார இந்தியசெய்தி-\nஅடுத்தடுத்து மூன்று நான்கு மரணங்கள் என் சொந்த அண்ணன் உட்பட.அரசஉதவி என்று இப்பொழுது எதுவுமே கிடையாது.அவரவர் தாமே ஏலுமானவரை தான்.\nமரணவீடு செலவுத்தொகையை கேட்ட மணைவி “முப்பத்தைந்து வருடங்கள் இந்த நாட்டிற்கு வந்து என்னத்தை வைத்திருக்கிறாய் சாகிறதாக இருந்தாலும் பத்தாயிரம் யூரோக்கள் வேண்டுமே என ஒவ்வொரு நேரமும் ஒரே நச்சரிப்பு”\nவாழ்வதற்காக தான் சமூகபுரட்சியை விரும்புவார்கள்.இனி சாவதற்கும் அதை விரும்பவேண்டியதாக இருக்கிறது பொருள் வயப்பட்ட இந்த சமூகஅமைப்பு.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-04-11T09:23:26Z", "digest": "sha1:MFT5OOJDE45SYLZJGM4Z734CD6NT7LTF", "length": 82982, "nlines": 366, "source_domain": "www.winmeen.com", "title": "மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 12th Geography Lesson 8 Notes in Tamil - WINMEEN", "raw_content": "\nமனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு Notes 12th Geography Lesson 8 Notes in Tamil\n8] மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் – பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு\n“மும்பை இரயில் நிலைய கூட்ட நெரிசலில் குறைந்தது 22 பேர் பலி”\n“இரண்டு இரயில் நிலையங்களை இணைக்கும் நடைமேம்பாலத்தின் கான்கிரீட் விழுந்ததால் ஏற்பட்ட பீதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது”\nமும்பையில் இரண்டு இரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 22 பேர் பலியாயினர். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்பு எல்பின்ஸ்டன் என அழைக்கப்பட்ட பிரபாதேவி இரயில் நிலையத்தையும் பரேல் இரயில் நிலையத்தையும் இணைக்கும் குறுகிய நடைமேம்பாலத்தில் செப்டம்பர் 29, 2017, வெள்ளிக் கிழமையன்று காலை நேரப்பயணிகளின் கூட்டம் மற்றும் பலத்த மழைக்கிடையே இந்த நெரிசல் ஏற்பட்டது.\n“அந்த நடைமேம்பாலத்தில் கூட்டம் மிகுந்திருந்தது. எல்லோரும் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்த போது ஒருவர் வழுக்கி கீழே விழுந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் இந்திய இரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறினார். பாலத்தின் மீதிருந்த மக்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. ஏனென்றால் மக்கள் மழைக்காக ஒதுங்கவும் அந்த இரயில் நிலையத்தைப் பயன்படுத்தியதாகக் கூறினார்.\nநம் அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் விபத்துகள் பற்றி எவ்வாறு விழிப்புடன் இருப்பது என்பதை மேற்கூறிய நிகழ்வு வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது. பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக் முயலுவோம்.\nஎது முக்கியம் – உயிர் அல்லது திட்டமிட்டபடி பயணத்தை முடிப்பது\nஎதையும் அவசரமாகச் செய்வது ஏன் ஆபத்தானது\nவிபத்தினைத் தவிர்க்க சரியான நேரத்தில் தரப்படும் தகவல்தொடர்பு ஏன் மிக அவசியமானது\nபேரிடர் என்ற வார்த்தையின் மூலம் (கிரேக்க, இலத்தீன் மொழியில் “கெட்ட நட்சத்திரம்”) ஒரு ஜோதிடக் கருத்திலிருந்து வருகிறது. அதாவது, நம் முன்னோர்கள் ஒரு சட்சத்திரத்தின் அழிவைப் பேரிடர் என்று கருதி வந்தனர்.\n1. இடையூறு என்பது உயிரிழப்பு, அல்லது காயம், சொத்துக்களுக்கு சேதம், சமூக மற்றும் பொருளாதாரத் தடை அல்லது சுற்றுச்சூழல் சீர் குலைவு போன்றவற்றை ஏற்படுத்தும் இயற்கை அல்லது மனிதச் செயல்களாகும்.\n2. பேரிடர் என்பது சமூத்தின் செயல்பாடுகளில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்திய, பெரிய அளவில் மனித மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்ட சமுதாயம் அதன் வளங்களைப் பயன்படுத்தி சமாளிக்கும் திறனை கடந்த ஒன்றாகும்.\n3. பேரிடர் ஆபத்து மேலாண்மை என்பது சில நடவடிக்கைகளின் தொகுப்பாகும். இது பேரிடரினால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுத்தல் அல்லது குறைத்தல் மற்றும் தயாரா���ிருத்தல் போன்ற கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு சாரா நடவடிக்கைகளைக் கொண்டதாகும்.\n4. தாங்கும் சக்தி – ஒரு சமூகத்தில் ஆபத்துகளைக் குறைக்கவும், பேரிடரினால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்கவும் பயன்படும். சொத்துக்கள், வளங்கள் மற்றும் திறன்கள்.\n5. பேரிடர் ஆபத்துக் குறைப்பு என்பது பேரிடரினால் ஏற்படும் உயிர் மற்றும் சொத்து இழப்பினைக் குறைக்கும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது.\nபேரிடர் என்பது மக்களுக்கு பாதிப்பு அல்லது காயத்தை ஏற்படுத்தி, கட்டிடங்கள், சாலைகள், வாழ்வாதாரங்கள், சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு மோசமான இடையூறாகும். இந்த பாதிப்பு சமூகத்தின் சமாளிக்கும் திறனுக்கு அப்பாற்பட்டது.\nபேரிடர்களின் அளவும் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பேரிடர்கள் உலகளவில் மனிதனின் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்குத் தடையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பேரிடர்கள் 4,78,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கியுள்ளதாக சர்வதேச தரவு தகவல்கள் கூறுகின்றன. இது உலகளவில் 2.5 பில்லியன் மக்களைப் பாதித்ததோடு 690 பில்லியன் அமெரிக்க டாலருக்கு இணையான நேரடி பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nபேரிடருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலிருந்து விலகி பேரிடர் ஆபத்தைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஆய்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. எனவே, வரும் ஆண்டுகளில் வறுமைக் குறைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சிக்கான முயற்சிகளில் பேரிடர் ஆபத்துக் குறைத்தலும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nசமூக அடிப்படையிலான பேரிடர் ஆபத்தைக் குறைத்தல்:\nசமூகம் என்பது ஒரு இடத்தில் வாழும் ஒத்த தன்மையுடைய கூறுகளைக் கொண்ட மக்கள் தொகுப்பாகும். இது அனுபவ பரிமாற்றங்கள், இருப்பிடம், பண்பு, மொழி, சமூக அக்கறை ஆகியவற்றை உள்ளடக்கியது. பேரிடர் ஆபத்துக் குறைப்பு என்பது ஒரு சமூகத்திற்குள்ளும். அந்த சமூகத்திற்காகவும் ஆன செயல்முறையாகும். ஆபத்தைக் குறைப்பது என்பது ஆபத்துக்கான மூல காரணத்தைக் கூறுவதோடு அதனை உள்ளுர்வாசிகளின் அறிவு மற்றும் திறன் மூலம் வெளிப்படுத்தவேண்டும். கலை நிகழ்ச்சிகளும், கலையும் நேரடி அனுபவங்கள் மூலம் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள பலதரப்பட்ட கற்பனைத்திறன் கொண்ட வாய்ப்புகளை அளிக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக சாலையோர நாடகம், சிறிய நகைச்சுவை நாடகங்கள் மற்றும் நாடகங்கள், பொம்மலாட்டம், கவிதை வாசித்தல், நடனம், நகர்ப்புறங்களில் திடீரென குழுக்களாக வந்து கலை நிகழ்ச்சிகள் வழங்குதல், (பொது இடத்தில் ஒரு மக்கள் குழு திடீரெனத் தோன்றி சில அசாதாரணமான நிகழ்ச்சிகளைச் செய்துவிட்டு, உடனடியாக அகன்று விடுதல்) பாரம்பரிய வாய்வழிக் கலைகளான கதை கூறுதல், பாட்டுப்பாடுதல், சேர்ந்து பாடுதல், சுவர்ச்சித்திரம் தீட்டுதல், கைவசமிருக்கும் கலைகளைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்குதல், இது போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன்னர்வத் தொண்டர்களும், சமூக உறுப்பினர்களும் பங்கேற்பவர்களாகவோ, பார்வையாளர்களாகவோ இருக்கலாம், திறன்மிகு கலைஞர்கள் புத்தாக்க வழிகளைப் பயன்படுத்தி பார்வையாளர்களைத் தன் வசம் வைத்திருப்பர்.\nமனிதனால் தூண்டப்படும் பேரிடர்கள் மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் என அழைக்கப்படுகின்றன. இவை தீ விபத்து, போக்குவரத்து விபத்து, கட்டமைப்பு இடிந்து விழுதல், சுரங்க விபத்துகள், குண்டு வெடிப்புகள், கூட்ட நெரிசல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இந்தப் பாடத்தில் மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் சிலவற்றைக் கற்போம்.\nகூட்ட நெரிசல் என்பது திடீரெனத் திரண்டு வரும் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் மூச்சுத் திணறல் மற்றும் மிதிபடுதல் போன்றவற்றால் காயங்கள் மற்றும் மரணம் ஏற்பட காரணமாகிறது. கூட்ட நெரிசலில் ஒழுங்கற்ற கும்பல் அல்லது கூட்டம் என்பது திரண்ட, துடிப்பான வேறுபட்ட மக்கள் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இக்கூட்டம் அடிப்படையில் பல தரப்பட்டதும் சிக்கலானதும் ஆகும். இக்கூட்டத்தின் முக்கிய அம்சங்களாவன: கூட்டத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணமும் செயலும் கொண்டிருப்பர். அவர்களது செயல்கள் உணர்ச்சிவயப்பட்டதாகவும், பகுத்தறிவற்றதாகவும் இருக்கும்.\nகூட்ட நெரிசல் போன்ற நிகழ்வுகள் பல்வேறு சமூக கலாச்சார சூழ்நிலைகளில் ஏற்படலாம். இந்நிகழ்வுகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம், அவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுமிடங்கள், நகரும் படிக்கட்டுகள், நகரும் ��டைபாதைகள், அன்னதானம் செய்யுமிடங்கள், ஊர்வலங்கள், இயற்கை பேரிடர், மின்வெட்டு ஏற்படும் இடங்கள், மத விழாக்கள், திருவிழா சமயத்தில் ஏற்படும் தீ விபத்துகள், கலகங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலநிலை சார்ந்த நிகழ்வுகள் போன்றவையாகும்.\nவளர்ந்து வரும் நாடுகளில் பெரிய மதம் சார்ந்த கூட்டங்களில் தான் குறிப்பாக கூட்ட நெரிசல் அபாயம் ஏற்படுகிறது. 2013ல் இந்தியப் பத்திரிகையொன்று குறிப்பிட்டபடி இந்தியாவில் 79% கூட்ட நெரிசல் மதம் சார்ந்த விழாக்களிலேயே நடைபெற்றுள்ளது.\nமக்கள் ஒழுங்கு முறையில் நகரவும், கூடவும் ஏற்படுத்தும் தேவையான ஒழுங்குமுறைத் திட்டம் மற்றும் கண்காணிப்பே கூட்ட நெரிசல் மேலாண்மை எனப்படும். குழு நடத்தையைக் கட்டுப்படுத்துவதே கூட்ட நெரிசல் கட்டுப்பாடாகும்.\nகூட்ட நெரிசலின் போது பின்பற்றப்படும் வழிமுறைகள்:\n1. வெளியேற மாற்றுவழியைக் கண்டறிதல்.\nஇவ்வகை சூழலில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது வெளியேறும் வழியாகும். நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்பொழுது அந்த இடத்தின் நிலத்தோற்றத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இது வெளியேறும் வழிகளைக் கண்டுபிடிக்க உதவும். எனவோ, கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்ளும்பொழுது வெளியேறும் வழிகளைக் கண்டறிக.\n2. கைகளை மார்போடு வைத்துக்கொள்ளவும்,\nகுத்துச் சண்டையில் வைப்பதுபோல உள்ளங்கைகளை மார்போடு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் நகர்வது எளிதாகும். இவ்வாறு செய்யும்போது இருபுறத்திலிருந்தும் நகரும் மக்கள் கூட்டத்தினால் உங்கள் விலா எலும்புகள் நொருங்குவதை தவிர்க்கலாம். முன்னிலிருந்தும் மற்றும் பின்னிலிருந்தும் கூட்டம் தள்ளும்போது நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு சுவாசப்பிரச்சனை ஏற்படலாம்.\n3. நடக்கும் நிலையில் எவ்வாறு நகர்வது:\nநகரும் கூட்டத்தில் சிக்கியிருக்கும்போது அசையாமல் நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ கூட்ட நகர்வைத் தடுக்கக்கூடாது. ஏனெனில் கூட்ட நெரிசலின் சக்தியை நம்மால் எதிர் கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் கடல் அலையைப்போல கூட்ட நெரிசலின் சக்தி அதிகமாக இருக்கும். நெரிசல் சற்று குறைந்திருக்கும்போழுது மக்கள் கூட்டத்திற்கிடையில் குறுக்காக நகர்ந்து செல்ல வேண்டும். வெளியேறும் வழிகளை நோக்கி நகர வேண்டுமே ��விர சுவர்கள் அல்லது தடுப்புகள் நோக்கி நகரக்கூடாது. அவ்வாறு நகர்ந்தால் கூட்டத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும், கீழே விழாமலிருக்க கூட்டத்தோடு நகர்ந்து செல்ல வேண்டும்.\n4. கீழே விழுந்தால் எவ்வாறு நகர்வது\nகூட்ட நெரிசலில் கீழே விழுந்துவிட்டால் கைகளால் உன் தலையை மறைத்துக்கொண்டு கருவிலிருக்கும் குழந்தையைப்போல உடலை வளைத்துக் கொள்ள வேண்டும். முதலில் உங்கள் நுரையீரல் இருக்கும் நெஞ்சுப்பகுதியை கூட்டத்திற்குக் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மீண்டும் எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று விடாமல் முயற்சிக்க வேண்டும்.\n5. புத்திசாலித் தனமாகத் தொடர்பு கொள்:\nகூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளும்பொழுது சோர்வடையாமல் இருப்பதற்காகவும் நம்முடன் வந்தவர்களை தொடர்பு கொள்வதற்காக இருபுறங்களிலும் மாறி மாறி கைகளை மேல் நோக்கி ஆட்டுவது போன்ற சைகை மொழியைப் பயன்படுத்தவும்.\n6. சக்தியைச் சேமித்து வை.\nஅமைதியாக இருக்கவும், உரக்க சத்தமிட முயற்சிக்ககூடாது. அவ்வாறு செய்வது பீதியை அதிகரிக்கும்.\nஒரு வேளை கூட்டத்தில் பிரிய நேரிட்டால் மீண்டும் சந்திப்பதற்காக நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் ஒரு இடத்தையும், வெளியே ஒரு இடத்தையும் முடிவு செய்து வைக்கவும். யாரேனும் உதவிக்காகக் கையை நீட்டினால் அவரது கையைப் பிடித்து எழச் செய்யவும்.\nஒரு வினாடியில் ஒரு புகைப்படம் எடுக்கவும், ஏதாவது நிகழ்ச்சிக்காகக் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது கைப்பேசியை எடுத்து ஒவ்வொரு குழந்தையுடனும் தனித்தனியாக சுயப் படம் (Selfie) எடுத்துக் கொள். இதனால் குழந்தைகள் அந்த குறிப்பட்ட நாளில் எவ்வாறு இருந்தார்கள் என்று தெரிய வரும். ஒருவேளை ஒரு குழந்தை கூட்டத்தில் தொலைய நேரிட்டால் இந்தப் புகைப்படம் காவல் துறைக்கு அனுப்பப்பட்டு அவர்கள் குழந்தையை எளிதில் தேடிக் கண்டு பிடிக்க உதவலாம்.\nஉலகளவில் நீரில் மூழ்குதல் என்பது எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு மரணம் ஏற்படுவதில் மூன்றாவது முக்கியக் காரணியாகும். உலகில் காயம் ஏற்பட்டு மரணமடைதலில் மூழ்குதல் 7 சதவீதம் ஆகும். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 3,72,000 மரணங்கள் மூழ்குதல் மூலம் ஏற்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. நீர்நிலைகளை எளிதில் அடையக்கூடிய வகையிலுள்ள குழந்தைகள், ஆண்கள் மற்றும் தனிநபர்களுக்���ு மூழ்குதல் ஆபத்து அதிகமாகும். நீர்நிலையில் மூழ்குவதனால் ஏற்படும் சுவாசத்தடைப் பாதிப்பே மூழ்குதல் எனப்படுகிறது.\nமூழ்குதல் என்பது நீரின் வெகு ஆழத்தில் கை, கால்களை பலமாக உதைத்தல், நுரையீரல்கள் ஆக்ஸிஜன் இன்றித் தவித்தல் போன்ற நிகழ்வுகளால் பீதியைக் கிளப்பும் ஒரு நிகழ்வாகும். ஓவ்வொரு வருடமும் மூழ்குதல் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கின்றது. அதில் பெரும்பாலானோர் குழந்தைகளாவர். நீரின் அருகாமையில் இருப்பது நிச்சயமாக மூழ்குதல் பொருளாதாரத்தோடு தொடர்புடையதாகவும் காணப்படுகிறது. ஏழ்மையான நாடுகளிலுள்ள மக்கள் மூழ்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. வங்காளதேசத்தில் ஒரு ஆண்டிற்கு 17,000 குழந்தைகள் நீரில் மூழ்கி இறக்கின்றனர். அதாவது ஒரு நாளுக்கு 46 குழந்தைகள் மூழ்கி இறக்கின்றனர்.\nநன்னீரும் உவர் நீரும் வெவ்வேறு விதத்தில் மனிதர்களை மூழ்கடிக்கிறது.\nமுதல் கண்ணோட்டத்தில் கடலில் நீச்சலடிப்பது ஏரியில் நீச்சலடிப்பதைவிட அபாயகரமாகத் தோன்றும். மோதும் மற்றும் கொந்தளிக்கும் அலைகளால் கடற்கரைக்குச் செல்பவர்களை எளிதாக மரணத்தை நோக்கி இழுத்துச் செல்ல முடியும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் 90% மூழ்குதல் நன்னீரில்தான் நடைபெறுகிறது. உவர்நீரைவிட நன்னீர் அதிக அளவு நம் இரத்தத்தை ஒத்த கலவையாகும். நன்னீர் நுரையீரல்களுக்குள் செல்லும்பொழுது சவ்வூடு பரவல் முறையில் அது நம் இரத்த ஓட்டத்தில் கலக்கிறது. இவ்வாறு இரத்தம் அதிக அளவு நீர்த்துப் போகும்போது இரத்த அணுக்கள் வெடித்து உறுப்புகள் செயலிழக்கின்றன. இவை நிகழ 2 அல்லது 3 நிமிடங்கள் ஆகின்றன.\nஇரத்தத்தைவிட உவர்நீரில் அதிக அளவு உப்புள்ளது. உவர்நீர் உள்ளிழுக்கப்படும் பொழுது, உவர் நீரை நுரையீரல்களுக்குள் செலுத்தி, இரத்தத்தைத் தடிமனாக்குவதன் மூலம் உடலானது தன்னைத் தானே கட்டுப்படுத்த முயலுகிறது. இதனால் மரணம் சம்பவிக்க 8 முதல் 10 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுவதால் காப்பாற்றுவதற்கு அதிக வாய்ப்பளிக்கிறது.\nபெண்களின் இறப்பு விகிதத்தைவிட ஆண்கள் இருமடங்கு மூழ்குதலால் இறக்கும் ஆபத்திலிருக்கிறார்கள், மூழ்கி இறப்பதில் ஆண்களின் விகிதம் அதிகமாக இருக்க காரணம், தனியாக நீச்சலடித்தல், நீச்சலடிப்பதற்கு முன் மது அருந்துதல், படகு சவாரி செய்தல் போன்ற ஆபத்த�� நிறைந்த நடத்தைகள் என ஆய்வுகள் கூறுகின்றன. வெள்ளப் பேரிடர்களின் போது 75% இறப்புகள் மூழ்குதலால் நடக்கின்றன.\nமூழ்குதலைத் தடுக்க பல செயல்முறைகள் உள்ளன. கிணறுகளை மூடி வைத்தல், கதவுத் தடுப்புகளைப் பயன்படுத்துதல், குழந்தைகள் விளையாடத் தடுப்பு அமைக்கப்பட்ட பகுதிகளை அமைத்தல், நீச்சல் குளங்களைச் சுற்றி தடுப்புகளமைத்தல் போன்றவை நீரினால் ஏற்படும் ஆபத்துகளைக் கட்டுப்படுத்துகின்றன. சமூகம் சார்ந்த முறையான, மேற்பார்வையுடன் கூடிய அங்கன்வாடி குழந்தைகளை பேணுதல் மூலம் மூழ்குதல் ஆபத்தைக் குறைக்கலாம். பள்ளிப்பருவக் குழந்தைகளுக்கு அடிப்படை நீச்சல், நீர் பாதுகாப்பு, காப்பாற்றும் வழி முறைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தல் என்பது மூழ்குதல் ஆபத்தைக் குறைக்கும் மற்றொரு வழி முறையாகும். நீரில் பாதுகாப்பை உறுதி செய்தல், மூழ்குதலைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு பாதுகாப்பான படகு சவாரியினை அமைத்து செயல் படுத்துதல், கப்பல் மற்றும் படகுப் பயணத்திற்கான ஒழுங்குமுறைகளைக் கடைபிடித்தல் ஆகியவை முக்கியமானதாகும். வெள்ளப்பெருக்கை எதிர் கொள்ளும் திறனை வளர்த்தல், பேரிடருக்கான தயார்நிலை திட்டம், நிலப்பயன்பாடு திட்டம் தயாரித்தல் மூலம் வெள்ள ஆபத்துகளைக் கையாளுதல், முன்னெச்சரிக்கை அளித்தல் போன்றவை வெள்ளப்பேரிடர்களின் போது மூழ்குவதைத் தடுக்கும்.\nவெப்பம் மற்றும் வறண்ட வானிலையில் மின்னல், மனிதனின் அலட்சியப்போக்கு இன்னும் பிற காரணிகளாலும் பெரிய அளவில் காட்டுத் தீ ஏற்படுகிறது. தீ விபத்தானது கட்டடிடங்கள், மரப்பாலங்கள், மின் மற்றும் தகவல் தொடர்பு கம்பிகள், எண்ணெய் மற்றும் எரிபொருள் கிடங்குகள் ஆகியவற்றை அழிக்கிறது. இது மனிதனுக்கும், விலங்குகளுக்கும் ஊறு விளைவிக்கிறது.\nதீ விபத்து ஒத்திகைப் பயிற்சி:\nதீ விபத்திலிருந்து தப்பிக்க நில், விழு, உருள் என்பதை பயிற்சி செய்யவும். ஆடைகள் தீப்பிடித்து எரியும்பொழுது ஓடுவதை நிறுத்து, தரையில் விழு, பின்பு உருள், இது தீ பரவுவதைத் தடுக்கும்.\nவறண்ட அல்லது காற்று வீசும் காலநிலையில் தீ குட்டையான தாவரங்களையும், மரங்களையும் அழித்துவிடும். குறைந்த அளவுத் தீயின் வேகம் நொடிக்கு 1 முதல் 3 மீ வரையாகும். அதிக அளவுத் தீயின் வேகம் நொடிக்கு 100 மீட்டராகும்.\nநெருப்பைக் காட்டிலும் புகை அ��ிக ஆபத்தானது தீ விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய செயல் முறைகள்:\n1. தீ விபத்து ஏற்படும்பொழுது கூச்சலிட்டோ, மணி ஒலி எழுப்பியோ அனைவரையும் எச்சரித்தல் வேண்டும்.\n2. மணல் மற்றும் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்க வேண்டும்.\n3. முதன்மை மின் இணைப்பினை உடனடியாகத் துண்டிக்க வேண்டும்\n4. ஆடைகளில் தீப்பித்தால், தீப்பிடித்தவர் தரையில் விழுந்து உருண்டு தீயினை அணைக்க வேண்டும்.\n5. தீ விபத்துப் பகுதிக்கு அருகிலுள்ள எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதனால் தீ பரவுவதை தடுக்கலாம்.\n6. தீயோடு புகையுமிருந்தால் துணியால் மூக்கை மூடிக் கொண்டு தரையில் தவழ்ந்து வெளியேற வேண்டும்.\n7. உடைமைகளைவிட உயிர் விலை மதிப்பற்றது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்\n8. தீ விபத்துப் பகுதியிலிருந்து பாதுகாப்புப் பகுதிக்குச் செல்ல வேண்டும்.\n1. வீட்டிற்கும் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய தாவரங்களுக்கும் இடையில் ஒரு பாதுகாப்புப் பகுதியை ஏற்படுத்த வேண்டும்.\n2. உன் வீட்டின் அருகே மூன்று மீட்டர் உயரத்திற்கும் குறைவான உயரம் கொண்ட மரங்களின் கிளைகளை வெட்டி விட வேண்டும்.\n3. வீட்டருகே உள்ள பாசி மற்றும் தாவரங்களின் உலர்ந்த கிளைகளை வெட்டி விட வேண்டும்.\n4. சாக்கடை மற்றும் குழிகளிலிருந்து உலர்ந்த கிளைகள், இலைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.\n5. தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை சரி பார்க்கப்பட்ட பாதுகாப்பான பெட்டகங்களில் வைக்க வேண்டும்.\n6. வேறிடத்திலிருக்கும் உனது உறவினரையோ நண்பரையோ உன்னைத் தொடர்பு கொள்ளும் நபராக வைத்துக்கொள்.\n7. தீ அணைப்பான் வைத்திருக்க வேண்டும். அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைக்கவும்.\nபாபா குர்குர்வின் அணையா நெருப்பு (நெருப்பின் தந்தை எனப் பொருள்படும்). ஈராக்கிலுள்ள இயற்கை வாயுக் குழாயின் துவாரத்தில் எரியும் இந்நெருப்பு 4000 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இந்நெருப்பைப்பற்றி ஹெரோடோடஸ் மற்றும் புளுடார்க் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.\n1. தீயை அணைக்க நீரைப் பயன்படுத்த முடியாத போது (மின்சாரக் கருவிகள் இயங்கிக் கொண்டிருப்பதால்) அல்லது நீர் இல்லாதபோது மற்றும் நெருப்பு பெரிய அளவில் இல்லாத போது சமையல் சோடா, கால்சைட் சோடா (Calcite Soda) சலவைத்தூள் மணல், மண் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.\n2. தரையை விட 30 செ.மீ உயரத்திற்கு மேல் தலையை உயர்த்தி வைக்கக்கூடாது. இந்த உயரத்திற்கு மேல் நச்சுப்புகை குவிந்திருக்க வாய்ப்புள்ளது.\n3. அறையைவிட்டு வெளியேற வாய்ப்பில்லையெனில் ஜன்னலை நோக்கி நகர்ந்து, சைகைகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க முயல வேண்டும்.\n4. உன்னுடைய ஆடைகள் தீப்பிடித்து விட்டால் ஓடக் கூடாது. இது தீ பரவுவதை அதிகரிக்கும். துணிகளை அகற்றி அதனைப் பாதுகாப்பான இடத்தில் எறிந்துவிட்டு நெருப்பை அணைக்கவும்.\n5. நீ காட்டுத் தீ அருகிலிருக்கும்போது உன்னால் நெருப்பை அணைக்க முடியாத பட்சத்தில் அருகிலிருக்கும் மக்களிடம் ஆபத்துப் பகுதியிலிருந்து விலகியிருக்குமாறு கூற வேண்டும்..\nதீ அணைப்பான் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய சில குறிப்புகள்:\nசிறு தீயை தீ அணைப்பானைப் பயன்படுத்தி அணைக்கவும் அல்லது எரிபொருள் உள்ள இடத்தைப் போர்வையால் மூடி அணைக்கவும். தீ அணைப்பானைப் பயன்படுத்த கைப்பிடியிலிருந்து பாதுகாப்பு ஊசியை (Safety pin) வெளியே இழுக்க வேண்டும். என்பதை கவனத்தில் கொள்ளவும். தீ பரவும் அடிப்பகுயை நோக்கிச் செலுத்தவும். தூண்டும் கைப்பிடியை அழுத்தவும் நெருப்பின் அடிப்பகுதியை நோக்கி எல்லா பக்கமும் மாறி மாறி வீசியடிக்கவும்.\nதீ விபத்தின்போது கண்டிபாபாகச் செய்யக்கூடாதவை:\n1. இயங்கிக் கொண்டிருக்கும் மின் சாதனங்களின் மீது தண்ணீர் ஊற்றக் கூடாது. ஒரு தொலைகாட்சிப் பெட்டியோ, ஒரு குளிர்சாதனப்பெட்டியோ எரிந்து கொண்டிருக்கும்போது முக்கிய மின் இணைப்பினைத் துண்டிக்கவும்.\n2. மேல் தளங்கிளிலிருந்து ஜன்னல்கள் வழியாகக் குதிக்கக் கூடாது.\n4. நீங்களாகவே நெருப்பை அணைக்க முயலக் கூடாது.\nதொழிலக பேரிடர்கள் நான்கு முக்கிய இடர்களைக் கொண்டது. இவை தீ, வெடித்தல், நச்சுப் புகை வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றதாகும். இப்பேரிடருக்குக் காரணம் தொழிற்சாலைகள் பல்வேறு மூலப்பொருட்கள், கழிவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைக் கையாளப் பல வழிமுறைகளைப் பயன்படுத்துவதே ஆகும். தொழில்நுட்ப மற்றும் தொழிற்சாலை விபத்துகள், ஆபத்தான வழிமுறைகள், உள்கட்டமைப்புக் குறைபாடுகள் அல்லது சில மனிதச் செயல்பாடுகள் காரணமாக ஆபத்து ஏற்படுகிறது. இது உய��ரிழப்பு அல்லது காயம், பொருள் சேதமடைதல், சமூக மற்றும் பொருளாதார பாதிப்பு அல்லது சுற்றுச்சூழல் சீர் குலைவுக்கு வழி வகுக்கிறது.\nஇது அடிக்கடி நிகழும் பேரிடராகும். நெருப்பு நச்சு வாயுக்களான அக்ரோலின் (Acrolein) கார்பன்மோனாக்ஸைடு மற்றும் சயனைட் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறத. தீப்பற்றுதல் அல்லது அதிக வெப்பம் காரணமாகக் கட்டமைப்புகள் பாதிக்கபடலாம். மேலும், அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் இயந்திரங்களின் உற்பத்தியைப் பாதிக்கிறது.\nதொழிற்சாலை வெடிப்புகள் அதிர்வலைகளால் உண்டாகின்றன. இந்த அதிக அழுத்தம் மக்களைக் கொல்லக்கூடியது என்றாலும் பொதுவாக இதன் மறைமுக விளைவுகளான கட்டிடங்கள் இடிந்து விழுதல், கண்ணாடி உடைதல் மற்றும் பொருட்கள் சிதறுதல் ஆகியவை அதிக அளவு உயிரிழப்பு மற்றும் படுகாயங்களை ஏற்படுத்துகிறது. வாயு வெடிப்பு, தூசி வெடிப்பு எனப் பலவிதமான வெடிப்புகள் உள்ளன. தீப்பற்றிக் கொள்ளக்கூடிய வாயு காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது வாயு வெடிப்புகள் ஏற்படுகின்றன. எளிதில் தீப்பற்றக் கூடிய திடப் பொருட்கள் முக்கியமாக உலோகத்துகள்கள் காற்றுடன் கலந்து எரியும்போது தூசி வெடிப்புகள் ஏற்படுகின்றன.\nதிடீரென வெளியேறும் நச்சு வாயுக்கள் பொதுவாக தோன்றுமிடத்திலிருந்து பல கி.மீ தொலைவிலுள்ள இடங்களில் கூட இறப்பு மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இவை நீராலும் காற்றாலும் எடுத்துச் செல்லப்படுகின்றன. வேதிப் பொருட்கள் நேரிடையாக பொதுக் கழிவு நீர் அமைப்புகள், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் கலப்பதினாலும். தீயை அணைக்கப் பயன்படுத்திய கழிவுநீர் கலப்பதாலும் பொது மக்களுக்குப் பெரிய ஆபத்து ஏற்படுகிறது. விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது அங்கு நிலவும் வானிலை, நச்சுப்புகை வரும் வழியிலுள்ள மக்களின் அடர்த்தி மற்றும் அவசகால ஏற்பாடுகளின் திறன் போன்றவற்றைப் பொறுத்து அமைகிறது.\nவெளியேறும் மற்ற பொருட்கள் மனிதனுக்கு நேரடியாக நஞ்சாக அமையாவிட்டாலும் சுற்றுச் சூழல் மாசுபடுதலை ஏற்படுத்தக் கூடியவை. இது இயற்கை வளங்களான தாவர மற்றும் விலங்கினங்களுக்கு நீண்ட கால பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற உண்மை அதிக அளவு உணரப்பட்டு வருகிறது. எ.கா. மரங்களின் அழிவு உலக வெப்பமயமாதலுக்குக�� காரணமாவதோடு விலங்கினங்களின் அழிவு உணவு வலைகளைப் பாதித்து தொல்லை தரும் பூச்சிகளின் (Pest) எண்ணிக்கையை அதிகரிக்கிறது.\nதொழிலக இடர்களைக் குறைக்கும் வழிமுறைகள்:\nசெயல்முறை பாதுகாப்பு மேலாண்மை: பெரிய செயல்முறை மாற்றங்களைக் கொண்டு வருமுன் அதற்கான உபகரணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிதல், பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்குதல், உபகரணங்களை சுத்தம் செய்து வைத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.\nபாதுகாப்புத் தணிக்கைகள்: பாதுகாப்பு முறைகளை அவ்வப்போது கண்காணித்தல், பாதுகாப்பு முறைகள் மற்றும் கருவிகளின் இயக்கத்தைக் கண்காணித்தல், இவற்றோடு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.\nஅவசர கால திட்டம்: விளைவுகளின் தாக்கம் மற்றும் வழக்கத்திலிருக்கும் அவசரகால வழிமுறைகள் பற்றி ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். இது சமூகத்தினராலோ தேசிய அல்லது மண்டல அதிகாரிகளாலோ செய்யப்பட வேண்டும்.\nபயிற்சி: தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சியும், பாதுகாப்பு சேவைகளும் மேற்கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு ஆண்டும் 1.34 மில்லியன் மக்கள் சாலை விபத்துகளில் இறக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சாலை விபத்து உலகளவில் இறப்புக்கான காரணிகளில் 8வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 50 மில்லியன் மக்கள் மோசமான, வாழ்க்கையை தலைகீழாக்கக் கூடிய காயங்களால் அவதிப்படுகின்றனர்.\nகுறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சாலைப்பாதுகாப்பைக் குலைக்கும் காரணிகளில் முக்கியமானவை.\n2. குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல்.\n3. தலைக் கவசங்கள் அணியாதிருத்தல் அல்லது முறையாக அணியாதிருத்தல்.\n4. இருக்கைப்பட்டைகள் அணியாதிருத்தல் அல்லது முறையாக அணியாதிருத்தல்.\nசாலையைப் பயன்படுத்துபவர்கள் சாலை விதிகளை மீறக்கூடாது என்ற அடிப்படையில் அமைந்துள்ள சாலை விதிகளை நடைமுறைப்படுத்தவும், ஆபத்தினைக் குறைக்கவும், முறையற்ற பாதுகாப்பற்ற நடத்தைகளைக் குறைக்கவும் வேண்டிய திறன்களை சாலைப் போக்குவரத்துக் காவலர்களுக்கு அளிக்க வேண்டும்.\nமாணவர்களுக்கான அடிப்படை சாலைப் பாதுகாப்பு விதிகள்:\n1. சாலை சமிக்ஞைகள் பற்றிய விழிப்புணர்வு. சாலைப்போக்குவரத்து விளக்குகள் மற்றும் சமிக்ஞைகள் பற்றி மாணவர்கள் அறிய உதவி செய். ஓவ்வொரு வண்ணத்தின் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளச் செய்தல்.\n2. பச்சை விளக்கு “செல்” என்பதைக் குறிக்கும். எப்பொழுதெல்லாம் பச்சை விளக்கு எரிகிறதோ அப்பொழுதொல்லாம் வாகனம் முன்னோக்கிச் செல்லலாம்.\n3. சிவப்பு நிற விளக்கு “நிற்க” என்பதைக் குறிக்கும். சிவப்பு நிற விளக்கு எரியும்பொழுது அனைத்து வாகனங்களும் நிற்க வேண்டும்.\n4. மஞ்சள் நிறவிளக்கு “மெதுவாகச்செல்” என்பதைக் குறிக்கும். மஞ்சள் விளக்கு எரியும்பொழுது வாகனங்களை மெதுவாகச் செலுத்தி நிற்பதற்குத் தயாராக வேண்டும்.\n5. சாலை சந்திப்புகளில் காணப்படும் “நடக்கும் மனிதன்” சமிக்ஞை பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளளது. பச்சை விளக்கு எரியும்போது மட்டும் தான் சாலையைக் கடக்க வேண்டும் என்பதை மனதில் கொள். சாலையின் இடப்புறமும், வலப்புறமும் எந்த வாகனமும் இல்லை என்பதை உறுதி செய்.\n6. எச்சரிக்கைப் பலகையில் “நடக்காதே” என்ற தகவல் இருந்தாலோ அல்லது நடக்கும் சமிக்ஞை சிவப்பாக இருந்தாலோ ஒரு போதும் சாலையை கடக்க முயலாதே.\n2. நில், கவனி, கடந்து செல்:\nமாணவர்கள் தங்கள் பள்ளிக்கோ அல்லது தங்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய பேருந்தைப் பிடிக்க பேருந்து நிலையத்திற்கோ நடந்து செல்வார்கள். மாணவர்களின் ஒரே பணி பேருந்து அவர்களை இறக்கி விட்டவுடன் கவனமாகச் சாலையைக் கடப்பதுதான். மாணவர்கள் கவனமாகச் சாலையைக் கடக்க வழி காட்டுவது நமது கடமையாகும்.\nமாணவர்கள் சாலை சமிக்ஞைகள் பற்றி அறிய கற்றுக் கொடுப்பதுடன், சாலையைக் கடக்கும்போது பாதசாரிகள் கடக்கும் பகுதியில் (Zebra Crossing) கடக்க பரிந்துரை செய்ய வேண்டும். ஒரு வேளை அக்கோடுகளோ, சமிக்ஞைகளோ இல்லாவிடில் கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்.\nசாலையின் வலது புறமும் பின்னர் இடது புறமும் வாகனங்கள் உள்ளே வருகின்றனவா என்று பார்க்க வேண்டும்.\nவாகனம் வருவதைப் பார்த்து விட்டால் அவ்வாகனம் கடந்து செல்லும் வரை காத்திருந்து பின்னர் கவனமாக சாலையைக் கடக்க வேண்டும்.\nசாலைத் திருப்பத்தில் கடக்காதே. இது பாதுகாப்பற்றது.\nநிறுத்தப்பட்ட வாகனங்களுக்கிடையில் சாலையைக் கடக்காதே.\n6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உடனிருப்போர் அவசியம். அக்குழந்தைகள் சாலையைக் கடக்கும்போது கட்டாயமாக அவர்களின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.\nதிருப்பங்களில் சாலையைக் கடக்கும் போது அதிக விழிப்புணர்வுடன் இருக்க குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும். இதற்கு கவனித்தல் மட்டுமே உதவிகரமாக இருக்கும். எனவே குழந்தைகளிடம் வண்டி வருகிறதா இல்லையா என கவனிக்கச் சொல். திருப்பங்களிலும், ஆளில்லா சந்திப்புகளிலும் சாலைப் பயன்பாட்டாளர்களை எச்சரிக்க வாகனங்கள் ஒலி எழுப்புகின்றன.\nவாகனத்திலிருந்து வரும் ஒலியைக் கேட்டதும் நின்று எந்த வாகனமும் இடது புறத்திலிருந்தோ வலது புறத்திலிருந்தோ வரவில்லையென உறுதி செய்துவிட்ட சாலையைக் கடக்க வேண்டும்.\nமாணவர்கள் பொறுமைசாலிகளல்ல. சாலையின் குறுக்கே ஓடுவது அவர்களது பழக்கமாகும். மேலும், அவர்கள் விளையாட்டுப் போக்கில் கவனக் குறைவாக இருந்து கொண்டு சாலையின் குறுக்கே ஓடி விடுவார்கள். எனவே சாலையிலிருக்கும்போது அமைதியாக இருக்க கற்று கொடுக்க வேண்டும்.\nமாணவர்கள் சாலையில் நடக்கும்போது நடைபாதைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். எவ்வாறு பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வேண்டும் என்று செய்து காட்ட வேண்டும். சாலை பரபரப்பின்றி இருந்தாலும் நடைபாதைகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.\n6. குறுக்குச் சாலைகள், பாதசாரி கடந்து செல்லுமிடம்:\nமாணவர்களிடம் சாலையின் குறுக்கே ஓடிச்செல்லும் பழக்கமுண்டு. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் குறுக்குச் சாலைகளில், முறையான சமிக்ஞை இல்லையெனில் வாகனங்கள் மெதுவாகச் செல்லாது. சாலை சந்திப்புகளிலும் பாதசாரி கடந்து செல்லுமிடங்களிலும் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். குறுக்குச் சாலைகளும் பாதசாரி கடந்து செல்லும் இடங்களும் இல்லாவிடில் மாணவர்கள் மேற்கூறிய சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்த வேண்டும்.\n7. கைகளை வாகனத்திற்குள்ளேயே வைத்துக் கொள்ளவும்:\nவாகனங்கள் சென்று கொண்டிருக்கும்போது நிறைய மாணவர்கள் தங்கள் கைகளை வாகனத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தலையை வெளியே நீட்டி உற்சாகத்துடன் கையசைப்பார்கள். இது பள்ளிக்குப் பேருந்துகளில் வரும் மாணவர்களிடம் காணப்படும் காட்சியாகும். இருப்பினும் இத்தகைய நடத்தைகள் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. கவனக்குறைவின் காரணமாக மாணவர்கள் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி அடிபட்டு விபத்து���்குள்ளாவார்கள்.\n8. வளைவுகளில் சாலையைக் கடக்காதே:\nவெளிப்படையாகக் கூற வேண்டுமானால் வளைவுகள் மோட்டார் வாகன ஓட்டிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத பகுதியாகும். அந்தப் பகுதியில் உன்னை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்த இயலாது. எனவே, வளைவில் சாலையைக் கடக்கும்பொழுது மாணாக்கர்களுக்கு விபத்து ஏற்படுகிறது.\n9. மிதிவண்டியில் செல்லும்போது பாதுகாப்பாக இரு:\nமிதிவண்டியில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கீழ்க்காணும் மிதிவண்டி விதிகளைப் பின் பற்ற வேண்டும். மிதிவண்டிக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் செல். இவ்வாறு பாதை ஒதுக்கப்படவில்லையென்றால் சாலையின் இடப்புறத்தின் இறுதி அல்லது வலப்புறத்தின் இறுதிப்பகுதியில் (Extreme) மற்ற வாகனங்களோடு செல்.\nஉங்கள் கண்காணப்பின்றி நெருக்கம் மிகுந்த தெருக்களில் மாணவர்களை மிதிவண்டி ஓட்ட அனுமதிக்க வேண்டாம்.\n10. வாகனங்களில் பயணிக்கையில் பாதுகாப்பாக இருத்தல்:\nஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தில் மாணவர்களின் பாதுகாப்பை இருக்கைப் பட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் (Seat Belt) உறுதி செய்யலாம்.\nஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தில் நிற்கவோ, நடக்கவோ, ஓடவோ வேண்டாம்.\nபேருந்து பள்ளியைச் சென்றடையும்வரை இருக்கையில் அமர்ந்து கொண்டு கைப்பிடிகளை பிடித்துக் கொள்ள வேண்டும்\nகைகளை வாகனத்திற்குள்ளேயே வெளியே வைக்காதே.\n11. வண்டியின் முன் பக்கதிலிருந்து இறங்கவும்:\nபேருந்தை விட்டு இறங்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்புக் குறிப்புகளை மனப்பாடம் செய்து அவற்றைப் பின்பற்றுமாறு மாணவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்.\nபேருந்து வரும் நேரத்திற்கு முன்பாகவே பேருந்து நிலையத்தை அடைவதன் மூலம் பேருந்தின் பின்னால் ஓடிச்சென்று ஏறுவதைத் தவிர்க்க உறுதி செய்ய வேண்டும்.\nவரிசையில் நின்று பேருந்தில் ஏறவும் இறங்கவும் வேண்டும்.\nமற்ற வாகனங்களுக்குத் தேவையில்லாமல் ஆபத்து மற்றும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிப் பேருந்தின் முன்பக்கமாக இறங்கவும்.\n1. பேரிடர்: மனிதன் மற்றும் உடைமைகளை உள்ளடக்கிய சமூகத்தின் இயக்கத்தினைத் தீவிரமாக பாதிப்பது பேரிடர். பாதிக்கப்பட்ட சமூகமானது தனது வளங்களைப் பயன்படுத்தி பேரிடரைச் சமாளிக்க முடியாத அளவிற்கு, அதாவது அச்சமூகத்தின் சமாளிப்புத் திறனைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துவது.\n2. பேரிடர் ஆபத்து குறைத்தல்: முறையான முயற்சிகள் மூலம் பேரிடர் ஆபத்துக்களைக் குறைக்கும் பயிற்சி, பேரிடர்களுக்கான காரணங்களை ஆய்வு செய்தல் மற்றும் மேலாண்மை செய்தல்.\n3. தணித்தல்: ஆபத்து மற்றும் அது தொடர்பான இடர்களினால் ஏற்படும் மோசமான விளைவுகளைக் குறைத்தல்.\n4. தயார்நிலை: பேரிடர்களை சிறப்பாக எதிர் கொள்ளல், தகுந்த நடவடிக்கை எடுத்தல், பாதிப்புகளிலிருந்து வெளிவருதல் போன்ற செயல்களைச் செய்வதற்கான திறன்.\n5. தடுத்தல்: ஆபத்து மற்றும் அது தொடர்பான பேரிடர்களின் மோசமான விளைவுகளை முற்றிலுமாக தடுத்தல்.\n6. பொது விழிப்புணர்வு: பேரிடர் ஆபத்துகள், பேரிடர்களை ஏற்படுத்தும் காரணிகள், பேரிடர்களின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாவதை குறைத்தல் ஆகியவை பற்றிய பொது அறிவு.\n7. மீளும் தன்மை: ஆபத்துக்குள்ளாக்கப்பட்ட சமூகத்தின் எதிர்ப்பு, உட்கிரகித்தல், சூழ்நிலைக்குப் பொருந்துதல் மற்றும் பேரிடர்களிலிருந்து மீள்வதாகும்.\n8. Hyogo செயல் கட்டமைப்பு: உலகளவில் 2005-2015 வரையிலான காலத்தில் பேரிடர் ஆபத்துக் குறைப்பிற்கான முயற்சிகளைப் பற்றிய வரைபடம். இது பேரிடர் ஆபத்துக்குறைப்பினை ஊக்குவிக்கத்தக்க செயல்பாட்டு வழிகாட்டிகளைக் கொண்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2017/07/2017_8.html", "date_download": "2021-04-11T10:53:04Z", "digest": "sha1:PKMAISW5BPC6RZNHTT7LWCLLV4UXQHMM", "length": 23395, "nlines": 174, "source_domain": "valamonline.in", "title": "வலம் ஜூலை 2017 இதழ் படைப்புகள் – வலம்", "raw_content": "\nHome / Valam / வலம் ஜூலை 2017 இதழ் படைப்புகள்\nவலம் ஜூலை 2017 இதழ் படைப்புகள்\nபுத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார் – கொய்ன்ராட் எல்ஸ்ட், தமிழில்: ஜடாயு\n‘கர்மகாண்டம்’ எனப்படும் சடங்குகளைத் துறந்து, அறிவுத் தேடலில் ஈடுபடும் ‘ஞானகாண்டம்’ என்பதான இயக்கத்திற்கு உபநிஷதங்களில் சான்று உள்ளது. இந்த இயக்கத்தையே பிற்பாடு புத்தரும் பின்பற்றினார். கானகத்திற்குச் செல்லுதல் என்ற இந்து நடைமுறையை மேற்கொண்டதன் பின், அவர் இரண்டு குருமார்களிடமிருந்து கற்றுக்கொண்ட தியான முறைகள் உட்பட பல வழிமுறைகளை முயன்று பார்த்தார். எவையும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆயினும், அவற்றைத் தனது பௌத்தப் பாடத்திட்டத்தில் சேர்க்க அதுவே போதுமானதாக இருந்தது. அன���னஸதி (Anapanasati) அதாவது மூச்சுக்காற்றைக் கவனித்தல் என்ற வழிமுறையை அவர் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது. இன்று ஒவ்வொரு யோகப்பள்ளியிலும் பிரபலமான இருக்கும் யோக முறைதான் அது. சில காலங்கள், இந்துமதப் பிரிவான ஜைனத்தில் உள்ளது போன்றே அதிதீவிர துறவு நெறியையும் அவர் பின்பற்றினார். ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு குழுவில் சேர்வதற்கும், பிறகு அதிலிருந்து விலகுவதற்குமான இந்து மதத்திற்கே உரியதான சுதந்திரத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்துவாகவே நீடித்தார்.\nதாமஸ் கட்டுக்கதை – தமிழ்ச்செல்வன்\nதாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.\nபயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – ஜெயராமன் ரகுநாதன்\nஅமெரிக்காவின் 9/11, இந்தியாவின் 26/11க்குப்பிறகு ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டேயாக வேண்டும். அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது அதன் தீவிரத்திலும் நம்பமுடியாத அதிர்ச்சியிலும், அரசாலும் பாதுகாப்பு விற்பன்னர்களாலும் உடனடியாகச் செயல் படமுடியவில்லை. இப்படியெல்லாம் கூடத் தாக்குதல் வருமா என்னும் அதிர்ச்சியே மேலோங்கி ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவிலும் நவம்பர் 26 தாக்குதலின்போது தீவிரவாதிகளின் துணிச்சல் அதிர்ச்சி அடையவைத்துவிட்டது. இனி இது போன்ற தாக்குதல்களை முன்பே கண்டுபிடிப்பதும் அந்தத் தாக்குதல்களின் தீவிரத்தை ஒடுக்க முனைவதும் மிக முக்கியம்.\nகாலத்தை வென்ற கவிஞன் காளிதாசன் – பெங்களூரு ஸ்ரீகாந்த்\nநம் காலத்துக்கு வெகு அருகில் வாழ்ந்து மறைந்த தாகூர் மட்டுமல்ல, நமது வரலாற்றில் புகழ் பெற்ற கவிஞர்கள் அனைவரிடமுமே காளிதாசனின் பாதிப்பு உண்டு. அதனால் தான் கவி குல குரு என்றே சம்ஸ்கிருத மரபில் அவனை அழைக்கிறார்கள்.\nஇவ்வளவு பெருமை உள்ள கவியரசன் தன்னை எப்படி கருதிக் கொள்கிறான் ���ெரியுமா\nப்ராம்ʼஶுலப்⁴யே ப²லே லோபா⁴து³த்³ப³ஹுரிவ வாமன:||\n“கவிஞர்களுக்கே உரிய பெருமையை விரும்பி மந்தனான நானும், எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டு துள்ளித் துள்ளிக் குதித்து ஏமாந்து நகைப்புக் கிடமாகும் குள்ளனின் நிலையை அடைவேனோ” என்கிறான்.\nஉவமை என்றால் காளிதாசனின் உவமைகளே (உபமா காளிதாசஸ்ய) என்றொரு வழக்கு உண்டு. எத்தனை கோணத்திலிருந்து ஒப்பு நோக்கினாலும் பொருந்தக் கூடிய உவமைகள் அவை.\nபழக்கங்களின் மரபுப் பின்னணி – சுதாகர் கஸ்தூரி\nமரபின் பல சடங்குகள் நம்மில் பழக்கங்களை எதிர்பார்க்கின்றன. காலையில் தியானம், யோகா, கோயில் செல்லுதல் போன்றவை, பழக்கங்களை முன்னிறுத்துகின்றன. மனக்குவியத்தை இப்பழக்கங்கள் வளர்ப்பதோடு, ஒரு சுய ஆளுமையை மெல்ல மெல்ல உறுதிப்படுத்துகின்றன. ஒரு நற்பழக்கத்தின் வளர்ப்பு, வாழ்க்கையில் பல இடங்களில் வெற்றியைக் கொண்டுவர முடியும். ஒரு பழக்கத்தையேனும் கைக்கொள்ள, ஒரு தீயபழக்கத்தையேனும் கைவிட முயற்சிப்பது பெரும்பயனைத் தரும். வாழ்வு மரத்தான் ஓட்டம், நூறு மீட்டர் ஓட்டமல்ல.\nகல்வெட்டுகளும் பயிலாத வரலாறும் – வல்லபா ஸ்ரீனிவாசன்\nஅசோகரின் தவ்லி பிரகடனம் அசோகரின் பிரகடனங்கள் என்று மற்ற ஊரில் காணப் படும் கல்வெட்டுகளில் 1 முதல் 14 பிரகடனங்கள் உள்ளன. ஆனால் போர் நடந்த இடமான இந்த தவ்லியில் 11, 12, 13 மூன்றும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஸ்பெஷல் எடிக்ட்ஸ் என்று வகையறுக்கப்பட்டிருக்கும் இரண்டு பிரகடனங்களைக் காண்கிறோம்.\nமுதல் பத்து, மிருகவதை கூடாது, பலியிடுதல் கூடாது, அனைவரும் சமம், தர்மம் பரப்பப்பட வேண்டும் எனப் பல கட்டளைகளைச் சொல்கிறது. 11, 12, 13 மூன்றும் சகிப்புத் தன்மை, தர்மம், அசோகரின் கலிங்க வெற்றி இவற்றைப் பற்றி இருப்பதால், கலிங்கப் போர் நடந்த இடத்தில் இவை பொருத்தமாக இருக்காது என்பதாலும்,புரட்சிக்குக் காரணமாகலாம் என்பதாலும் தவிர்க்கப் பட்டிருக்கின்றன. இதற்குப் பதிலாக இரண்டு பெரிய பிரகடனங்களைக் காண்கிறோம்.\nஎங்கே செல்லும் இந்தப் பாதை – ஹாலாஸ்யன்\nஇந்த உலகத்தில் வாழிடத்துக்காகவும், பிழைப்புக்காவும் இடம்பெயரும் ஜீவன்களில் மனிதர்களும் அடக்கம். ஆப்பிரிக்காவில் தொடங்கி, கண்டம், தீவுகள் எனத் தாறுமாறுகாக இடம் பெயர்ந்திருக்கிறோம். கிட்டத்தட்ட நடந்தே போய்ப் பல கண்டங்களில் குடி��ேறியிருக்கிறோம். ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கெல்லாம் எப்படிப்போனோம் என்பது இப்போது வரை பெரிய பிரமிப்புதான், காந்தப்புலத்தை அறியும் அளவுக்கு நமது மூளைக்குத் திறமையில்லை என்றாலும், இந்த நகர்தலுக்கு நம் மூளை பழக்கப்பட்டதுதான். இன்னும் பார்த்தால் வேட்டைச் சமூகக் காலத்தில் எதையாவது துரத்திப்போய் அடித்துக்கொண்டு மீண்டும் வீடோ, குகையோ திரும்புதல் என்பது உயிர்வாழ்தலுக்கு அத்தியாவசியமான ஒன்று. நமது மூளையில் அதற்கு உரிய பங்கு இருக்கிறது. மூளையின் இரண்டு அரைக்கோளங்களுக்கு அடியிலும் குர்குரே சிப்ஸ் போன்ற ஒரு வடிவத்தில் மூளையின் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த ஏரியாவின் பெயர் ஹிப்போகாம்பஸ் (Hippocampus). ஹிப்போகாம்பஸ் குறுகிய கால ஞாபகத் திறன், நெடுங்கால ஞாபகத் திறன் மற்றும் பரிமாண ஞாபகங்களை நிர்வகிக்கக் கூடியதாக இருக்கிறது.\nயாரூர் – ஓகை நடராஜன்\nஇந்தப் பெண்ணின் குரல், பயிற்சியால் எவராலும் எட்ட முடியாத ஒன்று. அது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிற வரம். உருக்கி வார்த்து, அடித்து நீட்டி, மெலித்து மெருகேற்றிய தங்கக் கம்பி அல்ல இவரது குரல். தனக்காகத் தானாய் தன்னெச்சில் ஊற்றெடுத்து தன்கூடு தான் கட்ட உமிழ்ந்திழுத்த மென்பட்டு இழை. மின்பட்டுத் தாரை. வெட்டுப்பிசிறு இன்னதென்று அறியாத துகில்பட்டு. சுத்த சுயம்பிரகாசச் சுயம்பு. நாட்டுப் பாடல்களின் நன்நாற்றமும் நகர்பாடல்களின் மின்வெட்டுகளும் மென்பாடல்களின் உள்வண்ணமும் இவர் குரலில் பொங்கிப் பிரவகிக்கிறது. சோலையில் பூத்துகுலுங்கும் வளர்செடி போலல்லாமல் கடுங்காட்டின் நடுவில் கண்கூச ஒளிரும் பச்சைப் பசுஞ்செடி போலிருக்கிறது இவர் குரல். அது மல்லிகை மணமறியாமல் வளர்ந்து மலர்ந்திருக்கும் மல்லிகை.\nசாகபட்சிணி (சிறுகதை) – சத்யானந்தன்\n“நோ கிருத்திகா. யூ ஆர் நாட் கெட்டிங்க் இட். எந்த ஒரு தம்பதிக்கு நடுவிலேயும் வழக்கமா வரக்கூடிய சண்டைதான் உங்க ரெண்டு பேருக்கும் இருந்திருக்கு.”\nஅதற்குள் அம்மாளின் கைபேசி சிணுங்கியது. “வணக்கம் மேடம். தேங்க்ஸ் ஃபார் ரிமைண்டிங்க். நாளைக்கி காலையில அபிஷேகத்துக்குக் கண்டிப்பா வருவேன். இப்போ ஒரு ‘கவுன்ஸிலிங்க். அப்பறம் கூப்பிடறேன்.”\n“மேடம் என்னோட சர்ட்டிஃபிகேட் எல்லாத்தையும் கொளுத்தினாரே அதை நீங்க படிக்கலே\n“என்ன கி��ுத்திகா குழந்தை மாதிரி பேசறீங்க நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே நீங்க ஒரு கெமிக்கல் எஞ்சினீயர். போன வருஷம் வெள்ளத்தில சர்ட்டிஃபிக்கேட்டை லூஸ் பண்ணின நூத்துக்கணக்கான பேர் அதையெல்லாம் டியூப்ளிகேட்ல வாங்கலே\n“மேம். யூ வாண்ட் டு டவுன் ப்ளே எனிதிங்க் பட் வோண்ட் கிவ் மீ டைவர்ஸ்.”\nமலச்சிக்கல் – சுஜாதா தேசிகன்\nஎப்படி வாஷிங் மிஷின் துணியைப் பிழிந்து அழுக்குத் தண்ணீரை வெளியே தள்ளுகிறதோ, அதே மாதிரி சிறுகுடல் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொண்டு தேவை இல்லாதவற்றைப் பெருங்குடலுக்கு அனுப்புகிறது. பெருங்குடலுக்கு வந்து சேருபவை எலும்புத் துண்டு, பழக் கொட்டை (மாங்கொட்டை இதில் சேராது), நார்ச்சத்து போன்றவை.\nஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைதான் பெருங்குடல் சிணுங்கும்.\nஆன்லைனில் இந்த இதழை மட்டும் வாசிக்க: http://nammabooks.com/valam-july\nTags: அறிவிப்பு, வலம் ஜூலை 2017\nPrevious post: வலம் மே 2017 இதழ் – முழுமையான படைப்புகள்\nNext post: மோதியின் இலங்கைப் பயணம் – அரவிந்தன் நீலகண்டன்\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29739-2015-11-25-17-15-19", "date_download": "2021-04-11T10:00:16Z", "digest": "sha1:Z4CUUCFQNEQDU2Q4ARW7SJIDCRNBVY72", "length": 65980, "nlines": 288, "source_domain": "www.keetru.com", "title": "உண்மையான பழங்குடிகள் செத்துக் கொண்டிருக்க, போலிகள் வாழ்க்கையோ சொகுசாக!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nலால்கர் பழங்குடிகளின் போராட்டம்: தங்கள் பாணியில் அரசியலாக்கும் மாவோயிஸ்��ுகள்\nகீழ்வெண்மணி - குடைசாய்ந்த நீதி\nபழங்குடிப் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் திரிபுரா சிபிஎம் கட்சியினர்\nபழங்குடியினரின் வாழ்வுரிமையைப் பறிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு\nபேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டணை கொடுத்த மனுநீதி மன்றம்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nபிரிந்த காதல் மனைவியை/கணவரை மீட்க சட்டம் உதவுமா\nஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்றால், சாதி, தீண்டாமை காட்டுமிராண்டித்தனம் இல்லையா\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2015\nஉண்மையான பழங்குடிகள் செத்துக் கொண்டிருக்க, போலிகள் வாழ்க்கையோ சொகுசாக\nசென்னை உயர்நீதிமன்றம் சந்திக்கும் விசித்திரமான வழக்கு:\nநவம்பர் 24ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை அரசுச் செயலரும், அரூர் ஆர்டிஓ அவர்களும் நேரில் பங்கேற்று நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினர். அதை ஒப்புக்கொள்ள மறுத்த நீதிபதிகள் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலிடம் இந்த அதிகாரிகள் மீது தலைமைச் செயலாளர் / தமிழக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை, 2016 ஜனவரி 5 ஆம் தேதி அன்று தெரிவிக்குமாறு உத்திரவிட்டதாக தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டன. தமிழ்நாட்டில் உண்மையான பழங்குடிகள் யார் போலிகள் எவர் என்ற பிரச்சனையில், சென்னை உயர்நீதிமன்றமே லஞ்சம் வாங்கி தீர்ப்புகளை வழங்கிவிட்டது என இந்த அரசு அதிகாரிகள் விமர்சித்ததுதான் அவமதிப்பு வழக்கிற்கான பின்னணி என செய்தித்தாள்கள் தெரிவித்தன.\nதருமபுரி மாவட்டம், அரூர் கோட்டத்தைச் சார்ந்த வீரமணி (இந்திய உணவுக் கழகம் –FCIயில் பணியாற்றுபவர்) என்பவர், தான் குரும��்ஸ் என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என்றும், தனது பிள்ளைகளுக்கு இதே சான்றிதழை வழங்க வேண்டும் என அரூர் வட்டார வருவாய்க் கோட்ட அதிகாரியிடம் விண்ணப்பித்தார். விண்ணப்பித்தவர் பழங்குடி அல்லவென்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்த குரும்பக் கவுண்டர் எனவும், ஏற்கனவே இதே பழங்குடி சாதிச் சான்றிதழ் வைத்திருப்பவர்களும் போலிகள் எனவும், குருமன்ஸ் என்ற பழங்குடி இனம் நீலகிரி மலையில்தான் உள்ளது என்பதும் மறுப்பிற்கான காரணமாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே போலிகள் உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்து, தங்களுக்கு சாதகமான தீர்ப்பை வாங்கி வந்து பழங்குடி சாதிச் சான்றிதழ்களை வழங்குமாறு, அரூர் ஆர்.டி.ஓவை வலியுறுத்தினர்.\nஅரசுs செயலர் அவர்களும், குருமன்ஸ் பழங்குடிச் சான்று கோருபவர்கள் பற்றிய முறையான விசாரணை நடத்தப்படாமல் வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். எனவே, மனுதாரர் வீரமணி வழக்கில் விசாரித்த சென்னை உயர் நீதி மன்றத்தின் திரு. சத்தீஷ். கே. அக்னிகோத்ரி உட்பட்ட நீதிபதிகள் அமர்வு, குருமன்ஸ் பழங்குடி சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனவும், தவறினால் கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுs செயலர் மற்றும் அரூர் ஆர்.டி.ஓ.விற்கு எச்சரிக்கை செய்து ஆணையிட்டது.\nதருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் சில மாவட்டங்களைச் சார்ந்த குருமன்ஸ் பழங்குடி என சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரர்களுக்கு, பழங்குடி சான்றிதழ் வழங்கக்கூடாது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றும் திரு. அண்ணாமலை அவர்கள் உத்தரவிட்டு இருந்தார். போலிப் பழங்குடி குருமன்ஸ் சங்கத்தைச் சார்ந்தவர்கள், அவர்களை ஆதரிக்கும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் (சிபிஎம் கட்சி சார்பு) என்ற அமைப்பின் மாநிலத் தலைவரும், அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டில்லி பாபுவிடம் முறையிட்டனர்.\nடில்லி பாபு எம்.எல்.ஏ. போலி பழங்குடி சங்கத்தைச் சார்ந்த பத்துப் பேருடன், கடந்த நவம்பர் 2ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்துக்குச் சென்று அண்ணாமலை அவர்களை சந்தித்துப் பேசினார். அவருடன் பேசியதை வேறொருவர் செல்போனில் பதிவு செய்தார். இந்த உரையாடலின���போது “எல்லோருக்கும் பணத்தைக் கொடுத்து, உத்தரவைப் பெற்றுவந்து பொய்யான பழங்குடிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என மிரட்டுகிறீர்களா” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இந்த உரையாடலின் சி.டி.யை சென்னை உயர்நீதிமன்றத்தில், மனுதாரர் வீரமணி தாக்கல் செய்து, நடவடிக்கை எடுக்கக் கோரினார்; அரசு அதிகாரிகளை நவம்பர் 24 அன்று கோர்ட்டில் ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும், அவ்வழக்கில்தான் அவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து, மன்னிப்பு கேட்டனர் என்பதும்தான் இந்த வழக்கின் பின்னணியாகும்.\nகுரும்ப கவுண்டர் எதிர் குருமன்ஸ்\nஇவ்வழக்கைப் புரிந்து கொள்ள தமிழகப் பழங்குடியினர் பற்றி சில விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் பட்டியலில் குரும்பாஸ், குருமன்ஸ் என்ற இரண்டு சாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதியில் (மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில்) கர்நாடகா, கேரளா மாநில எல்லைகளில் மலபார், வயநாடு, மைசூர் ஒட்டிய பகுதிகளில், இனவரைவியல் ஆய்வுகளின்படி, ஆலுகுரும்பா, பாலுகுரும்பா, பெட்டகுரும்பா, தேனு குரும்பா, முள்ளுக் குரும்பா, ஊராளிக் குரும்பா, முடுகர் என ஏழு விதமான பழங்குடி குழுக்கள் இருக்கின்றன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சாதிகள் / பழங்குடியினரை வகைப்படுத்தும்போது பெயர் உச்சரிப்புத் தவறுகளில் தொடங்கி, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட சில பிரிவினர்களுக்கு (சாதிகளுக்கு) குற்றப் பழங்குடிகள் எனப் பெயர் சூட்டுவதுவரை தவறுகள் நடைபெற்றன. பழங்குடியினர் பட்டியலை உருவாக்கியபோது, இந்திய அரசாங்கம் தமிழகத்தில் இருந்த சில பழங்குடி இனங்களுக்கு ஏரியா ரெஸ்ட்ரிக்ஷன் (Area Restriction) குறிப்பிடாததும் பிரச்சனைக்கு வாய்ப்பாக அமைந்தது.\nமிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் 17 ஆவது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குரும்பர், குரும்பா, குருபா, குரும்பக் கவுண்டர் எனப்படுவோர், ‘குருமன்ஸ்’ பழங்குடி எனக் கோருவதுதான் பிரச்சினையின் அடிப்படையாகும். ஆங்கிலேயர்கள் குரும்பா என்பதை குருமன்ஸ் என்று உச்சரித்து, பதிவு செய்ததை, ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயன்படுத்திக் கொண்டனர். (நீலகிரியில் உள்ள தொதவர்களைத் தோடா எனவும், கோத்தர்களை கோத்தா எனவும், சோளகர் பழங்குடியினரை சோளகா/ சோ��ிகா எனவும் பிரிட்டீஷார் உச்சரித்தனர்; அதேபோலே அட்டவணைப் பழங்குடியினர் பட்டியலிலும் பெயர்களைப் பதிவும் செய்தனர்.) குரும்பர் – குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் ஆடு மேய்ப்பதை பூர்வீகத் தொழிலாகக் கொண்ட மிகவும் பிற்பட்ட சாதியினராவர். தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் போன்ற மாவட்டங்களில், சமவெளிப் பகுதிகளில் கணிசமாக வாழ்ந்து வருபவர்களும் ஆவர். 5 இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்ட குரும்பக் கவுண்டர்களில் சுமார் 25,000 பேர் இதுவரையிலும் போலியாக எஸ்.டி. (ST) பழங்குடி குருமன்ஸ் என்ற சான்றிதழ்களை வைத்திருக்கின்றனர். இவர்களுடைய சாதிச் சான்றிதழ்கள் பழங்குடி / ST என்றிருந்த போதிலும், ரத்த உறவுகள், மண உறவுகள், சமூக உறவுகள், பண்பாடு அனைத்தும் மிகவும் பிற்பட்ட சாதியினரான குரும்பக் கவுண்டர் உடையதாகவே இருக்கிறது. இவர்கள், குரும்பக் கவுண்டர் சாதியின் ஓர் அங்கமே ஆவர்.\nஅட்டவணைப் பழங்குடி (ST) பட்டியலில் நிரம்பி வழியும் போலிகள்\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பழங்குடி மக்கள் தொகை 7,94,697 (1.1 சதவிகிதம்) ஆகும். இவர்களில், ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் போலி பழங்குடி சான்றிதழ் வைத்திருப்போர் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயமாகும். 1971 சென்சஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தமிழகப் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515 மட்டுமே ஆகும். ஆனால், 1981 கணக்கெடுப்பில், 5,20,226 என உயர்ந்துவிட்டது. அதாவது 1971 – 1981ற்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் மட்டும், பழங்குடி மக்கள் தொகை (அதிர்ச்சிகரமான வகையில்) 67% உயர்ந்து விட்டது. 1981 – 91 பத்தாண்டுகளில், மக்கள் தொகையில் 10%மும், 1991 – 2001 பத்தாண்டுகளில், தமிழகப் பழங்குடி மக்கள் தொகையில் உயர்வு 13% மட்டுமேயாகும். 1971-81, பத்தாண்டுகளில் உயர்ந்த 67% எண்ணிக்கையில், 50%ற்கு மேற்பட்டவர்கள், சுமார் ஒன்றரை இலட்சம் பேர் போலி பழங்குடி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் ஆவர். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பல்வேறு உயர் பதவிகளை அபகரித்துக் கொண்ட இந்த போலிகள் உண்மையான பழங்குடிகளின் இட ஒதுக்கீட்டிற்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனர். அன்றைக்கு ரூ. 5,000 / ரூ. 10,000க்காக, தாசில்தார்கள் போலிச் சான்றிதழ்களை வழங்க ஆரம்பித்தது, இன்றைக்கு மிகப் பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.\nயார் இந்த போலி பழங்குடிகள் எந்தெந்தப் பெயரில், பழங்குடிப் பட்டியலில் நுழைந்துள்ளனர் என்ற விபரங்களைப் பரிசீலிக்கலாம். பழங்குடிப் பட்டியலில் உள்ள 36 வகையான சாதிகளில், பெரும்பான்மையான பழங்குடி இனங்களில் போலிகள் இருந்தாலும், ஒட்டு மொத்தமாகப் போலிகளே பழங்குடிச் சாதிகளாக இருப்பது காட்டு நாய்க்கன், குருமன்ஸ், கொண்டா ரெட்டி, மலைக்குறவன், மலைவேடன் போன்ற சாதிகளின் பெயரில் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 20 சாதிகள் பழங்குடியினர் பட்டியலில் போலியாக உள்ளன.\n2007–08ல் பழங்குடியினருக்கான மத்திய அமைச்சரகம் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பூரியா கமிட்டி (2004) அறிக்கைகள் போன்றவை புள்ளி விபரங்களைத் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், பழங்குடி அல்லாதோர் பழங்குடியினராக உருவாகும் போக்கு அதிகரித்திருப்பதாகவும், பின்வரும் பழங்குடியினர் விஷயத்தில், அவர்களின் மக்கள் தொகையில் திடீரென்று எழுச்சி இருப்பதை ஆய்வு செய்ய வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் தெரிவித்து இருப்பதாகவும், பூரியா கமிட்டி அறிக்கை சுட்டிக் காட்டியது. அப்பட்டியல் 1961-1991 வரை உள்ள விவரங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. 2001 கணக்கெடுப்பை கூடுதலாக இணைத்துள்ளோம்.\nபழங்குடியின் பெயர் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பில் எண்ணிக்கை\nஉதாரணத்திற்காக, ஒரு சில பழங்குடிகள் மட்டும் இங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.\nலோக்கூர் கமிட்டியால், 1965ல் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்ட பழங்குடியான கொண்டாரெட்டி 1961ல் வெறும் 8 பேரிலிருந்து 1991ல் 30,391 ஆக உயர்ந்தது. மாநில கூர் நோக்கு குழு’வின் கெடுபிடிகளால் 2001ல் 19,653ஆகக் குறைந்தது. அதேபோல, மலை வேடன் மற்றும் மலைக் குறவன் எண்ணிக்கையிலும் சிறிது சரிவு ஏற்பட்டது.\nகுருமன்ஸ் பொருத்த வரையில் தொடர்ந்து எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. உண்மையான குரும்பா பழங்குடிகள் நீலகிரிப் பகுதியில் 1961ல் 1,174 பேர், 2001ல் 6,823 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளனர்.\nகாட்டு நாயக்கன் எண்ணிக்கையைப் பொருத்தவரையில், 1961ல் 6459 பேராக இருந்தது, 700 மடங்கு உயர்ந்து, 2001ல் 45,227 என நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. நீலகிரி, முதுமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் உண்மையான காட்டு நா���க்கன் எண்ணிக்கை சுமார் 9 ஆயிரம் மட்டுமே ஆகும்.\nமுற்பட்ட சாதியான ரெட்டி, ரெட்டியார் பழங்குடி கொண்டா ரெட்டியாகவும், பிற்பட்ட வகுப்பினரான நாய்க்கர், நாய்க்கன் மற்றும் நாயுடுக்கள் பழங்குடி காட்டு நாய்க்கன் ஆகவும், 26 வகையான சீர் மரபினரான (MBC) குரவர்கள், மலைக் குறவன் ஆகவும், பிற்பட்ட சாதி ஊராளிக் கவுண்டர் பழங்குடி ஊராளியாகவும், பிற்பட்ட வகுப்பு குச்சடிகார் பழங்குடி குறிச்சான் ஆகவும், பிற்பட்ட வகுப்பினரான குரும்பா, குரும்பர், குருபா, குரும்பக் கவுண்டர் பழங்குடி குருமன்ஸ் ஆகவும், போலிகள் பல்கிப் பெருகியுள்ளதை மத்திய, மாநில பழங்குடியினர் நலத்துறைகளும், அமைச்சரகங்களும் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன.\nநலிந்தவர்களின் (எஸ்டி) பங்கைத் திருடுபவர்களாக, மனசாட்சியைக் கொன்று தின்பவர்களாக, பிற சாதிகளைச் சேர்ந்த படித்தவர்களும், சாதிச் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களும் மாறிப்போன அவலம், சமூக நீதியின் பிறப்பிடமாகப் போற்றப்படும் () தமிழகத்திற்கே மாபெரும் அவமானம் ஆகும். மேலும், தமிழகத்தில் அருகி வரும் தொல்பழங்குடியினர் (Particularly Vulnerable Tribal Groups- PVTG) எனக் கருதப்படும் காட்டு நாயக்கன், இருளர் போன்ற பழங்குடிப் பிரிவுகளிலும் போலிகள் நுழைந்து பழங்குடி சான்றுகளைப் பெற்றதுதான், மோசடியின் உச்சகட்டம் ஆகும். வேட்டைக்காரன் என்ற பிற்பட்ட சாதியினர் இருளர் என்று போலி பழங்குடி சான்றிதழ்களைத் தொடர்ந்து பெற்று வருகின்றனர்.\nகுரும்பர் / குரும்பக் கவுண்டர்கள் – பழங்குடி குருமன்ஸ் அல்ல\nமத்திய பழங்குடியினர் அமைச்சரகம், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் உண்மையான பழங்குடி அமைப்புகளால், மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட புகார்கள் ஆகியவற்றின் பின்னணியில், பின்வரும் முக்கிய குழுக்கள் ‘குரும்பர்-குரும்பக் கவுண்டர் எனப்படுவோர் பழங்குடி குருமன்ஸ் அல்ல’ என்ற அறிக்கைகளை வழங்கியுள்ளன.\nதமிழ்நாடு அரசாங்கம் பழங்குடியினர் நலத்துறை (சென்னை) இயக்குநர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களையும், தருமபுரி, அரூர் வட்டார வருவாய் அதிகாரிகள் திருப்பத்தூர் துணை ஆட்சியர் ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவானது, ஆய்வு செய்து தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்க���ில் வசிக்கும் சாதிகள், மிகவும் பிற்பட்ட சாதியினர் குரும்பரே என்றும், குருமன்ஸ் பழங்குடி அல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை 66, தேதி 5/8/2011)\nகுரும்பா, குரும்ப கவுண்டர், குரும்பன், குரும்பச் சாதிகளை தமிழ்நாட்டில் உள்ள பழங்குடி குருமன்ஸ் சாதியோடு ஒரே மாதிரியானதுதான் என்ற தமிழக அரசின் வேண்டுகோளை மக்கள் தொகைப் பதிவாளர் (Registrar General of India) நிராகரித்ததை, தேசிய பழங்குடி ஆணையம் தனது 24.11.2.14 தேதி குறிப்பேட்டில் (மினிட்ஸ்) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் குரும்பக் கவுண்டர்களை பழங்குடிகளாக ஏற்கவில்லை. சிலவற்றைச் சுட்டிக்காட்டுகிறோம்.\n(அ) ‘குரும்பன் மற்றும் குரும்பக் கவுண்டர்களுக்கு பழங்குடி குருமன்ஸ் என சாதிச் சான்றிதழ் வழங்கலாம்’ என்ற தமிழக அரசாணை எண் 388 (6. 5. 77)க்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் சமூக நல சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் டபுள் யூ பி எண் 2401/1977) இத்தகைய ஆணைகளை இந்திய குடியரசுத் தலைவர்தான் பிறப்பிக்க முடியும், தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது என தீர்ப்பு வழங்கி அரசாணை 388ஐ ரத்து செய்தது.\n(ஆ) குருமன்ஸ் குலசங்கத் தலைவர் கே.எல். கரிபிரான் எதிர் தமிழக அரசு வழக்கில் (11933/ 1983, 3238 /1984) 8.07.94ல் வழங்கிய தீர்ப்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் குரும்பாஸ் மற்றும் குருமன்ஸ் பழங்குடிகள், வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் பழங்குடியினர் என்று கூற முடியாது என்று தெளிவாகத் தீர்ப்பை வழங்கியுள்ளது.\n(இ) P. கர்தான் (அமைப்பாளர், குலமகள் சீகேஸ்) என்பவரின் வழக்கு, மோசடியை நன்கு தெளிவாக்குகிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியில் இருந்த குரும்பா மற்றும் குரும்பக் கவுண்டரை மிகவும் பிற்பட்டோர் (MBC) பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற P. கர்தான் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில்தான் அரசாணை எண் 96 (8.09.2008) பிறப்பிக்கப்பட்டு குரும்பக் கவுண்டர்கள் மிகவும் பிற்பட்ட சாதியினர் ஆயினர். இதே P. கர்தான் (அமைப்பாளர் குலமகள் சீகேஸ்) சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்கள் கழித்து, குரும்பக் கவுண்டர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வழக்கு (WP No 1819/ 2010) தொடுத்தார். உயர்நீதிமன்றம் இந்த வழக்கை கடந்த 5.10.2010ல் தள்ளுபடி செய்தது. மீண்டும் இவரே மேல்முறையீடும் (WP Civil Appeal No 176/ 2011) செய்தார். இந்த மேல் முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nபோலிப் பழங்குடிகள் விவகாரத்தில், உண்மைத் தன்மையை மெய்ப்பித்து மாநில கூர்நோக்கு குழுவிற்கு அனுப்பப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனையில், அதன் தலைவராகத் திகழ்ந்த முன்னாள் செயலாளர் (ஆ.தி.மற்றும் ப.கு.நலத்துறை) அவர்களும் அதன் முன்னாள் உறுப்பினரான சென்னைப் பல்கலைக் கழக மானுடவியல் பேராசிரியர் அவர்களும் ஏராளமான போலி பழங்குடிச் சான்றிதழ்களுக்கும் போலிகள் நீடிப்பதற்கும் வழிவகுத்தனர். இதனால், இவர்கள் மாநில கூர்நோக்குக் குழுவிலிருந்தும் விலக்கப்பட்டனர். தற்போது இவர்கள் மாநில கூர்நோக்கு குழுவில் இல்லாததால் உண்மை வெளியே வந்து விவாதப் பொருளாக மாறிவிட்டது.\nமக்கள் பிரதிநிதிகள் முதல் நீதிமன்றங்கள் வரை\nதிரு.அண்ணாமலை அரசு செயலராக (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்துறை) பொறுப்பேற்ற பிறகு, போலி சான்றிதழ்களுக்கு தடை விதித்தார்; கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். போலி பழங்குடி சான்றிதழ்கள் கிடைக்காத குரும்பக் கவுண்டர்கள் நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 5 மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டன. போலி குருமன் சங்கம், போலி காட்டுநாயக்கன் சங்கம், போலி குறவன் சங்கம், போலி கொண்டாரெட்டி சங்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக, அரூர் எம்எல்ஏ டெல்லிபாபு தலைமையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தலைகீழாக மாறியிருப்பதுதான், அரசியல் சந்தர்ப்பவாதம், சீரழிவிற்கு இட்டுச் சென்றதற்கு அடையாளம் ஆகும். கடந்த 5 மாத காலத்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட குருமன்ஸ், கொண்டா ரெட்டி, குறிச்சான் போலி பழங்குடி சான்றிதழ்கள் மீதான தீர்ப்புகள், மனுதாரர்களுக்கு ஒரே வழக்கறிஞர், ஒரே சிறப்பு அரசு வழக்கறிஞர், அனைத்தும் ஒரு நீதிபதி அங்கம் வகித்த கோர்ட்டுகளில் நடைபெற்றது. போலிகளுக்கு விசாரணையின்றி பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கக் கூடாது என முடிவெடுத்த நேர்மையான இரண்டு தலித் அரசு அதிகாரிகளும் குற்றவாளிகளா\nதமிழகத்தில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மலையாளி என அழைக்கப்படுகிற மலைகளில் வாழ்கிற தமிழ் பேசுகிற பழங்குடி இனத்தவர் ஆவர். இவர்களின் இட ஒதுக்கீட்டின் பலன்களை, வேலைவாய்ப்புகளை போலி பழங்குடி சான்றுகள் வைத்திருக்கக் கூடியவர்கள் அபகரித்துக் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான, படித்த உண்மையான பழங்குடிகள் (ஏற்கனவே தங்கள் பாரம்பரியமான நிலங்களையும் அன்னியரிடம் இழந்துவிட்டதால்) மலைகளில் வேலை கூட கிடைக்காமல், திருப்பதி காடுகளுக்கு மரம் வெட்ட கூலி வேலைக்குச் சென்று உயிர்களை தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; 2000த்திற்கும் மேற்பட்டோர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 500க்கும் அதிகமானோர் பத்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் ஆவர். ஆனால், குரும்பக் கவுண்டர் உட்பட்ட போலி பழங்குடிகள் பலரும் மத்திய, மாநில அரசுப் பணிகளில் உயர்நிலை அதிகாரிகளாக சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க. உட்பட பல்வேறு கட்சிகளின் ஆதிவாசிப் பிரிவிற்கும் போலிகளே தலைவர்களாகவும் உள்ளனர்.\nவாச்சாத்தி வன்முறையின்போது, பழங்குடியினரின் நீதிக்கான உரிமைப் போராட்டத்தில் தலைமைப் பாத்திரம் வகித்து நன்மதிப்பைப் பெற்ற த.நா.மலைவாழ் மக்கள் சங்கம் குறுகிய அரசியல் சந்தர்ப்பவாதத்திற்காக, போலிகளிடம் கிடைக்கும் ஆதாயங்களுக்காக மதிப்பை இழந்து சரிந்து கொண்டிருக்கிறது. நீதியும், நியாயமும், விலை போவது சனநாயகத்திற்கு மாபெரும் தலைகுனிவாகும். உண்மையை நிலைநிறுத்த தலித் மற்றும் பழங்குடி அமைப்புகள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். உறுதியாக அவர்கள் வெற்றி பெறுவார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇக் கட்டுரையாளர் யாருக்காக இவ்வளவு காட்டமாக வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ளார் வழக்கில் மாட்டிக் கொண்ட அதிகாரிகளுக்காக வா அல்லது வாச்சாத்தி மக்கள் வதைபட்ட காலத்தில் கண்டுகொள்ளாமல் வனவாசம் போன அம் மக்களின் இரத்த உறவுகளான மலையாளிப் பேரவைப் பேரவை எனும் 'லெட்டர் பேட்' சங்கத் தலைவர்களுக்காகவ ா வழக்கில் மாட்டிக் ���ொண்ட அதிகாரிகளுக்காக வா அல்லது வாச்சாத்தி மக்கள் வதைபட்ட காலத்தில் கண்டுகொள்ளாமல் வனவாசம் போன அம் மக்களின் இரத்த உறவுகளான மலையாளிப் பேரவைப் பேரவை எனும் 'லெட்டர் பேட்' சங்கத் தலைவர்களுக்காகவ ா இங்குள்ள குறுமன் சங்கத் தலைவர் தமது கூட்டம் பழங்குடியினத்தை ச் சார்ந்ததுதான் என்பதற்கு ஆதாரமாக வைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே த. நா. மலைவாழ் மக்கள் சங்கம் இதில் தலையிட்டுள்ளதுஅ வற்றைப் பாராமலேயே இப்படி வசைபாடுவது தவறு. இக் கட்டுரையாளார் தனது மகவரியைத் தருவாராயின் அவற்றின் நகல்கள் அனுப்பப்படும். தொடடர்புக்கு 9489746692.\nகருத்துரை அளித்துள்ள சாமிக்கண்ணு கட்டுரையாளர் சந்திரமோகனை பின்வரும் இ மெயில் முகவரியில் தொடர்புகொண்டு விவரங்களை அளிக்க வேண்டுகிறேன். பழங்குடிகள் பற்றி சரியான புரிதலுக்கு அது உதவியாக இருக்கும். [email protected]\nகுறவர்கள் நகரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு சரியான வருமானம் இல்லாத காரணத்தினால் கள்ளர் என்ற பிரிவினறோடு சேர்ந்து வசதி படைத்த செல்வந்தர்கள் வீடுகளில் கன்னம் வைத்து திருட ஆரம்பித்தார்கள் . கன்னம் என்பது பகலில் கைரேகை பார்க்க செல்லும் பெண்களை விட்டு அந்த வீட்டினுள் யார் இருக்கிறார்கள் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பகலில் வேவு பார்த்து வர சொல்லி விட்டு இரவு நேரத்தில் இவர்களும், கள்ளர் பிரிவினரும் சேர்ந்து திருடுவார்கள். காலபோக்கில் நகரங்களில் திருட்டு பயம் அதிகரிக்க தொடங்கியது. வெள்ளைக்கார அரசாங்கம் இவர்களையும், கள்ளர் பிரிவினரையும் குற்ற பரம்பரையினர் என்ற சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்கள். இந்த சட்டத்தின் நடவடிக்கையின் படி மாலை 6 மணிக்கு மேல் இவர்கள் நகரத்தில் இருக்க அனுமதி இல்லை. இரவு நேரத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தான் உறங்க வேண்டும்,விடிந் ததும் கையெழுத்து போட்டு விட்டு தான் ஊருக்குள் செல்ல வேண்டும், உறவினர் இல்லங்களுக்கு செல்வதாக இருந்தால் காவல் நிலைய அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும், அப்படியே அனுமதி கிடைத்து விட்டாலும் மாலை 6 மணிக்குள் வந்து விட வேண்டும்.போகும் ஊர்களில் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டால் அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்தில் தான் தங்க வேண்டும், கையெழுத்து போட வேண்டும், இந்த குறவர்��ளில் யாரோ ஒரு சிலர் செய்த தவறான செய்கைகளினால் அனைத்து குறவர்கள் சமுதாயமும் மிக சிரமத்திற்கு ஆளானார்கள்.குற் ற பரம்பரையினர் சட்டத்தின் கீழ் இந்த சமுதாயமே தடுமாறியது.சட்ட த்தின் பிடியில் இருந்து இவர்கள் தப்பிக்க தன்னுடைய சாதியினை மாற்றி சொல்ல ஆரம்பித்தனர்.(உ தாரணம்) குற்ற பரம்பரையினர் சட்டத்தில் குறவர்கள் இருந்ததால் இவர்களின் தொழில் முறைகளும் மாற்ற தொடங்கினர்,நிரந ்தர தொழில் எதுவும் இல்லாமல் உப்பு விற்பது,கூடை பின்னி விற்பது போன்ற தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் அந்த நேரத்தில் தங்களுடைய சாதி பெயரினை மலைக்குறவன் என்று சொல்லாமல் உப்புகுறவன், தப்பை குறவன்,இஞ்சி குறவன்,ஆத்தூர் மேல் நாட்டு குறவன், கீழ் நாட்டு குறவன்,சித்தனார ்,குறசெட்டி,குற வன்,கொறவர்,கொறவ ாஸ், சி.கே குறவர்கள்,சங்கை யம்புடி குறவர்கள்,தொப்ப குறவர்கள்,தாபி குறவர்கள்,தொப்ப ை கொறச்சாக்கள், கந்தர்வ கோட்டை குறவர்கள்,களிஞ் சி தாபி குறவர்கள்,கல குறவர்கள்,மொந்த குறவர்கள்,பொன்ன ை குறவர்கள்,சேலம் மேல்நாடு குறவர்கள்,சேலம் உப்பு குறவர்கள்,சர்க் கரைதாமடை குறவர்கள், சாரங்கபள்ளி குறவர்கள்,தல்லி குறவர்கள்,தோகமல ை குறவர்கள்,செட்ட ி பள்ளி குறவர்கள்,வடுவா ர்பட்டி குறவர்கள்,வெட்ட ா குறவர்கள்,வரகநே ரி குறவர்கள் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்\nநிலைமை இவ்வறிருக்க தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்த ில் உள்ள குறவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. சாதிச்சான்று எங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டோம ். நாடோடிகளாக திரிந்த நாங்கள் எங்கள் தலைமுறையில்தான் அந்தந்த பகுதியில் நிலைபெற்று வாழ்கிறோம் அரசு அதிகாரிகளிடம் சாதிச்சான்று கேட்டால் உங்கள் தாத்தா அப்பா வின் கல்விச்சான்றில் உள்ள சாதியை ஆதாரமாக கொடுங்கள் என்கிறார்கள். நாங்கள் மட்டும்தான் கல்வி எனும் வாசத்தை அறிந்தவர்கள் அரசு அதிகாரிகளிடம் சாதிச்சான்று கேட்டால் உங்கள் தாத்தா அப்பா வின் கல்விச்சான்றில் உள்ள சாதியை ஆதாரமாக கொடுங்கள் என்கிறார்கள். நாங்கள் மட்டும்தான் கல்வி எனும் வாசத்தை அறிந்தவர்கள் அதன் முக்கியத்துவத்த ை உணர்ந்தவர்கள் அதன் முக்கியத்துவத்த ை உணர்ந்தவர்கள் எங்களுக்கான நீதி மறுக்கப்பட்டு பட்டம் படித்தும் எங்கள் குலத்��ொழிலையே செய்து வருகிறோம் எங்களுக்கான நீதி மறுக்கப்பட்டு பட்டம் படித்தும் எங்கள் குலத்தொழிலையே செய்து வருகிறோம் எங்களுக்கு உதவ மணிதநேயம் மிக்க அரசு அதிகாரிகளோ எங்களுக்கு உதவ மணிதநேயம் மிக்க அரசு அதிகாரிகளோ அமைப்போ எஙகள் ஊரில் எங்களை குறவன் என அழைக்காதவர்கள் இல்லை குறவன் என்ற அடையாளச்சொல் பரம்பரையாக அடுத்த சந்ததியினருக்கு ம் கூட வாழ்வில் ஒட்டிக்கொண்டுதா ன் வருகிறது குறவன் என்ற அடையாளச்சொல் பரம்பரையாக அடுத்த சந்ததியினருக்கு ம் கூட வாழ்வில் ஒட்டிக்கொண்டுதா ன் வருகிறது படிக்கும் இடத்திலும், வேலைபார்க்கும் இடத்திலும், பொது இடத்திலும் குறவன் என்ற அடையாளத்தை சுமந்து ஒதுக்கப்படுகிறோ ம் படிக்கும் இடத்திலும், வேலைபார்க்கும் இடத்திலும், பொது இடத்திலும் குறவன் என்ற அடையாளத்தை சுமந்து ஒதுக்கப்படுகிறோ ம் இதனாலேயே இந்த சமூகத்திற்க்கு அஞ்சி குலத்தொழில் செய்து எங்கள் பசி போக்குகிறோம். இன்றும் இந்த சாதி மக்கள் நடோடிகளாகவே வாழ்கின்றனர்\nபழங்குடிகள் யார் என நிர்ணயிக் அரசு உனக்கு உத்தரவிட்டுள்ளத ா அல்லது நீர் கூறிய அந்த தலீத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளத ா.அவ்வாறு உத்தரவு கடிதம்பெற்றிறுப ்பின் அதன் நகலை அனுப்பவும். ஆ.உண்மை பழங்குடிகழை கண்டறிய அரசு மனுடவியல் துறை யை நாடுகிறது. மானுடவியல் துறை அருர் பகுதியி வாழும் மக்கள் குருமன்ஸ் என்ற பழங்குடிகள் என்று 10/10/2008 ல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் காே ட்டாச்சியர் அவர்களுக்கு அறிகை அனுப்ப பட்டது அதனை படித்து உமது அஞ்ஞானத்தை பாே க்குக நண்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/volunteer", "date_download": "2021-04-11T10:38:27Z", "digest": "sha1:TQ2BW5J64FO2X4ABALLIQAAEYM2AAKGB", "length": 4606, "nlines": 121, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | volunteer", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதாம்பூலத் தட்டில் முகக்கவசத்தை வ...\nகோவை: பேரணியின்போது கடைகளை மூடச்...\nமே.வங்க பாஜக தொண்டரின் தாயார் மர...\nராமேஸ்வரம்: கடலில் மிதந்தபடி திம...\nதொண்டர்களோடு நடனமாடி வாக்கு சேகர...\nநெல்லை: வேட்பாளர் முன்பு கட்டிப்...\n”முதலில் எடிப்பாடியார் வாழ்க; அட...\nதேர்தல் விதி மீறில்: திமுக அதிமு...\nகள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட...\n'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' பே...\n'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' பே...\n'வெற்றிக்கொடி ஏந்திய தமிழகம்' பே...\nபாஜக தொண்டர்களின் உற்சாகம் மகிழ்...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/04/10/", "date_download": "2021-04-11T10:36:22Z", "digest": "sha1:SPI4NKSF3PR2ERQ5OAYC5323CXGC34PB", "length": 8929, "nlines": 139, "source_domain": "www.thamilan.lk", "title": "April 10, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஊடக விருது விழாவில் பத்திரிகை ஆசிரியர்மார் வெளிநடப்பு விவகாரம் – வருத்தம் வெளியிட்டார் மைத்ரி \nஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வில் வெளிநடப்பு செய்த தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களிடம் வருத்தத்தை தெரிவித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. Read More »\nவந்தது புதிய தமிழ் வார இதழ் \n“ஊடகன்” புதிய தமிழ் வார இதழ் வெளியானது.\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித்தை ஆசிரியராக கொண்ட இந்த வாரப் பத்திரிகை ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தைக்கு வருமென தெரிவிக்கப்படுகிறது.\nகருந்துளையை படம்பிடித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை \nமுதன்முறையாக கருந்துளையை (Black Hole) படம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்.\nமீண்டும் உயர்நீதிமன்றத்தில் பதவிக்காலத்தை வினவுவது அறிவிலித்தனமானது – சுமந்திரன் எம்.பி\nபதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி தரப்பு அபிப்பிராயம் கேட்க முயலுமாயின்அது சுத்த பைத்தியக்காரத்தனமான நடவடிக்கையாகவே இருக்குமென தமிழ்த் தேசியக்... Read More »\nபுதுவருடத்தை முன்னிட்டு இம்மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசு தீர்மானம்.\nபுதுவருடத்தை முன்னிட்டு இம்மாதம் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யாதிருக்க அரசு தீர்மானம். Read More »\nமீண்டும் ஏணியில் ஏறினார் இராஜேந்திரன் – கூலிப்படையுடன் சேர்ந்தது தவறு என்கிறார் \nதலைநகர தமிழ��் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க தனிப்பட்ட முரண்பாடுகளை முன்வைத்து திட்டமிடும் தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் நான் தயாராக இல்லை. தமிழ் மக்கள் இணையம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட... Read More »\nஜனாதிபதி ஊடக விருது விழாவில் வெளிநடப்பு செய்த பத்திரிகை ஆசிரியர்மார் \nஜனாதிபதியின் ஊடக விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட விஜய நியூஸ்பேப்பர் நிறுவனத்தின் பத்திரிகை ஆசிரியர்மார் நால்வர் அதிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.\nவிழா ஆசன ஒழுங்கமைப்பு முறையாக இல்லாத காரணத்தினால் அவர்கள் வெளிநடப்பு செய்ததாக தகவல்.\nகடும் உஷ்ணத்துக்கு மத்தியில் ஒரு குளிர்ந்த செய்தி \nசபரகமுவ - மத்திய - ஊவா மற்றும் தென்மாகாணங்களில் பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read More »\nஇலங்கை மாணவர்களுக்கு இந்திய புலமைப்பரிசில் \nஇலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் யோகா ,ஆயுர்வேத ,சித்த மற்றும் ஹோமியோபதி கற்கைநெறிகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. Read More »\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-309/", "date_download": "2021-04-11T10:17:52Z", "digest": "sha1:HG5OVRJEPLQW3HDCQFKXI2XR2XDPUFNN", "length": 4964, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "10 நிமிசத்தில் 1O நாள் ஆனாலும் கெடாத கறிவேப்பில்லை தொக்கு – CITYVIRALNEWS", "raw_content": "\n» 10 நிமிசத்தில் 1O நாள் ஆனாலும் கெடாத கறிவேப்பில்லை தொக்கு\n10 நிமிசத்தில் 1O நாள் ஆனாலும் கெடாத கறிவேப்பில்லை தொக்கு\n10 நிமிசத்தில் 1O நாள் ஆனாலும் கெடாத கறிவேப்பில்லை தொக்கு\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல��, அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஇப்படி கமகமன்னு நாட்டுக்கோழி குழம்பு செஞ்சா உங்களுக்கு பாராட்டு நிச்சயம்\nவத்தல் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஏகப்பட்ட டிப்ஸ் இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே\nஏகப்பட்ட டிப்ஸ் இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nதர்பூசணி தோலை இனி தூக்கி போடாதீங்க\nதர்பூசணி தோலை இனி தூக்கி போடாதீங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2015/06/71-75.html", "date_download": "2021-04-11T11:06:48Z", "digest": "sha1:5FVSBGUQV2IIK3SL3X5L4XXRITKA6HS2", "length": 16201, "nlines": 237, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: அகநானூறு – அரிய செய்தி -71- 75", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nஞாயிறு, 21 ஜூன், 2015\nஅகநானூறு – அரிய செய்தி -71- 75\nஅகநானூறு – அரிய செய்தி -71\nகழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்\nஈட்டு எழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்\nஆட்டன அத்தி நலன் நயந்து உரைஇ\nதாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின்\nமாதிரம் துழைஇ மதிமருண்டு அலந்த\nஆதி மந்தி காதலற் காட்டி\nபடுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்\nமருதி அன்ன மாண்புகழ் பெறீஇயர் –\nபரணர், அகம��222: 5 – 12\nமிகுந்த அழகு - திரண்ட தோள் - முழவொலி – கழாஅர் ஊர் – பெரிய துறை- விழாவில் நடனம் – காவிரிப்பெண் அவன் அழகில் மயங்கி – கவர்ந்து சென்றாள் அவன் மனைவி ஆதிமந்தி கணவனைத் தேடி அலைந்தாள். மருதி என்பவள் கடலில் சென்று ஆதிமந்திக்கு அவள் கணவனைக் காட்டி புலவர் பாடும் புகழ் பெற்றாள்.\nஅகநானூறு – அரிய செய்தி -72\nதூங்கல் – புலவர் யார் \nதமிழ் அகப்படுத்த இமிழிசை முரசின்\nவருநர் வரையாப் பெருநாள் இருக்கை\nதூங்கல் பாடிய ஓங்குபெரு நலிசைப்\nபிடிமிதி வழுதுணைப் பெரும் பெயர் தழும்பன் –\nநக்கீரர், அகம்.227 14- 17\nமருங்கூர் பட்டினத் தலைவன் - -வலிமை, கொடை தமிழகம் முழுதும் பரவி – பிடி மிதித்ததால் வழுதுணங்காய் போன்ற தழும்பு- வழுதுணைத் தழும்பன்- தூங்கல் ஓரியார் – நற் 60 ஆம் பாடியவர் – என்பர் இவர் வரலாறு அறியவும். – ஆய்க.\n232 – வேங்கை பூத்தல் – திருமண நாள், வெறியாடுமிடத்தில் குரவை\nஅகநானூறு – அரிய செய்தி -73\nகுன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்\nமன்ற வேங்கை மணநாள் பூத்த\nமணிஏர் அரும்பின் பொன்வீ தாஅய்\nவியல் அறை வரிக்கும் முன்றில் குறவர்\nமனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்\nமன்றத்தில் வேங்கை மரங்கள் மணநாளை அறிவிப்பது போல் பொன்போல் பூத்தன முதிய மகளிரொடு குறவர்கள் குரவைக் கூத்து ஆடுவர்.\nஅகநானூறு – அரிய செய்தி -74\nசெந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை\nமென் தினைப் புன்கம் உதிர்ந்த மண்டையொடு\nஇருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்\nவிளைகழை பிழிந்த அம்தீம் சேற்றொடு\nபாபெய் செந்நெல் பாசவல் பகுக்கும் –\nதீயி சுட்ட கொழுப்பு- கறி – தினைச்சோறு – முற்றிய கரும்புச் சாறு பாகு – பால் - செந்நெல் பசிய அவல்.\nஅகநானூறு – அரிய செய்தி -75\nஆண் புலி இரை கொள்ளும் முறை – வலப்பக்கம்\nமான்றமை அறியா மரம்பயில் இறும்பின்\nஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென\nமடமான் வல்சி தரீஇய நடுநாள்\nஇருள்முகைச் சிலம்பின் இரைவேட்டு எழுந்த\nபனை மருள் எருத்தின் பல்வரி இரும்போத்து\nமடக்கண் ஆமான் மாதிரத்து அலற\nதடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு\nநனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி\nஇருங்கல் வியலறை சிவப்ப ஈர்க்கும் –\nமரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டில், குட்டிகளை ஈன்று அவற்றுக்குப் பாதுகாவலாக அமைந்த குட்டிகளை ஈன்றதால் மிகு பசி கொண்ட பெண்புலிக்கு இளைய மானை இரையாக க் கொண்டுவந்து தர வேண்டி (இர���தேடி வெகுதூரம் செல்லாது – டிஸ்கவரி) பனந்துண்டினைப் போன்ற கழுத்தினையும் பலகோடுகளையும் உடைய ஆண்புலியானது நடு இரவில் இருள் சூழ்ந்த குகைகளையுடைய பக்க மலையில் இரைதேடிப் புறப்பட்டது, அப்புலியினைக் கண்ட மட நோக்குடைய காட்டுப் பசு திசையெங்கும் கேட்குமாறு அலறியது தலைமையுடைய காளையை காட்டில் வலப்பக்கம் வீழுமாறு கொன்று , அகன்ற பாறைகள் குருதியால் சிவக்குமாறு இழுத்துச் சென்றது.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 9:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறநானூறு – அரிய செய்தி - 2-5\nபுறநானூறு – அரிய செய்தி - 1\nஅகநானூறு – அரிய செய்தி -126 - 136 -முற்றும்\nஅகநானூறு – அரிய செய்தி -121-125\nஅகநானூறு – அரிய செய்தி -116-120\nஅகநானூறு – அரிய செய்தி -111-115\nஅகநானூறு – அரிய செய்தி -106-110\nஅகநானூறு – அரிய செய்தி -101-105\nஅகநானூறு – அரிய செய்தி -96 - 100\nஅகநானூறு – அரிய செய்தி -91- 95\nஅகநானூறு – அரிய செய்தி -87-90\nஅகநானூறு – அரிய செய்தி -81-85\nஅகநானூறு – அரிய செய்தி -76 - 80\nஅகநானூறு – அரிய செய்தி -71- 75\nஅகநானூறு – அரிய செய்தி -66 -70\nஅகநானூறு – அரிய செய்தி -61 - 65\nஅகநானூறு – அரிய செய்தி -56 - 60\nஅகநானூறு – அரிய செய்தி -51 -55\nஅகநானூறு – அரிய செய்தி -42 - 50\nஅகநானூறு – அரிய செய்தி -38 -41\nஅகநானூறு – அரிய செய்தி -34 - 37\nஅகநானூறு – அரிய செய்தி -31 - 33\nஅகநானூறு – அரிய செய்தி -24 - 30\nஅகநானூறு – அரிய செய்தி -21 -22-23\nஅகநானூறு – அரிய செய்தி - 18 -19 - 20\nஅகநானூறு – அரிய செய்தி - 15 16 - 17\nஅகநானூறு – அரிய செய்தி - 13 - 14\nஅகநானூறு – அரிய செய்தி - 11 - 12\nஅகநானூறு – அரிய செய்தி -6 to 10\nஅகநானூறு – அரிய செய்தி-5\nஅகநானூறு – அரிய செய்தி-4\nஅகநானூறு – அரிய செய்தி-3\nஅகநானூறு – அரிய செய்தி-2\nஅகநானூறு – அரிய செய்தி - 1\nசங்கத் தமிழர் கால அளவுகள்\nஆதி பகவன் - ஆய்வு\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 10\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 9\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 8\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் – 7\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 5 -6\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 3\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 4\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 2\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 1\nமுல்லைக்கலி – சோழன் நல்லுருத்திரன்\nகலித்தொகை – பொன்மொழிகள் – பகுதி -1\nபதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -2\nபதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -1\nகுறுந்தொகை – பொன்மொழிகள் – பகுதி - 2\nநற்றிணை -பொன்மொழிகள் ……………………………….. பகுதி – 2 ………...\nமனவளக் கலை -- யோகம் ………...\nமனவளக் கலை --- யோகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2020/10/13/a12-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:53:33Z", "digest": "sha1:5ELXJCCYFVMQ2K7NDVEMCVTVU3FB544O", "length": 59567, "nlines": 163, "source_domain": "padhaakai.com", "title": "A12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை | பதாகை", "raw_content": "\nபதாகை – டிசம்பர் 2020\nபதாகை – ஜனவரி 2021\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும் – சிவா கிருஷ்ணமூர்த்தி கட்டுரை\nA12 எனும் அருவியும் வழியெல்லாம் பெர்ரிச்செடிகளும்\nசென்ற ஆகஸ்ட் மாத மத்தியில், சேர்த்து வைத்திருந்த சில குட்டி வேலைகளைச் செய்ய வீட்டிற்கு ப்ளம்பர் வந்திருந்தார். கடைசியாக அவரைப் பார்த்தது ஒரு வருடம் முன்னர். அழுக்கு உடையுடன் கொரோனா முகமூடிக்குள் அசைந்த அவரது தாடையை ஊகித்தவாறு, “பார்த்து ஒரு வருடமிருக்கும், இருந்தும் உங்கள் புன்னகை இன்னும் நினைவிருக்கிறது” என்ற சொல்ல நினைத்து, “அதே புன்னகை“ என்று மட்டும் சொன்னேன்.\nஅவர் தாடையை நன்கு அசைத்தவாறே, ”ஆனால் அப்போது நாம் சந்தித்த உலகம் வேறு; அந்த உலகத்தில், யாரையாவது சந்திக்கும்போது கைகுலுக்கும் வழக்கமிருந்தது,” என்றார்.\nஆம், இரு உலகங்களுக்கு இடையில் கைகுலுக்க முடியாத அழுத்தமான கோடு இன்றிருக்கிறது.\nகோட்டிற்கு இந்தப்பக்க உலகில் கட்டாயத்தின் பேரில் நிறைய வழக்கங்களை எதிர் கொள்ள வேண்டியாகிறது. அதே சமயம் நேர்மறை பழக்கங்களும் இல்லாமல் இல்லை.\nஆகஸ்ட் மாதத்திலிருந்து, நான் வாழும் லண்டனிற்கு கிழக்கில் முப்பது மைல்கள் தள்ளி இருக்கும் இந்த நகரத்தில் வசிக்கும் இந்திய நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிள் பயணங்கள் ஆரம்பித்திருக்கிறேன்.\nஉண்மையில் அவர்கள் கடந்த ஒரு வருடமாகவே குழுவாக ஒவ்வொரு சனிக்கிழமை காலைதோறும் பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்கள், நான் சமீபத்தில்தான் சேர்ந்திருக்கிறேன்.\nநாங்கள் ஆங்காங்கே குழு குழுவாகச் சேர்ந்து கொண்டு நகரத்திற்கு வெளியே அமைந்திருக்கும் ஒரு பெரிய நீர் தேக்கத்தை (Hanningfield) ஒரு சுற்று வருவோம். தோராயமாக முப்பது மைல்கள். சில சமயங்களில் சில நண்பர்கள் இன்னொரு சுற்றும் சென்று வருவதுண்டு.\nநான் வீட்டிலிருந்து காலை 7 மணிக்கு கிளம்பி The Endeavour எனும் பப்பிற்கு வெளியே காத்திருக்கும் ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நகரத்தின் இன்னொரு மூலைக்கு சைக்கிளை விட்டு, நான்கு மைல்கள் தொலைவில் Blue Lion எனும் பப்பில் காத்திருக்கும் மற்ற குழு நண்பர்களுடன் இணைந்து கொண்ட பின் நகரத்திற்கு வெளியே செல்லும் ஒற்றைப் பாதையில் சீராகச் செல்வோம். பின்னர் The Three Compasses எனும் பப்பிற்கு வரும்போது எட்டு அல்லது பத்து மைல்கள் கடந்திருப்போம். அதன் பின் The Old windmill …இப்படியாக சிறு கிராமங்களை தொட்டுச் செல்லும் வழியெங்கும் மதுபான விடுதிகளே எங்களது மைல்கற்கள்.\nஇப்படியாக காலை 7 மணி வாக்கில் அவரவர் இருப்பிடங்களிலிருந்து ஓரிருவராக சேர்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பயணம் மெல்ல நகரத்தை விட்டு வெளியே ஒற்றை கிராம பாதையை நோக்கி நகரும். வழியில் ஓரிடத்தில் A12 எனும் மோட்டார் பாதையை நாங்கள் ஓர் குறுகிய பாலத்தின் வழியாக கடப்போம். பாலத்தின் அடியில்,இரு வழிப்பாதைகள் கொண்ட மோட்டார் சாலை. இம்மாதிரியான A சாலைகளில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் சராசரி வேகம் 70 மைல்கள்.\nகிராம ஒற்றை வரிசைப் பாதையில், சுற்றிலும் வேனிற்கால வண்டுகளையும் பூச்சிகளின் ரீங்காரங்களையும் மட்டும் கேட்டபடி சைக்கிளை மிதித்துக்கொண்டு போகையில் இந்த மோட்டார் பாதையின் இரைச்சல் தூர அருவிச்சத்தம் போல் மெல்லியதாய் கேட்க ஆரம்பிக்கும். மோட்டார் பாதையை நெருங்க நெருங்க அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் இரைச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும். அருவி கண்களில் படாது. ஆனால் அருகில் பெரும் உற்சாக அருவியை உணர முடியும். திடுமென ஒரு திருப்பத்தில் சிறு பாலத்தைக் கடக்கும்போது A12 எனும் அருவி நமக்கு கீழே உற்சாகமாக கண்களில் படும்.\nபாலத்தைக் கடந்து போகையில் அருவியின் இரைச்சல் மெல்ல மெல்ல தேய்ந்து தூரத்து இடி போல் மறைந்துவிடும்\nபின் ஒடுங்கி குழைந்து வயல்களின் நடுவில் பெரிய அளவு வரப்பு போன்ற பாதையில் எங்கள் பயணம் போகும்.\nவாழ்க்கை மாதிரி இந்தப் பாதையும். சீராக ஒரே நேர் நிலையில் இருப்பதில்லை. போய்க் கொண்டிருக்கும்போது திடீரென சரசரவென இறக்கம் இறங்கும். மிதிக்கத் தேவையில்லாமல் ஆகஸ்ட் காலை தாராள வெயிலும் காற்றும் முகத்தில் உற்சாகமாக அடிக்க ஆசுவாசமாக பக்கவாட்டில் பார்க்க ஆரம்பிக்கும்போது இறக்கம் சட்டென வலது புறத்தில் திரும்பும். திரும்பும் இடத்தில் கள்ளமாக இருக்கும் சிறு கற்களை கவனமாக கவனித்து தவிர்த்து திரும்பினால் பாதை பெரும் மேடாக நம் முன் நின்று சிரிக்கும். கியர்களை மாற்றி, வேகம் குறைந்து மூச்சிறைத்து மேட்டிற்கு பழகிக்கொண்டிருக்கும்போது மறுபடியும் இறக்கம் சிரித்துக்கொண்டே எதிர்படும்.\nமேடுகள் நினைவிருப்பது போல் இறக்கங்கள் நினைவிலிருப்பதில்லை.\nஆகஸ்ட் இறுதி வாரங்களில் அறுவடை முடிந்திருந்த வயல்களில் நடுவில் மொத்தமாக குவித்து சுருட்டப்பட்ட வைக்கோற் பொதிகள் அமைதியாக அமர்ந்திருந்தன. பொதிகள் எனில் சாலை போடும் இயந்திரங்களின் உருளை அளவிற்கு சுருட்டப்பட்ட பொதிகள். பின் வந்த வாரங்களில் அவை வயல்களிலிருந்து அகற்றப்பட்டு பாதையோரத்தில் இருக்கும் பண்ணை முற்றங்களில் குவித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டேன்.\nஒரு L வடிவ பாதை திருப்பத்தில் கருப்பு பெர்ரிகள் கொத்து கொத்தாக காலை ஒளியில் மிளிர்ந்து கொண்டிருந்ததைக் கண்டேன். சைக்கிளை உடனே நிறுத்த முடியாது, திரும்ப வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என எண்ணிக்கொண்டே திரும்பினால் கருப்பு பெர்ரிகளும் மஞ்சள் நிற பெர்ரிகள் மீண்டும் தென்பட்டன…மீண்டும்…\nமொத்தப் பாதை முழுவதும் இருமருங்கிலும் பெர்ரிச்செடிகள் ஏராளமாக வந்து கொண்டிருந்தன.\nசில வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் ஒரு மலையேறு பயணத்தில் வழிகாட்டி, பிரிட்டன் காட்டுப் பகுதியில் காணக்கூடிய பெர்ரிச்செடிகளில் ஏழுவகை மனிதர் உண்ணக்கூடியவை என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்தப் பாதையில் அந்த வகையான பெர்ரிகள் ஏராளமாக தென்பட்டன. நீல நிற பில்பெர்ரிகள், மஞ்சள் நிற பெர்ரிகள் (Rowan), சிவப்பு பெர்ரிகள் (Cloudberry, Crowberry, Cranberry) போன்ற பல வகையான பெர்ரிகள் தென்பட்டாலும் கருப்பு பெர்ரிகள் பொதுவாக சுவை மிகுந்தவை. இருபது மைல்கள் கொண்ட பாதையில் எங்கு சைக்கிளை நிறுத்தினாலும் கைக்கெட்டும் தூரத்தில், முட்களோடு இப்பெர்ரிகள் முது வேனிற்காலத்தில் ஆரவாரித்தன.\nநானும் சக நண்பரும் ஓரிரு நிமிடங்களில் பெரிய பீங்கான் குப்பியில் நிரப்பிவிடக்கூடிய அளவிற்கு கருப்பு பெர்ரிக��ைப் பறித்துவிட்டோம். பின்னர் செப்டம்பர் வாரங்களிலும் நிறைய பறிக்கக் கிடைத்தது.\nதிரும்ப வீட்டிற்கு வந்து நன்கு கழுவி விட்டு அவ்வப்போது கொறிக்க வைத்துக் கொள்வேன்.\nஇந்தியாவில் வாழும்போது பனம் பழம் அல்லது இலந்தை அல்லது வேறு பழங்கள் பறித்து தின்னல் போன்ற கிராம வாழ்க்கைக்கான அனுபவம் அமையவில்லை. மேட்டில் சைக்கிளை மிதிக்கையில், வழியெங்கும் பெர்ரிகளைப் பார்த்துக்கொண்டே வருகையில் அவற்றை நினைத்துக்கொண்டே வந்தேன்.\nஆனால், வழியில் பண்ணைகளை கடக்கும்போது ஓரிரு முறை சேவல்கள் கூவும் ஒலி கேட்டோம், குதூகளித்தோம்\nவழியில் அவ்வப்போது பெரும் பண்ணை வீடுகள் படும். பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். இல்லாவிட்டாலும் நானே வித்தியாசப்படுத்திக் கொள்வேன். ESK house எனும் எசக்கியின் இல்லம் எனக்கு ஓர் குறிப்பிட்ட மைல்கல்.\nநீர்த்தேக்கத்தை (402 ஹெக்டர் பரப்பளவு) சுற்றி வரும் பாதையில் ஓரிடத்தில் நீர் தேக்கத்தின் கரையில் எதிர்படும் பாலத்தில் பயணத்தை நிறுத்தி இளைப்பாறுவது வழக்கம். ஒரு முறை வாழைப்பழத்தை உரித்துக்கொண்டே பாலத்தை ஒட்டிய கம்பிகள் வைத்த சுவற்றின் நானும் இன்னொரு நண்பரும் சாய்ந்து கொண்டு நீர்த்தேக்கத்தைப் பார்த்தோம். கரையின் ஓரத்தில் வரிசையாக அமர்ந்திருந்த கருப்பு கழுத்து வாத்துகள் சப்தங்கள் எழுப்பிக்கொண்டே ஒரு சேரப் பறந்து நீர்த்தேக்கத்தினுள் சென்று மீண்டும் அமர்ந்தன. ஓர் நீள கறுத்த மணி மாலை உரத்த சப்தங்களுடன் பறந்து போவதைப் போன்று இருந்தது.\nஅவைகளுக்கு எதிரே இன்னும் சற்று உயரத்தில் பெரு கொக்குகள் பெரும் V வடிவில் சப்தத்துடன் பறந்து கடந்து சென்றன\nசட்டென சென்ற சனிக்கிழமை விஷ்ணுபுர நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த தியோடர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி உரையாடல் நினைவிற்கு வந்தது.\nஇயற்கையைப் பற்றி, கவனித்தலைப் பற்றி எழுத எப்படி ஆர்வம் ஏற்பட்டது எனும் கேள்விக்கு, 1967, ஒரு டிசம்பர் அதிகாலை 5:30 மணியளவில் திருச்சிக்கு அருகிலுள்ள ஓர் ஏரியில் பறவைகளைக் காண அமர்ந்திருந்த போது பனி மூட்டத்தினுள் பெரு வாத்துக்கூட்டம் (Bar headed goose) ஒன்று சப்தங்களுடன் வந்தமர்ந்த தருணம் அபார அனுபவமாக இருந்தது என்றும் அதைப் பற்றி எழுதிய அனுபவமே தனக்கு மேலும் எழுத தூண்டுதலாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த பெரு வாத்துகள் வானில் மிக அதிக உயரங்களில் பறக்கக்கூடியவை – 7,000 மீட்டர்களுக்கும் மேல் (23,000ft) உயரத்தில் காணப்பட்ட ஆவணங்கள் இருக்கின்றன.\nடென்சிங், எட்மண்ட் ஹிலாரி குழுவின் ஒருவரான ஜார்ஜ், இப்பறவைகள் எவரெஸ்ட் சிகரத்தின் மேல் பறந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.\nஓர்அதிகாலையில் ஏரியின் அருகில் இப்பெரும் வாத்துகளை கண்ட சந்தர்ப்பம் எத்தகைய அபார மனக்கிளர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதை ஓரளவிற்கு உணர முடிந்தது.\nஇந்த கருப்பு கழுத்து வாத்துகளுடன் வேறு ஏராளமான வாத்துகளும் கொக்குகளும் சிறு குருவிகளும், மேக்பைகளும் நீர் த்தேக்கப் பரப்பில் உலவிக்கொண்டும் பறந்துகொண்டும் இருந்தன. அவைகளுக்கேயான தனி பிரபஞ்ச உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.\nகறுப்பு கழுத்து வாத்து என நான் குறிப்பிட்டிருந்தாலும் அவை வாத்து என்பதற்கான என் மனபிம்பத்திலிருந்து சற்று மாறுபட்டிருந்தன. மொபைல் போன் காமிரா கண்களின் வழி கவனித்தபோது அவற்றின் சிறு கண்கள் மோதிரத்தில் பொதிந்த பவழங்கள் போலிருந்தன – வீட்டிற்கு திரும்ப வந்து இணையத்தில் தேடியபோது அவை black necked Grebe எனப்படும் வாத்து வகை என அறிந்தேன்.\nகொஞ்சம் ஆர்வம் கொண்டு கவனித்தாலே போதும், நம்மால் இது போல் நம்முடன் இருக்கும் ஆனால் நாம் உணரா இன்னொரு உலகை சற்றேயாயினும் கண்டுகொள்ள இயலும். காலின் இல்போர்ட் எனும் ஆங்கிலேய வனப் பாதுகாவலர் கானுறை வாழ்க்கையைப் பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்-\nஇயற்கையை/கானுலகை கவனிக்கும் வழக்கம் உங்களை நிதானப்படுத்தும்; ஆச்சரியப்படுத்தும், வாழ்க்கை எனும் இப்பெரிய விஷயத்தை உங்களுக்கு அடையாளம் காட்டும், உங்களின் சிறிய, ஆனால் மிக முக்கிய பங்கைப் பற்றி யோசிக்கவைக்கும், என்று.\nநம் இலக்கியங்களில் இயற்கையைப் பற்றிய விலங்குகள் பறவைகள் பற்றிய சித்திரங்கள் திகைக்க வைக்கும் அளவிற்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\nஇளம் வயதில், பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு சுட்ட குருவியின் கழுத்து வித்தியாசமாக, மஞ்சளாக இருப்பதைக் கவனித்து அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து வாழ்க்கையே பறவையியலாக மாறிப்போன சலீம் அலியின் கதையை நாம் அறிவோம்.\nநம் அனைவருக்கும் ஒரே வழி இல்லைதான். ஆனால் அனைவரின் வழியெங்கும் பல வகையான பெர்ரிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஏதாவது ஒரு தருணத்தில், திருப்பத்தில் கவனித்துவிட்டால் போதும்…\nஇப்படியாப்பட்ட ஓர் சனிக்கிழமை மதியத்தில் பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து போனில் தகவல் வந்தது. எங்கள் வீட்டு தோட்டத்திலிருந்து செடிகள் அவரது தோட்டத்தில் படருகின்றன. வெட்டுவதில் ஆட்சேபணை உண்டா என்று கேட்டு. இல்லை என்று சொல்லிவிட்டேன். மாலை அவர் ஒரு தகவலும் படமும் அனுப்பியிருந்தார். “உங்கள் தோட்டத்திலிருந்து கரும் பெர்ரி செடிகளும் எங்களது தோட்டத்தில் படர்ந்திருக்கின்றன. அருமையான சுவை..\nPosted in எழுத்து, கட்டுரை, சிவா கிருஷ்ணமூர்த்தி on October 13, 2020 by பதாகை. Leave a comment\n← லூயி க்ளூக் குறித்து கோளம் டோய்பின்\nகடல் – கமலதேவி சிறுகதை →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அ.மலைச்சாமி (1) அக்களூர் இரவி (1) அஜய். ஆர் (110) அஜய். ஆர் (29) அஞ்சலி (5) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனுபவக் கட்டுரை (1) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (11) அரிஷ்டநேமி (2) அருணா சுப்ரமணியன் (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 (4) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆனந்த் குமார் (1) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (15) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இவான்கார்த்திக் (2) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) உஷாதீபன் (3) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எம்ஸ்வாம் (1) எரி (2) எழுத்து (1,665) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாபு (1) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (7) ஏ. நஸ்புள்ளாஹ் (12) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (4) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (76) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (28) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கற்பக ச��ந்தரம் (1) கலை (5) கலைச்செல்வி (21) கவிதை (636) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (10) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (37) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (4) காஸ்மிக் தூசி (55) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (11) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோக்குலஸ் இண்டிகா (1) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (4) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (56) சரிதை (4) சாதனா (1) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிபி சரவணன் (1) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (435) சிறுகதை (10) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசக்திவேல் (1) சிவசுப்ரமணியம் காமாட்சி (8) சிவதனுசு (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (4) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுஜா செல்லப்பன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) சுஷில் குமார் (4) செந்தில் நாதன் (18) செந்தில்குமார் (1) செமிகோலன் (3) செய்வலர் (5) செல்வசங்கரன் (11) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) சௌந்தர் (1) ஜா ராஜகோபாலன் (1) ஜான் மேரி (1) ஜிஃப்ரி ஹாசன் (40) ஜினுராஜ் (1) ஜீவ கரிகாலன் (1) ஜீவ காருண்யன் (1) ஜீவன் பென்னி (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (2) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (7) தமிழாக்கம் (13) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (4) தி.இரா.மீனா (4) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேடன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) ந.சந்திரக்குமார் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (11) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (21) நரோபா (57) நாகபிரகாஷ் (2) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாஞ்சில் நாடன் (2) நாடகம் (1) நாவல் (1) நித்�� சைதன்யா (16) நித்யாஹரி (1) நிழல் (1) நேர்முகம் (6) ப. மதியழகன் (11) பட்டியல் (5) பதாகை வெளியீடுகள் (2) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (57) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (5) பாவண்ணன் (31) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரபாகரன் சண்முகநாதன் (1) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (2) பிற (53) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (23) பூராம் (3) பூவன்னா சந்திரசேகர் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (39) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம இராமச்சந்திரன் (2) ம. கிருஷ்ணகுமார் (1) ம.கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மாலதி சிவராமகிருஷ்ணன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (4) முன்னுரை (3) முரளி ஜம்புலிங்கம் (1) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (275) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (24) ரா. பாலசுந்தர் (1) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராஜ் தவன் (1) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (4) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) ராம்பிரசாத் (4) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (6) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வசன கவிதை (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வயலட் (1) வருணன் (1) வளவ.துரையன் (6) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) வி.பி (1) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (7) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (147) விமர்சனம் (220) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (17) வெ. சுரேஷ் (25) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வை.மணிகண்டன் (4) வைக்கம் முகமது பஷீர் (1) வைரவன் லெ ரா (8) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸிந்துஜா (4) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஸ்ரீரஞ��சனி (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (4) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nகுறியீடு அல்லது இலக்… on குற்றமும் தண்டனையும்\nகுறியீடு அல்லது இலக்… on எஃகு தகடு அல்லது மெல்லிய இதழ்…\nnmkv24 on சாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்ற…\nபதாகை ஏப்ரல் 05, 2021\nஆள்தலும் அளத்தலும் - காளிப்ரஸாத் சிறுகதை\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nபூமணியின் அஞ்ஞாடி - I : பின்னணி\nரியாலிட்டி அண்ட் அதர் ஸ்டோரீஸ்' - ஜான் லான்செஸ்டர்\nகல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அ.மலைச்சாமி அக்களூர் இரவி அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனுபவக் கட்டுரை அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருணா சுப்ரமணியன் அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரை போட்டி 2019 அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆனந்த் குமார் ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இவான்கார்த்திக் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை உஷாதீபன் எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எம்ஸ்வாம் எரி எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாபு எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கற்பக சுந்தரம் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோக்குலஸ் இண்டிகா கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகைய���் சரவணன் அபி சரிதை சாதனா சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிபி சரவணன் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசக்திவேல் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவதனுசு சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுஜா செல்லப்பன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் சுஷில் குமார் செந்தில் நாதன் செந்தில்குமார் செமிகோலன் செய்வலர் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் சௌந்தர் ஜா ராஜகோபாலன் ஜான் மேரி ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவ கரிகாலன் ஜீவ காருண்யன் ஜீவன் பென்னி ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தி.இரா.மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேடன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் ந.சந்திரக்குமார் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகபிரகாஷ் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நித்யாஹரி நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பதாகை வெளியீடுகள் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரபாகரன் சண்முகநாதன் பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பூவன்னா சந்திரசேகர் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம இராமச்சந்திரன் ம. கிருஷ்ணகுமார் ம.கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மால��ி சிவராமகிருஷ்ணன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை முரளி ஜம்புலிங்கம் மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. பாலசுந்தர் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராஜ் தவன் ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் ராம்பிரசாத் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வசன கவிதை வண்ணக்கழுத்து வண்ணதாசன் வயலட் வருணன் வளவ.துரையன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் வி.பி விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வை.மணிகண்டன் வைக்கம் முகமது பஷீர் வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகுறியீடு அல்லது இலக்கிய சகுனம் – காலத்துகள்\nஎன் இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்\nசாஸ்வதம், பதம், தரிசனம்- மூன்று கவிதைகள்\nஎகிப்திய எழுத்தாளர் தாரிக் இமாமுடன் ஒரு நேர்முகம் – காதரீன் வான் டெ வேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-04-11T11:11:13Z", "digest": "sha1:XOZOTDQMWOOKXJA5FD3UMXFO2K73ZA4Q", "length": 6719, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைக்கிளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகை என்னும் சொல் கைகோள் என்னும்போது ஒழுக்கத்தை உணர்த்துகிறது. கிளை என்னும் சொல் கிளைஞர் என்னும்போது கால்வழிக் கால்வழியாகக் கிளைத்துக்கொண்டே செல்லும் உறவுமுறையை உணர்த்துகிறது. விளையாடுவோர் 'அந்தக் கையில் நின்று ஆடு' என்னும்போது 'அந்தப் பக்கம்' என்று பொருள்படுவதைக் காணலாம். ந���் உடலில் உள்ள உறுப்புக்கூட ஒரு 'பக்க-உறுப்பு'தானே இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் 'கை' என்னும் சொல் ஒருபக்க இருப்பை உணர்த்துவது தெளிவாகும்.\nஎனவே 'கைக்கிளை' என்பது ஒருபக்க உறவு. இதனை இலக்கண உரையாசிரியர்கள் ஒருதலைக் காமம் எனக் குறிப்பிடுகின்றனர்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2015, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/03/02102700/2406832/Tamil-News-G-Kishan-Reddy-takes-first-dose-of-COVID.vpf", "date_download": "2021-04-11T10:21:47Z", "digest": "sha1:7GFAVFQSFKZD2PEAGZXRW7YCD47IYRLC", "length": 16617, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் || Tamil News G Kishan Reddy takes first dose of COVID 19", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்\nஐதராபாத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி\nஐதராபாத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.\nநாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர்.\nமத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் நாட்டில் மருத்துவர்க��் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nஅவரைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டக் கொண்டனர்.\nஇந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.\nCoronavirus | Covid 19 Vaccine | கொரோனா தடுப்பூசி | கொரோனா வைரஸ் | கிஷன் ரெட்டி\nமேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் -அமித் ஷா உறுதி\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nஇந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nமேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் -அமித் ஷா உறுதி\nநாடுமுழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா - அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டம்\nதடுப்பூசி திருவிழா... தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு\n60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு\nகொரோனா பாதிப்பை தவிர்க்க மாநிலங்களுக்கு, மத்திய அரசு உதவ வேண்டும் - மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்\nவேகமெடுக்கும் வைரஸ் பரவ���் - அசாமில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 34 லட்சம் பேருக்கு தடுப்பூசி\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/01/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:06:40Z", "digest": "sha1:PX5UWUAVAGUXSTFTB5IZC7R7ME75RAT3", "length": 7885, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "அ.த்தை ம.களுக்கு ஆ.சை.ப்பட்டு, கொ.லை.கா.ர.னா.க மா.றி.ய வா.லி.ப.ர்..! அ.ர.ங்.கே.றிய கொ.டூ.ர.ம்.! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா அ.த்தை ம.களுக்கு ஆ.சை.ப்பட்டு, கொ.லை.கா.ர.னா.க மா.றி.ய வா.லி.ப.ர்..\nஅ.த்தை ம.களுக்கு ஆ.சை.ப்பட்டு, கொ.லை.கா.ர.னா.க மா.றி.ய வா.லி.ப.ர்..\nஆற்காடு அருகே காதலால் ஏற்பட்ட மு.ன்.வி.ரோ.த.த்.தி.ல், இளைஞரை க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த பெ.ண்.ணி.ன் அத்தை மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nஇராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு முப்பதுவெட்டி பஜனை கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர் சூர்யா. இவரும், அதே பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியும் காதலித்து வந்ததாக தெரிய வருகிறது.\nஇந்நிலையில், கடந்த வாரம் பெண் வீட்டாருக்கு இதுதொடர்பான தகவல் தெரிய வரவே, கா.த.லு.க்.கு எ.தி.ர்.ப்.பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் உறவினர்கள் சூர்யாவிடம் சென்று த.க.ரா.று செய்துள்ளனர்.\nஇதன்போது, பெண்ணின் அத்தை மகன் அஜய் என்பவன், சூர்யாவை தா.க்.கி.ய.தா.க கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை அங்குள்ள ஏரிக்கரை அருகே இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சூர்யாவை அஜய் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.லைம.றைவாகியுள்ளார்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.\nPrevious articleகொரோனாவால் மு.டக்கப்பட்டது வவுனியா\nNext articleசெம்பருத்தி சீரியலில் மீண்டும் கார்த்திக் ராஜ். புது ஆதியால் ஏற்பட்ட புது பிரச்சனை.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/indiya-sudanthira-porum-kapparpadai-eluchium.htm", "date_download": "2021-04-11T10:34:21Z", "digest": "sha1:ZTKQHO4AXWMVPWSS5PVQMQNIO3XSW226", "length": 5642, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "இந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும் - பி.ஆர்.பரமேஸ்வரன், Buy tamil book Indiya Sudanthira Porum Kapparpadai Eluchium online, P.R.Parameswaran Books, வரலாறு", "raw_content": "\nஇந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்\nஇந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்\nஇந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும்\nஇந்திய சுதந்திரப் போரும் கப்பற்படை எழுச்சியும் - Product Reviews\nநேற்றைய காற்று (யுகபாரதி )\nபூமி தோன்றியது முதல் உலக வரலாறு\nஅமெரிக்கப் பேரரசின் ரகசிய வரல��று (part-2)\nசேப்பியன்ஸ் - மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு)\nநம் காலத்தின் நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்...\nநாட்டுக்கு உழைத்த நல்லவர்: ஸி.எப். ஆண்ட்ரூஸ்\nதமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் (செ.இராசு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2020/12/how-bjp-won-north-east.html", "date_download": "2021-04-11T09:20:54Z", "digest": "sha1:CQ2MLA4ZG4JEMEUDEOP3JPAQWYZRN7SW", "length": 28326, "nlines": 163, "source_domain": "valamonline.in", "title": "பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா – வலம்", "raw_content": "\nHome / அரசியல் / பாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா\nபாஜக வடகிழக்கை வென்ற வரலாறு புத்தகத்தின் முன்னுரை | எஸ்.ஜி. சூர்யா\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை பா.ஜ.க எப்போதுமே வடகிழக்கு மாநிலங்களில் கால் ஊன்றவே முடியாது என்றுதான் அனைவரும் எண்ணினர். ஏன், வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.கவினால் கூட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கால் ஊன்ற முடிந்ததே தவிர, வடகிழக்கு மாநிலங்களில் நுழையக்கூட முடியவில்லை.\nஆனால், 2014ம் ஆண்டு மோதி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும், மோதியின் நெடுங்கால நண்பர் அமித் ஷா பா.ஜ.கவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் ஏதோ மற்ற கட்சிகளில் நடப்பது போன்ற சிபாரிசு நியமனம் அல்ல; 2014 மக்களவைத் தேர்தலில் தேசியப் பொதுச்செயலாளரான அமித் ஷாவிற்கு உத்தரப் பிரதேச மாநிலப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. அந்தப் பொறுப்பில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 71 இடத்தை பா.ஜ.கவிற்கும், 2 இடத்தை கூட்டணிக் கட்சிக்கும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியால் மத்தியில் பா.ஜ.க தனித்தே 282 இடங்களைப் பெற்று பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடிந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனித்துப் பெரும்பான்மை பெற்றது இத்தேர்தலில்தான். அதற்குப் பிரதிபலனாக அமித் ஷா தேசியத் தலைவர் ஆக்கப்பட்டார்.\nதேசியத் தலைவர் ஆனதும் மற்ற தலைவர்களைப் போலச் செயல்படாமல், வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும் என, அனைத்து அரசியல் சாணக்கியத்தனங்களையும் அமித் ஷா கையில் எடுத்தார். ���வெல் அல்லது வெல்பவர்களை உள்ளிழு’ என்ற பாணியில் சென்ற அமித் ஷாவின் அரசியலில் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜ.க கொடி பறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.\nஅந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு 2015ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹேமாந்தா பிஷ்வா ஷர்மா ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பா.ஜ.கவில் இணைந்து அஸ்ஸாமில் 2016ம் ஆண்டுத் தேர்தலில் கடுமையாகப் பணியாற்றி பா.ஜ.கவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கவை ஆட்சியில் அமர்த்தும் பொறுப்பு பா.ஜ.க பொதுச் செயலாளர்களில் ஒருவரான ராம் மாதவ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர் ஜம்மு காஷ்மீரில் முதல் பா.ஜ.க கூட்டணி அரசாங்கத்தை அப்போதுதான் வெற்றிகரமாக அமைத்திருந்தார்.\nமுதலில் அஸ்ஸாம், பிறகு மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மேகாலயா மற்றும் மிசோரம் என வடகிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது பா.ஜ.க அல்லது பா.ஜ.க கூட்டணியின் ஆட்சிதான். இந்த மாபெரும் இலக்கை அடைய நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன. இந்த இலக்கை அடைவதற்கு பா.ஜ.க சார்பில் கடுமையான களப்பணிகள் செய்யப்பட்டன. நுண்ணரசியலில் தேர்ந்த அரசியல் கட்சியாக பா.ஜ.க உருவெடுத்துது.\nஅதிலும் குறிப்பாக இடதுசாரிகள் 20 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சி செய்து வந்த திரிபுரா மாநிலத்தில் தற்போது பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது மட்டுமின்றி அசைக்க முடியாத முதன்மைக் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. இந்த நிலையை அடைய பா.ஜ.க எனும் இயக்கமும், அதன் தொண்டர்களும் பல தியாகங்களைச் செய்ய நேர்ந்தது. இந்தத் தியாகங்களில் உயிர்த் தியாகங்களும் அடங்கும்.\n2018ம் ஆண்டு திரிபுராவில் அமைந்த பா.ஜ.க ஆட்சி என்பது, இடதுசாரி சித்தாந்தத்தால் சின்னாபின்னமான ஒரு மாநிலமும் அதன் மக்களும் ஒரே தேர்தலில் தேசியக் கட்சியான பா.ஜ.கவுக்கு எப்படி மாறினார்கள் என அறிந்துக்கொள்ளும் ஒரு interesting case study என்றே சொல்லலாம். காங்கிரஸ் கட்சியினரை உள்ளிழுத்து ஆட்சி அமைத்து விட்டனர் எனப் பரவலாக பா.ஜ.கவின் உழைப்பு கொச்சைப்படுத்தப்பட்டாலும் காங்கிரஸில் அவர்கள் இருந்த வரை ஏன் திரிபுராவில் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்ற முக்கியமான கேள்���ி ஒன்று எழுகிறது.\nகம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி செய்தால் ஒரு மாநிலம் எப்படி சுடுகாடாகி, வளர்ச்சி என்பது கிஞ்சித்தும் இன்றி, தொழிற்சாலைகள் எல்லாம் யூனியன் என்ற பெயரில் மூடப்பட்டு, மக்கள் பசியால் நொந்துபோவார்கள் என்பதற்கு திரிபுரா மாநிலம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. மாணிக் சர்க்கார் ஒரு நல்ல தலைவர், சிறந்த முதல்வர், திறமையான நிர்வாகி, எளிமையானவர் என்ற பிம்பத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் பல காலமாக ஊடகங்கள் மூலம் கட்டமைத்து நம்மை ஏமாற்றி வந்துள்ளனர் என்று திரிபுராவுக்குள் சென்று பார்த்தால்தான் தெரிகிறது. உச்சபட்ச காட்டாட்சி ஆட்சி செய்து, ஊழலில் திளைத்து, தன் கட்சி சாராத சொந்த மக்களைக் கொன்று குவித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவி நடத்தி வந்துள்ளார் மாணிக் சர்க்கார், இவை அனைத்துமே வெகுஜன மக்கள் பார்வையில் இருந்து இடதுசாரி ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.\n2011 – 2014 பூனாவில் பயின்ற போது எனது ரூம் மேட்டாகவும் உற்ற நண்பனாகவும் இருந்த சாந்த் ரக்‌ஷித் மனு ஷர்மா எனும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த நண்பன் அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் வடகிழக்கு அரசியலைக் கல்லூரி நாட்களில் தினந்தோறும் பேசுவது வாடிக்கையானது. 2016ம் ஆண்டு தமிழகத் தேர்தலில் பா.ஜ.க கட்சியின் சார்பில் Digital Campaigns பொறுப்பாளாராக நான் நியமிக்கப்பட்ட போது, அதே நேரத்தில் அஸ்ஸாமில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கான சமூக ஊடகப் பணியினை எனது நண்பர்களான ரஜத் சேத்தி மற்றும் சுபரஷ்ட்ரா ஆகியோர் ராம் மாதவ் அவர்களின் வழிகாட்டுதலில் முன்னெடுத்தனர். அப்போது, அவர்களுடன் இணைந்து சில விஷயங்களில் பணியாற்றிய போது சுனில் தியோதார் அவர்களின் அறிமுகம் கிட்டியது. அவர் அப்போது திரிபுராவில் பா.ஜ.க ஆட்சியைக் கொண்டு வரப் பாடுபட்டு வந்தார். பின்னாட்களில் அவருடனும் எனது டெல்லி நண்பர்களுடனும் வடகிழக்கு அரசியல் குறித்துப் பல மணி நேரங்கள் பேசி அவர்களின் அரசியல் களத்தைத் தெரிந்துகொள்ள பல் நாள்களைச் செலவிட்டுள்ளேன். அதன் பயனாகவே இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது.\nமும்பையில் உள்ள தினேஷ் காஞ்சி எனும் பேராசிரியர் எழுதிய ‘Manik Sarkar: Real And The Virtual – The Gory Face of Anarchy’ நூல் திரிபுராவின் கடந்த கால வரலாற்றையும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடுங்கோல் ஆட���சியையும் மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி உள்ளது. திரிபுரா குறித்து என் புத்தகத்தில் இருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவரின் புத்தகத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்த அனுமதியளித்த பேராசிரியர் தினேஷ் காஞ்சி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\nஅஸ்ஸாம் குறித்த பகுதியில் வரும் விஷயங்களில் சில, எனது நண்பர்களான ரஜத் சேத்தி மற்றும் சுபரஷ்ட்ரா ஆகியோர் தங்கள் அஸ்ஸாம் தேர்தல் அனுபவங்களைக் குறித்து எழுதிய ‘The Last Battle of Saraighat: The Story of the BJP’s Rise in the North-east’ என்ற நூலில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகங்கள் மட்டுமின்றி, பல தேசிய, வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் இணையப் பகிரல்களும் இந்தப் புத்தகத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. 2018 மார்ச் மாதம் அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு ஒரு சிறிய பயணம் மேற்கொண்ட அனுபவமும் இந்த நூலுக்குப் பெரும் துணையாக அமைந்தது.\nஇந்த நூல் எழுதுவதற்கு முக்கியக் காரணம், தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்யும் பா.ஜ.கவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க அடைந்த வெற்றிகளின் சாதுர்யங்களும் திட்டமிடல்களும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதே.\nதிரிபுராவைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி “அனைத்து வடகிழக்கு மாநிலங்களைப் பற்றியும் எழுதினால் அது தமிழில் மிகப்பெரிய நூலாக அமையுமல்லவா” என்று அறிவுறுத்தியதன் பேரில், கிட்டத்தட்ட 8 மாதங்களாகத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்த நூல் தயாராகியுள்ளது.\nஇந்த நூலுக்கு முகவுரையை அளித்து உற்சாகப்படுத்திய மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் புத்தகம் வெளி வருவதற்குப் பல வகையில் உதவியாக இருந்த கனகலட்சுமி, ஹரன் பிரசன்னா, BR மகாதேவன், ராமசுப்பையா மற்றும் பலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஎனது ஒரு தாத்தா தமிழக பா.ஜ.க முன்னோடி தலைவராகவும் மற்றொரு தாத்தா ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பேச்சாளர்களாகவும் இருந்து வந்துள்ளதால் அரசியல் ஆர்வம் எனக்கு மிகச்சிறிய வயதில் இருந்தே ஊட்டப்பட்டது. எனது பதிமூன்று வயது முதல் தமிழகத்தில் பா.ஜ.கவிற்கு ஆதரவாகக் களம் கண்டு வருகிறேன். 2012 முதல் 2019 வரை கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் பா.ஜ.கவிற்காகத் தேர்தல் பணியைச் செய்து வந்துள்ளேன், 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும், 2014 பாராளமன்றத் தேர்தலிலும் இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி மேற்பார்வை செய்து வந்த குழுவில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அந்தக் காலக்கட்டத்தில் எனது வயது 21 முதல் 24 வரை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனது 16 வருட அரசியல் அனுபவம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைத்த விதம் ஆகிய இரண்டையும் தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். தமிழகத்தில் பா.ஜ.க பிரதானக் கட்சியாக உருவெடுப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கப் போவதில்லை என்பது என் கணிப்பு; தமிழகத்தில் ஒரு இயக்கத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றால் அந்த இயக்கம் பாரதிய ஜனதா கட்சி மட்டும்தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நேரம் வந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பது எனது அசாதாரண நம்பிக்கை.\nகடந்த 2019 டிசம்பர் மாதம் தமிழக பா.ஜ.க பூத் நிர்வாகிகளுடன் காணொளி மூலம் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோதி திரிபுரா மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளை உற்சாகமூட்டினார். இந்த நிகழ்வில் தென் சென்னை நிர்வாகிகளிடம் கலந்துரையாடிய பாரதப் பிரதமர் மோதி, பா.ஜ.கவினர் கடும் முயற்சியால் திரிபுரா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததாகவும், அதே போன்ற வெற்றியை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.\nதிரிபுராவில் வெற்றி எப்படிச் சாத்தியமானது வடகிழக்கை எப்படி வென்றது பா.ஜ.க வடகிழக்கை எப்படி வென்றது பா.ஜ.க வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பாடங்கள் ஒவ்வொரு பா.ஜ.க தொண்டனுக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருக்கும்.\nஇந்தப் புத்தகம் ஏப்ரல் 2019ம் ஆண்டே எழுதி முடிக்கப்பட்டு விட்டதால் அக்கால அரசியல் சூழ்நிலைகளை மனதில் கொண்டே இப்புத்தகத்தை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\n(பா.ஜ.க. வடகிழக்கை வென்ற வரலாறு, SG சூர்யா, தடம் பதிப்பகம், 300 ரூ.)\nTags: SG சூர்யா, வலம் டிசம்பர் 2020 இதழ்\nPrevious post: பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்\nNext post: சாதனம் நான்கு: வேதாந்த விசாரத்திற்கான அடிப்படைத் தகுதிகள் – ஜடாயு\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/13/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-04-11T10:26:32Z", "digest": "sha1:4DJL5YF6MOVOMIAMLEQR5JQS66UBDL6U", "length": 6795, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "தமிழர்களுக்கு நீதி: நிறைவேற்றுமா இலங்கை? | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா தமிழர்களுக்கு நீதி: நிறைவேற்றுமா இலங்கை\nதமிழர்களுக்கு நீதி: நிறைவேற்றுமா இலங்கை\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.\nஅரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக அமல்படுத்தினால்தான் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்பதை புதுடில்லி சென்றிருந்த இலங்கைப் பிரதமர் மகிந்தவிடம், மோடி திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார்.\nஇந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வரவேற்கின்றோம். இந்தியாவின் இந்த வேண்டுகோளை ராஜபக்ச அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.\nஇந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு இனியும் அலட்சியம் செய்ய முடியாது என்றார் அவர்.\nஇலங்கைத் தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அவர்களின் பிரச்சினை பற்றி திறந்த மனத்துடன் பேச வேண்டும்.\nதமிழர்களுக்கு நீதி, சமத்துவம், சமாதானம் வழங்கப்பட வேண்டும். இது���ே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. இதனை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nPrevious articleமுகமூடிக் கும்பல் தாக்கியது: ஆசிரியர் ராஜேஸ் படுகாயம்\nNext articleதமிழக அரசை சும்மா விடமாட்டோம்: ஸ்டாலின் ஆவேசம்\nகொச்சினுக்கு செல்ல வேண்டிய கொள்கலனில் ஏற்பட்ட தீ – 4 ஆவது நாளாக அணைக்க முயற்சி\nதிருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு கொரோனா\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து\nகர்நாடகாவில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு: 15 பேர் காணவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.accurllaser.com/history.html", "date_download": "2021-04-11T09:11:46Z", "digest": "sha1:K6I4SHIYGKN3G3Z7DTQKHMGJ5TJJFUF6", "length": 6938, "nlines": 75, "source_domain": "ta.accurllaser.com", "title": "வரலாறு - ACCURL லேசர்", "raw_content": "\nதாள் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின்\nஎஃகு லேசர் கட்டிங் மெஷின்\nஇரும்பு லேசர் கட்டிங் மெஷின்\nசெப்பு லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் குழாய் கட்டிங் மெஷின்\nலேசர் பீம் கட்டிங் மெஷின்\nலேசர் வூட் கட்டிங் மெஷின்\nதொழில்துறை லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் தட்டு கட்டிங் மெஷின்\nஅலுமினிய லேசர் கட்டிங் மெஷின்\nஅக்ரிலிக் லேசர் கட்டிங் மெஷின்\n1988 முதல், தாள் உலோக வேலை இயந்திரம்.\n1988 ஷுங்ஹாய் லீ Huarui இயந்திர உற்பத்தி ஆலை வெட்டு இயந்திரம் Q11 தொடர் நிறுவப்பட்டது.\n2009 Mr.Cameron Lee ACCURL பிராண்ட் உருவாக்குகிறது. ஹைட்ராலிக் பத்திரிகை WC67Y தொடர் தயாரிப்பது\nஹைட்ராலிக் வெட்டு இயந்திரம் QC12Y தொடர்.\n2011 அமெரிக்கன் திரு உடன், திரு. மாட் AccurlUSA ஐக்கிய அமெரிக்கா கிளை, Accurl.us நிறுவப்பட்டது. அதே ஆண்டில், நாம் போலந்தில் ஐரோப்பிய R & D மையம் Accurl போலந்து கிளை நிறுவப்பட்டது. ஹைட்ராலிக் பத்திரிகை வளைக்கும் இயந்திரம் MB7 தொடர் / ஹைட்ராலிக் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி வெட்டு இயந்திரம் MS7 தொடர்.\n2013 ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா சந்தைக்கு ஜேர்மன் நிலையான வளைக்கும் இயந்திரம் MB7 தொடர் அறிமுகம்\nவெட்டு இயந்திரம், MS7 தொடர் CNC வளைக்கும் இயந்திரம��, MB8 தொடர் ஏற்றுமதி $ 4 மில்லியன்.\n2014 ஒரு சீன வெளியுறவு கூட்டு உருவாக்கம்: இஸ்ரேல் பங்காளிகளுடன் ஜெர்மன் கவுன்ட் உடன் Hako இயந்திர ஒத்துழைப்புடன் Accurl இஸ்ரேல் விற்பனை அலுவலகத்தை அடைந்தது.\n2015 ஜேர்மன் க்யுனுடன் முறையான ஒத்துழைப்பு, ஐரோப்பாவின் விற்பனை விற்பனை 35% ஐ அடைந்தது, வட அமெரிக்கா 40% அடைந்தது, ஐரோப்பிய சந்தையின் பிராண்ட் பிரிவு, கண்டுபிடிப்பு காப்புரிமைகள் 3, 12 புதிய காப்புரிமைகளை நிறைவு செய்தது.\n2016 AccurlUSA மற்றும் Accurl போலோருடன் சேர்ந்து, ஒரு புதிய தொடர் வளைக்கும் இயந்திரங்களை உருவாக்கியுள்ளோம்:\nஸ்மார்ட் ஃபேப் தொடர் பொருளாதார 3 அச்சு வளைக்கும் இயந்திரம்\nயூரோ ப்ரோ பி தொடர் உயர் செயல்திறன் 4-6 அச்சு வளைக்கும் இயந்திரம்\nயூரோ ப்ரோ எஸ் தொடர் முழு மின் சேவை 6-8 அச்சு வளைக்கும் இயந்திரம்\n2017 சந்தையில் பின்வரும் புதிய கட்டமைப்பு தயாரிப்புகளை முடிக்க:\n• இழை, லேசர், கட்டிங், மெஷின்\n• 5-அச்சு, CNC, பேககூஜ், உடன், எக்ஸ், ஆர், எக்ஸ் 2, Z1, Z2\nதாள் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின்\nஎஃகு லேசர் கட்டிங் மெஷின்\nஇரும்பு லேசர் கட்டிங் மெஷின்\nசெப்பு லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் குழாய் கட்டிங் மெஷின்\nலேசர் பீம் கட்டிங் மெஷின்\nலேசர் வூட் கட்டிங் மெஷின்\nதொழில்துறை லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் தட்டு கட்டிங் மெஷின்\nஅலுமினிய லேசர் கட்டிங் மெஷின்\nஅக்ரிலிக் லேசர் கட்டிங் மெஷின்\nபதிப்புரிமை © ACCURL CNC இயந்திர கருவிகள் (அன்ஹூயி) கோ, LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Hangheng.cc | XML தளவரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/02/27134456/2396235/Tamil-News-sudden-election-announcing-Election-Commission.vpf", "date_download": "2021-04-11T09:04:57Z", "digest": "sha1:UWYCNQVHYIL76NYFSTLGB2VYBIIQ2FCV", "length": 18944, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திடீரென்று தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் கமி‌ஷன் || Tamil News sudden election announcing Election Commission shocked political parties", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிடீரென்று தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் கமி‌ஷன்\nதிடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nதிடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nதமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தன.\nஇந்த நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா நேற்று மாலை தேர்தல் தேதியை அறிவித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.\nஇதனால் அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாது. அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் நிலை உருவாகி உள்ளது.\nதமிழக அரசு சார்பில் 28-ந்தேதி வரை பல்வேறு திட்ட தொடக்க விழா, போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கும் விழா, மாணவ-மாணவிகளுக்கு உதவிகள், சான்றிதழ்கள் வழங்கும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் தொடக்க விழா, உதவி வழங்கும் திட்டங்கள் ஆகியவை அரசு அதிகாரிகள் மூலம் நடத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nஅ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. சார்பில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இதுவரை நடந்த பிரசாரத்துக்கு அதிக கட்டுப்பாடுகள் இல்லை. இனி நடைபெறும் பிரசாரம் மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ள தேர்தல் நடத்தை விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும். செலவு கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.\nஅ.தி.மு.க. சார்பில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தனர். தி.மு.க. சார்பில் தேர்தல் மாநாடு, பொதுக்குழுவை கூட்டுதல் ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தன. தற்போது அனைத்து நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.\nஇதுவரை கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்து கவலைப்படாமல் இருந்த கட்சிகள் இப்போது அதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. திடீரென்று தேர்தல் தேதி அறிவ���க்கப்பட்டதால் அரசியல் கட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.\nChief Election Commissioner | Sunil Arora | தலைமை தேர்தல் ஆணையர் | சுனில் அரோரா | தமிழக சட்டசபை தேர்தல் 2021\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nகொரோனா பரவலை தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு அறிவிப்பு\nஅதிமுகவில் இருந்து பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் திடீர் நீக்கம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nஇந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nநாடுமுழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா - அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டம்\nதமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்\nதமிழக சட்டசபை தேர்தல்- ஆண்களை விட 5.68 லட்சம் பெண்கள் அதிகமாக வாக்களித்தனர்\nதமிழகத்தில் ஓட்டுபோட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்\nதமிழக சட்டசபை தேர்தலில் குறைந்த அளவு வாக்குகள் பதிவான முதல் 10 தொகுதிகள்\nஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-04-11T10:34:58Z", "digest": "sha1:VZOB6ARHP3ASOZ7QWG25FXAQ5IIXNPXP", "length": 31301, "nlines": 120, "source_domain": "www.writermugil.com", "title": "இந்திய வரலாறு – முகில் / MUGIL", "raw_content": "\n‘மாமா, நீங்க ஏன் சாஃப்ட்வேர்ல வேலை பார்க்கல’ – சில நாள்களுக்கு முன் எனது அக்காவின் ஏழு வயது மகள் கேட்டாள். ‘கெமிஸ்ட்ரி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜின்னு படிச்சதுக்கு பதிலா, நீ ஹிஸ்டரி எடுத்துப் படிச்சிருக்கலாம்.’ எனக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வது இது.\nசில சமயங்களில் நான் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஏன் எனக்கு வரலாற்றின் மீது ஆர்வம் வந்தது பள்ளி நாள்களில் வரலாறை விரும்பிப் படித்திருக்கிறேனா\nநிச்சயமாக இல்லை. அதை ஒரு பாடமாக மட்டுமே நினைத்துப் படித்திருக்கிறேன். சொல்லப்போனால் கொட்டாவி விட வைக்கும் அல்லது மனனம் செய்யும் மனநிலைக்குத் தள்ளும் பள்ளி வரலாற்று நூல்கள்மீது என்னையறியாமலேயே எனக்குள் வெறுப்புதான் வளர்ந்து வந்திருக்கிறது.\nபிற மொழிகளில் ஏராளமான வரலாற்று புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில் அதுவும் ரசிக்கத் தகுந்த நடையில் அதுவும் ரசிக்கத் தகுந்த நடையில் மிக மிக மிகக் குறைவே. எல்லோரும் விரும்பி படிக்கும் வகையில் சுவாரசியமான வரலாற்றுப் புத்தகங்களை எழுத வேண்டும் என்ற எனது இன்றைய நோக்கத்துக்கு காரணம், இவைதான்.\nஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் – கதைகள் சிறுவயதில் கேட்டதுண்டு, படித்ததுண்டு. பட்டுடையில், படோடோப நகைகளோடு தலையில் கீரிடம் கவிழ்த்த ராஜாக்களை நாடகங்களில், திரைப்படங்களில் கண்டதுண்டு. ‘மனசுல பெரிய மைசூரு மகாராசான்னு நினைப்பு’ – யாரோ யாரையோ திட்டுவதை ரசித்ததுண்டு. சரி, உண்மையில் நம் மகாராஜாக்கள் எப்படி இருந்தார்கள் எந்த மாதிரி வாழ்ந்தார்கள்’, ‘மாதம் மும்மாரி பொழிந்ததா’ என்று நிஜமாகவே வசனம் பேசினார்களா’ என்று நிஜமாகவே வசனம் பேசினார்களா மாறுவேடமணிந்து இரவில் நகர்வலம் வந்தார்களா மாறுவேடமணிந்து இரவில் நகர்வலம் வந்தார்களா குதிரைகள் பூட்டிய ரதத்தில் ராணிகளோடு டூயட் பாடிக்கொண்டு சென்றார்களா குதிரைகள் பூட்டிய ரதத்தில் ராணிகளோடு டூயட் பாடிக்கொண்டு சென்றார்களா அவர்கள் வேங்கையை வீழ்த்திய வீரர்களா அல்லது வெத்துவேட்டு கோமாளிகளா\nநிஜத்தை அறிந்துகொள்ள இந்தியாவிலிருந்த சமஸ்தானங்களை ஆண்ட மகாராஜாக்கள் குறித்த விஷயங்களைத் தேட ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தேன். லயித்துப் போனேன். இதைவிட சுவாரசியமான வரலாறு வேறெதுவுமே கிடையாது என்று தோன்றியது. மகாராஜாக்கள் குறித்த புத்தகம் ஒன்றை எழுதிவிட வேண்டுமென்று நினைத்தேன். அதைத் தொடராகவே எழுதும் வாய்ப்பு குமுதம் ரிப்போர்ட்டரில் அமைந்தது.\nதொடருக்கு ‘அகம் புறம் அந்தப்புரம்’ என்ற பொருத்தமான தலைப்பை வழங்கிய நண்பர் பாலு சத்யாவுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது முதல் சரித்திரத் தொடர். எப்படியும் ஐம்பது அத்தியாயங்கள் எழுதிவிட முடியும் என்ற நம்பினேன். ஆரம்பித்த சில வாரங்களிலேயே நூறு அத்தியாயங்கள் தாராளமாக எழுதலாம் என்று தெரிந்தது. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பு என் நம்பிக்கையை பிரகாசமாக்கியது. எனது தேடல் அதிகமானது. படிக்கப் படிக்கத் தீராத விஷயங்கள். நான் குதித்திருப்பது சமுத்திரத்தில் என்று உணர்ந்துகொண்டேன்.\nமகாராஜாக்கள் என மனத்துக்கு நெருக்கமானவர்களாகிப் போனார்கள். இரண்டு வருடங்கள். வாரம் இரண்டு அத்தியாயங்கள். ஒரு தவம் போலத்தான் செய்தேன்.\nமகாராஜாக்களிடம் பிரிட்டிஷார் எப்படி நடந்துகொண்டார்கள் சமஸ்தானங்களின் அரசியல் நடவடிக்கையில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் எவ்வளவு அழுத்தமாக இருந்தது சமஸ்தானங்களின் அரசியல் நடவடிக்கையில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் எவ்வளவு அழுத்தமாக இருந்தது அன்றைய சமூகத்தில் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன அன்றைய சமூகத்தில் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன அந்தப்புரத்தின் மயக்கத்தினால் சீரழிந்த மகாராஜாக்கள் யார் யார் அந்தப்புரத்தின் மயக்கத்தினால் சீரழிந்த மகாராஜாக்கள் யார் யார் அந்தப்புரத்தில் கவனம் செலுத்தாமல் தன் சமஸ்தான மக��களின் வீட்டில் அடுப்பு எரிகிறதா என்று நிஜமாகவே கவலைப்பட்ட மகாராஜாக்கள் இருந்திருக்கிறார்களா அந்தப்புரத்தில் கவனம் செலுத்தாமல் தன் சமஸ்தான மக்களின் வீட்டில் அடுப்பு எரிகிறதா என்று நிஜமாகவே கவலைப்பட்ட மகாராஜாக்கள் இருந்திருக்கிறார்களா சமஸ்தானங்களில் வரலாறோடும் மகாராஜாக்களின் வாழ்க்கையோடும் நிறுத்திக் கொள்ளாமல் அப்படியே அவற்றோடு தொடர்புடைய பல விஷயங்களையும் பதிவுசெய்ய ஆரம்பித்தேன்.\nமகாராஜாக்களின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்படி இருந்தன என்று எழுதும்போது அவர்கள் அப்போது சென்ற இடங்கள் குறித்த வரலாற்றையும் சிறிய அளவில் பதிய முடிந்தது. மகாராஜா போலோ, கிரிக்கெட் விளையாடுவாரா சரி, இந்தியாவுக்குள் போலோவும் கிரிக்கெட்டும் எப்போது, எப்படி வந்தது, எந்த சமஸ்தானங்களிலெல்லாம் போலோ அணி இருந்தது, எந்த மகாராஜாக்களெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் போன்ற விஷயங்களையும் தொகுத்துத் தர முடிந்தது. மகாராஜா, வேட்டையாடுவதற்கென்றே காட்டுக்குள் அரண்மனை கட்டினாரா சரி, இந்தியாவுக்குள் போலோவும் கிரிக்கெட்டும் எப்போது, எப்படி வந்தது, எந்த சமஸ்தானங்களிலெல்லாம் போலோ அணி இருந்தது, எந்த மகாராஜாக்களெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் போன்ற விஷயங்களையும் தொகுத்துத் தர முடிந்தது. மகாராஜா, வேட்டையாடுவதற்கென்றே காட்டுக்குள் அரண்மனை கட்டினாரா சரி, எப்படி வேட்டையானார்கள், எவ்வளவு வேட்டையாடினார்கள், யாராவது வேட்டையாடுவதைத் தடுக்க விரும்பினார்களா – என்பன போன்ற தகவல்களை அளிக்க முடிந்தது. இப்படி எத்தனையோ உப வரலாறுகளைச் சேர்த்து மொத்தமாகப் பார்க்கும்போது, ‘சரித்திரத்தின் அஞ்சறைப் பெட்டி’ ஒன்றை உருவாக்கிக் கொடுத்த திருப்தி.\nநிறைவு அத்தியாயம் வெளிவந்ததும், ‘ஏன் அதற்குள் நிறுத்தி விட்டீர்கள்’ என்று என்னை உரிமையோடு கோபித்துக் கொண்ட வாசகர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஇனி இவர்களுக்கு என் நன்றிகள். குமுதம் ரிப்போர்ட்டரில் எனக்காக இடம் ஒதுக்கிக் கொடுத்த ஆசிரியர் இளங்கோவன் அவர்களுக்கு. தொடருக்காக என்னைப் பல்வேறு விதங்களில் ஊக்கப்படுத்திய என் ஆசிரியர் பா. ராகவனுக்கு. பிரம்மாண்டமாக இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பதிப்பாளர் பத்ரிக்கு.\nதொடருக்கான அறிவிப்பு விளம்பரம் முதல், இந்தப் புத்தகம் வரை நயத்தோடு வடிவமைத்துக் கொடுத்த நண்பர் குமரனுக்கு. புத்தக ஆக்கத்தில் உற்சாகமாக ஒத்துழைத்த கதிர், முத்துகணேசன், ஆனந்துக்கு. ரிப்போர்ட்டரில் வெளிவருவதற்கு முன்பாகவே என்னிடமிருந்து அத்தியாயங்களை வாங்கிப் படித்து கருத்துகள் சொல்லிய நண்பர்கள் உமா சம்பத், பாலுசத்யா, ஜானகிராமனுக்கு. அடிக்கடி தொலைபேசியில் வாழ்த்திய ஆடிட்டர் ரவிகுமாருக்கு. மற்றும் இந்தத் தொடரை வாசித்த முகமறியாத வாசகர்களுக்கு.\nரிப்போர்ட்டரில் வெளிவந்த அத்தியாயங்களின் சற்றே மேம்படுத்தப்பட்ட வடிவம் இந்த நூல். அடுத்தடுத்த தலைமுறைகளுக்காக, தமிழில் ஒரு முக்கியமான பதிவைக் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கும்போது மனநிறைவு. ஆனால் இன்னமும் பதிவு செய்யப்படாத வரலாறுகளை நினைக்கும்போது… காலமும் சூழலும் அமையுமென நம்புகிறேன்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் அகம் – புறம் – அந்தப்புரத்தோடு சந்திக்கிறேன்.\nபக்கங்கள் : 1392. விலை ரூ. 750.\nCategories அனுபவம், அறிவிப்பு, சரித்திரம், புத்தகம் Tags அகம் புறம் அந்தப்புரம், இந்திய சமஸ்தானங்கள், இந்திய வரலாறு, சென்னை புத்தகக் கண்காட்சி, மகாராஜா, முகில், வரலாறு 17 Comments\nஉங்கள் வெளியூர் பயணங்கள் இனிதாகுக\nஅக்டோபர் 18, ஞாயிறு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நண்பர் பா. தீனதயாளனோடு நானும் பேசுகிறேன். சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா இருவரது வாழ்க்கை குறித்த நிகழ்ச்சி. சென்னையில் இருப்பவர்கள் கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.\nCategories அறிவிப்பு, சரித்திரம், புத்தகம் Tags mughal, Mugil, இந்திய வரலாறு, கிழக்கு, புத்தகம், முகலாயர்கள், முகில் 4 Comments\nடைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு\n‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).\nநிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம் மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.\nஅநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.\n‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’\nஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.\nஅப்போதைய இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.\nமேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.\nநாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை ��டுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.\nசில நாள்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.\nஅதிகாரிகளோ விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால் அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.\nசில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.\nரத்தத்தோடு கலந்துவிட்ட குணம் அது. வாழ்நாளில் எந்த நிலையிலும் ஒஸ்மான் தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அப்படிப்பட்ட நிஜாம் ஒஸ்மான் அலிகானைப் பற்றி, டைம் வாரப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அட்டையில் ஒஸ்மானின் ஓவியம் கம்பீரமாகக் காட்சியளித்தது. (1937, பிப்ரவரி 22)\nகட்டுரை அவரது கஞ்சத்தனத்தைப் பற்றியல்ல.‘உலகின் மாபெரும் பணக்காரர்’ என்பதற்காக. HIS EXALTED HIGHNESS THE NIZAM OF HYDERABAD என்று தலைப்பிட்டிருந்தது.\nஇன்றைய தேதியில் முகேஷ் அம்பானிக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ, அன்றைய தேதியில் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு அந்தப் பேறு கிடைத்தது. டைம் பத்திரிகை மட்டுமல்ல, உலகில் பல பெரிய பத்திரிகைகள் அப்போது அந்தச் செய்தியை வெளியிட்டு நிஜாமின் சொத்துக் கணக்கை விதவிதமாகக் கூறின.\nநிஜாமின் தினப்படி வருமானம் சுமார் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள். அவர் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மொத்த மதிப்பு குத்துமதிப்பாக பதினைந்து கோடி அமெரிக்க டாலர்கள். அவர் உப்புப் போட்டு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்துள்ள தங்கக��� கட்டிகளின் மதிப்பு இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதையும் சேர்த்து நிஜாமின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு தோராயமோ தோராயமாக நூற்று நாற்பது கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று வியந்து எழுதியிருந்தது டைம் பத்திரிகை. இந்தக் கணக்கில் ஒஸ்மான் சேர்த்து வைத்திருக்கும் வைர, மரகதக் கற்களின் மதிப்பு சேர்க்கப்பட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.\nசரி, முதலிடம் ஒஸ்மானுக்கு. இரண்டாவது இடம்\nவெற்றிகரமாக கார்களைத் தயாரித்து வந்த ஹென்றி ஃபோர்டுக்கு. ஆனால் என்ன, அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒஸ்மான் சேர்த்து வைத்திருந்த நகைகளின் மதிப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை.\n(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி. இன்னும் சில மாதங்களில் அகம் புறம் அந்தப்புரம் குண்டு புத்தகமாக வெளிவர இருக்கிறது.)\nCategories அரசியல், சரித்திரம், நகைச்சுவை, புத்தகம், மனிதர்கள் Tags அகம் புறம் அந்தப்புரம், இந்திய வரலாறு, ஒஸ்மான் அலி கான், கஞ்சத்தனம், டைம் பத்திரிகை, நிஜாம், பணக்காரர், மகாராஜா, முகில், வரலாறு, வி.பி. மேனன், ஹென்றி ஃபோர்ட், ஹைதராபாத் 7 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mr-miyav-cinema-news-september-9th-2020", "date_download": "2021-04-11T09:46:35Z", "digest": "sha1:QDXLNRRVORDX3WQGUQPPTUSNBJSXQAVH", "length": 6143, "nlines": 184, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 09 September 2020 - மிஸ்டர் மியாவ் | mr-miyav-cinema-news-september-9th-2020 - Vikatan", "raw_content": "\nஒரு கொலை ரூ.6,000 - மிரளவைக்கும் ரௌடிகள்... அலறும் தமிழகம்...\nஅராஜக கந்தன்... தயங்கும் அதிகாரிகள்... தடுப்பது யார்\n“அண்ணன் ரொம்ப நல்லவருங்க...” - பண்ணை வீடு... சிமென்ட் ரோடு... பதைபதைக்கும் ஈரோடு\nமிஸ்டர் கழுகு: சிவகார்த்திகேயனை வளைக்கும் பா.ஜ.க\n“அவர்கள் மனதும் புண்பட வேண்டும்..\nமாறுங்கள் சீமான்... இல்லையேல் காணாமல் போவீர்கள்\nட்ரம்புக்கு விடை கொடுக்குமா அமெரிக்கா\n“அம்மா பசிக்குது... வயிறு வலிக்குது...”\n‘ஐந்து வகைக் குழந்தைகள்’ - ஆன்லைன் கல்வி அவலம்\n“எங்க முகம் ரேஷன் கார்டுல” - நெகிழ்ந்த இருளர் இன மக்கள்\n” - அணுகினால் ஏமாற்றப்படுவீர்கள்\n - 54 - கம்பிகளுக்குள் அடைக்க முடியாத காற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=15682", "date_download": "2021-04-11T09:07:14Z", "digest": "sha1:V4SGNZAEBEW6LMWNVJCLOP7WH36UDYQD", "length": 9091, "nlines": 99, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைnய செபமாலைக் கருத்துக்கள் – Addaikalanayaki", "raw_content": "\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைnய செபமாலைக் கருத்துக்கள்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைnய செபமாலைக் கருத்துக்கள்\nBy ஆனையூரான் தீபன்\t On Apr 2, 2021\n1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,\nபெரிய வியாழனான இன்றுதான் இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் நற்கருணையை ஏற்படுத்தினார்.\nகத்தோலிக்கர்கள் நம் அனைவரும் நற்கருணையின் முக்கியத்தை உணர்ந்தவர்களாக, முழு திருப்பலியையும் கண்டு ஆண்டவரின் திருவுடலை உட்க்கொள்ளும் தகுதியுடையவர்களாக அதைப் பெற்று அதன் முழு பேறுபலன்களையும் அடைய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.\n2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,\nஆண்டவராகிய நம் இயேசு கிறிஸ்து குருத்துவத்தை உண்டாக்கிய இந்நாளில் நமது திருச்சபையில் உள்ள அனைத்துக் குருக்களின் ஆன்ம சரீர நலன்களுக்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.\n3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,\nஇயேசு நம் அனைவருக்கும் சகோதர அன்புக் கட்டளையைக் கொடுத்த இந்நாளில், உலகில் அனைவரையும் எவ்வித பாகுபாடுமின்றி தூய சகோதர உள்ளத்தோடு அன்பு செலுத்திட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.\n4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,\nதன் சீடர்களுக்குப் பாதம் கழுவிய இயேசுவிடமிருந்து தாழ்ச்சி, பணிவிடை செய்தல் ஆகிய நற்குணங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.\n5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,\nபுதிதாகப் பிறந்திருக்கும் இந்த ஏப்ரல் மாதத்தில் ஆண்டவர் நம் அனைவரையும் அரவணைத்துப் பாதுகாத்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.\nஏப்ரல் 2 : நற்செய்தி வாசகம்\nபுனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி – திருத்தந்தை மறையுரை\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்த��� வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=9746", "date_download": "2021-04-11T09:35:16Z", "digest": "sha1:MU47FMEBCM2Q65USORLJPY27G6OOV5W3", "length": 13422, "nlines": 97, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 11) – Addaikalanayaki", "raw_content": "\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 11)\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 11)\nBy எஸ்தாக்கி பாவிலு\t On Nov 11, 2019\nபொதுக்காலம் முப்பத்து இரண்டாம் வாரம்\nஅது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில், இயேசுவின் பாடுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். அந்த ஆண்டும் அதுமாதிரி இயேசுவின் பாடுகளை நாடகமாக அரகேற்றும் நாள் வந்தது.\nவழக்கத்திற்கு மாறாக அந்த ஆண்டு புதியவர் ஒருவர் இயேசுவாக நடித்தார். அவர் தன்மேல் சிலுவையைத் தூக்கிக்கொண்டு கல்வாரி மலையை நோக்கி நடக்கும்பொழுது, அவர்க்கு பிடிக்காத ஒருவர் கீழே இருந்துகொண்டு, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். இது இயேசுவாக நடித்தவர்க்கு கடுங்கோபத்தை வரவழைத்தது. இதனால் அவர் சிலுவையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியவரை அடிஅடியென அடித்துத் துவைத்தார். நிலைமை மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்த நாடக இயக்குநர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார். அதற்குள் கூட்���ம் அங்கிருந்து கலைந்துசென்றதால், நாடகத்தை மறுநாள் அரகேற்றலாம் என்று முடிவுசெய்தார் இயக்குநர்.\nமறுநாள் மக்கள் அனைவரும் கூடிவந்த பிறகு நாடகம் அரங்கேறியது. அன்றைய நாளில் முந்தைய நாளில் இயேசுவாக நடித்தவரை வசைபாடியவர் அங்கு இல்லை. இதனால் நாடக இயக்குநர், ‘இன்றைக்கு எந்தவோர் இடையூறும் இல்லாமல் நாடகம் அரங்கேறும்’ என்று மனதில் நினைத்துக்கொண்டார். நாடகம் தொடங்கி இயேசுவாக நடித்தவர் தன் தோள்மேல் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரி மலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்பொழுது எங்கிருந்தோ வந்த வசைபாடும் மனிதர் இயேசுவாக நடித்தவரை நோக்கி முந்தைய நாளைவிட கடுமையாக வசைபாடத் தொடங்கினார். இதனால் இயேசுவாக நடித்தவர்க்கு கடுமையாகக் கோபம் வர, அவர் கீழே இறங்கி வந்து அவரை அடித்துத் துவைத்தார். இதனால் அந்த இடமே போர்க்களமானது.\nஅவர்கள் இருவரும் சண்டைபோடுவதைப் பார்த்து மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். நாடக இயக்குநர்தான் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டார். பின்னர் அவர் இயேசுவாக நடித்தவரைப் பார்த்து, “இயேசுவாக நடிப்பவர் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துகொள்வது நல்லதல்ல… அதனால் நாளைக்கு வேறோர் ஆளை வைத்து நாடகத்தை நடத்தப் போகிறேன்” என்று சற்று கோபத்தோடு சொன்னார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன இயேசுவாக நடித்த மனிதர், “தயவுசெய்து அப்படிச் செய்துவீடாதீர்கள்… இனிமேல் நான் எக்காரணத்தைக் கொண்டும் கோபம்கொள்ளமாட்டேன்” என்று உறுதிகூறினார். இதனால் நாடக இயக்குநர் அவரையே இயேசுவாக நடிக்க வைத்தார்.\nமறுநாள் நாடகம் அரங்கேறியது. அன்று இயேசுவாக நடித்தவருடைய முகத்தில் அவ்வளவு அமைதி வெளிப்பட்டது; அவரை வழக்கமாக வசைபாடுகிறவன் அவ்வப்பொழுது அவரை வசைபாடிக்கொண்டிருந்தாலும் அவர் எதையும் கண்டுகொள்ளாமல் நடிப்பதிலேயே கவனமாக இருந்தார். வசைபாடியவனின் போக்கு எல்லைமீறிப் போவதைப் பார்த்த இயேசுவாக நடித்தவர், சிலுவையை இறக்கி வைத்துவிட்டுக் கீழே இறங்கி வந்தார். நாடக இயக்குநரும் மக்களும் இன்று என்ன நடக்கப் போகின்றதோ என்று பார்த்துக்கொண்டிருந்தனர். இயேசுவாக நடித்தவர் தன்னை வசைபாடியவனின் அருகில் வந்து, அவனுடைய காதுக்குள், “இயேசு உயிர்க்கட்டும்… அதன்பிறகு உன்னைக் கவனித்துக்கொள்கிறேன்” என்று சொல்லிச் சென்ற���ர். இதற்குப் பின்பு இயேசுவாக நடித்தவரை வசைபாடிக்கொண்டிருந்தவன் வாயைத் திறக்கவேயில்லை.\nஇந்த நிகழ்வில் வருகின்ற வசைபாடுகின்றவன் இயேசுவாக நடித்தவர்க்கு எப்படி இடறலாக இருந்தானோ, அதுபோன்று பலரும் இன்று இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோர்க்கு இடறலாக இருக்கின்றார்கள். இவர்கட்கு எத்தகைய தண்டனை கிடைக்கும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nகத்தோலிக்கத் திருஅவையின் புள்ளிவிவரங்கள் 2019\nநவம்பர் 11 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்.\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/240414?ref=category-feed", "date_download": "2021-04-11T10:53:03Z", "digest": "sha1:Y7QNFHZNGQ4D6LAANGSWNCCCBCQFZOWV", "length": 10886, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார்! தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்... நடிகர் ஆர்யா மீது ஈழப்பெண் அதிர்ச்சி புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிர��த்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்... நடிகர் ஆர்யா மீது ஈழப்பெண் அதிர்ச்சி புகார்\nஜேர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் நடிகர் ஆர்யா மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.\nஇலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. ஜேர்மனி குடியுரிமை பெற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் பணி புரிந்து வருகிறார்.\nஇவரை, பிரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ. 70,40,000 பெற்றதாக தெரிகிறது. பின்னர், திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.\nஇதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஓன் லைன் வழியாக புகார் அளித்துள்ளார். தனக்கும் நடிகர் ஆர்யாவின் அம்மாவுக்கும் நடந்த வாக்குவாதங்கள், பண பரிவர்த்தனைகளுக்காக ஆதாரங்களையும் தன் புகாரில் அவர் இணைத்துள்ளார்.\nஇந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nவிட்ஜா கூறுகையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தனக்கு படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார். மேலும், உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றார். பிறகு, பணத்தை என்னிடத்தில் இருந்து பெற்றார். சில மாதங்கள் கழித்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது எனக்கு தெரிந்தது.\nஇதைத் தொடர்ந்து, நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அப்போது, ஆர்யாவின் தாயார் ஸ்ரீலங்கா நாட்டு நாய் நீ, உலகமெல்லாம் போய் அசிங்கப்படுறீங்க என்று மோசமான வார்த்தைகளால் திட்டினார் என்று கூறியுள்ளார்.\nமேலும், அவர் கூறுகையில், இந்த விடயத்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் தலையிட்டதால் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nஇப்போது, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், தற்கொலை செய்து கொள்ள போவதாக என்னை மிரட்டுகிறார். அவர் எப்படி நாடகம் போட்டாலும் நான் என் பு���ாரை வாபஸ் பெறப் போவதில்லை. கடந்த சில வருடங்களாக நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை. நான் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் வர வேண்டும். எனக்கு நீதியும் வேண்டும்.\nதமிழக அரசு நல்ல நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று விட்ஜா தெரிவித்துள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/02/19/valentine-murders/", "date_download": "2021-04-11T09:32:22Z", "digest": "sha1:QQQZYUF56K5JUR7XEX5262Z3Z2DL4EJE", "length": 84224, "nlines": 305, "source_domain": "www.vinavu.com", "title": "காதலர் தினக் கொலைகள் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா \nகருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : ம���்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nகம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை\n தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்\nமுகப்பு காதலர் தினக் கொலைகள் \n1. குமரியில் ஒரு கொலை\nகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், அருமனை அருகேயுள்ள சிதறால் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த தாஸ், கனகம் தம்பதியினரின் மகள் ஷர்மின்(24வயது) எம்.இ முடித்துவிட்டு நாகர்கோவில் அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். அதே பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஷாஜினை (25) ஷர்மின் காதலித்து வந்தார்.\nமுதலில் ஷாஜின் எம்.ஃபில். ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். இதை உண்மையென தனது தோழிகளிடம் ஷர்மின் பகிர்ந்திருக்கிறார். ஆனால் தோழிகளோ ஷாஜின் இப்படித்தான் பலரிடம் பொய் கூறி வருவதாக எச்சரித்தனர். எச்சரிக்கையடைந்த ஷர்மின் படிப்பு சான்றிதழ்களை கொண்டு வருமாறு ஷாஜினைக் கேட்டார். குட்டுடைந்த ஷாஜின் பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு வேலையின்றி இருப்பதாக கூறினான்.\nகாதலின் தொடக்கமே பொய்யாக இருப்பதை எண்ணிய ஷர்மின் காதலைத் துண்டித்துவிட்டு ஷாஜினை சந்திப்பதை நிறுத்தினார். தனது தாயிடமும் காதலைக் குறித்தும் அதை முறித்துக் கொண்டது பற்றியும் தெரிவித்துவிட்டு தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கேட்டிருக்கிறார். இடையில் ஷாஜின் பெண் கேட்டுச் சென்றிருக்கிறான். ஷர்மினின் தாயார் அது சாத்தியமில்லையென்று மறுத்திருக்கிறார்.\nஆத்திரமடைந்த ஷாஜின் 16.2.10 அன்று காலை ஷர்மின் வீட்டிற்கு அவரது தாயார் இல்லாத நேரத்தில் சென்றிருக்கிறான். சமையலறைக்குள்ளிருந்த அந்தப் பெண்ணை ஆத்திரம் தீரும்வரை அரிவாளால் வெட்டிக் கொன்றான். பின்னர் ரயில் முன் பாய்ந்து சாக முயன்றிருக்கிறான். அந்த முயற்சி நிறைவேறாமல் தலையில் அடிபட்டு இப்போது போலீசின் பாதுகாப்பில் மருத்துவமனையில் உள்ளான். இந்தக் கொலை குறித்த அவனது வாக்குமூலத்தை வைத்து போலீசார் அவனைக் கைது செய்தனர்.\n2. சென்��ையில் ஒரு தற்கொலை\nசென்னை வில்லிவாக்கம் திருநகரைச் சேர்ந்த சண்முகவர்தினி (வயது 24) கே.கே.நகரிலுள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர். காலையில் பாடம் நடத்திவிட்டு மாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ மேற்படிப்புக்கும் சென்று வந்தார். இவரது தந்தை செல்லதம்பி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.\n16.2.10 காலையில் கல்லூரிக்கு பேருந்தில் சென்ற போது யாருடனோ செல்பேசியில் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி சென்ற பிறகு தனது அறையில் அழுது கொண்டிருந்தவர் காலை 10.30மணிக்கு ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். படுகாயமடைந்த அவரை கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இறந்து போனார்.\nபோலீசின் விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: சண்முகவர்தினி பி.இ படிக்கும்போது சக மாணவனான ஜெகனை காதலித்துள்ளார். படிப்பு முடிந்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்தது. ஆனால் சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு வேறு மாப்பிள்ளையும் தேடத்துவங்கினர்.\nஇது தொடர்பாகத்தான் அவருக்கும் அவரது தந்தைக்கும் செல்பேசியில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பின்னர் தனது காதலன் ஜெகனோடு பேசினார். ஜெகனோ,”பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்யும்படியும், தன்னை மறந்துவிடும்படியும்” கூறியிருக்கிறார். ஒரே நேரத்தில் தந்தையும், காதலனும் பேசிய கருத்துக்களால் மனமுடைந்த சண்முகவர்தினி தனது முடிவை தேடிக்கொண்டார்.\nஇருபத்தி நான்கு வயதில் பூத்துக்குலங்க வேண்டிய இரண்டு மொட்டுக்கள் கருகிவிட்டன – இல்லை கருக்கப்பட்டன. காதலை மறுத்ததற்காக ஷர்மின் கொல்லப்பட்டார். காதல் நிறைவேறாததற்காக சண்முகவர்தினி இறந்து போனார். காதலிக்கவும் உரிமையில்லை, காதலை மறுக்கவும் உரிமையில்லை.\nசோர்ந்து போகும் நடுத்தர வயது போலல்லாமல் வாழ்வை தேனியின் சுறுசுறுப்போடு உறிஞ்சும் இருபதுகளின் வயதில் அந்தப் பெண்கள் என்னவெல்லாம் கனவு கண்டிருந்திருப்பார்கள் அநேக பெண்களுக்கு கிடைக்காத பொறியியல் கல்வி, அதிலும் முதுகலைக் கல்வியைத் தொட்டுவிட்ட அவர்களது மனதில் எதிர்காலம் குறித்த விருப்பம் எப்படியெல்லாம் கருக்கொண்டிருந்திருக்கும் அநேக பெண்களுக்கு கிடைக்காத பொறியியல் கல்வி, அதிலும் முதுகலைக் கல்வியைத் தொட்டுவிட்ட அவர்களது மனதில் எதிர்காலம் குறித்த விருப்பம் எப்படியெல்லாம் கருக்கொண்டிருந்திருக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் இளம் ஆசிரியைகளாக கற்பிப்பதின் உற்சாகத்தை கண்டிருப்பவர்கள் ஏன் மரணத்திற்கு பயணித்தார்கள்\nஅந்தப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள், தாங்கள் பாராட்டி சீராட்டி அரும்பாடுபட்டு படிக்கவைத்து ஆளாக்கியவர்கள், இன்று ஆற்றாமை தீராது நினைத்து நினைத்து அழுதுகொண்டிருப்பார்கள். தினசரிகளின் பரபரப்பு சம்பவங்களான அவர்களது மகள்களின் கதைகள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பத்தோடு ஒன்றாக இருக்கலாம். படித்து விட்டு சற்றே அனுதாபத்துடன் நினைத்துவிட்டு மறந்து போகும் வழமையாக இருக்கலாம். பெற்ற மனதிற்கோ அது இனி வாழ்நாள் முழுதும் பின்தொடரப்போகும் துயரத்தின் குறியீடாக செதுக்கப் பட்டிருக்கும். அவர்களை என்ன சொல்லி தேற்றுவது\nஒருவேளை அந்த இரண்டு பேராசிரியைகளும் பெண்ணாகப் பிறந்ததுதான் பெருங்குற்றமா இல்லை இளம்வயதில் இயல்பாக துளிர்க்கும் காதலை வரித்துக்கொண்டதுதான் குற்றமா இல்லை இளம்வயதில் இயல்பாக துளிர்க்கும் காதலை வரித்துக்கொண்டதுதான் குற்றமா குரோமோசோம்களின் கலப்பையும், ஹார்மோன்களின் விளைவையும் அறிவியலின் விதியென்று புரிந்து கொள்வதா குரோமோசோம்களின் கலப்பையும், ஹார்மோன்களின் விளைவையும் அறிவியலின் விதியென்று புரிந்து கொள்வதா இல்லை சமூகவியலின் சதியென்று சம்மதிப்பதா இல்லை சமூகவியலின் சதியென்று சம்மதிப்பதா கேவலம் ஒரு பெண்ணுயிர் காதலிப்பதும், காதலிக்க வேண்டாமென்று மறுப்பதும் உயிரைப் பறிக்கக் கூடிய கொலை குற்றங்களா\nநேசத்தை உணர்த்தவேண்டிய காதல் வெறுப்போடு மரணத்தை தழுவவைத்தது என்ன முரண்\nபிப்ரவரி 14 காதலர் தினம். பிப்ரவரி 16 அந்தப் பெண்களின் மரண தினம். இரண்டு நாள் வேறுபட்டாலும் இரண்டையும் காதல்தான் இணைக்கிறது. காதலர் தினம் வருடா வருடம் தனது கொண்டாட்டத்தை அதிகரித்தபடிதான் செல்கிறது. ஆனால் அந்த அதிகரிப்பு காதலின் தன்மையில் ஒரு முதிர்ச்சியையோ, அறிவையோ சார்ந்திருக்கவில்லை. ‘ஜோடி’ ஆஃபர்க்ளில் நவீன பொருட்கள், காதலர்கள் சந்திக்கும் பொது இடங்கள், ஊடகங்களின் காதல் நினைவுக் கதைகள், காதல் சினிமா வசனங்கள், காதல�� கவிதைகள் என்று காதலின் உலர்ந்து உதிரும் அலங்காரங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளப்படுகிறது.\nஎங்கு பார்த்தாலும் ஆர்ட்டின் பலூன்கள் அங்காடிகளையும், அலுவலகங்களையும் அழகுபடுத்துகின்றன. அன்பைக் காட்டும் அந்த இதயம் காதலுக்கென்று பரவசம் கொள்ள மட்டுமே நினைவுபடுத்தப்படுகிறது. ஆனால் அந்த அன்பை அடைவதற்கு பல தடைகளைக் கடக்கவேண்டும், போராடவேண்டுமென்ற நடைமுறை அந்த இதயத்தின் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்திய சமூகத்தில் காதலிப்பதற்கு என்னென்ன தடைகள், அந்த தடைகளை எப்படிக் கடக்கவேண்டும், கடந்தவர்களின் வீரக்கதைகள் என்றல்லவா இங்கு காதலர்தினம் கடைபிடிக்கப்படவேண்டும் மாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படும் புத்தம் புதிய செல்பேசியில் காதல் எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத்தான் ஊடகங்கள் கற்றுக் கொடுக்கின்றன.\nஷாஜின் அந்தப் பெண் ஷர்மினோடு கொண்டது காதலா இல்லை வன்மமா தனது கல்வித்தகுதியை ஊதிப்பெருக்கி பொய் சொல்லி காதலித்திருக்கிறான். பொய்யை அறிந்ததும் காதலை இரத்து செய்கிறாள் ஷர்மின். இது இயல்பானதுதானே தனது கல்வித்தகுதியை ஊதிப்பெருக்கி பொய் சொல்லி காதலித்திருக்கிறான். பொய்யை அறிந்ததும் காதலை இரத்து செய்கிறாள் ஷர்மின். இது இயல்பானதுதானே தன்னைப் பற்றிய உண்மைகளை மறைக்கும் ஒருவனை அதுவும் காதலுக்காக செய்யும் ஒருவனை எந்தப்பெண் காதலிப்பாள் தன்னைப் பற்றிய உண்மைகளை மறைக்கும் ஒருவனை அதுவும் காதலுக்காக செய்யும் ஒருவனை எந்தப்பெண் காதலிப்பாள் தனது உயர்கல்வியின் தகுதிக்கு நிகராக அவனது கல்வியில்லை என்பதற்காகக்கூட ஷர்மின் காதலை துண்டித்திருக்கட்டும். அப்போது கூட அது தவறென்று சொல்ல முடியாதே\nஷாஜின் போன்ற ஆண்கள் பொய் சொல்லுவது கூடப்பிரச்சினையில்லை. காதல் என்று வரும் போது இருபாலாரும் தனது நல்லெண்ணங்களை மட்டும் வெளிப்படுத்த முயல்வார்கள். தத்தமது குறைகளை, பலவீனங்களை ஆனமட்டும் மறைக்க முனைவார்கள். போகட்டும். ஆனால் ஷாஜின் தன்னை சுதந்திரமான ஆணாகக் கருதிக்கொண்டது போல ஷர்மினை சுதந்திரமான பெண்ணாக அங்கீகரிக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய ஒரு காதல் அடிமை. அவன் அவளைக் காதலிக்கத்தொடங்கியதுமே அவளது சுதந்திரவாழ்க்கை முடிவுக்கு வந்தேயாகவேண்டும். அதைத் தாண்டி அவளுக்கு வாழ்க்கையில்லை.\nஎப்படி காதலிக்க உரிமையிருக்கிறதோ அப்படி காதலை இரத்து செய்யவும் உரிமையிருக்கிறது என்பது ஆண்களைப் பொறுத்தவரை செல்லுபடியாகாது. அப்படித்தான் அவர்கள் சினிமாவால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பதறி ஓடும் வெள்ளாட்டை விடாது துரத்தி வீழ்த்தும் வேட்டை நாயின் தந்திரங்கள்தான் தமிழ் சினிமாவின் காதல் பற்றிய பாடங்கள். இதனால் ஒரு பெண்ணிடம் ஜென்டிலாக காதலைத் தெரிவிப்பது நமது இளைஞர்கள் அறியாதது. மாறாக அந்தப்பெண் தன்னைக்காதலித்தே ஆகவேண்டும் என்று குறியாய் அலைவார்கள். இந்தத் தொந்தரவு தாங்காமலே அல்லது தன்னை இவன் இவ்வளவு வெறியாய் காதலிக்கிறானே என்றெண்ணி அந்தப்பெண்களும் அந்த ஆதிக்கக் காதலை அடிபணிந்து ஏற்றுக் கொள்வார்கள். எனில் இது எந்தவகைக் காதல்\nகாமம் என்ற உணர்ச்சி மனிதனை உள்ளிட்டு எல்லாவகை விலங்குகளுக்கும் பொதுவானதுதான். காமத்திலிருந்து காதல் என்ற பண்பாடுதான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிக்கிறது. ஒத்த தகுதியுடைய மனிதர்களில் இன்னாரைத் தெரிவு செய்து காதலிப்பது என்பது மனிதன் உருவாக்கிய பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. அதே சமயம் தனிப்பட்ட இருவரது காதல் எப்போதும் தனிப்பட்ட விசயமாக மட்டும் இருப்பதில்லை. அது சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டே காரியசாத்தியமாகிறது. ஆனால் இன்னமும் தனிப்பட்ட வாழ்வில் அடிமைத்தனத்தின் பிடிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவள் தெரிவு செய்வதற்கும் மறுப்பதற்கும் உரிமை பெற்றவளாக இருப்பதில்லை.\nபெண்களின் இந்த சமூக அடிமைத்தனத்தைத்தான் ஷாஜின் போன்ற ஆண்கள் கேடாகப் பயன்படுத்துகிறார்கள். தமது வாழ்க்கைத் துணைக்கு சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ அவர்கள் கிஞ்சித்தும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் இத்தகைய ஆண்கள் கூட ஜனநாயகத்தின் வாசனையை தமது சமூக வாழ்க்கையில் நுகர்ந்திருப்பதில்லை. தந்தை மகன் உறவு, ஆசிரயர் மாணவன் உறவு, உற்றார் சாதியினரோடு தனிநபர் உறவு, முதலாளி தொழிலாளி உறவு, மேலதிகாரி ஊழியர் உறவு என எல்லா உறவுகளிலும் அடிமைத்தனத்தை ஒழுகிவாழும் ஒரு ஆண் தனது பெண்ணிடம் மட்டும் சரிசமமாக நடந்து கொள்வானா என்ன\nஇப்படி சமூக வாழ்க்கையில் அடிமைத்தனம் ஊடுறுவியிருக்கிறது என்றால் அதை எதிர்த்த போராட்டங்களில்தான் ஒரு மனிதனிடம் ஜனநாயகம் என்பது முகிழ்ந்து வரும். சாதி, மத, வர்க்க ரீதியான இழிவுகளுக்கெதிரான போராட்டங்களில் புடம்போடப்படும் ஒரு மனிதன்தான் தன்னிடம் இருக்கும் கேவலமான ஆணாதிக்கம் என்ற வைரஸை வேரறுக்க முடியும். அதன்றி அவன் சொக்கத்தங்கமாக இருக்கவேண்டுமென்றால் அது கற்பனையில் கூட சாத்தியமில்லை. இந்த விசயத்தை குறிப்பாக பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.\nஷாஜின் தனது முன்னாள் காதலியை ஒரு பண்டமாக, பொருளாக தனக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய அடிமையாக, தான் மட்டுமே துய்த்துணரவேண்டிய காமச்சதைப் பிண்டமாக கற்பித்துக் கொண்டான். தனது காமவெறியை அல்லது காதலை மட்டும் தரிசிக்கவேண்டிய அந்த உடல் வேறு ஒரு ஆணுக்கு சொந்தமென்று ஆகப்போவதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த அஜீரணம்தான் அவனிடம் வன்மம் கொண்டு வெறியாய் கொலையில் முடிந்திருக்கிறது. ஷர்மினை அடிமையாக கருதிக்கொண்டு காதலித்ததால்தான் அவளை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி அவள் செத்ததை உறுதி செய்யும் நிதானம் அவனிடம் இருந்தது.\nஆனால் மனிதகுலத்தில் சரிபாதியான பெண்கள் அடிமையாக இருக்கும் போது ஆண்கள் மட்டும் சுதந்திரத்தின் வெளியை அனுபவிக்கமுடியாது. அதனால்தான் ஷாஜின் கொலை செய்த கையுடன் தற்கொலைக்கும் முயன்று தோற்றுவிட்டான். இனி ஆயுள்முழுவதும் கழுத்தறுப்பட்ட அந்தப் பேதைப்பெண்ணின் முகம் அவனை அணுஅணுவாய்ச் சித்திரவதை செய்யும். காதல் கற்றுக்கொடுக்காத ஜனநாயகத்தின் வாசனையை அவனது கோரக்கொலை சிறிதாவது கற்றுக்கொடுக்கும். இப்படி தன்னுயிரை பலிகொடுத்துத்தான் பெண்கள் ஆண்களுக்கு சமத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.\nகாதலை மறுக்க சுதந்திரமின்றி ஷர்மின் கொல்லப்பட்டார் என்றால் காதலிக்க உரிமையின்றி சண்முகவர்தினி கொல்லப்பட்டார். ஷாஜின் தனது முன்னாள் காதலிக்கு காதலை மறுப்பதற்கு அனுமதி மறுத்தானென்றால் ஜெகன் தனது காதலிக்கு காதலைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் ஜெகன்.\nஇத்தகைய ஆண்கள் காரியவாதத்தில் மூழ்கி பிரச்சினையற்ற முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்வார்கள். சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றால் அந்த எதிர்ப்பை மீறி மணம் செய்து வாழலாம் என்ற உறுதி இத்தகைய கோழைகளுக்கு இல்லை. காதல் என்றால் குடும்பம், உற்றார், உறவினர், சாதியினரின் எதிர்ப்பை மீறித்தான் நிறைவேற முடியும் என்பது இந்தியாவின் விதி. இதற்கு முகங்கொடுக்காமல் பெற்றோர் அனுமதியுடன்தான் காதலிக்க முடியுமென்றால் இங்கே காதலுக்கு இடமில்லை.\nஜெகன் அந்தப் போராட்டத்திற்கு ஏன் தயாராக இல்லை அதன் விடை இந்தக்காலத்து படித்த இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் சிக்குண்டிருக்கிறது. பணம் கொடுத்து சுயநிதிக் கல்லூரிகளில் படிப்பதோ, பணமும், சிபாரிசும் கொடுத்து வேலை தேடுவதோ, பணமும், பொன்னும் வாங்கி திருமணம் புரிவதோ, பங்குசந்தையில் சூதாடி சம்பாதிக்கலாம் என முனைவதோ, சுயமுன்னேற்ற நூல்களைப்படித்து ‘அறிவை’ வளர்ப்பதோ, கார்ப்பரேட் சாமியார்களின் துணை கொண்டு உடல்நலத்தையும், தொழிலையும் குறுக்குவழியில் முன்னேற்ற நினைப்பதோ எல்லாம் ஊழலிலும், சுயநலத்திலும் மூழ்கித்தான் இந்தத் தலைமுறை வாழ்க்கையில் கால்பதிக்கிறது.\nஇந்தக் கால்தடத்தின் வலிமை கொண்டு காதலிக்கும் போது காதலும் அங்கே ஊழல்படுத்தப்படுகிறது. இயல்பான காதல் தடைகளைக்கூட இவர்கள் பொறுப்பதில்லை. இவ்வளவிற்கும் சண்முகவர்தினி பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலையில்தான் இருந்தார். ஜெகன் நினைத்திருந்தால் அந்த மணவாழ்க்கை பொருளாதாரச்சிக்கல் இல்லாமலேயே கூட ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவன் மனதில் என்ன இருந்திருக்கும் பெற்றோர்கள் தடையால் வரும் சமூக விலக்கத்தின் இழப்பை லாப நட்ட கணக்கு போட்டிருப்பானோ பெற்றோர்கள் தடையால் வரும் சமூக விலக்கத்தின் இழப்பை லாப நட்ட கணக்கு போட்டிருப்பானோ இல்லை சண்முகவர்தினியை விட அழகான, வசதிபடைத்த பெண்ணை அடையலாம் என்று யோசித்திருப்பானோ இல்லை சண்முகவர்தினியை விட அழகான, வசதிபடைத்த பெண்ணை அடையலாம் என்று யோசித்திருப்பானோ இல்லை தேவையற்ற பிரச்சினைக்குள் சிக்கி மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பாக யோசித்திருப்பானோ இல்லை தேவையற்ற பிரச்சினைக்குள் சிக்கி மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பாக யோசித்திருப்பானோ\nநமக்கு தெரிந்தது ஒன்றுதான். அவன் காதலியின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய விரும்பவில��லை. அதனால் தன்னை மறந்து விடும்படி சண்முகவர்தினியிடம் முடித்துக் கொண்டான். இத்தகைய வீராதி வீரன் இதுதான் தன்னுடைய நிபந்தனை என்று காதலிப்பதற்கு முன்னரே சொல்லித் தொலைத்திருக்கலாமே தான் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாகத்தான் இருப்பேன் என்பதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உடைத்திருக்கலாமே தான் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாகத்தான் இருப்பேன் என்பதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உடைத்திருக்கலாமே கல்லூரிப்படிப்பின் போது பில்லியனில் உட்கார்வதற்கும், சினிமா பார்ப்பதற்கும், ஒரே கோக்கை இருவரும் குடிப்பதற்கும், கடற்கரையில் கைபிடித்து காலாற நடப்பதற்கு மட்டும்தான் அவனுக்கு சண்முகவர்தினி தேவைப்பட்டிருப்பாள் போலும்.\nகாதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செட்டிலாவதற்காக என்பதுதானே இன்றைய இளைஞோரின் வாழ்க்கைச் சூத்திரம். ஆனால் சண்முகவர்தினி போன்ற அப்பாவிப் பெண்கள் சிலர் காதலை உண்மையாக பற்றி நடக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. அதனால்தான் அவள் இறப்பதற்கு முந்தைய விநாடி வரை தனது தந்தையிடம் விவாதித்திருக்கிறாள். அவளது தந்தை செல்லத்தம்பி எல்லா நடுத்தர வர்க்க தந்தையும் போல ஒரு தந்தை. மகளை உயர்கல்வி படிக்கவைத்து அழகு பார்த்தவர் அவளது காதலை மட்டும் அழகாக பார்க்கவில்லை. அங்கே என்னுடைய உடமை ஒன்று என்னை மீறி வெளியே செல்ல நினைப்பதா என்று அவர் இயல்பாக யோசித்திருக்கலாம்.\nஎம்.இ படிக்கும் தனது மகளுக்கு அறிவியலின் சிக்கலான சூட்சுமங்களை கற்றறிந்தவளுக்கு வாழ்க்கை குறித்தும் ஒரு சுயேச்சையான கண்ணோட்டம் இருக்கும் என்பதை இந்தத் தந்தைகள் உணர்வதில்லை. அறிவில், கல்வியில் தன்னைக் கடந்து செல்லும் மகளை வாழ்க்கையில்மட்டும் கடந்து செல்வதற்கு அனுமதிப்பதில்லை. ஒருவேளை இப்போது செல்லதம்பி தனது மகளின் தேர்வை அங்கீகரிக்காததன் துயரத்தை விளங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விளக்கத்தையும் புரிதலையும் அருகே நின்று பார்க்க மகளில்லையே தனது தந்தைக்கு ஒரு பெண்ணின் வலியை இப்படி ஐந்தாம் மாடியில் குதித்துத்தான் ஒரு மகள் உணர்த்த வேண்டியிருக்கிறது.\nதந்தையின் கண்டிப்பான நிராகரிப்பை அடுத்து தனக்கு உள்ள ஒரே ஆதரவான காதலனிடம் பேசிய சண்முவர்தினி அவனும் கைவிட்டு விட்டதைக் கேட்டு மனமுடைந்திருக்கலாம். ஆனால் அவ���து காதலின் யோக்கியதையை அவள் புரிந்து கொள்ளவில்லையே இத்தகைய கோழையை ஏன்தான் காதலித்தோம் என்ற வெறுப்பு அல்லவா அவளிடம் வந்திருக்கவேண்டும். ஒருக்கால் அவள் கண்ட ஆண்களில் அவனே ஆகச்சிறந்தவனாக இருக்கட்டும். ஆனால் அந்த ஆகச்சிறந்தவனிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உறுதி, காதல் மீதான நம்பிக்கை அவனிடம் இல்லையே\nஇங்குதான் பெண்களும் தங்களது உண்மையான சுதந்திரமான காதல் தெரிவை கொண்டிருப்பதில்லை. அவர்களும் கூட அடிமை நிலையிலிருந்துதான் காதலையும் காதல் குறித்த பிரச்சினைகளையும் பார்க்கிறார்கள். அடிமை மனதிலிருந்து உதிக்கும் காதல், அது சாத்தியமில்லை என்றாகும் போது தனது வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது. இதனால் சண்முகவர்தினியின் மனப்போராட்டத்தை நாம் கொச்சைப்படுத்தவில்லை. தந்தையும், காதலனும் ஒருசேர கைவிரித்ததும், அதை எந்தப் பெண்ணும் எதிர்கொள்ள இயலாது என்ற உண்மையும் புரியாமல் இல்லை.\nஆனால் தனது காதலின் தகுதி இதுதான் என்று புரிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பில்லையா இவனையா இத்தனை நாள் உயிருக்குயிராய் காதலித்தோம் என்று ஒரு குற்ற உணர்வும், அந்தக் குற்ற உணர்விலிருந்து தான் உருவாக்கிய காதல் நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல குறிப்பிட்ட காலம் கடந்து மீண்டிருக்கலாமே இவனையா இத்தனை நாள் உயிருக்குயிராய் காதலித்தோம் என்று ஒரு குற்ற உணர்வும், அந்தக் குற்ற உணர்விலிருந்து தான் உருவாக்கிய காதல் நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல குறிப்பிட்ட காலம் கடந்து மீண்டிருக்கலாமே வாழ்வின் இக்கட்டான தருணங்களில்தான் நாம் கொண்டிருக்கும் உறவுகளின் உண்மை முகத்தை அறிய நேரிடுகிறது. சமாதானக் காலங்களில் இனிய இசையாக நெஞ்சை வருடும் அதன் ராகங்களில் நாம் மனதை பறிகொடுத்திருக்கலாம். அதனால் போர்க்காலங்களில் அதே இசையை எதிர்பார்த்து கிட்டாத போது கடும் ஏமாற்றமாகத்தான் இருக்கும். என்றாலும் அந்த ஏமாற்றம் நமக்கு மனிதர்களின் உண்மை நிலையை நேருக்குநேர் காட்டிவிடுகிறது.\nஅது எந்த உறவாக இருந்தாலும் அதன் தராதரம் எத்தகையதாக இருந்தாலும் அதன்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு என்பது அத்தனை சீக்கிரம் மறைந்து விடாதுதான். ஆனால் பொது நலன், சமூக அக்கறை, சுயநலமின்மை முதலான அளவுகோல்களை குறைந்த பட்சமாகவேனும் நாம் நமது உறவுகளை மதிப்பிடுவதற்கு முயலவேண்டாமா ஒருவனது சுயநலத்தின் எல்லை எது என்பது பொதுநலனோடு அவன் முரண்படுவதில்தான் வெளிப்படும். சராசரி வாழ்க்கையில் உள்ளோருக்கு இந்த ஆய்வுமுறைகள் எதற்கு என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் அதுபாட்டுக்கு சராசரியாகவே போய்விடாது. மேடுகளும், பள்ளங்களும், திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டதுதான் வாழ்க்கை. அதில் சுமூகமாக பயணிக்கவேண்டுமென்றால் அடிப்படையில் நாம் ஒரு போராட்டக்காரராகத்தான் இருந்தாக வேண்டும்.\nபொறியியலில் உயர்கல்வியெல்லாம் படித்து வந்த சண்முகவர்தினி வாழ்க்கை கல்வியில் படிப்பறிவற்ற பெண்களுக்கு இருக்கும் போராட்ட மனதினைக் கொண்டிருக்கவில்லை. ஏழை எளிய பெண்களைப் பொறுத்தவரை வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்காக சமூகத்துடன் கொண்டிருக்கும் அவர்களது உறவு அந்த குணத்தை பெற்றுத்தருகிறது. நடுத்தவர்க்க பெண்களுக்கு அது அமைவதில்லை. அதனாலேயே அவர்கள் தங்களுக்குள் புழுங்கிச் சாகிறார்கள். அந்த புழுக்கம் அளவை மீறும்போது வெடிக்கிறது. சிலசமயம் முடித்துக் கொள்ளவும் செய்கிறது.\nகாதலர் தினத்தின் கொண்டாட்டங்களில் மற்றவர்கள் ஈடுபட்டிருக்கும்போது சண்முகவர்தினி மட்டும் நிறைவேற முடியாத தனது காதலை நினைத்து மனம் வெம்பியிருக்கலாம். இறுதி வரை தனது காதலை சாத்தியமாக்குவதற்கு அவள் தன்னளவில் தீவிரமாகத்தான் போராடியிருக்கிறாள். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு அவளோடு இருந்து உதவுதற்கு யாரும் இல்லை. நிர்க்கதியான நேரத்தில் அனாதையாக்கப்பட்ட அவளது மனம் என்னவெல்லாம் கொந்தளித்திருக்கும் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாதது.\nஅவளது மரணம் திட்டமிடப்பட்டதல்ல. அப்படி இருந்திருந்தால் தற்கொலை செய்வோர் வழக்கமாக செய்யும் முறைகளில் அவள் போயிருக்கக் கூடும். ஐந்தாவது மாடியில் இருந்து கபாலம் வெடித்துச் சிதறும் கொடூரமான முறையை நாம் கற்பனையில் கூட தாங்கிக் கொள்ளமுடியாது. அவள் கணநேரத்தில் அதை முடிவு செய்து துணிச்சலாகக் குதித்துவிட்டு முடித்துவிட்டாள்.\nநான் வசிக்கும் சமூகத்தில், நாட்டில் இரண்டு பெண்கள் அநியாயமாக இறந்து போனதை இந்த இரண்டு நாட்களில் பலவிதங்களிலும் யோசித்துப் பார்த்து விட்டேன். மரணத்தை அவர்கள் எதிர்கொண்ட அந்த கடைசித் தருணங்களை நான் அசைபோட்டபோது என்னிடம் அதை எதிர்கொள்வதற்கு எந்த ஆயுதங்களும் இல்லை. அரிவாளால் அறுக்கப்பட்ட கழுத்து, தரையில் மோதித் தெறித்த தலை இரண்டும் என்னை மங்கலான தோற்றத்தில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. அந்த தோற்றத்தில் இரண்டு ஜோடிக் கண்களின் வலிமையான பார்வை குத்தீட்டியாக துளைப்பதை கண்ணீருடன் ஏற்றுக் கொள்கிறேன். அந்த எளிய, புத்துணர்ச்சியூட்டும் கண்களை காப்பற்ற வக்கில்லாத இந்த சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் நாணிக் குறுகுகிறேன்.\nவினவில் விமரிசனம் மட்டுமே எழுதுகிறீர்கள், தீர்வு குறித்து எதுவும் சொல்வதில்லை என பல நண்பர்கள் கருதுகிறார்கள். இந்தப்பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லமுடியும்\nவினவை படிக்கும் நண்பர்கள் இத்தகைய காதல்பிரச்சினைகளில் சிக்குண்டிருந்தால் விபரீதமான முடிவை தேடாதீர்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காதலை போராடி நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம். இது எங்களுக்கு சுமையல்ல. வேறு என்ன சொல்ல\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகாதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா\nசிறுகதை: ‘பால்’ திரிந்த வேளை\nஅமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி \nதலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை\nகாதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா\nவரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்\nபர்தாவின் ‘நற்குடியும்’, அய்யப்பனின் ஆணாதிக்கமும், பதிவுலகின் யோக்கியதையும்\nஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் \nகன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி\nஇந்திய பெண்களை கவ்வும் இரட்டை அபாயம் \nசமூக வாழ்க்கையில் அடிமைத்தனம் ஊடுறுவியிருக்கிறது என்றால் அதை எதிர்த்த போராட்டங்களில்தான் ஒரு மனிதனிடம் ஜனநாயகம் என்பது முகிழ்ந்து வரும். சாதி, மத, வர்க்க ரீதியான இழிவுகளுக்கெதிரான போராட்டங்களில் புடம்போடப்படும் ஒரு மனிதன்தான் தன்னிடம் இருக்கும் கேவலமான ஆணாதிக்கம் என்ற வைரஸை வேரறுக்க முடியும்\nதன்னை இன்னதுதான் கட்டுப்படுத்துகிறது என்பதை எல்லா மனிதர்களும் அறிந்து விடுவதில்லை. காதலும் கூட அந்த அளவுக்கு அறிவுப்பூர்வமான நடவடிக்கை அல்ல• இயல்பான மனதில் எழும்பும் காதலுக்கு அப்படி தீர்மானமான முடிவுகள் அவசியம் என்பது எனக்கு உவப்பாக இல்லை.\nஇரண்டாவது ஜெகன் கதையை கொஞ்சம் உல்டாவாக யோசித்து பாருங்கள். அப்போது பெண்ணை குறை சொல்வீர்களா… முதல் சம்பவம் உல்டாவாக நமது சமூகத்தில் வாய்ப்பில்லாத்தால் அதனை யோசிக்க முடிவில்லை\nவாழ்வின் எல்லா நிலைகளிலும், எல்லா கணங்களிலும் பெண் என்பவள் ஒரு அடிமையாகத்தான் பார்க்கப்படுகிறாள். நான் அப்படியில்லை என்று யாரும் இதில் விலகிவிடமுடியாது. வேறும் நினைவுகளால் அல்லாமல் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் இந்த நினைப்பு பல்வேறு வடிவங்களில் கரைந்து நிலைகொண்டிருக்கிறது. போராடும் உறுதியில்லாதவர்களால் அதை கண்டறியவும் முடியாது, எதிர்த்து வீழ்த்தவும் முடியாது.\nவிவசாயம், மருத்துவம், கட்டுமானம், உள்ளலங்காரம் என பல முக்கிய கலைகளை, வாழ்வியல் சாறுகளை மனிதகுலத்திற்கு வழங்கியது பெண்கள் தான் என்பதை ஆண்கள் உணர்வதே இல்லை.\n//காதலை மறுக்க சுதந்திரமின்றி ஷர்மின் கொல்லப்பட்டார் என்றால் காதலிக்க உரிமையின்றி சண்முகவர்தினி கொல்லப்பட்டார். ஷாஜின் தனது முன்னாள் காதலிக்கு காதலை மறுப்பதற்கு அனுமதி மறுத்தானென்றால் ஜெகன் தனது காதலிக்கு காதலைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் ஜெகன்.//\nஷாஜின் குற்றவாளிதான் அதில் பிரச்சினையில்லை. ஆனால் ஜெகனை ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்\nஅவன் பிராக்டிகலாகத்தான் சிந்தித்திருக்கிறான். பெண்ணின் பெற்றோர் அவ்வளவு எதிர்ப்பு தெரிவித்த பின்னால் அதையும் மீறி திருமணம் செய்து கொண்டிருந்தால் மணவாழ்க்கை எவ்வாறு நிம்மதியாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள். தற்கொலை முடிவுக்கு சென்ற அவனின் காதலி ஸ்டேபிளான பெண்ணாகத் தோன்றவில்லை.\nஅவள்தான் எனக்கு ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கமாக காட்சி அளிக்கிறாள்.\nWell said.. i totally agree… பெண்கள் ஜெகனின் முடிவை எடுத்திருந்தால் – அவர்கள் “practical” “matured”.. ஆண்கள் எடுத்தால் கோழையா \n“அவன் பிராக்டிகலாகத்தான் சிந்தித்திருக்கிறான். பெண்ணின் பெற்றோர் அவ்வளவு எதிர்ப்பு தெரிவித்த பின்னால் அதையும் மீறி திருமணம் செய்து கொண்டிருந்தால் மணவாழ்க்கை எவ்வாறு நிம்மதியாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்.”\nபின்பு ஏன் அவன் காதலிக்கவேண்டும். தனது அனைத்து அவயங்களையும் மூடிக்கொண்டு இருக்கவே���்டியதுதானே.\nஅருமையான பதிவு, ///வினவை படிக்கும் நண்பர்கள் இத்தகைய காதல்பிரச்சினைகளில் சிக்குண்டிருந்தால் விபரீதமான முடிவை தேடாதீர்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காதலை போராடி நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம்./// போராட்டத்திற்கு பயந்து தானே பல காதல் கானல் நீராகிறது….\nஒரு தனிமனிதனின் சுய மதிப்பீடு, அவன்/அவள் எதிர்காலம் என்பதெல்லாம் ஒரு காதலின் வெற்றி, தோல்வியால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை என்பது என் கருத்து. அதையும் தாண்டி மனித உயிர் விலை மதிக்கமுடியாத ஒன்று. அதை காதலின் பெயரால் அழிக்காதீர்கள்.\nவினவு கூறியதை போல் பில்லியனில் உட்காருவதற்கு மட்டுமே காதலிக்கும் ஆண்கள் இருக்கவும் செய்கிறார்கள். நண்பர் ஒருவர் அப்படி இருந்தார். பெண்ணின் அப்பா அவரை அழைத்து பேசி முடிவெடுக்க அவனின் பெற்றோரை அழைத்தனர். மறுநாள் முதல் அந்தப் பெண்ணை இவன் சந்திக்கவே இல்லை. அவள் இவனை பச்சைத் துரோகி என தூற்றி விட்டு மூன்று மாதத்தில் திருமணம் முடித்து இன்று நன்றாகவே இருக்கிறாள். இத்தகைய முடிவு எல்லோரும் எடுக்க வேண்டுமே.\nஇன்னொரு நட்பு, மூன்றாண்டு காதல் அனைவரும் மாலைநேர கல்லூரி நண்பர்கள். மூன்றாமாண்டு காதல் வீட்டிற்கு தெரிந்து விட்டது. நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் பெண் வீட்டிலிருந்து ஒரு செய்தி வெட்டு குத்து என. நண்பன் அப்படியென்றால் காதலை விட்டுவிடுவதாக முடிவெடுக்கிறான். ஆனால் அந்தப் பெண் அவனிடம் உறுதியை அதிகப்படுத்தியதோடு, பெற்றோரின் மனதையும் மாற்றினாள். சாதி வேறு குறுக்கே. நண்பன் தாழ்த்தப்பட்ட சாதி, சாதக பொருத்தம் சுத்தமாக இல்லை. குழந்தை பாக்கியம் இல்லவே இல்லை. இப்படி பெண்ணின் தாயார் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டார்.\nஎத்தனையோமுறை பெண்ணின் வீட்டிற்கு சென்ற என்னால், நண்பனின் சார்பாக நான் பெண் கேட்டு சென்றபோது ஏற்பட்ட தயக்கம், அப்போது பெண்ணின் அப்பா கண்ணீர் விட்டு தன் கனவுகளை சொன்னார். இருப்பினும் அவர் பெண்ணின் திருமணத்தை நடத்தி வைத்தார். ஆம் காதல் ஐந்தாம் ஆண்டு வெற்றிப் பெற்றது. ஏன் தெரியுமா அந்தப் பெண்ணின் உறுதி. மணந்தால் பெற்றோரின் சம்மதத்தோடு என்ற உறுதி, நான் இதில் ஒன்றுமே இல்லை. அவர்களின் வாழ்க்கை மிக நன்றாக உள்ளது. திருமணமான 10 மாதத்தில் குழந்த���. சாதகம் பொய்தது, காதல் வாழ்கிறது.\n/// சாதகம் பொய்தது, காதல் வாழ்கிறது/// என்றுமே சாதகம் பொய்தான்….. காதல் உண்மைதான்… – முன்னது பயம் காட்டுகிறது. பின்னது பயப்படுகிறது.\n“ஜெகன் அந்தப் போராட்டத்திற்கு ஏன் தயாராக இல்லை ” – ஓகே – இதுவே பெண்கள் அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்த்து போராட தயாராய் இருக்கும் ஆணை விட்டு சென்றால் அதை பெண்களின் சுயநலம் என்று சொல்வீரா இல்லை பெண்களின் சமூக அடிமைத்தனத்தினால் தான் அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்று சப்பை கட்டு கட்டுவீரா ” – ஓகே – இதுவே பெண்கள் அவர்களுடைய பெற்றோர்கள் எதிர்த்து போராட தயாராய் இருக்கும் ஆணை விட்டு சென்றால் அதை பெண்களின் சுயநலம் என்று சொல்வீரா இல்லை பெண்களின் சமூக அடிமைத்தனத்தினால் தான் அவர்கள் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்று சப்பை கட்டு கட்டுவீரா பிரிதலின் வலி உணராமல் செய்யும் பெண்களுக்கு என்ன பெயர் சொல்லி அளிப்பீர் பிரிதலின் வலி உணராமல் செய்யும் பெண்களுக்கு என்ன பெயர் சொல்லி அளிப்பீர் Female chauvinism \nநல்ல கட்டுரை வினவு. இதை படித்தவுடன் என் வாழ்கையில் நடந்த ஒரு நிகழ்வு கண் முன்னே காட்சிப்பிம்பங்களாய் ஓடுகின்றன. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் பிறகு நட்பு காதலாக மாறியது. பிறகு வழக்கம் போல் வீட்டிற்க்கு தெரிய பிரச்சனை ஆரம்பமானது. வழக்கமாக பெற்றோர்கள் முன் வைக்கும் சாதி பிரச்சனை ஒரு காரணம் என்றாலும் என் காதலியை விட எனக்கு கல்வி தகுதி சற்று குறைவு என்பது மற்றொரு காரணம். பிறகு ஒரு நாள் அவள் போன் செய்து அழுதுகொண்டே நீங்கள் என்னை மறந்து விடுங்கள் என்றார். பிறகு நான் ஒரு நிமிடம் யொசித்து முடிந்த வரை அவர் அவர் வீட்டில் போராடுவோம் என்றேன் அவளும் சம்மதித்தாள். பிறகு அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை அதை கண்டு சோர்வடையாமல் எங்கள் திருமணத்தை நாங்களே ( பார்பனிய சாங்கிய சடங்குகள் இல்லாத தாலி என்ற வேலி இல்லாத ஆடம்பரம் இல்லாத மாலை மட்டும் மாற்றி தோழர்கள் நண்பர்கள் என் மனைவியின் பெற்றொர்கள் முன்னிலையில் நீண்ட கரவொலிக்கிடையே ) நடத்தினோம். இன்று எங்களுக்கு 3 வயதில் ஒரு மகன் நாங்கள் எங்கள் குடும்பத்தில் எந்த சிக்கலும் குழப்பமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். காலப்போக்கில் என் பெற்றோரும் மனம் மா��ி எங்களை புரிந்துகொண்டார்கள். இதை எதற்க்காக சொல்கிறேன் என்றால் அப்போது எங்களிடம் சமூகம் பற்றிய சிந்தனைகள் ஓரளவு இருந்தது மற்றும் போராட்டத்தின் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கை எங்களை வெற்றியடைய செய்துள்ளது. காதலிக்கும் ஒவ்வொரும் தன் காதலை நேசிக்கும் அளவுக்கு சமூகத்தையும் போராட்டத்தையும் நேசிக்க வேண்டும் என்பது எங்கள் காதல் வெற்றியின்பால் நாங்கள் கண்டிருக்கும் உண்மை.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2214", "date_download": "2021-04-11T09:20:02Z", "digest": "sha1:KJPBG4ESIQJMAKNDG7LIFZLDO4CRK5HK", "length": 6239, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்தியா, பாகிஸ்தான் கூட்டாக ‘சாம்பியன்’ - இறுதிப்போட்டி மழையால் ரத்து", "raw_content": "\nஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்தியா, பாகிஸ்தான் கூட்டாக ‘சாம்பியன்’ - இறுதிப்போட்டி மழையால் ரத்து\n5-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன. ஆனால் போட்டி தொடங்கும் முன்பே மழை பலமாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து போட்டி அமைப்பு குழுவினர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் பயிற்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்து போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தார்.இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கூட்டாக ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றின. இந்த போட்டி வரலாற்றில் இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகள் கூட்டாக ‘சாம்பியன்’ என்று அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டி தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அத்துடன் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது குறிபிடத்தக்கது.\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘சாம்பியன்’ பட்டத்தை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே இந்திய அணி 2011, 2016-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2012, 2013-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தது. இந்திய அணி வீரர் ஆகாஷ்தீப் சிங் தொடர்நாயகன் விருது பெற்றார். இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை தனதாக்கினார்\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\nபிரதமர் மோடி வருகையை ம\nநகை கடையில் கொள்ளை முய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthirmayam.com/main/2012/02/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2021-04-11T10:28:15Z", "digest": "sha1:IPXMRRX7MHIXF7LOLUEE2SAZ42RWPCH2", "length": 3197, "nlines": 38, "source_domain": "puthirmayam.com", "title": "அப்பாடா.. » My Blog", "raw_content": "\nஒரு மாதிரி ‘புதிர்மயம்’ தளத்தை ரிலீஸ் பண்ணியாச்சு. நிறைய பேர் ரொம்ப நாளாக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போயிட்டாங்க. நானும் இதோ பண்ணலாம் இதோ பண்ணலாம்னு தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்துட்டேன். ஒரு ரெண்டு வாரம் முன்னாடி என்னுடைய இரண்டாவது குறுக்கெழுத்துப் புதிரை போட்டு முடிச்சேன். ஆனால் அதை வெளியிடறதுக்கு முன்னாடி தளத்தை சுமாராவானும் ஏதானும் பண்ணியே தீருவதுன்னு ஒரு முடிவு பண்ணினேன். அதன் விளைவாக மும்முரமா கொஞ்சம் வேலை பாத்து வெற்றிகரமா புதிர்மயம் தளத்தையும் என் இரண்டாவது குறுக்கெழுத்துப் புதிரையும் வெளியிடறேன்.\nகுறுக்கெழுத்து – 6 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 5 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 4 விடைகளும் விளக்கங்களும்\nகுறுக்கெழுத்து – 3 விடைகளும் விளக்கங்களும்\nadmin on குறுக்கெழுத்து – 7\nadmin on குறுக்கெழுத்து – 7\nadmin on குறுக்கெழுத்து – 5\nபூங்கோதை on குறுக்கெழுத்து – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/search&tag=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-04-11T10:44:54Z", "digest": "sha1:K7U2GGNX4XLRM6F4KQXTJBMVXLQBBAEV", "length": 3804, "nlines": 67, "source_domain": "sandhyapublications.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories எழுத்தாளர்கள் இரா. சுந்தரவந்தியத்தேவன் எம். வேதசகாயகுமார் ஏ. கே. செட்டியார் கலாப்ரியா கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கி.அ. சச்சிதானந்தம் கோ. குமரன் ச. இராசமாணிக்கம் ச. சரவணன் ச. செந்தில்நாதன் சா.கந்தசாமி சாவி சுந்தர சண்��ுகனார் டாக்டர் என்.கே. சண்முகம் டாக்டர் தி.சே.சௌ. ராஜன் துளசி கோபால் நாகரத்தினம் கிருஷ்ணா பாரதிபாலன் பாவண்ணன் புதுமைப்பித்தன் பெ. தூரன் போப்பு மகாகவி பாரதியார் மதுமிதா முனைவர் ப.சரவணன் லா.ச. ராமாமிருதம் வெ. சாமிநாதசர்மா ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் ப. ராமஸ்வாமி வண்ணதாசன் மொழிபெயர்ப்பாளர்கள் ச. சரவணன் அகராதி சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நாவல் இதழ் தொகுப்பு கவிதைகள் இன வரைவியல் கட்டுரைகள் சுயசரிதை - வரலாறு மொழி பெயர்ப்பு நாடகம் சினிமா - திரைக்கதை இலக்கியம் பக்தி இலக்கியம் சுயமுன்னேற்றம் மருத்துவம் ஆரோக்கிய சமையல் பௌத்தம் Search in subcategories\nதமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)\nஒரு நூற்றாண்டு காலத் தமிழ்ப் பயண இலக்கிய பதிவுகளின் தொகுப்பான இந்நூல் 1968ஆம் ஆண்டு ஏ. கே. செட்டியார..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/contact_us.html", "date_download": "2021-04-11T09:26:22Z", "digest": "sha1:2T3IUMTOBYB5S3AM6SK3TEVNM4ODW2A2", "length": 5397, "nlines": 71, "source_domain": "www.diamondtamil.com", "title": "Contact Us - தொடர்புக்கு", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவைரத்தமிழ்.காம் - வருகை தந்ததற்கு நன்றி. எங்களைத் தொடர்பு கொள்ள கீழ்கண்ட படிவத்தினைப் பயன்படுத்தவும்.\n* குறியிட்டவை கட்டாயத் தகவலாகும்\nஉங்கள் மின்னஞ்சலைக் குறிப்பிடவும். இது உங்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ள பயன்படும்.\nஉங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும். இது உங்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ள பயன்படும்.\nஉங்கள் தொடர்புக்கான தலைப்பைக் குறிப்பிடவும்\nஉங்கள் செய்தி * :\nகடவுக் குறியீடு * :\nமேலே உள்ள படத்தில் இருக்கும் எழுத்துக்களைக் குறிப்பிடவும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nContact Us - தொடர்புக்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/9674-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D?s=8f04a6b562841037e26b3ae4480cf010", "date_download": "2021-04-11T10:55:05Z", "digest": "sha1:VG3EWSBPI6RL6E5LWP3WFI44NKDZDRGX", "length": 16436, "nlines": 487, "source_domain": "www.tamilmantram.com", "title": "புலி..... வரிப்புலி.... வந்துட்டேன்", "raw_content": "\nThread: புலி..... வரிப்புலி.... வந்துட்டேன்\nவணக்கம் தமிழ் மன்ற நண்பர்களே....\nநானும் உங்களுடன் இனைந்துக்கொள்ள விரும்பி இங்கே வந்துவிட்டேன்...\nஎனக்கு பிடித்த விவாதங்கள்/போட்டிகள் இங்கே இருக்கே, ஒரு கலக்கு கலக்க ஆசை....\nஎன் பெயர் எஸ்.குமார். நான் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் கோவைங்க.... வேலைக்காக இப்போ இருக்கறது பெங்களூரூ.... IT வேலை, சம்பளம் எல்லாம் ஓகே, வாழ்க்கையும் எதோ நல்லாவே போய்கிட்டிருக்கு... எனக்கு பிடித்த தமிழ் தளங்கள் மூலமாக மிகவும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்...\nஎன்னைப் பற்றி சொல்ல இப்போதைக்கு இவ்வளவே...\nஇதோ கிளம்பிவிட்டேன் உங்களுடன் இணைய...\nஇத்தளத்திற்க்கு அனுமதி தந்த தலைவர் அவர்களுக்கும் என் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....\nஉங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.\nபல தமிழ் வரி களை எதிப்பார்க்கலாம் உங்களிடம்...என்ன புலியாரே \nஅன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ\nஅப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்\nஅழகிய அறிமுகம். அதனால் அதிகம் எதிர்பார்ப்பு.\n\"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,\nதமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..\nஉங்களை ஏலவே இணையத்தில் அறிந்தவன் நான். உங்கள் பின்னூட்டங்களும் உங்கள் நகைச்சுவையும் நான் அறிந்தவை. உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.\nவருக வரிப்புலியாரே. தோரயமாக எவ்வளவு 'வரி' மாதத்திற்கு அறவிடுவீர்கள்\nவணக்கம் தமிழ் மன்ற நண்பர்களே....\nநானும் உங்களுடன் இனைந்துக்கொள்ள விரும்பி இங்கே வந்துவிட்டேன்...\nஎனக்கு பிடித்த ��ிவாதங்கள்/போட்டிகள் இங்கே இருக்கே, ஒரு கலக்கு கலக்க ஆசை....\nஎன் பெயர் எஸ்.குமார். நான் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் கோவைங்க.... வேலைக்காக இப்போ இருக்கறது பெங்களூரூ.... IT வேலை, சம்பளம் எல்லாம் ஓகே, வாழ்க்கையும் எதோ நல்லாவே போய்கிட்டிருக்கு... எனக்கு பிடித்த தமிழ் தளங்கள் மூலமாக மிகவும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்...\nஎன்னைப் பற்றி சொல்ல இப்போதைக்கு இவ்வளவே...\nஇதோ கிளம்பிவிட்டேன் உங்களுடன் இணைய...\nஇத்தளத்திற்க்கு அனுமதி தந்த தலைவர் அவர்களுக்கும் என் நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்....\nநல்வரவு குமார். படையுங்கள் படியுங்கள். நன்றி.\nவருக வருக வரிப்புலி வாழ்த்துக்கள்\nஅருமுகம் அருமையே அருமை வாழ்த்துகள்\nஉங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்\nஇதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி\nநமக்கு நாடு இருக்கா என்ன\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nபுலி வருது புலி வருதுன்னு சொல்லி கடைசியிலே வரிப்புலியே வந்தாச்சு.\nவாருங்கள் நண்பரே, இங்கும் கலக்குங்கள்.\nஇறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.\nநட்பிற்கு இலக்கணமாய் நாம் இருப்போம்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மீனாகுமாரின் வணக்கமும் மரியாதையும் - | தமிழ் கூறும் இணைய தளத்திற்கு வணக்கங்கள் Ī »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2008/06/26/", "date_download": "2021-04-11T10:20:17Z", "digest": "sha1:2Y5RK5HS3GZLGSKDJH5WBYKFGRHF4UBY", "length": 10095, "nlines": 247, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2008 ஜூன் 26 « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-11T10:08:51Z", "digest": "sha1:YLPSKJ2VTBEOT6VLXPNBRO5H6ZACKZVQ", "length": 5226, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "முகம் பளிசென்று மாற கரும்புள்ளி மறைய ஒரு முறை போட்டால் போதும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» முகம் பளிசென்று மாற கரும்புள்ளி மறைய ஒரு முறை போட்டால் போதும்\nமுகம் பளிசென்று மாற கரும்புள்ளி மறைய ஒரு முறை போட்டால் போதும்\nமுகம் பளிசென்று மாற கரும்புள்ளி மறைய ஒரு முறை போட்டால் போதும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஎந்த சாப்பாடு செய்தாலும் கூட இதை செய்யுங்க\n2 மூலிகை போதும் சளி மலத்துடன் வெளியேறும்\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் .. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2015/06/blog-post_13.html", "date_download": "2021-04-11T10:31:19Z", "digest": "sha1:NU7VRITN34QQV3SFIC2EV6SFG7YYZPJU", "length": 18139, "nlines": 209, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: ஆதி பகவன் - ஆய்வு", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசனி, 6 ஜூன், 2015\nஆதி பகவன் - ஆய்வு\nஆதி பகவன் - ஆய்வு\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு – குறள் - 1\nவள்பு வலித்து ஊரின் அல்லது முள உறின்\nமுந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா\nநல் நால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்\nமதுரை மருதனிள நாகனார்,அகநா. 104 : 3-6\nபாகன் கடிவாளத்தினை இழுத்துப் பிடித்துச் செலுத்தின் அல்லது, தாற்றுக்கோல் தீண்டின் கடல் சூழ்ந்த உலகே ஆதி எனும் செலவிற்குப் போதாத, மிக்க வேகமுடைய நல்ல நான்கு குதிரைகள் பூட்டப்பெற்ற நீண்ட தேரில்….. ( ஆதி – குதிரையின் நேரோட்டம். ஆதி – சூரியன், ஆதி….. வெயின்மணிப் பீடம் போன்றான் – பாரத.கிருட். 164. ஆதி- குதிரையின் நேரோட்டம், அடிபடு மண்டிலத்தாதி போகிய, மதுரைக். 390. ஆதிபகவன் – கடவுள் எனப் பொருள் உரைக்கின்றது தமிழ்ப்பேரகராதி.\nஎழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. ���ப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)பரி.\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.முவ.\nஎழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.மணக்குடவர்.\nஎழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.\nஇது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.\nபகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.\nபகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக்\nகுறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.\nஇறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.\nஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.\nஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.\nஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற��றசையாகக் கொண்டு,\n\"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் - பாவாணர்.\nஆதிபகவன் – சிவபெருமானக் குறித்தும் வருகிறது – மேலும் ஆய்க\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 9:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுறநானூறு – அரிய செய்தி - 2-5\nபுறநானூறு – அரிய செய்தி - 1\nஅகநானூறு – அரிய செய்தி -126 - 136 -முற்றும்\nஅகநானூறு – அரிய செய்தி -121-125\nஅகநானூறு – அரிய செய்தி -116-120\nஅகநானூறு – அரிய செய்தி -111-115\nஅகநானூறு – அரிய செய்தி -106-110\nஅகநானூறு – அரிய செய்தி -101-105\nஅகநானூறு – அரிய செய்தி -96 - 100\nஅகநானூறு – அரிய செய்தி -91- 95\nஅகநானூறு – அரிய செய்தி -87-90\nஅகநானூறு – அரிய செய்தி -81-85\nஅகநானூறு – அரிய செய்தி -76 - 80\nஅகநானூறு – அரிய செய்தி -71- 75\nஅகநானூறு – அரிய செய்தி -66 -70\nஅகநானூறு – அரிய செய்தி -61 - 65\nஅகநானூறு – அரிய செய்தி -56 - 60\nஅகநானூறு – அரிய செய்தி -51 -55\nஅகநானூறு – அரிய செய்தி -42 - 50\nஅகநானூறு – அரிய செய்தி -38 -41\nஅகநானூறு – அரிய செய்தி -34 - 37\nஅகநானூறு – அரிய செய்தி -31 - 33\nஅகநானூறு – அரிய செய்தி -24 - 30\nஅகநானூறு – அரிய செய்தி -21 -22-23\nஅகநானூறு – அரிய செய்தி - 18 -19 - 20\nஅகநானூறு – அரிய செய்தி - 15 16 - 17\nஅகநானூறு – அரிய செய்தி - 13 - 14\nஅகநானூறு – அரிய செய்தி - 11 - 12\nஅகநானூறு – அரிய செய்தி -6 to 10\nஅகநானூறு – அரிய செய்தி-5\nஅகநானூறு – அரிய செய்தி-4\nஅகநானூறு – அரிய செய்தி-3\nஅகநானூறு – அரிய செய்தி-2\nஅகநானூறு – அரிய செய்தி - 1\nசங்கத் தமிழர் கால அளவுகள்\nஆதி பகவன் - ஆய்வு\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 10\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 9\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 8\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் – 7\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 5 -6\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 3\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 4\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 2\nபத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 1\nமுல்லைக்கலி – சோழன் நல்லுருத்திரன்\nகலித்தொகை – பொன்மொழிகள் – பகுதி -1\nபதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -2\nபதிற்றுப்பத்து - பொன்மொழிகள் –part -1\nகுறுந்தொகை – பொன்மொழிகள் – பகுதி - 2\nநற்றிணை -பொன்மொழிகள் ……………………………….. பகுதி – 2 ………...\nமனவளக் கலை -- யோகம் ………...\nமனவளக் கலை --- யோகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/29/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE-2/", "date_download": "2021-04-11T10:55:28Z", "digest": "sha1:5AEIN2CIZDHBGJO55QTNMFTEUNUHKVAW", "length": 27122, "nlines": 176, "source_domain": "makkalosai.com.my", "title": "திரும்பிப் பார்க்கிறோம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா திரும்பிப் பார்க்கிறோம்\nஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதி கலெக்டர் ஆகவேண்டிய ஏ.சி.திருலோகசந்தர், எதிர்பாராதவிதமாக திரைப்பட இயக்குனராகி, 65 படங்களை டைரக்ட் செய்தார். அதில் சிவாஜி நடித்த படங்கள் மட்டும் 23.\nதிருலோகசந்தரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு. தந்தை பெயர் ஏ.செங்கல்வராய முதலியார். சென்னையில் ஆங்கிலேய கம்பெனி ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்தவர்.\nஏ.சி.திருலோகசந்தர் சென்னை புரசைவாக்கத்தில் ஈ.எல்.எம். பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.\nஇவர் ஒரு புத்தகப் புழு. கையில் ஒரு புத்தகத்துடன்தான் எப்போதும் இருப்பார். கதை விவாதத்தின் போதும், இயக்கும் போதும், பாடல் எழுதப்படுகின்ற போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.\nமறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், படப்பிடிப்புக்கு வந்தால், தான் உண்டு.. தன் வேலை உண்டு என்று இருப்பார். யாருடனும் பேச மாட்டார். நடிக்காத நேரத்தில் படப்பிடிப்பு அரங்கத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.\nஆனால் ஒரு படப்பிடிப்பில் அவர் இயக்குனரிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தால், அது நிச்சயமாக திருலோகசந்தரின் படப்பிடிப்பாகத்தான் இருக்கும். இருவரும் புத்தகங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்.\nஅப்போதே பள்ளியில் கையெழுத்துப் பத்திரிகையை நடத்தி, அதில் தனது கற்பனைத் திறமையால் உருவாக்கிய கதைகளை வெளியிடுவார். நாடகங்களையும் எழுதி சக மாணவர்களுடன் சேர்ந்து நடிப்பார்.\nஇதனால் திருலோகசந்தருக்குள் இருந்த எழுத்தார்வம் வளரத் தொடங்கியது. பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ‘எம்.ஏ’ முடித்தார்.\nபடித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் பல பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதினார். அதே நேரத்தில் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பான ஒரு நாடகத்தில் நடித்தார்.\nகல்லூரியில் நடக்கும் கலை விழாக்களிலும் தனது பங்கை திறம்பட செய்வ���ர். திருலோகசந்தரை எப்படியாவது ‘ஐ.ஏ.எஸ்” பரீட்சை எழுதச்செய்து, கலெக்டர் ஆக்க வேண்டும் என்பது அவருடைய பெற்றோரின் ஆசை.\n19-வது வயதிலேயே எம்.ஏ பட்டப்படிப்பை முடித்துவிட்ட திருலோகசந்தர், 21 வயது ஆன பிறகுதான் ஐ.ஏ.எஸ்’ பரீட்சை எழுதமுடியும். எனவே ஒரு வருடம் வீட்டில் சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் திருலோகசந்தரின் கல்லூரி தோழனான ராஜகோபால், தனது தந்தையான பட அதிபர் பத்மநாபனிடம் திருலோகசந்தருக்கு உள்ள கதை எழுதும் ஆற்றலைத் தெரிவித்தார்.\nபத்மநாபன் ஒரு நாள் கதை விவாதத்திற்கு திருலோகசந்தரை அழைத்தார். அதுவே, திரைப்பட துறைக்குள் திருலோகசந்தர் நுழைய வாசலாக அமைந்தது.\n1950-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்-ஸ்ரீரஞ்சனி நடித்த ‘குமாரி’ படத்தை பத்மநாபன் இயக்கினார். அந்த படத்திற்கு உதவி இயக்குனராக திருலோகசந்தர் பணியாற்றினார்.\nதொடர்ந்து ‘எல்லாம் இன்பமயம்’ என்ற படத்திற்கும் உதவி இயக்குனராக இருந்தார். இந்த அனுபவங்கள் காரணமாக, ஜுபிடர் பிக்சர்ஸ் படங்களுக்கு நிந்தர உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.\nகலெக்டர் ஆகவேண்டியவர், திரைப்பட துறைக்கு வந்தது பற்றி தனது மறைவுக்கு(15.6.2016)முன்னர் ஒருமுறை திருலோகசந்தர் கூறியதாவது:-\nஎன் தாயார் நிறைய புராண கதைகளை என்னிடம் சொல்வார்கள். அதனால் எனக்கு கதை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. மிஸ் சந்திரா எம்.ஏ, திருசந்தர், திருலோகசந்தர் என்ற பெயர்களில் கதைகளை எழுதி இருக்கிறேன்.\nஆனால், என் தந்தைக்கு நாடகம், சினிமா என்றாலே பிடிக்காது. நான் கலெக்டர் ஆகவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்.\nஎனவே, ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுத, என்னை நான் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். இந்த சமயத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.\nஎனது கல்லூரித் தோழரின் தந்தை பத்மநாபன் அவர்கள் மூலமாக, திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.\nதிரைப்படத்தில் நடிக்க வேண்டும்-நடிகராக வேண்டும் என்ற ஆர்வமும், கதை எழுதி திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் இருந்ததால், நான் விரும்பிய தொழிலுக்கு வந்தேன்.\nதிரைப்படத்தில் நடித்தால் மகன் கெட்டு விடுவான் என்று என் தந்தை நினைத்தார். அதனால், நடிக்கவே கூடாது என்று என்னிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார். அதனால் கதை எழுதி, படங்களை இயக்கினேன்.\nஇவ்வாறு ஏ.சி.திருலோகசந்தர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.\n1960-ம் ஆண்டு சிட்டாடல் பிலிம் கார்பரேஷன் தயாரித்த ‘விஜயபுரி வீரன்’ படத்திற்கு ஏ.சி.திருலோகசந்தர் கதை எழுதினார். படத்தை ஜோசப் தளியத் இயக்கினார். நடிகர் ஆனந்தன் கதாநாயகனாக நடித்தார்.\n1962-ம் ஆண்டு ஏ.சி.திருலோகசந்தர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அந்த திருப்பத்தை ஏற்படுத்தியவர் நடிகர் அசோகன். சினிமா படத்துக்கு கதை சொல்வதற்காக, ஏ.சி.திருலோகசந்தரை நடிகர் அசோகன், ஏவி.எம்.சரவணனிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார்.\nஅப்போது திருலோகசந்தர் தன்னிடமிருந்த 2 கதைகளை சரவணனிடம் கூறினார்.\nஅதில் வீரத்திருமகன்’ என்ற கதையை ஏவி.எம் நிறுவனம் படமாக எடுத்தது. அந்தப் படத்தை திருலோகசந்தர் இயக்கினார். ஆனந்தனும், சச்சுவும் நடித்தார்கள். படம் வெற்றி பெற்றது.\nஏவி.எம்.சரவணனை சந்தித்தது, என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த சந்திப்பை ஏற்படுத்தி தந்தவர், என் இனிய நண்பர் எஸ்.ஏ.அசோகன்.\nசரவணன் எனக்கு சரியான வழிகாட்டி, என் வாழ்க்கையை மாற்றி அமைத்தார்.\nஅவரைக் கேட்காமல், எந்த முக்கிய முடிவையும் நான் எடுத்ததில்லை. என் வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.\nஏவி.எம்.சரவணனின் தந்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் என்னுடைய மாதா, பிதா, குரு, தெய்வமாக அமைந்தார்.\nநான் சரவணனிடம் 2 கதைகளைக் கூறினேன். அந்தக் காலக்கட்டத்தில், அவர்கள் ராஜா-ராணி படங்களை எடுக்கவில்லை. எனினும் என் கதை பிடித்துப் போனதால், ‘வீரத்திருமகன்’ படத்தை எடுத்ததுடன், அதை டைரக்ட் செய்யும் வாய்ப்பையும் எனக்குக் கொடுத்தார்கள்.\nஎன்னுடைய மற்றொரு கதையையும் ஏவி.எம் படமாக எடுத்தது. அதுதான் சிவாஜி, ஜெமினி, சாவித்திரி நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’. இப்படத்தை ஏ.பீம்சிங் டைரக்ட் செய்தார்.\nதிருலோகசந்தர் இயக்கிய பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவையும் அதன் நாயகர்களையும் நவீனப்படுத்திக் காட்டுவதில் வெற்றியடைந்திருக்கிறது.\nஅன்பே வா, தங்கை, என் தம்பி போன்ற படங்கள் தமிழ் திரையுலகத்தை மற்றொரு புதிய பாணிக்குத் திருப்பியிருக்கின்றன.\nதிருலோகசந்தர் படங்களில் நடிப்பதன் முலம் திலக நடிகர்கள் தங்கள் பிம்பத்தை உயர்த்திக் காட்டியிருக்கின்றனர்.\nவீரத்திருமகன் இவர் இயக்கிய முதல் படம். ராஜா ராணி��் கதைகளிலும் இவர் நவீனத்தைப் புகுத்தியிருந்தார். ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் அதற்கு தக்க சான்றாக விளங்குகிறது.\nபெரிய தடாகத்தில் தாமரை மலர்கள் விரிந்திருக்க அதில் நங்கையர் நின்றபடி நடனம் ஆடும் காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது.\nதொடர்ந்து 1963ஆம் ஆண்டு ‘நானும் ஒரு பெண்’ வந்தது. ஏ.வி.எம் ராஜனை அறிமுகப்படுத்தி ஏமாறச் சொன்னது நானா என்ற பாடலை நவீன பாணி நடனத்தோடு பூங்காவில் ராஜனையும் புஸ்பலதாவையும உலா வரச் செய்திருப்பார்.\nபுதிய முயற்சியாக பி.சுசிலாவும் டி.எம்,எஸ்சும் தனித்தனியே பாடி படத்தில் இரண்டு முறை இடம் பெற்றிருக்கும்.\n1965ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் ‘காக்கும் கரங்கள்’ வெளியானது. ஞாயிறு என்பது கண்ணாக பாடல் இன்றளவும் பேசப்படும் பாடலாக அமைந்து போனது. பாடலைப் படம் பிடிப்பதில் வல்லவர் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய ராமு(1966) வெளிவந்து வெற்றி பெற்றது. வழக்கமான கதைகளைக் காட்டிலும் திரைக்கதையில் இவர் காட்டிய வேகம் திலக நடிகர்களை ஈர்த்தது. இதன் விளைவாக எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்பே வா’ 1966ஆம் ஆண்டு வெளிவந்து திருலோகசந்தரை நட்சத்திர இயக்குநர் உயரத்திற்குக் கொண்டு சென்றது.\nஇதைப் பார்த்த சிவாஜி கணேசன் இவரை அழைத்தார். நல்ல கதையாக தயார் செய்து கொண்டு வா என்றார். ‘தங்கை’ படக்கதையை சிவாஜிக்கு இவர் சொல்ல படம் 1967ன் பிற்பகுதியில் வெளியானது.\nசிவாஜி படம் என்றால் அதுவரையில் சோகம் மட்டுமே அதிகமாக இருக்கும். சிவாஜிக்கு ஸ்டைல் நடிப்பு வரும் என்பதை உணர்ந்து கொண்டு அதனை அதிகமாக தங்கையில் வெளிப்படச் செய்தார் திருலோகசந்தர்.\nவீரத்திருமகனில் தொடங்கி நானும் ஒரு பெண்(1963), காக்கும் கரங்கள்(1965), ராமு(1966), அன்பே வா(1966), தங்கை(1967), இரு மலர்கள்(1967), அதே கண்கள்(1967), என் தம்பி(1968), அன்பளிப்பு(1969), தெய்வமகன்(1969), திருடன்(1969), எங்க மாமா(1970), எங்கிருந்தோ வந்தாள்(1970), பாபு(1971), தர்மம் எங்கே(1972), அவள்(1972), இதோ எந்தன் தெய்வம்(1972), பாரத விலாஸ்(1973), சொந்தம்(1973), ராதா(1973), தீர்க்க சுமங்கலி(1974), அவன்தான் மனிதன்(1975), அன்பே ஆருயிரே(1975), டாக்டர் சிவா(1975), பத்ரகாளி(1976), நீயின்றி நானில்லை(1976), பெண் ஜென்மம்(1977), வணக்கத்திற்குரிய காதலியே(1978), பைலட் பிரேம்நாத்(1978), லாரி டிரைவர் ராஜாக்கண்ணு(1981), வசந்தத்தில் ஓர் நாள்(1982), அன்புள்ள அப்பா(1987) என தொடர்ந்து புதுமைக் கதைகளை தி��ைப்படமாக வழங்கினார்.\nஇவர் வேண்டாம் என்று வற்புறுத்தியும் நடிகர் ஏவிஎம் ராஜன் வற்புறுத்தல் பேரில் அவர் சொந்தமாகத் தயாரித்த லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவை இயக்க நேர்ந்தது. சிவாஜி கணேசன் நடித்திருந்தும் படம் படுதோல்வி அடைந்தது. தெலுங்கு வாடையுடன் இருந்ததால் படத்தை தமிழ் ரசிர்கள் ஏற்காமல் போயினர்.\nதிருலோகசந்தர் திறமைசாலி. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து உயர்த்தி விட நினைத்த சிவாஜி கணேசன் அன்புள்ள அப்பா படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.\nபடம் வெற்றி பெற்றது என்றாலும் அதற்கு மேலும் திரைப்படங்களை இயக்குவதற்கான தெம்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார் திருலோகசந்தர். உடல் வாதை வாட்டி நோயாளியாகவும் அவர் மாறியதால் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து பின்வாங்கினார்.\nஇவர் இயக்கிய ‘பத்ரகாளி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கதாநாயகியாக நடித்த நடிகை ராணி சந்திரா விமான விபத்தில் இறந்து போனபோது மிகவும் சாமர்த்தியமாக இயங்கி படத்தை முடித்து வெளியிட்டார் ஏ.சி.திருலோகச்சந்தர்.\nராணி சந்திரா விமான விபத்து குறித்து பிரிதொரு நாளில் விரிவாகப் பேசுவோம்,,,\nNext articleகொரோனா வைரஸ் ஒருவரை 2 முறை தாக்குமா\nகர்ணன் திரைப்படம் : ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் இருக்கிறதா\nமூன்றே மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகுது சிம்புவின் அடுத்த படம்\nஇந்த ஆண்டு ரமலான் சந்தைக்கான வாய்ப்பு\nசட்ட விரோத மதுபானம் வைத்திருந்தவர்கள் கைது\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/Education_Valikamam_2015", "date_download": "2021-04-11T09:59:24Z", "digest": "sha1:XERSKKP26EMD5RP32TPLHHIVPDTRVF7T", "length": 2785, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Education Valikamam 2015 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் வலயக் கல்வி அலுவலகம் வலிகாமம்\nEducation Valikamam 2015 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] ���ிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nவலயக் கல்வி அலுவலகம் வலிகாமம்\n2015 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sarveshwari-charitable-trust-and-general-hospital-ahmadabad-gujarat", "date_download": "2021-04-11T10:02:20Z", "digest": "sha1:EMS2RXAHYPW7AXU3ZFYLNGQ4ZRME7SO2", "length": 6498, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sarveshwari Charitable Trust & General Hospital | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/nagai-cuddalore-thoothukudi-no-1-cyclone-warning-404558.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2021-04-11T09:20:10Z", "digest": "sha1:RBGZMYDDHFNZR7K2QQF7TV5EYUDRDER6", "length": 18190, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகை, கடலூரில், தூத்துக்குடியில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - மீனவர்களுக்கு எச்சரிக்கை | Nagai, Cuddalore, Thoothukudi No. 1 Cyclone warning - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. என்ன நடக்குமோ.. சந்தேகம் கிளப்பும் கே. பாலகிருஷ்ணன்\n\"நான் எதிர்த்த விசிகதான் என் கூட நிக்குது\".. சாதி சண்டையை விடுங்க.. வேல்முருகன் கண்ணீர்.. உருக்கம்\nபில்லி சூனியம்.. திமுகவிற்கு ஓட்டு போடாவிட்டால் வயிறு வலிக்கும் - அச்சுறுத்தும் திமுக வேட்பாளர்\nரூ.700 கோடி செலவு செய்து திமுக இதை செய்யணுமா.. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அன்பும��ி\nவிருத்தாச்சலத்தில் கடும் போட்டி.. திமுக -தேமுதிக இடையே ஒரு சதவீதம் வித்தியாசம்\nகடலூர், நாகையில் திமுகவிற்கு செம்ம டப் கொடுக்கும் அதிமுக.. தொகுதி வாரியாக மாலை முரசு கணிப்பு\nபொண்ணுக்கு வயசு 15.. பையனுக்கு வயசு 17.. அதிர வைத்த குற்றம்.. கடைசியில் போர்வையை கிழித்து.. ஷாக்\nவேகமாக வந்த ஆம்புலன்ஸ்.. பேச்சை நிறுத்திவிட்டு கனிமொழி செய்த மகத்தான செயல்.. நெகிழ்ந்து போன மக்கள்\n15 ஆண்டுகள் பழைய பகை.. விருத்தாசலத்தில் விஸ்வரூபம் எடுக்கும் தேமுதிக vs பாமக மோதல்.. காரணம் இதுதான்\nஊர்ந்து போக நான் என்ன பாம்பா... பல்லியா நடந்து போய்தான் முதல்வரானேன் - போட்டு தாக்கும் இபிஎஸ்\n கடலூரில் மனைவி, மாமியார் குத்திக் கொலை.. அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது\nசீட் மறுப்பால் விரக்தி... அரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்.எல்.ஏ\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nமழை வரப்போகுதே.. அதுவும் இந்த நான்கு மாவட்டங்களில் வெளுக்கப்போகுதாம்.. வானிலை மையம் சூப்பர் தகவல்\nவாக்குச்சாவடியில் நடந்தது இனப்படுக்கொலை.. வீரர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை.. அட்டாக் மோடில் மமதா\nதிருப்பூரில் குடிபோதை ஓட்டுநரால் விபரீதம்.. 2 கார்கள் மீது லாரி மோதி விபத்து .. 3 பேர் மரணம்\nமால்டாவுக்கு போங்க.. ஹோட்டலில் தங்குங்கள்.. 18 ஆயிரத்தை வாங்கிட்டு வாங்க.. அரசின் சூப்பர் ஆஃபர்\nவிவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக.. கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம்\nதலைநகர் டெல்லி செல்ல ரெடியா.. வருமான வரித் துறையில் சூப்பர் போஸ்ட்டிங்கில் காலிப்பணியிடங்கள்\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்த ஜாக்பாட் தான்..\nSports இவர் ஏன் இப்படி பண்ணுறாரு புரியலையே.. சந்தேகத்தை கிளப்பிய பவுலரின் செயல்.. நேற்று நடந்த சம்பவம்\nMovies டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறதா கோப்ரா...தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தடாலடி விளக்கம்\nAutomobiles சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாகை, கடலூரில், தூத்துக்குடியில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nகடலூர்: வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளதை குறிக்கும் வகையில் நாகை, கடலூர், காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nநிவர் புயல் கரையை கடந்து ஒருவாரம் கூட முடிவடையாத நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த புயலால் டெல்டா மற்றும் வட தமிழகத்தில் டிசம்பர் 2 முதல் 4ம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nகுமரி கடல் பகுதிக்கு நகரும் புயல்\nதென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.\nதமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nடிசம்பர் 3ஆம் தேதி கனமழை\nடிசம்பர் 2ஆம் தேதியன்று தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதியும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nசென்னை நகர், ��ுறநகரில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 3ஆம்தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக கடலூர், நாகை, காரைக்கால், எண்ணூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=14990", "date_download": "2021-04-11T09:25:32Z", "digest": "sha1:LRJ6D76V3NEBFIT5IUC6Q27EJS6PU2YP", "length": 10345, "nlines": 92, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "வத்திக்கான் வானொலி 90 ஆண்டு கால பணி – Addaikalanayaki", "raw_content": "\nவத்திக்கான் வானொலி 90 ஆண்டு கால பணி\nவத்திக்கான் வானொலி 90 ஆண்டு கால பணி\nBy ஆனையூரான் தீபன்\t On Feb 11, 2021\nதிருத்தந்தையின் குரலாக உலகில் பணியாற்றிவரும் வத்திக்கான் வானொலி, கடந்த 90 ஆண்டுகளாக, காலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே வடிவமைத்து வந்துள்ளது என்றும், குறிப்பாக, இந்த கோவிட்-19 பெருந்தொற்று நேரத்தில் தனிப்பட்ட கவனத்துடன் செயலாற்றியது என்றும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.\nவத்திக்கான் வானொலி, பிப்ரவரி 12, இவ்வெள்ளியன்று தன் 90 ஆண்டு கால பணியை நிறைவு செய்யும் வேளையில், இந்த வானொலியின் ஒரு சில சிறப்பு அம்சங்களை வெளிக்கொணரும் வகையில், தொர்னியெல்லி அவர்கள் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதிருத்தந்தையின் குரலையும், எண்ணங்களையும் உலக மக்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில், தொலைநோக்குப் பார்வையுடன், வத்திக்கான் வானொலி உருவாக்கப்பட்டது என்றும், தன் ஆரம்ப காலத்திலிருந்து, அன்றன்றைய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்ய தயங்கவில்லை என்றும், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் கூறிய சொற்களை, தொர்னியெல்லி அவர்கள் தன் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகோவிட்-19 பெருந்தொற்று, மக்களை அவரவர் இல்லங்களில் அடைத்து வைத்த வேளையில், வத்திக்கான் வானொலி, அவர்களது இல்லங்களுக்கு சென்று திருத்தந்தையின் திருப்பலியையும், முக்கிய வழிபாடுகளையும், உரைகளையும் வழங்கிவந்தது என்று தொர்னியெல்லி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆப்ரிக்காவின் நைஜர், மற்றும் மாலி நாடுகளில், மத தீவிரவாதிகளால் இரண்டு ஆண்டுகள��க சிறை வைக்கப்பட்டிருந்த அருள்பணி லுயிஜி மக்காலி (Luigi Maccalli) அவர்கள், அந்த இரு ஆண்டுகளில் தன்னிடம் இருந்த ஒரு பழைய வானொலி பெட்டியில், வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ஆறுதலும், உற்சாகமும் அடைந்தார் என்று கூறியதை, தொர்னியெல்லி அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவண்ணம், 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி, ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட இயேசு சபை அருள்பணி அலெக்சிஸ் பிரேம்குமார் அவர்களும், தான் கைதியாக இருந்தவேளையில், வத்திக்கான் வானொலி மட்டுமே வெளி உலகத்துடன் தனக்கு தொடர்பை உருவாக்கியது என்றும், தமிழ் ஒலிபரப்பை கேட்பதன் வழியே, தான், பல நன்மைகளை அடைந்ததாகவும், தமிழ் நிகழ்ச்சியொன்றில் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை: அன்றாட இறைவேண்டல்\nஅருட்திரு ஜேம்ஸ் அவர்கள் கத்தோலிக்க சமய ஆலோசனை சபையின் அங்கத்தவராக நியமனம்\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestdial.in/cat/wooden-work/", "date_download": "2021-04-11T10:27:56Z", "digest": "sha1:YGEWC6VIEOAPI6I7WOJJ6IDGGGINKRME", "length": 5313, "nlines": 55, "source_domain": "www.bestdial.in", "title": "WOODEN WORK Archives - Best Dial Classified Website", "raw_content": "\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\nR.MARIAPPAN 8825926470 எங்களிடம் நிலை ஜன்னல்,கதவு, கட்டில் பர்னிச்சர் மற்றும் கபோர்டு , மாடுலர் கிச்சன் வேலைகள் அனைத்து மாடல்களிலும் சிறந்த முறையில் ஆர்டரின் பேரில் செய்து தரப்படும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/01/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-11T10:34:15Z", "digest": "sha1:AUUVU2ZEJDVHHJ6DUELUGJJCIZFE5ARP", "length": 7895, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "முகநூலில் ஓரினசேர்கைக்கு அழைப்பு விடுத்ததை நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அ.திர்ச்சி.. - Mullai News", "raw_content": "\nHome இந்தியா முகநூலில் ஓரினசேர்கைக்கு அழைப்பு விடுத்ததை நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அ.திர்ச்சி..\nமுகநூலில் ஓரினசேர்கைக்கு அழைப்பு விடுத்ததை நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அ.திர்ச்சி..\nமுகநூலில் ஓரினசேர்கைக்கு அழைப்பு விடுத்ததை நம்பி சென்ற இளைஞரிடம் வ.ழிப்பறி சம்பவம் நடைபெற்றுள்ளது.\nசென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சார்ந்தவர் ஐயப்பன். இவருக்கு முகநூல் வாயிலாக மூலக்கடை பகுதியை சார்ந்த மோனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மோனிஷ் ஐயப்பனை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதனை நம்பி பகட்டான ஆடை மற்றும் இருசக்கர வாகனத்தில் விரைந்து புறப்பட்டு சென்ற ஐயப்பனிற்கு பெ.ரும் அ.திர்ச்சியாக, மோனிஷின் நண்பர்கள் வ.ழிப.றிக்காக காத்திருந்துள்ளனர். ஐயப்பன் சம்பவ இடத்திற்கு வந்ததும் க.த்.தி மு.னையில் மி.ர.ட்.டி இருசக்கர வாகனம், பணம், தங்க மோதிரம் ஆகியவற்றை ப.றித்து சென்றுள்ளது.\nஇதனையடுத்து ஏ.மாற்றமடைந்த ஐயப்பன் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் மோனிஷ் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், படையப்பா, விஜயகுமார் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.\nவிசாரணையில், முகநூலில் ஓரினசேர்க்கை விருப்பம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அழைப்பு விடுத்து வ.ழி.ப்.ப.றி செ.ய்தது அ.ம்பலமானது.\nPrevious articleதங்க தாலி கேட்ட மனைவி கணவன் செய்த கொ.டூர செயல்\nNext articleவாளியில் உள்ள நீரில் விளையாட்டு.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்..\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் ���ோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/5th-march-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-04-11T09:38:02Z", "digest": "sha1:HO6Q4GJKLRB4MHLZU7TLICRPI5MEFQZM", "length": 57662, "nlines": 364, "source_domain": "www.winmeen.com", "title": "5th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம்-2021’ஐ வெளியிட்டுள்ள பன்னாட்டு அமைப்பு எது\nஉலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம் – 2021’ஐ பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கை ILO’இன் முதன்மை வெளியீடுகளுள் ஒன்றாகும். இது, வேலையை ஒழு -ங்கமைப்பதற்கான விவரங்களை வழங்குகிறது. இணைய அடிப்படை -யிலான மற்றும் இருப்பிட அடிப்படையிலான தளங்களில், தொழிலாளர் -கள் மற்றும் வணிகங்களின் அனுபவத்தையும் இது சித்தரிக்கிறது.\n2. நாணயம் மற்றும் நிதி தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது\nஅ) பன்னாட்டுச் செலவாணி நிதியம்\nஇ) இந்திய ரிசர்வ் வங்கி\nஈ) புதிய வளர்ச்சி வங்கி\n2020-21ஆம் ஆண்டிற்கான நாணயம் மற்றும் நிதி (Currency and Finance) தொடர்பான அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. “Reviewing the Monetary Policy Framework” என்பது இந்த ஆண்டின் அறிக்கைக்கான கருப்பொருளாகும். நடைமுறையில் உள்ள நிச்சயமற்ற பொருளாதார சூழ்நிலைக்கு எதிராக, 2021 மார்ச்சில் நிலவும் பணவீக்கம் மற்றும் பணவீக்க இலக்குகளின் போக்குகளை இந்த அறிக்கை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்கிறது.\n3. COVID-19 ஆக்ஸிஜன் அவசர பணிக்குழுவை தொடங்கவுள்ள அமைப்பு எது\nஆ) இந்திய மருத்துவ சங்கம்\nஈ) உலக நலவாழ்வு அமைப்பு\nஉலக நலவாழ்வு அமைப்பு (WHO) தலைமையிலான ஒரு கூட்டமைப்பு COVID-19 உயிர்வளி அவசர பணிக்குழுவை தொடங்க முடிவுசெய்துள் -ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்கொண்ட நாடுகளின் சுகாதார அமைப்புகள் மீதான அழுத்தங்களுக்கு மத்தியில் இம்முடிவு வந்துள்ளது.\nஅந்நாடுகளுள் பல உயிர்வளி இன்றி சிகிச்சைக்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றன. இப்பணிக்குழுவின்கீழ், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு உயிர்வளி வழங்கலை அதிகரிப்பதை உலக சுகாதார அமைப்பு (WHO) நோக்கமாகக் கொண்டுள்ளது.\n4. 78ஆவது கோல்டன் குளோப் விருதுகளில் ‘சிறந்த திரைப்படம்’ (நாடகம்) விருதை வென்ற திரைப்படம் எது\n78ஆவது கோல்டன் குளோப் வெற்றியாளர்களாக “Nomadland” மற்றும் “Borat Subsequent Moviefilm” ஆகிய திரைப்படங்கள் தெரிவாகின. நாடகப்பிரிவுக்கான விருதை ‘Nomadland’உம், நகைச்சுவை அல்லது இசைப்பிரிவுக்கான விருதை ‘Borat Subsequent Moviefilm’உம் வென்றது.\n‘Nomadland’இன் இயக்குநரான சோலி ஜாவோ, 1984’க்குப் பிறகு ‘சிறந்த இயக்குநர்’ விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.\n5. இந்திய பெண்கள் லீக்கை நடத்தவுள்ள மாநிலம் எது\nஇந்த ஆண்டின் இந்திய பெண்கள் லீக், ஒடிஸா மாநிலத்தால் நடத்தப்பட உள்ளது. இந்திய பெண்கள் லீக் என்பது இந்தியாவின் ஒரு முன்னணி பெண்கள் கால்பந்து லீக் போட்டியாகும். இது, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் நடத்தப்படுகிறது. இதுமுதலில், தில்லியில், 6 அணிகளு -டன் விளையாடும் போட்டியாக இருந்தது. இதன் கடைசி பருவத்தின்\n-போது (4ஆவது IWL) பெங்களூரில் 12 அணிகளாக மாற்றப்பட்டது.\n6. ஆண்டுதோறும், ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள் – Zero Discrimination Day’ அனுசரிக்கப்படும் தேதி எது\nஒவ்வோர் ஆண்டும் மார்ச்.1 அன்று UNAIDSஆல் உலகம் முழுவதும் ‘பாகுபாடுகள் ஒழிப்பு நாள்’ அனுசரிக்கப்படுகிறது.\n2030ஆம் ஆண்டுக்குள் AIDS’ஐ ஒரு பொதுநல அச்சுறுத்தலாக எண்ணி அதனை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமெனக்கொண்ட ஐநா அமைப்புதான் இந்த UNAIDS.\n7. பின்வரும் எந்த அமைச்சகத்தால், ‘சுகம்ய பாரத்’ செயலி தொடங்க -ப்பட்டுள்ளது\nஅ) பெண்கள் & குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்\nஆ) திறன் மேம்பாட்டு அமைச்சகம்\nஇ) சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம்\nஈ) அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம்\nமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது “சுகம்ய பாரத்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. அணுகலை மேம்படுத்துவ -தற்காக, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை (DEPwD) இதை உருவாக்கியுள்ளது. இது “Access – The Photo Digest” என்ற தலைப்பி -லான கையேட்டுடன் வெளியிடப்பட்டது.\n8. இந்தியா, பின்வரும் எந்நட்புநாட்டோடு இணைந்து, ‘சுற்றுச்சூழல் ஆண்டு’ என்றவொன்றை அறிமுகப்படுத்தியது\nஇந்திய சுற்றுச்சூழல் அமைச்சரா��� பிரகாஷ் ஜவடேகர், பிரான்ஸ் சுற்றுச் சூழல் அமைச்சருடன் இணைந்து இந்தோ-பிரெஞ்சு ‘சுற்றுச்சூழல் ஆண்டை’ அறிமுகம்செய்துவைத்தார். இந்தியாவும் பிரான்சும் அஸ்ஸாம், இராஜஸ்தான், மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் திட்டங்களைத்தொடங்கவுள்ளன. நீடித்த வளர்ச்சியில் இந்தோ-பிரெஞ்சு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.\n9. சிறப்பு வேளாண்மை மண்டலங்களை (SAZ) நிறுவுவதற்கான கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் எது\n2011ஆம் ஆண்டில் சிறப்பு வேளாண் மண்டலங்களை (SAZ) அமைத்த முதல் மாநிலம் உத்தரகண்ட் ஆகும். இது சிறப்பு பொருளாதார மண்டலங் -களின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாகும். இது மலைப்பகுதிகளுக்கு உகந்த உயர்தர விதைகளை உருவாக்க உழவர்களை ஊக்குவித்தது.\n10. MoSPIஆல் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, 2020-21 நிதியாண் -டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன\nபுள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுக -ளின்படி, 2020-21ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி -8 சதவீதமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nNSO, MoSPI ஆகியவை காலாண்டு மதிப்பீடுகளையும் வெளியிட்டன. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டு சுருக்கத்திற்குப் பிறகு, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் (Q3) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நாடு மந்தநிலையிலிருந்து மீள்வதாகக் கூறப்படுகிறது.\n1. வாக்களிக்க ‘இ-எபிக்’ பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் தற்போது 21 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் முறை வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ‘இ-எபிக்’ என்ற புதிய வசதியையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சத்யபிரத சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் தற்போதுள்ள 21 லட்சம் முதல் முறை வாக்காளர்களில் 4 லட்சம் பேருக்கு அவர்கள் முகவரிக்கே வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தேர்தலுக்கு முன்னதாகவே அனுப்பப்படும். இதுதவிர, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறை வாக்காளர்கள் ‘voterportal.eci.gov.in’ என்ற இணைப்பில், சென்று பதிவு செய்தால், கைபேசிக்கு வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி, மின்னணு வாக்காளர் அட்டையை கைபேசியில் பெறலாம். அதன்பின் அதை ‘பிரின்ட் அவுட்’ எடுத்து ஆவணமாக பயன்படுத்தியும் வாக்களிக்கலாம்.\n2. தமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சம் பேர் காத்திருப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித் துறை தகவல்\nதமிழகத்தில் அரசு வேலைக்காக 63 லட்சத்துக்கு 63 ஆயிரம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையிலான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், பிஇ, பிடெக்,பிஎஸ்சி விவசாயம், எம்பிபிஎஸ், பிஎல் உள்ளிட்ட தொழிற்படிப்பு தகுதிகள், முதுகலை பட்டப் படிப்புத் தகுதிகளை சென்னை மற்றும் மதுரையில் உள்ள மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், கடந்த பிப்.28 வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள மொத்த பதிவுதாரர்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122. அதில் 24 வயது முதல் 35 வரையுள்ளவர்கள் 22 லட்சத்து 78 ஆயிரத்து 107 பேர். 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 10 லட்சத்து 89 ஆயிரத்து 786 பேர். ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 983 இடைநிலை ஆசிரியர்களும், பிஎட் முடித்த 2 லட்சத்து 97 ஆயிரத்து 362 பட்டதாரிகளும், பிஎட் முடித்த2 லட்சத்து 18 ஆயிரத்து 324 முதுகலை பட்டதாரிகளும் உள்ளனர். மேலும், 2 லட்சத்து 8 ஆயிரத்து 556 பிஇ, பிடெக் பட்டதாரிகளும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 411 எம்இ, எம்டெக் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.\n3. மார்ச் 4 – தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம்\nஆண்டுதோறும் மார்ச் 4-ம் தேதி தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தஆண்டு 50-வது தொழிலாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் துறை செயலர் நசிமுத்தீன் தலைமையில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்கள், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் உறுப்பினர்கள் மற்றும் இதர அலுவலர்களுடன் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொழிலாளர் நலன் சார்ந்து அவர்கள் வாழ்க��கை உயர தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விபத்துகளை குறைத்த மற்றும் விபத்துகள் இன்றி செயல்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாநில அளவில் பாதுகாப்பு விருதுகள், பாதுகாப்பு மேம்பாடு, உற்பத்தித் திறன் மற்றும் தர மேம்பாடு குறித்த சீரிய ஆலோசனைகளை கூறும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் ‘உயர்ந்த உழைப்பாளர் விருது’களும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.\n4. ‘தினமலர்’ நாளிதழின் கவுரவ ஆசிரியரும், சங்க கால நாணயவியலின் தந்தையுமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, 88, சென்னையில் நேற்று (04.03.2021) மாரடைப்பால் காலமானார். இந்திய அரசின் உயரிய தொல்காப்பியர் விருது, லண்டன் வரலாற்று அமைப்பின் ஆய்வியல் அறிஞர் விருதுகளை பெற்றவர். சங்ககால நாணயவியலின் தந்தை என, போற்றப்படுபவர்.\nசங்ககால பாண்டிய மன்னரான பெருவழுதி வெளியிட்ட நாணயங்கள், சேர மன்னர்கள் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள், ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளார் இரா.கிருஷ்ணமூர்த்தி. இதுதொடர்பாக பல்வேறு நூல்களை தமிழ், ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்திய நாணயவியல் கழகத் தலைவர், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இதழியல், தமிழ் எழுத்துசீர்திருத்தம், கல்வெட்டியல், நாணயவியல் தொடர்பான இவரது பங்களிப்பை போற்றும் வகையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.\n5. ‘நிதி நடவடிக்கைப் பணிக்குழு’ (எஃப்.ஏ.டி.எஃப்.):\nபிரான்ஸின் பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ‘நிதி நடவடிக்கைப பணிக்குழு’ (எஃப்.ஏ.டி.எஃப்.) பாகிஸ்தானைத் தனது ‘சாம்பல் நிறப் பட்டிய’லில் தொடர்ந்து வைத்திருக்கும் முடிவை எடுத்திருப்பது நிச்சயம் அந்நாட்டுக்குப் பின்னடைவையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அந்நியச் செலாவணி முறைகேடுகள், பயங்கரவாதத்துக்குச் செய்யப்படும் நிதியுதவி போன்றவற்றைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. மேற்கண்ட முறைகேடுகளில் ஈடுபடும் நாடுகள் ‘கறுப்புப் பட்டிய’லில் சேர்க்கப்பட்டு, அவற்றுக்குப் பொருளாதாரரீதியில் அழுத்தம் தரப்படும். இந்தப் பட்டியலைவிட சற்றுத் தீவ��ரம் குறைந்தது ‘சாம்பல் நிறப் பட்டியல். 2015-ல் இந்தப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டு 2018-ல் மறுபடியும் சேர்க்கப்பட்டது. 27 நடவடிக்கைகளை அது நிறைவேற்ற வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் இன்னும் மூன்று விஷயங்களில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமீபத்தில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் தலைவர் மார்கஸ் ப்ளெயர் தெரிவித்தார்.\n6. உடல் செல்கள் தமக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவை உணர்ந்து தகவமைத்துக் கொள்ளும் மரபணு தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தற்காக, 2019 – ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வில்லியம் ஜி.கேலின், சர் பீட்டர் ரேட் கிளிப், கிரேக் எல்.செம்ன்ஸா ஆகியோருக்கு வழங்கப்பட்டது .\n7. ஜம்மு காஷ்மீரில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக கடந்த ஆண்டு, தொகுதி வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான காஷ்மீர் தொகுதி வரையறை ஆணையம் தனது பணிகளை முடிக்க மேலும் ஓராண்டு எடுத்துக்கொள்ளும்” என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.\n8. ராணுவக் கமாண்டர்கள் மாநாடு (முப்படை தளபதியர் மாநாடு):\nகுஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் ராணுவக் கமாண்டர்கள் மாநாடு கடந்த வியாழக்கிழமை (04.03.2021) தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தேசியப் பாதுகாப்பு, எல்லைப் பிரச்சினைகள், அண்டை நாடுகளுடனான ராணுவ உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த மாநாட்டின் இறுதி நாளான நாளை (சனிக்கிழமை – 06.03.2021), பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவனே, விமானப்படை தளபதி பதோரியா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். ராணுவ வீரர்களும், இளநிலை அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். ராணுவக் கமாண்டர்கள் மாநாட்டில் இவர்கள் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும்.\n9. 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்:\nஇந்த ஆண்டு இதுவரையில் இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான அமெரிக்க அரசின் அக்கறையை காட்டுகிறது என்று பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பைடன் அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, ‘இந்த ஆண்டு இதுவரையில் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பாக அமெரிக்க அரசின் அக்கறையைக் காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.\n10. ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார் போலார்டு: இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.\nஇலங்கைக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி-20’ போட்டியில், கேப்டன் போலார்டு ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாச வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையின் அகிலா தனஞ்செயா வீசிய 4வது ஓவரில், 6 சிக்சர் விளாசினார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில், ஒரே ஓவரில் 6 சிக்சர் பறக்கவிட்ட 2வது வீரரானார். ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங், இச்சாதனை படைத்திருந்தார். இவர், 2007ல் டர்பனில் நடந்த ‘டுவென்டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தார். சர்வதேச அரங்கில் இம்மைல்கல்லை எட்டிய 3வது வீரரானார் போலார்டு. ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்துள்ளார். இவர், 2007ல் செயின்ட் கிட்சில் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) லீக் போட்டியில் நெதர்லாந்தின் வான் பங்க் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.\n11. ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023’\nநியூயார்க்: வரும், 2023ம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கக் கோரி, ஐ.நா., பொதுச் சபையில் இந்தியா தாக்கல் செய்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேறியது. இந்தியா உடன், வங்கதேசம், கென்யா, நேபாளம், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நா���ுகள் இணைந்து அறிமுகப்படுத்திய இந்த தீர்மானத்தை, 70 நாடுகள் வழி மொழிந்தன. ஐ.நா.,வின், 193 நாடுகளும், இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், ‘2023 – சர்வதேச சிறுதானிய ஆண்டு’ ஆக கடைப்பிடிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் – டி.எஸ். திருமூர்த்தி\n12. ரங்கராஜன் குழு அறிக்கையின் நிலை என்ன\nகொரோனா பரவல் காரணமாக மாநிலத்தின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்த நிலையில், மாநிலத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் நிபுணர் குழுவை தமிழக அரசு கடந்த மே மாதம் அமைத்தது. இந்தக்குழு, கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ம் தேதி, முதல்வரிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான செலவினங்கள், தொழில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.\n13. பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு, மக்கள் வாழ சிறந்த நகரம் சென்னைக்கு 4 வது இடம்.\nஇந்தியாவில் முக்கிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அங்கு சாலைகள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், குடிநீர் வசதி, சுகாதாரம் உள்பட பல்வேறு வசதிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த நகரங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் மற்றும் அந்த நகரில் செயல்படுத்தப்படும் பல்வேறு வசதிகள் அடிப்படையில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த ஸ்மார்ட் சிட்டிகளை தேர்வு செய்து வருகிறது.\nஅதன் அடிப்படையில் கடந்த 2020-ம் ஆண்டுக்காக நடந்த போட்டி: ‘நகராட்சிகளின் செயல்திறன் குறியீடு-2020’\nநாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் சென்னைக்கு 4 ம் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது என்பது குறித்து ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இதை நடத்துகிறது. இந்தாண்டில், நாடு முழுவதிலும் இருந்து 111 நகரங்கள் இந்த ஆய்வில் இடம் பெற்றன. தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை உட்பட 10 க்கு மேற்பட்ட ��ாநகராட்சிகளின் பெயர்கள் இடம் பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக் கான பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி நேற்று (மார்ச்ச 4, 2021) டெல்லியில் வெளியிட்டார். அதில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்களின் பட்டியலில், சென்னையும், கோவையும் இடம் பெற்றுள்ளன. இதில், சென்னைக்கு 4 வது இடமும், கோவைக்கு 7 வது இடமும் கிடைத்துள்ளது. பெங்களூரு மாநகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது, என கூறப்பட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களை பிடித்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு, புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோயமுத்தூர், வதோதரா, இந்தூர், மும்பை ஆகியவை இடம் பெற்றுள்ளன. நாட்டின் தலைநகரமான டெல்லி, 13 வது இடத்தை பிடித்துள்ளது. மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் சிம்லா முதலிடத்தையும், சேலம், வேலூர் ஆகியவை முறையே 5, 6-வது இடங்களையும், திருச்சி 10-வது இடத்தையும், திருநெல்வேலி 17, திருப்பூர் 18, ஈரோடு 24-வது இடங்களையும் பிடித்துள்ளன.\nகல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, துப்புரவு, பதிவு, அனுமதி, உட்கட்டமைப்பு ஆகிய சேவைகள், நிதியில் வருவாய்- செலவின மேலாண்மை, நிதி பரவ லாக்கல், மின்னணு ஆளுமை- பயன்பாடு- மின்னணு குறித்த கல்வியறிவு, திட்டங்கள் தயா ரிப்பு- நடைமுறைப்படுத்துதல்- கட்டாயமாக்குதல், நிர்வாகத்தில் திறன்- வெளிப்படைத்தன்மை- கடமை, மனிதவளம், பங்கேற்பு உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் சிறந்த நகராட்சி நிர்வாகங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்களில் இந்தூர் முதலிடத்தையும், கோவை 12-வது இடத்தையும், சென்னை 18-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பெற்றுள்ளன. மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்களில் சேலம் 5-வது இடத்தையும், திருநெல்வேலி 10-வது இடத்தையும், ஈரோடு 13-வது இடத்தையும், வேலூர் 14-வது இடத்தையும், திருச்சி 17-வது இடத்தையும், தூத்துக்குடி 20-வது இடத்தையும் பெற்றுள்ளன.\n14. 2021 ஆம் ஆண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு\n15. இந்திய தொழில் ��ூட்டமைப்பின் (சிஐஐ) தமிழக பிரிவு தலைவராக டாக்டர் எஸ்.சந்திரகுமார் தேர்வு\n16. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது\nபிரதமா் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘ஏக் ஒளா் நரேன்’ (மற்றுமொரு நரேன்) என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகவுள்ளது. வங்க மொழித் திரைப்பட இயக்குநா் மிலன் பௌமிக், பிரதமா் மோடியின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கவுள்ளாா். அந்தப் படத்தில் பிரதமா் மோடியின் வேடத்தில் தொலைக்காட்சி நடிகா் கஜேந்திர சௌஹான் நடிக்கவுள்ளாா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amrithaam.com/2020/06/blog-post_9.html", "date_download": "2021-04-11T09:55:29Z", "digest": "sha1:F6JNMDUPNH5TLUSBNVZHQBCTXPWWHN4L", "length": 28367, "nlines": 168, "source_domain": "www.amrithaam.com", "title": "அம்ரிதா ஏயெம் பக்கங்கள்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி!… முருகபூபதி.", "raw_content": "\nஎனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்\nஅம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி\nஅம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி\nஅம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி\nவிலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச் சந்திப்பிற்கு வடக்கு, கிழக்கு, தலைநகரத்திலிருந்தும் கனடா, லண்டன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பல கலை, இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர்.\nநண்பர் கருணாகரனின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன்.\nஅவுஸ்திரேலியா திரும்பியது முதல் பல்வேறு பணிகள் இருந்தமையால் அந்த இரண்டு நாள் சந்திப்பு குறித்து எந்தவொரு பதிவும் எழுதுவதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை.\nஆனால், அதற்கு வந்திருந்த பலரும் தத்தமது முகநூல் வழியாக படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருந்ததாக அறிந்தேன். என்னிடம் முகநூல் கணக்கு இல்லையென்பதனால், வேறு எதுவும் தெரியவில்லை\nகுறிப்பிட்ட 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் உரையாற்றிய இலக்கிய நண்பர் எஸ். எல். எம். ஹனீபா அவர்கள், அந்த சந்திப்புக்கு வருகை தந்திருந்த அம்ரிதா ஏயெம் எழுதிய விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற கதைத்தொகுதி பற்றி ஒரு வரியில் சிலாகித்துச்சொன்னார்.\nஅன்றுதான் அம்ரிதா ஏயெம் அவர்களை முதல் முதலில் சந்திக்கின்றேன். அவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் விலங்கி���ல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எனவும் இயற்பெயர் ஏ.எம். றியாஸ் அகமட் எனவும் அறிந்துகொண்டடேன்.\nஅங்கு நின்ற இரண்டு நாட்களும் அவருடன் பழகியதனால், அவரது எளிமையான சுபாவங்களும் அதிர்ந்து பேசாத இயல்புகளும் என்னை பெரிதும் கவர்ந்தன.\nஇலக்கிய சந்திப்பில் எஸ். எல். எம். ஹனீபா, இவரது கதைத் தொகுதி பற்றிச்சொல்லும்போது அதில் வரும் இரண்டு பாத்திரங்களின் பெயர்களைச் சொன்னதும் அரங்கம் சிரித்தது.\nஒன்று ராஜபக்ஷ. மற்றது விக்னேஸ்வரன்.\nமதிய உணவு இடைவேளையில், அம்ரிதா, எனக்கு தனது கதைத்தொகுதியை தந்தார். எனது புகலிட நாடு திரும்பியதும் படித்துவிட்டு எழுதுவேன் எனச்சொல்லியிருந்தாலும், ஏற்கனவே குறிப்பிட்ட பணிச்சுமைகளினால் எழுதுதற்கான நேரம் கடந்துகொண்டேயிருந்தது.\nபடைப்பிலக்கியத்தில் சிறுகதைகள், நாவல்களை வாசிக்கும்போது பெறும் அனுபவம் சாதாரண வாசகனுக்கும் படைப்பிலக்கியவாதிக்கும் வேறுபடும். குறிப்பாக இலக்கிய விமர்சகர்களின் வாசிப்பு அனுபவம் முற்றாகவே வேறுபட்டிருக்கும்.\nஅம்ரிதா ஏயெம்மின் இச்சிறுகதைத் தொகுதியை தேர்ந்த வாசகரினால்தான் புரிந்துகொள்ளமுடியும். சாதாரண வாசகர்கள் கற்பனாவாத கதைகளையும் யதார்த்தப்பண்பு மிக்க கதைகளையுமே எளிதாகப்புரிந்துகொள்வார்கள்.\nஅவர்கள், அம்ரிதா ஏயெம்மின் கதைகளை புரிந்துகொள்வதற்கு நவீனத்துவம் – பின் நவீனத்துவம் – மாயாவாதம் முதலான அடிப்படை அறிவையும் பெற்றுக்கொள்ளவேண்டி வரலாம். சில வேளை அதுவே அவர்களது வாசிப்புக்கு தடையும் போட்டுவிடலாம்.\nஅம்ரிதா ஏயெம்மின் கதைகளை நேர்கோட்டில் வாசிக்க இயலாது. அவரும் அவ்வாறு எழுதவில்லை. தேர்ந்த வாசகர்களுக்கும் கூட சிலசமயங்களில் அயர்ச்சியை தந்துவிடலாம்.\nசாதாரண வாசகர்கள், “ இவர் யாருக்காக எழுதுகிறார்.. இந்த எழுத்துக்களின் சமூகப்பயன்பாடு யாது .. இந்த எழுத்துக்களின் சமூகப்பயன்பாடு யாது ..\nநேர்கோட்டில், யதார்த்தப்பண்புடன் இவர் தனது கதைகளை எழுதவேயில்லை என்பதைப்புரிந்துகொண்டே இவரது கதைகளுக்குள் உள்மன யாத்திரை மேற்கொள்ளவேண்டும்.\nநான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் மௌனியையும் லா. ச. ராமாமிருதத்தையும் ஒரே காலகட்டத்தில் படித்தேன். எனினும் முதலிருவரது கதைகளையும் உடனடியாகவே எ��ிதாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.\nபடிப்படியாகத்தான் ஏனைய இருவரையும் படித்து புரிந்துகொண்டேன். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பின்நவீனத்துவம், இருத்தலியல், மாயாவாதம் ( மெஜிக்கல் ரியலிஸம் ) உட்பட பல இஸங்கள் பேசுபொருளானதன் பின்னர், அதன்பாதிப்பில் பலர் எழுத ஆரம்பித்தனர்.\nஅம்ரிதா ஏயெமின் கதைகளை படித்தபோது, அவர் குறித்த தேடல்களும் எழுந்தன. இவர் விஞ்ஞான பீட விரிவுரையாளர் என்ற முகத்தை மாத்திரம் கொண்டவர் அல்ல. சுற்றுச்சூழல், காடுகளின் மீள் உருவாக்கம் முதலான ஆய்வுகளிலும் களப்பணிகளிலும் அயராமல் ஈடுபட்டு வருபவர். அந்தப்பணிகள் சார்ந்தும் நூல்கள் எழுதியிருப்பவர்.\nஇயற்கை விஞ்ஞானத்திலும், சமூக விஞ்ஞானத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டவாறு சிறுகதை இலக்கியமும் படைக்கின்றார்.\nஇவரது பாத்திரங்களாக மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் மற்றும் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களும் வருகின்றன.\nசுற்றுச்சூழல் குறித்தும் அக்கறை கொண்டவர்.\nவழக்கமான கதைசொல்லும் பாணியிலிருந்து விலகி ( முற்றாக விலகி எனவும் சொல்லலாம்) புதிய உத்தியோடு கதைகளை நகர்த்துகிறார்.\nஇந்தத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கியிருக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், “ பின்நவீனவாதிகள் இன்னும் தீவிரமாக யதார்த்தத்தை உருச்சிதைப்பதையே இக்காலத்திற்குரிய கலைக்கோட்பாடாக முன்வைக்கின்றனர். யதார்த்தத்தை அடையாளம் காணமுடியாத அளவிற்கு இந்த உருச்சிதைப்பு நிகழும்போது அவர்களது இலக்கியம், கலை என்ற நிலையில் இருந்து சொல் விளையாட்டு என்ற நிலைக்கு இடம்பெயர்ந்துவிடுகிறது. இளம்தலைமுறையைச் சேர்ந்த நவீன எழுத்தாளர் சிலர் இந்தச்சொல் விளையாட்டில் அதீத மோகம் கொண்டுள்ளனர். யதார்த்தத்தின் தீவிர உருச்சிதைப்பையே இவர்கள் தமது கலைவெளிப்பாட்டின் வெற்றியாக கருதுகின்றனர்.\nஅதிஷ்டவசமாக அம்ரிதா ஏயெம் இந்த மோகத்தின் மையத்துள் புகாமல் ஓரத்திலேயே நிற்கிறார் என்பதை அவரது பெரும்பாலான கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. “ எனச்சொல்கிறார்.\nஇந்த நூலின் முதலாவது பதிப்பினை வெளியிட்டிருக்கும் “மூன்றாவது மனிதன் “ பதிப்பகர் எம்.பௌஸர், இவ்வாறு எழுதியுள்ளார்:- “ அம்ரிதா ஏயெம் – ஈழத்து நவீன சிறுகதையின் மாற்றத்தின் விளைவு. நமது சிந்தனை, இலக்கிய வெளிப்பாட்டு முறைமை அனைத்தும்\nபழைய தடத்தில் இருந்து வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த மாற்றத்தின் தடத்தில் நவீன சிறுகதையின் வெளிப்பாட்டு முறையில் உத்தியில் தங்களை அதிகமாக ஈடுபடுத்தி எழுதிவருபவர்களில் ஈழத்தில் இருவர் உள்ளனர். ஒருவர் திசேரா. மற்றவர் அம்ரிதா ஏயெம் ( ஏ.எம். றியாஸ் அகமட்) “\nபௌஸர் குறிப்பிடும் திசேராவின் கதைகளை இதுவரையில் நான் படிக்கவில்லை. எனினும், பேராசிரியர் நுஃமான், மற்றும் பௌஸர் சொல்லியிருப்பதுபோன்று, கதை சொல்லும் உத்தியிலும் படிமங்களின் ஊடாக சொல்லவரும் செய்தியை நகர்த்துவதிலும் அம்ரிதா ஏயெம் ஏனைய சிறுகதை படைப்பாளிகளிடமிருந்து முற்றாக வேறுபடுகிறார் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.\nஇத்தொகுப்பில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.\nமுதலாவது கதை விலங்கு நடத்தைகள். கதைசொல்லி, குரங்குகளின் நடத்தையையும் , மனிதர்களின் இயல்புகளையும் படிம உத்தியில் சித்திரிக்கின்றார். அவை ஒன்றுக்கொன்று பொருத்தமாகிவிடுகின்றன.\n“ வாழ்க்கை என்பதில் பரம்பிக்கிடப்பது வளைத்தலும் வளைதலும், மயங்குதலும் மயக்குதலும், துணையாதலும், துணையாக்குதலும்தானே.. “ எனச்சொல்கிறார்.\nஇவை மனிதர்களிலும் விலங்குகளிலும் நடக்கிறது. குரங்கிலிருந்து தோன்றிய மனிதகுலம் அதன் இயல்புகளையும் கொண்டிருக்கிறதோ என்பதை வாசகர்களின் தீர்மானத்திற்கு விட்டுச்செல்கிறார்.\nகாட்டில் வாழும் விலங்குகள், ஏன் நகரத்திற்கு இடம்பெயருகின்றன.. அதற்குக்காரணமானவர்கள் மனிதர்கள்தான் என்பதையும் கதைசொல்லி சுட்டிக்காண்பிக்கின்றார்.\nகாடழிப்பு , மணல்கொள்ளை என்பன எவ்வாறு சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கிறது என்பதும் இவரது படைப்பு மொழிஆளுமையில் வெளிப்படுகிறது.\nஇத்தொகுப்பில் இடம்பெறும் மாயமான் என்ற கதை, இராமயணத்தில் வரும் கானகத்தை ஆளும் தடாகை பற்றியும் மானைப்பிடித்து தாருங்கள் என்று கணவன் இராமனிடம் கேட்கும் சீதை பற்றியும், சமகாலத்தில் கானகத்தில் வேட்டைக்குச்செல்லும் சிங்கம்மாமா, லால், காமினி மற்றும் கதை சொல்லி பற்றியும் பேசுகிறது.\nஅம்ரிதா ஏயெம், தனது என்னுரையில் இவ்வாறு சொல்கிறார்: “ மாயமான்களின் ஆரண்யங்கள் பல்வேறு காரணங்களின்\nநிமித்தம் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. தொடருகின்றன. ஆண்டவனுக்கும் அடங்குபவனுக்குமான அல்லது சுரண்டு��வனுக்கும் சுரண்டப்படுபவனுக்குமான பிரச்சினைகள் முடிந்தபாடில்லை. “\nபூமி வெப்பமடைதல் என்ற பேசுபொருள் இன்று சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப்பின்னணியில், உயிரினங்கள் தொடர்பாக ஆய்வுசெய்துகொண்டே, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திவரும் அம்ரிதா ஏயெம், படைப்பிலக்கியவாதியாகவும் இயங்குவதனால், அவரது சமூகம் சார்ந்த தீவிர அக்கறை அவர் எழுதும் ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டிருக்கிறது.\nஅவர் தொடர்ந்தும் கதைகள் எழுதி சிறுகதை இலக்கியத்திற்கு மேலும் வளம் சேர்க்கவேண்டும் என வாழ்த்துகின்றோம்.\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபிரச்சினைகளையும் அனர்த்தங்களையும் தவிர்க்க, திண்மக்கழிவு முகாமைத்துவம் வாழ்வியலுடன் இணைந்த கலாச்சாரமாகி: இரண்டு சம்பவக் கற்கைகளை முன்வைத்து.\nஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் , வந்தாறுமூலை ) சனத்தொகைப் பெருக்கம் , அதன் காரணமா...\nஅம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி\nயானைகள் நன்கு களைப்படையாமல் தொடர்ச்சியாக நீந்தக்கூ...\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புணாணை ப...\nமட்டக்களப்பு புனித மைக்கல் கல்லுாரி உயர்தரப் பிரிவ...\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் திண்மக்கழிவு மு...\nஅக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை - “மர நடுகையும், கா...\nமுல்லைத்தீவின் வனங்களின் அளவை அதிகரித்தல\nபத்து இலட்சம் விதைப்பந்துகளை உருவாக்கல்\nஐயாயிரம் மரங்களை விதைப்பதை விட, ஐந்து சிறு மனங்களை...\nமுதியோர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அநாதரவானவர்...\nமட்டக்களப்பு மாவட்ட மீள்வனமாக்கல் – புணானை - பகுதி- 2\nமட்டக்களப்பு மாவட்ட மீள்வனமாக்கல் – வாகனேரி - பகுத...\nவிதைப்பந்து திருவிழா - பொறபொல\nசூடுபத்தினசேனையில் ஆயிரம் பனை விதைப்பு\nஒலுவில் துறைமுகம் - மகா சொப்பனத்தின் கொடுங்கனவு\nமடங்காத நேர்மையான, மக்களின் அதிகாரி உருத்திரன் உதய...\n“வேர்கள் அமைப்பின் விதைப்பந்து திருவிழா“\nவிலங்குகளை படம் எடுப்பவன் புகைப்படம் பிடிப்பவன். வ...\nஇராணுவமும், மருத்துவத்துறையும் இணைந்து வனங்களை மீள...\nசமீப நாட்களாக எனது காலை களப் பயணங்களில் ஒரு வகை பு...\nமண்ணில் மரங்களை விதைக்கப் போய் மனங்களில் அன்பையும்...\nகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விதைப்பந...\nமாயவன் தொலைக்காட்சிப் பிரிவினர் அண்மையில் வவுனியாவ...\nவடக்கு நெடுக ஆக்கிரமிப்புக்குட்பட்டே வந்திருக்கின்...\nமுகநுால் - பலதும் பத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/Battle_of_the_North:%22_110th_Ecounter_2016", "date_download": "2021-04-11T10:19:43Z", "digest": "sha1:7YTSQNQJCHBALB7FANVMNCLYYVINCSLK", "length": 2866, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "Battle of the North:\" 110th Ecounter 2016 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\nBattle of the North:\" 110th Ecounter 2016 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2016 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2021-04-11T11:14:51Z", "digest": "sha1:LIQ3ZTAHXEOFOEA4NIM46HKO4DRPHJBG", "length": 8851, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சார்லி எப்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசார்லி எப்டோ (Charlie Hebdo, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[ʃaʁli ɛbdo]; மாற்று ஒலிப்பு: சார்லி ஹெப்ஃடோ, பொருள்: வாராந்திர சார்லி) பிரான்சிய அங்கத வாராந்தர செய்தியிதழாகும். பல கேலிச்சித்திரங்களும் அறிக்கைகளும் சமய நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் இதில் வெளியாகின்றன. வழிபாடுகளற்ற, வழமைகளுக்கெதிரான தொனியுடன் இந்த இதழ் இடது-சாரி மற்றும் சமயங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றது.[2] பிரான்சிய அரசியலில் மிகுந்த வலதுசாரி கருத்துக்கள், கத்தோலிக்கம், இசுலாம், யூதம், பண்பாடு குறித்த விமர்சனக் கட்டுரைகளை வெளியிடுகின்றது. முன்னாள் ஆசிரியர் இசுடெபானெ சார்போன்னியெ (சார்பு) கூற்றுப்படி \"இடதுசாரி பன்முகத்தின் அனைத்துக் கூறுகளையும், விடுபட்டவைகளையும் கூட\" இந்த இதழின் பார்வைக்கோணம் கொண்டுள்ளது.[3]\nசார்லி ஹெப்டோ வாராந்தரியின் சின்னம்\n1970இல் துவங்கிய இந்த இதழ் 1981இல் மூடப்பட்டது; 1992இல் மீண்டும் வெளிவரத்தொடங்கியது. 2009இலிருந்து சார்பு இதன் ஆசிரியராக பொறுப்பிலிருந்தார்; 2015இல் இதழின் அலுவலகங்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இவருக்கு முன்னதாக பிரான்சுவா கவன்னாவும் (1969–1981) பிலிப்பு வாலும் (1992–2009) ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.\nஇது ஒவ்வொரு புதன் கிழமையும் வெளியாகின்றது; சிறப்புப் பதிப்புகள் நடுநடுவே வெளியிடப்படுகின்றன.\nசனவரி 7, 2015 அன்று செய்தி இதழின் பாரிசு அலுவலகத்தில் வாராந்தர ஆசிரியக்குழு சந்திப்பின்போது இசுலாமியத் தீவிரவாதிகள் என ஐயுறப்படும் நபர்கள் பல ஒருங்கிணைப்பாளர்களையும் வருகையாளர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்; இரண்டு காவல்துறையினரையும் சுட்டுக் கொன்றனர்.[4][5][6]\nஇந்த இதழ் மீது இரண்டு முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன: 2011இல் தீக்குண்டு, 2015இல் துப்பாக்கிப் படுகொலை.\nசார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு\n↑ ஷார்லி எப்டோ தாக்குதலுக்கு யேமன் அல்கயீதா பொறுப்பேற்பு\nஷார்லி எப்தோ: புதிய பதிப்பின் அனைத்து பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன]\nமீண்டும் முகமது நபி சித்திரத்துடன் \"ஷார்லி எப்டோ\" இதழின் புதிய பதிப்பு\nஷார்லீ எப்டோ: முகமது நபி கேலிச்சித்திரத்தை மறுபதிப்பு செய்த பிரெஞ்சு பத்திரிகை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2020, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/03/03/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-11T11:04:47Z", "digest": "sha1:U75JTSUNLLUE37UHJXAB77R5VEQQAXXD", "length": 10660, "nlines": 93, "source_domain": "www.mullainews.com", "title": "போ.லி.யா.ன ஜோ.சி.ய.த்.தை ந.ம்பி ம.கனை எ.ரி.த்.து.க் கொ.ன்.ற கொ.டூ.ர. த.���்தை..! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா போ.லி.யா.ன ஜோ.சி.ய.த்.தை ந.ம்பி ம.கனை எ.ரி.த்.து.க் கொ.ன்.ற கொ.டூ.ர. த.ந்தை..\nபோ.லி.யா.ன ஜோ.சி.ய.த்.தை ந.ம்பி ம.கனை எ.ரி.த்.து.க் கொ.ன்.ற கொ.டூ.ர. த.ந்தை..\nஇந்தியாவில் போ.லி.யா.ன ஜோசியத்தால் பெற்ற மகனையே தந்தை ஒருவர் எ.ரி.த்.து.கொ.ன்.ற கொ.டூ.ர ச.ம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.\nதமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ராமையன். இவரது மகன் ராம்கி வயது 29. ராம்கிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி உள்ள நிலையில் சாய்சரண் என்ற 5 வயது மகனும் சர்வேஷ் என்ற மூன்று மாத ஆண் குழந்தையும் இருக்கின்றனர்.\nஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநரான ராம்கி ஜோதிட விவகாரத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவர். பல்வேறு ஜோதிடர்களை அவர் சந்தித்து தனது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட என்ன செய்ய வேண்டும் என கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அதற்கு ஒரு ஜோதிடர் ராம்கியின் மூத்த மகன் சாய்சரண் இருக்கும் வரை அவருக்கு வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்று கூறி இருக்கின்றார்.\nஇதை நம்பிய ராம்கி மூத்த மகனை 15 ஆண்டுகள் ஹாஸ்டலில் தங்க வைக்கப் போவதாக மனைவியான காயத்ரியிடம் கூறியுள்ளார்.\nஇதன் காரணமாக ராம்கி காயத்ரி இடையே அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ம.து போ.தை.யி.ல் வீ.ட்.டு.க்.கு வ.ந்த ராம்கி மூத்த மகனான 5 வயது சிறுவன் சாய்சரணை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ம.னைவியிடம் த.க.ரா.றி.ல் ஈ.டு.ப.ட்.டு.ள்.ளா.ர்.\nஅதோடு அருகில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து சாய்சரண் மீது ஊ.ற்றி ப.ற்ற வை.த்துள்ளார். இந்நிலையில் தா.யின் அ.ல.ற.ல் ச.த்.த.ம் கே.ட்.ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சாய்சரணை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.\nஎனினும் 90 சதவீத காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சாய்சரண் மேலதிக சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.\nஇதனையடுத்து சிறுவனின் தந்தை ராம்கியை கைது செய்த பொலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராம்கி அளித்த வாக்குமூலத்தின்படி, தான் ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டு தனது ம.க.னை ம.ண்.ணெ.ண்.ணெ.ய் ஊ.ற்.றி எ.ரி.த்.த.தா.க வா.க்குமூலம் கொடுத்துள்ளார்.\nமேலும் ராம்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஜோதிடத்தால் பெற்ற ம.க.னை.யே. ம.ண்.ணெ.ண்.ணெ.ய் ஊ.ற்.றி எ.ரி.த்.த ச.ம்பவம் அப் பகுதியில் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத மாணவர்களுக்கு பிரதமரின் மகிழ்ச்சி தகவல்..\nNext articleவடக்கில் அதிகரித்து வரும் கொரோனா..கடந்த 2 மாதங்களில் மட்டும் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-11T10:12:08Z", "digest": "sha1:SPEUZCZBYYA5PUZSZDMIG5A5D33QK37R", "length": 4832, "nlines": 103, "source_domain": "vivasayam.org", "title": "பாக்டீரியா Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்\nபசுமைப் புரட்சி – வரமா சாபமா\nமிளகாயில் ஆந்த்ராக்னோஸ் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்\nவேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்\nதக்காளி பயிரைத் தாக்கும் ஃபுசேரியம் வாடல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்\nஇயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயி��்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/31/president-maithripala-sirisena-maduluwawe-sobitha-thera/", "date_download": "2021-04-11T09:36:23Z", "digest": "sha1:LVBFKUJXB7NTN4KGOHPLX5KZV25I5OHN", "length": 51009, "nlines": 455, "source_domain": "video.tamilnews.com", "title": "President Maithripala Sirisena Maduluwawe Sobitha Thera", "raw_content": "\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\n“நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் நான் வரப்போவதில்லை என கூறியதாக கேள்விப்பட்டேன். இந்த விழாவுக்கு வரும்படி எனக்கு எந்த அழைப்போ, அறிவிப்போ கிடைக்கவில்லை. இந்த நாட்டில் ஏனைய விடயங்களும் இவ்வாறு தான் நடைபெறுகின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nநேற்று பிற்பகல் நடைபெற்ற அமரர் சோபித தேரரின் பிறந்ததின நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு உரையாற்றினார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஇந்த மன்றத்தின் தலைவரை நானே நியமித்திருக்கின்றேன். ஆகையால், இங்கு ஏதேனும் விசேட நிகழ்வு நடைபெறுமாயின் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் அதைப் பற்றிக் கூறுவார்.” அவ்வாறே நேற்று மாலை என்னிடம் அவர் “நாளைக்கு சோபித தேரரின் நினைவு கூரல் நடக்கின்றது அதற்கு நீங்கள் வருகிறீர்களா\n “ என்று கேட்டேன். அவர் “மூன்று மணிக்கு” என்றார். அத்தோடு எனது பெயரும் அழைப்பிதழில் இருப்பதாக கூறினார். அதற்கு நான் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாதெனக் கூறினேன். எனது தனிப்பட்ட செயலாளரிடமும் சோபித தேரரின் ஞாபகார்த்த விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்ததா என கேட்டேன். அப்படியெதுவும் வரவில்லை எனக் கூறினார்.\nஎனது அலுவலகத்திலும் கேட்டுப் பார்த்தேன். கடைசியில் எனது ஊடக பணிப்பாளரிடமும் கேட்டேன். அதற்கு அவர் இந்த நிகழ்வினை ரவி ஜயவர்தனவே முன்னின்று நடத்துகிறார் என்று கூறினார். அதன் பின்னர் நான் ரவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை அவ்வாறானதொரு நிகழ்வு இருக்கின்றதா எனக் கேட்டேன். நான் அவ்வாறானதொரு நிகழ்வு இருப்பதாக கேள்விப்பட்டேன் என்றும் எனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவரிடம் கூறினேன்.அதன் பின்னர் அதுபற்றி தேடிப் பார்த்திருப்பார் என நினைக்கிறேன். பின்னர் சொற்ப வேளையில் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டஅவர், “சேர் ஒரு தவறு நடந்திருக்கின்றது. எல்லோரும் எவராவது உங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பார்கள் என நினைத்திருக்கின்றார்கள். ஆனால் எவரும் உங்களுக்கான அழைப்பினை கொடுத்திருக்கவில்லை என்றார்.\n நீங்கள் உங்களது அறிவுரையின் போது நான் வரப்போவதில்லை எனக் கேள்விப்பட்டு மனம் வருந்தியதாக கூறினீர்கள். அதற்குக் காரணம் நீங்கள் கூட, இவர் வருவார் அப்படி வந்தால் கூற வேண்டியவற்றை அழுத்தம் திருத்தமாக கூறிவிட வேண்டும் என நினைத்திருப்பீர்கள். அப்படி நினைத்த உங்களுக்கு நான் வரவில்லை என்ற வதந்தியைக் கேட்டதும் மனவருத்தம் ஏற்பட்டிருக்கும்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை நான் பெற்ற பிறகு தான் நாட்டின் வேலைகள் மோசமடைந்தது என நீங்கள் கூறினீர்கள். தேரர் அவர்களே, இந்த வேலைகள் எவ்வாறு கைகூடாது போனது என்பது பற்றி மிகத் தெளிவாக என்னால் கூற முடியும். தேரர் அவர்களுக்கு அல்ல என்னுடன் கலந்தரையாடவோ விவாதிக்கவோ எவரேனும் வருவாராக இருப்பின் அவர்களிடமும் என்ன நடந்தது என்பதைப் பற்றி என்னால் கூற முடியும்.\nசோபித தேரர் அவர்களுடனான எனது உறவு அவர் காலம் செல்வதற்கு 25 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது. குறிப்பாக யுத்த காலத்தின் போது தூரப் பிரதேச கிராமங்களுக்கு சென்று மக்களின் சுகம் விசாரித்து அவர்களுக்குத் தேவையான உணவுகளை பெற்றுக் கொடுத்து அவர் பெரும் சேவையினை ஆற்றினார்.\nதேரர் அவர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நான் பொறுப்பேற்றதாலே இந்த அரசாங்கம் வீணாகிப் போனதென நீங்கள் கூறினீர்கள். பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சமயம் 47 ஆசனங்களே இருந்தன. அப்போது பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு142 ஆசனங்கள் இருந்தன. இதில் 127 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் குரியவை . அச்சமயம் 100 நாள் வேலைத் திட்டத்தை எவர் உருவாக்கினார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆயினும் அச்சமயம் என்னைப் பொது வேட்பாளராக தேர்ந்தெடுந்தமைக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.\nஆனால் பொதுவேட்பாளராக நான் வந்திராவிட்டாலும் வேறு எவரை பொது வேட்பாளராக நிறுத்தியிருந்தாலும் வெற்றி பெற்றிருக்கலாம் எனப் பலர் இன்று கூறுகின்றனர்.அப்படியென்றால் ஏன் அவர்கள் அவ்வாறு வேறு ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்தவில்லை. எதற்காக ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் அப்படித் தேர்ந்தெடுப்பதற்கு வேறொருவர் இல்லாததாலேயே என்னைத் தேர்ந்தெடுத்தனர்.\nஇன்று டெய்லிமிரர் பத்திரிகையில் மஹதீர்மொஹமதின் படத்தை இடது புறமும் எனது படத்தை வலது புறமும் பிரசுரித்து மஹதீர்மொஹமட் ஆட்சிக்கு வந்து ஐந்து நாட்களில் செய்தவேலைகளும் நான் 03 வருடங்களாக எதைச் செய்திருக்கிறேன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.\nமலேசியாவில் 09 அமைச்சர்களைக் கைது செய்ததாகவும் விமான நிலையத்தை மூடியதாகவும்,முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்பம் வெளியேறுவதைத் தடுத்ததாகவும், 144 வர்த்தகர்களைக் கைது செய்ததாகவும் ஐம்பது நீதிவான்களை கைது செய்ததாகவும் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பத்திரிகையைப் பார்த்து விட்டு நான் மலேசியாவிலிருக்கும் எமது தூதரகத்திடம் பேசி இந்தச் செய்தி தொடர்பான உண்மை நிலவரத்தை வினவினேன். அதற்கு அவர்கள் அந்தச் செய்தி அப்பட்டமான பொய் எனக் கூறினர்.\nகடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களிலும் இதையே பெரிதுபடுத்திக் காட்டப்பட்டது. நான் சரியாகச் செயற்படவில்லை என்று கூறவே எத்தனித்துள்ளனர்.நாங்களும் கடந்த மூன்றரை வருடங்களுக்குள் பலரைக் கைது செய்து பல விசாரணைகளை செய்து வருகின்றோம். ஆனால் அந்தநாட்டுக்கும் எமது நாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எவரும் சரியாக எடுத்துக் கூறவில்லை.\nமுன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமரும் அவர்களுக்குத் தேவையான வாகனங்களை பெற்றுக் கொண்ட பின்பு எனக்கு கடந்த இரண்டரை வருடங்களாக பாவிப்பதற்கு பழைய வாகனங்களே எஞ்சியி���ுந்தன.\nமுன்னாள் ஜனாதிபதிக்கு விமானப்படையின் விமானத்தை பெற்றுக் கொடுத்தது மற்றும் ஏனைய மோசடி பற்றிய விசாரணைகள் ஆகியவற்றை முன்னெடுக்க விடாது தடுத்தது யார் என்பது தெரிந்தவர்களுக்கே தெரியும். அவற்றை தெளிவு படுத்த வேண்டிய நேரத்தில் நான் தெளிவு படுத்துவேன்.\nஎந்தவித மோசடிகளிலும் ஈடுபடாது நாட்டுக்காகவும் கட்சிக்காகவும் உழைத்த என்மீது அவதூறு சுமத்துபவர்களுக்கு ஒரு விடயத்தை நான் மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.\nஇந்த நாட்டு மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை கட்டாயம் நான் நிறைவேற்றியே தீருவேன்.உண்மைக்குப் புறம்பாக என்மீது அவதூறு பரப்பிய போதும் நான் நீதியை நிலைநாட்டியே தீருவேன் என்றார்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nஇடியுடன் கூடிய காலநிலையால் வெள்ளப்பெருக்கு\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் த���டர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nபிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஐஸ்சு எடுத்த திடீர் முடிவு …. ஆர்மி ஆரம்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nஅட இவருதான் அடுத்த ஆரவ் ; மருத்துவ முத்தம் கண்டிப்பா இருக்கு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி ந��ிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய ப���கைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பணவுதவி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nசவூதியும், ரஷ்யாவும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2014/12/184.html", "date_download": "2021-04-11T10:58:59Z", "digest": "sha1:BJA53Q7DR4UTWZNUGMQEK7MGCT323AHZ", "length": 5353, "nlines": 122, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 184 )", "raw_content": "\nஎனது மொழி ( 184 )\nஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டு அம்சங்கள் தவிர்க்க முடியாதவை.\nஒன்று தனிநபர் வாழ்க்கை. இரண்டாவது சமூக வாழ்க்கை.\nஇந்த இரண்டு பாத்திரங்களும் ஒன்றையொன்று சார்ந்தவை.\nஇந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இருக்குமளவு ஒரு நாடும் உலகமும் மேலானதாகவும் இருக்கும். ஆனால்\nதுரதிருஷ்டவசமாக நமது நாட்டில் இந்த இரண்டு பாத்திரங்களும் சிறப்பாக இல்லை.\nஇதில் மாற்றம் எதில் துவங்குவது என்று பார்த்தால் இரண்டுமே முக்கியம்தான்.\nஆனால் ஒன்றை கவனிக்க வேண்டும்.\nஅடிமரமும் கிளைகளும் ஒன்றையொன்று சார்ந்ததாக இருப்பினும் கிளைகளில் ஏற்படும் பாதிப்புகள் அடிமரத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைவிட அடிமரத்தில் ஏற்படும் பாதிப்புகள் கிளைகளில் ஏற்படுத்தும் விளைவுகள் கடுமையானவையும் கூடுதலானவையும் வேகமானவையும் ஆகும்.\nகாரணம் ஒவ்வொரு கிளையும் அடிமரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.\nசமூக வாழ்க்கை அடிமரத்தைப் போன்றது.\nதனிநபர் வாழ்க்கை கிளைகளைப் போன்றது.\nஅதனால் சமுதாயத்தில் பெருத்த மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டுமானால் முன்னோடிகள் முதலடி கொடுக்க வேண்டியது சமூக வாழ்வுக்கே\nஅதில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தும்\nஎனது மொழி ( 184 )\nஎனது மொழி ( 183 )\nஎனது மொழி ( 182 )\nஎனது மொழி ( 181 )\nசிறு கதைகள் ( 19 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2018/12/IAS-EXAM8.html", "date_download": "2021-04-11T09:22:00Z", "digest": "sha1:HUQICTUODUR4C3MDJX3NXKGQQTA3YE5E", "length": 5160, "nlines": 84, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "IAS முதன்மைத் தேர்வு", "raw_content": "\nநெல்லை கவிநேசன் எழுதிய ‘நீங்களும் கலெக்டர் ஆகலாம்’ என்னும் தொடர், 2000ஆம் ஆண்டு தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து, ‘ஐ.ஏ.எஸ். கனவல்ல நிஜம்’ என்னும் தொடர் சுமார் 194 வாரங்கள் (3 ஆண்டுகள், 9 மாதங்கள்) தினத்தந்தி மாணவர் ஸ்பெஷல் பகுதியில் வெளிவந்தது. பின்னர், கனவல்ல நிஜம் என்னும் கட்டுரைத்தொடர் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக வெளிவந்தன. அவற்றுள் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வின் (Preliminary Examination) இரண்டாம்தாள் (Paper-II) எழுத உதவும்வகையில் வடிவமைக்கப்பட்ட புத்தகம் “ஐ.ஏ.எஸ்.முதல்நிலைத்தேர்வு (Paper–II)” என்னும் நூல் ஆகும்.\nநூல்களை வாங்க விரு���்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"என்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-656/", "date_download": "2021-04-11T10:28:19Z", "digest": "sha1:WQY7QN7NPSUS5BNODLCAL2IWE55FQWA2", "length": 5264, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "1/2 கப் ரவை மட்டும் போதும் மழை நேரத்துக்கு இதமான ஸ்வீட் ரெடி – CITYVIRALNEWS", "raw_content": "\n» 1/2 கப் ரவை மட்டும் போதும் மழை நேரத்துக்கு இதமான ஸ்வீட் ரெடி\n1/2 கப் ரவை மட்டும் போதும் மழை நேரத்துக்கு இதமான ஸ்வீட் ரெடி\n1/2 கப் ரவை மட்டும் போதும் மழை நேரத்துக்கு இதமான ஸ்வீட் ரெடி\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமுடி கொட்டுவது நின்று நல்லா கருமையாக வளருது இளநரை மறையுது\n“பேஸ்புக் காதலால் பள்ளி மாணவிக்கு நடந்த பரிதாபம்- கட்டாயம் பாருங்க\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங��கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஏகப்பட்ட டிப்ஸ் இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே\nஏகப்பட்ட டிப்ஸ் இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nதர்பூசணி தோலை இனி தூக்கி போடாதீங்க\nதர்பூசணி தோலை இனி தூக்கி போடாதீங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2019/11/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2021-04-11T09:57:09Z", "digest": "sha1:I77UMKUU4RE52ACOYLY54N3LUHOGU65H", "length": 21828, "nlines": 192, "source_domain": "vimarisanam.com", "title": "பாஜக+காங்கிரஸ் கூட்டணி அரசு …!!! மும்பை சட்டா பஜார்…ஒன்றுக்கு பத்து கொடுக்கிறதாம்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← காஞ்சி பெரியவரின் உரை….VKM-03\nசெல்போன் சார்ஜிங் – அதிமுக்கிய தகவல் ஒன்று…. →\nபாஜக+காங்கிரஸ் கூட்டணி அரசு … மும்பை சட்டா பஜார்…ஒன்றுக்கு பத்து கொடுக்கிறதாம்…\nமஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து கடந்த\n24-ந்தேதியே முடிவுகள் வெளிவந்து விட்டன.\nபாஜக+சிவசேனா கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு\nமொத்தம் -161 சீட்டுகள் பெற்றன.\n( இதில் பாஜக -105; சிவசேனா -56)\nபவாரின் தேசியவாத காங்கிரஸும்+காங்கிரஸ் கட்சியும்\nகூட்டணி சேர்ந்து போட்டியிட்டு மொத்தமாக -98 சீட்டுகள்\n( இதில் பவார் காங்கிரஸ் -54; காங்கிரஸ் -44)\nமுடிவுகள் வெளிவந்த பிறகு, பாஜகவுக்கும், சிவசேனாவிற்கும்\nஅதிகாரத்தை பகிர்ந்துகொள்வதில் மோதல் வந்து விட்டதால்\nஇன்று வரை யாராலும் ஆட்சியமைக்க முடியவில்லை.\nதங்களுக்கு 50 % ஆட்சியில் பங்கும், இரண்டரை வருடத்திற்கு\nமுத��மைச்சர் பதவியும் கொடுக்கவில்லையென்றால் –\nகூட்டணியை முறித்துக் கொள்வதாக சிவசேனா\nஇந்த நிலையில், மஹாராஷ்டிராவில் – இறுதியாக\nயாரும் யாரும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கப்போகிறார்கள்\nஎன்பது குறித்து (சட்டவிரோத) சூதாட்டமான சட்டா பஜாரில்\n2) பாஜக+சிவசேனாவை உடைத்து ஒரு பகுதியுடன் சேர்ந்து…\n3) சிவசேனா+பவார் காங்கிரஸ்+ காங்கிரஸ்….\n( இதற்கு சிவசேனா தயாராக இருந்தாலும்,\nபவார் காங்கிரசும், காங்கிரசும் – தயாரில்லை என்று\nவெளியே சொல்கின்றன… – உள்ளுக்குள்ளே என்ன\nஎது எப்படி இருந்தாலும், 7-ந்தேதிக்குள்ளாக இந்த விஷயம்\nஇந்த 3 விதமான வாய்ப்புகளே இருக்கும் என்கிற நிலையில்\nஇப்போது சட்டா பஜாரில் ஒரு புதிய சாய்ஸ் வந்திருக்கிறதாம்…\nநம்பவே முடியாத பாஜக+காங்கிரஸ் கூட்டணி…\nஇந்த அரசியல் கட்சிகளின் நம்பகத்தன்மை இன்மையையே\nமுதலீட்டாக்கி, ஒரு புதிய பிழைப்பை உருவாக்கி இருக்கின்றன\nசட்டா பஜார் சூதாட்ட கம்பெனிகள்…\nஇந்த கூட்டணி ஆட்சி அமையும் என்று பெட் கட்டுபவர்கள்\nஜெயித்தால், ஒன்றுக்கு பத்து என்கிற கணக்கில் பரிசுப்பணம்\n(அதாவது 100 ரூபாய் கட்டினால், 1000 ரூபாய்…\nதருவதாக மும்பை சட்டா பஜார் கூறுகிறதாம்…\nஇப்படி ஒரு கூட்டணி ஆட்சி உருவாகும் என்பதை\nமஹாராஷ்டிரா அரசியலில் யாருமே நம்பவும் இல்லை;\nஇருந்தாலும், ஒன்றுக்கு பத்து என்கிற பெரும்\nசூதாடிகளின் நப்பாசையை தூண்டி விட்டு,\nஒரு அலையை உருவாக்கி இருக்கிறதாம்\nகாரணம் – இது நடக்கவில்லை என்றால் –\nபெட் கட்டுபவர்களின் பணம் அனைத்தும்\nசொளையாக சூதாட்ட அமைப்பிற்கு போய் விடும்….\n10 ரூபாயை கட்டி வைப்போம்…\nபோனால் 10 ரூபாய் தான்; ஆனால்,\nவந்தால் 100 ரூபாய் ஆயிற்றே என்று எண்ணும்\nஇப்படி ஒரு கண்ராவி ஒரு அரசியல் –\n-இதையும் வைத்து பணம் பண்ணும் ஒரு கூட்டம்…\nவிமரிசனம்-காவிரிமைந்தன் பேசும் தளம் கீழே –\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← காஞ்சி பெரியவரின் உரை….VKM-03\nசெல்போன் சார்ஜிங் – அதிமுக்கிய தகவல் ஒன்று…. →\n4 Responses to பாஜக+காங்கிரஸ் கூட்டணி அரசு … மும்பை சட்டா பஜார்…ஒன்றுக்கு பத்து கொடுக்கிறதாம்…\n5:16 முப இல் நவம்பர் 2, 2019\nபாஜக + காங்கிரஸ் கூட்டணி அரசு – ஹா ஹா ஹா\n8:20 முப இல் நவம்பர் 2, 2019\nஎனக்கு உனக்கு என்று முதலமைச்சர் பதவிக்கு\nகடைசியில் எங்களுக்கில்லாதது வேறு யாருக்கும்\nகிடைக்கக்கூடாதென்று, பாஜக ஜனாதிபதி ஆட்சியை\n9:18 முப இல் நவம்பர் 2, 2019\n/இப்படி ஒரு கண்ராவி ஒரு அரசியல் – -இதையும் வைத்து பணம் பண்ணும் ஒரு கூட்டம்… நல்ல ஜனநாயகம்…// – இது எல்லாவற்றிர்க்கும் (கண்ராவி அரசியல்) ஆதி மூலம் கருணாநிதிதான். அவர்தான் மைனாரிட்டி அரசை, அதுவும் தார்மீக நெறி முறையை மீறி அமைத்தவர்.\nஅது இருக்கட்டும். பேசாம, பாஜகவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பார். அதன் பிறகு வேறு வழியில்லாமல் சிவசேனா பணியும் அல்லது அவர்கள் கட்சியிலிருந்து ஒரு குழு வந்து பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும். இது நடக்கவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சிதான் அமையும்.\nஎன் கருத்து… எந்தக் காரணம் கொண்டும் சிவசேனைக்கு முக்கியத்துவம் பாஜக கொடுக்கக்கூடாது.\n10:24 முப இல் நவம்பர் 2, 2019\nஎன் கருத்து – பாஜக, சிவசேனா இரண்டுமே மக்களை முட்டாளாக்க\nபார்க்கிறது. எனவே, இந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த\nஒரு பயலுக்கும் ஆட்சியமைக்க சான்ஸ் கொடுக்கக் கூடாது.\nஇவர்களில் ஒரு கட்சியின் துணை இல்லாமல், வேறு யாரும்\nமக்களை பைத்தியமாக்கிய இவர்களை பைத்தியமாக்க வேண்டும்.,\nசட்டமன்றத்தை 6 மாதங்களுக்கு suspend செய்ய வேண்டும்.\nஇந்த பயல்களுக்கு சம்பளம் கூட கிடைக்ககூடாது.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே ... கொஞ்சும் புறாவே ...\nசினிமாவும் நானும் - அமெரிக்காவில் ஜெயகாந்தன்\nஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ....\nஜே.கே. - சில நினைவுப் பரிமாறல்கள்.....\nசாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்....\nசுஜாதா சிறுகதை - சேச்சா ....\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே… இல் புதியவன்\nஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்ப… இல் shiva\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Raghuraman\nசாண்டோ சின்னப்பா தேவரும், எம்.… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Thiruvengadam\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் Geetha Sambasivam\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் vimarisanam - kaviri…\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் புதியவன்\nசுஜாதா சிறுகதை – சேச்சா… இல் bandhu\nஅமித் ஷா அவர்கள் தமிழில் பேட்ட… இல் vimarisanam - kaviri…\nஅமித் ஷா அவர்கள் தமிழில் பேட்ட… இல் R\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nயார் சொன்னால் கேட்கலாம் ……\nசினிமாவும் நானும் – அமெரிக்காவில் ஜெயகாந்தன் ஏப்ரல் 10, 2021\nஆஃப்ரிக்கன் மேக் குங்குமப்பூவே … கொஞ்சும் புறாவே …\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=15685", "date_download": "2021-04-11T09:08:53Z", "digest": "sha1:45ZNJQ2UQ4MRPA57L4VUQMDPU6L57PN2", "length": 14407, "nlines": 106, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "புனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி – திருத்தந்தை மறையுரை – Addaikalanayaki", "raw_content": "\nபுனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி – திருத்தந்தை மறையுரை\nபுனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி – திருத்தந்தை மறையுரை\nBy ஆனையூரான் தீபன்\t On Apr 2, 2021\nஇவர் யோசேப்பின் மகன் அல்லவா” (லூக். 4:22) என்று ஒருவர் கூறியது, விரைவில் அந்த தொழுகைக்கூடத்தில் பரவியது. இந்தச் சொற்கள், இயேசுவைப் பாராட்டுவதற்காகக் கூறப்பட்ட சொற்களாகக் கருதலாம், அல்லது, அவரை பழித்துரைக்கக் கூறப்பட்ட சொற்களாகக் கருதலாம்.\nஇதையொத்த ஒரு கூற்றை, திருத்தூதர்கள் பணிகள் நூலிலும் நாம் கேட்கிறோம். “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா” (தி.ப. 2:7) என்ற இச்சொற்களையும் பாராட்டுரையாக, அல்லது, பழிப்புரையாகக் கருதலாம்.\nசிலுவை வரையிலும் தொடர்ந்த நஞ்சு\nபொதுவாக, தனக்கு எதிராகக் கூறப்படும் சொற்களுக்கு பதிலிருக்காத இயேசு, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் கூறப்பட்ட சொற்களுக்கு பதில் கூறுகிறார்: “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.” (லூக். 4:23)\n‘உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்…’ அல்லது, “இவன் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” என்ற சொற்களில் நஞ்சு கலந்துள்ளது இந்தச் சொற்கள், சி���ுவை வரையிலும் ஆண்டவரைத் தொடர்ந்தன. “பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்” (லூக். 23:35)\nநற்செய்தியை அறிவிப்பது, எப்போதும் சிலுவையுடன் தொடர்பு கொண்டுள்ளது. இறை வார்த்தை, நல்மனம் கொண்டோரில் ஒளிவீசுகிறது, ஆனால், மற்றவர்களிடம் குழப்பத்தையும், மறுப்பையும் கொணர்கிறது. இதை, நாம் நற்செய்திகளில் அடிக்கடி காண்கிறோம்.\nநல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு, அறுபது, முப்பது மடங்கு பயன் தருகின்றன, ஆனால், பொறாமையினால், பகைவன் களைகளை இரவில் விதைத்துச் செல்கிறான் (காண்க. மத். 13:24-30,36-43).\nகாணாமல் போன மகன் மீது தந்தை காட்டிய பரிவு, மூத்த மகனின் கோபத்தைத் தூண்டுகிறது (காண்க. லூக். 15:11-32).\nஇயேசு, சக்கேயு, மத்தேயு ஆகியோரின் இல்லங்களில் விருந்துண்டு, அவர்கள் உள்ளங்களை கவர்ந்தபோது, தங்களையே நேர்மையாளர்கள் என்று எண்ணி வந்தோர், இயேசுவை பழித்துப் பேசினர்.\nஇவ்வாறு, நற்செய்தியின் அறிவிப்பு, புரிந்துகொள்ளமுடியாத வழியில், துன்பத்துடனும், சிலுவையோடும் இணைக்கப்பட்டுள்ளது.\nலொயோலாவின் புனித இஞ்ஞாசியார், ஆண்டவரின் பிறப்பு குறித்த தியானத்தில், “ஆண்டவரின் பிறப்புக்கு முன்னதாக, மரியாவும், யோசேப்பும் மேற்கொண்ட பயணத்தை எண்ணிப்பார்ப்பேன். ஆண்டவர், மிக அதிகமான ஏழ்மையில் பிறந்து, பசி, தாகம், துன்பங்களை அடைந்து, சிலுவையில் இறந்ததை, இவை அனைத்தையும் எனக்காக ஏற்றுக்கொண்டதை எண்ணிப்பார்ப்பேன்” என்று கூறும் புனித இஞ்ஞாசியார், “இவ்வாறு சிந்தித்து, இதிலிருந்து ஆன்மீகப் பயனைப் பெறுவேன்” (ஆன்மீகப் பயிற்சிகள் 116) என்ற அழைப்பை விடுக்கிறார்.\nஇயேசுவின் பிறப்பைச் சிந்திக்கும்போதே, சிலுவையைப்பற்றி சிந்திப்பதால் என்ன பயன்\nஇரு எண்ணங்கள் எனக்குத் தோன்றுகின்றன.\nமுதலில்: ஆண்டவர் பிறப்புக்கு முன்பிருந்து, அவரது பணிவாழ்வின் இறுதிவரை, சிலுவை தொடர்ந்தது. ஏரோது மன்னனின் வன்முறை, திருக்குடும்பம் சந்தித்த பிரச்சனைகள் ஆகியவை, சிலுவையின் இருப்பை உணர்த்துகின்றன.\nசிலுவை, இயேசுவின் வாழ்வில் எதேச்சையாக நுழையவில்லை, மாறாக, துவக்கத்திலிருந்தே அவர் வாழ்வின் அங்கமானது. எனவே, தன் பாடுகளின்போது, அவர் சிலுவையை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.\nஇரண்டாவது எண்ணம்: சிலுவை, மனிதநிலையின் ப��ரிக்கமுடியாத அங்கமாக இருந்தாலும், அந்தச் சிலுவையிலும், ‘உன்னையே காப்பாற்றிக்கொள்’ என்ற நஞ்சை தீயோன் இயேசுவிடம் புகுத்த முயற்சி செய்கிறான்.\nஇயேசுவின் நற்செய்தியையும், அத்துடன் இணைந்துவரும் சிலுவையையும் அரவணைப்பதற்கு இறைவனின் அருளை இறைஞ்சுவோம்.\n“நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல.” (எபிரேயர் 10:39) என்ற அறிவுரையை எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் வழங்குகிறார். எனவே, கிறிஸ்துவைப்போல, நாமும், சிலுவையால் இடறல்படாமல், அதில் நம் மீட்பைக் காண்கிறோம்.\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைnய செபமாலைக் கருத்துக்கள்\nமன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு இறைவீட்டை அடைந்தார்\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=9749", "date_download": "2021-04-11T10:16:15Z", "digest": "sha1:KRNOZ5CWVSDNY46PBCEPWULELRMG6H6O", "length": 16177, "nlines": 103, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "நவம்பர் 11 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம். – Addaikalanayaki", "raw_content": "\nநவம்பர் 11 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்.\nநவம்பர் 11 : திங்கட்கிழமை. நற்செய்தி வாசகம்.\nBy எஸ்தாக்கி பாவிலு\t On Nov 11, 2019\nநான் மனம் மாறிவ��ட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.\nலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6\nஅக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு\nஅவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.\nஎனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.\nஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, `நான் மனம் மாறிவிட்டேன்’ என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.”\nதிருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள்.\nஅதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.”\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\nஅது ஒரு பழமையான பங்கு. அந்தப் பங்கில் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில், இயேசுவின் பாடுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். அந்த ஆண்டும் அதுமாதிரி இயேசுவின் பாடுகளை நாடகமாக அரகேற்றும் நாள் வந்தது.\nவழக்கத்திற்கு மாறாக அந்த ஆண்டு புதியவர் ஒருவர் இயேசுவாக நடித்தார். அவர் தன்மேல் சிலுவையைத் தூக்கிக்கொண்டு கல்வாரி மலையை நோக்கி நடக்கும்பொழுது, அவர்க்கு பிடிக்காத ஒருவர் கீழே இருந்துகொண்டு, அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார். இது இயேசுவாக நடித்தவர்க்கு கடுங்கோபத்தை வரவழைத்தது. இதனால் அவர் சிலுவையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டியவரை அடிஅடியென அடித்துத் துவைத்தார். நிலைமை மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்த நாடக இயக்குநர் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார். அதற்குள் கூட்டம் அங்கிருந்து கலைந்துசென்றதால், நாடகத்தை மறுநாள் அரகேற்றலாம் என்று முடிவுசெய்தார் இயக்குநர்.\nமறுநாள் மக்கள் அனைவரும் கூடிவந்த பிறகு நாடகம் அரங்கேறியது. அன்றைய நாளில் முந்தைய நாளில் இயேசுவாக நடித்தவரை வசைபாடியவர் அங்கு இல்லை. இதனால் நாடக இயக்குநர், ‘இன்றைக்கு எந்தவோர் இடையூறும் இல்லாமல் நாடகம் அரங்கேறும்’ என்று மனதில் நினைத்துக்கொண்டார். நாடகம் தொடங்கி இயேசுவாக நடித்தவர் தன் தோள்மேல் சிலுவையைச் சுமந்துகொண்டு கல்வாரி மலையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அப்பொழுது எங்கிருந்தோ வந்த வசைபாடும் மனிதர் இயேசுவாக நடித்தவரை நோக்கி முந்தைய நாளைவிட கடுமையாக வசைபாடத் தொடங்கினார். இதனால் இயேசுவாக நடித்தவர்க்கு கடுமையாகக் கோபம் வர, அவர் கீழே இறங்கி வந்து அவரை அடித்துத் துவைத்தார். இதனால் அந்த இடமே போர்க்களமானது.\nஅவர்கள் இருவரும் சண்டைபோடுவதைப் பார்த்து மக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். நாடக இயக்குநர்தான் அவர்கள் இருவரையும் பிரித்துவிட்டார். பின்னர் அவர் இயேசுவாக நடித்தவரைப் பார்த்து, “இயேசுவாக நடிப்பவர் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்துகொள்வது நல்லதல்ல… அதனால் நாளைக்கு வேறோர் ஆளை வைத்து நாடகத்தை நடத்தப் போகிறேன்” என்று சற்று கோபத்தோடு சொன்னார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன இயேசுவாக நடித்த மனிதர், “தயவுசெய்து அப்படிச் செய்துவீடாதீர்கள்… இனிமேல் நான் எக்காரணத்தைக் கொண்டும் கோபம்கொள்ளமாட்டேன்” என்று உறுதிகூறினார். இதனால் நாடக இயக்குநர் அவரையே இயேசுவாக நடிக்க வைத்தார்.\nமறுநாள் நாடகம் அரங்கேறியது. அன்று இயேசுவாக நடித்தவருடைய முகத்தில் அவ்வளவு அமைதி வெளிப்பட்டது; அவரை வழக்கமாக வசைபாடுகிறவன் அவ்வப்பொழுது அவரை வசைபாடிக்கொண்டிருந்தாலும் அவர் எதையும் கண்டுகொள்ளாமல் நடிப்பதிலேயே கவனமாக இருந்தார். வசைபாடியவனின் போக்கு எல்லைமீறிப் போவதைப் பார்த்த இயேசுவாக நடித்தவர், சிலுவையை இறக்கி வைத்துவிட்டுக் கீழே இறங்கி வந்தார். நாடக இயக்குநரும் மக்களும் இன்று என்ன நடக்கப் போகின்றதோ என்று பார்த்துக்கொண்டிருந்தனர். இயேசுவாக நடித்தவர் தன்னை வசைபாடியவனின் அருகில் வந்து, அவனுடைய காதுக்குள், “இயேசு உயிர்க்கட்டும்… அதன்பிறகு உன்னைக் கவனித்துக்கொள்கிறேன்” என்று சொல்லிச் சென்றார். இதற்குப் பின்பு இயேசுவாக நடித்தவரை வசைபாடிக்கொண்டிருந்தவன் வாயைத் திறக்கவேயில்லை.\nஇந்த நிகழ்வில் வருகின்ற வசைபாடுகின்றவன் இயேசுவாக நடித்தவர்க்கு எப்படி இடறலாக இருந்தானோ, அதுபோன்று பலரும் இன்று இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்வோர்க்கு இடறலாக இருக்கின்றார்கள். இவர்கட்கு எத்தகைய தண்டனை கிடைக்கும் என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nநற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 11)\nஉத்தரிக்கிற ஆண்மாக்கள் வணக்கம் மாதம்\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2021/04/blog-post_3.html", "date_download": "2021-04-11T10:06:35Z", "digest": "sha1:SA35LHV2VK6JNEZSI3ELBHJRZO4TBSQA", "length": 18476, "nlines": 311, "source_domain": "www.athibantv.com", "title": "அதிபன் டிவி | Tamil News | Breaking News | Latest Tamil News: திமுக கட்சி அல்ல.... அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.... எடப்பாடியார் அதிரடி பேச்சு", "raw_content": "\nதிமுக கட்சி அல்ல.... அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.... எடப்பாடியார் அதிரடி பேச்சு\nதிமுக கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. மக்களுக்காக உழைக்காது என முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.\nபாண்டிகோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் நடக்கும் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீ��்செல்வம் பேசுகையில், இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அதிமுக வேண்டும்; திமுக வேண்டாம் எனக்கூறும் தேர்தல். நிலங்களை பார்த்து குடிமராமத்து செய்யும் நல்லாட்சி அதிமுக வேண்டும். நில அபகரிப்பு செய்யும் திமுக வேண்டவே வேண்டாம் எனக்கூறும் தேர்தல்.\nதிமுகவை மக்கள் கைவிட்டுவிட்டார்கள். காங்கிரசை கைகழுவிவிட்டார்கள். தமிழகத்திற்கு பிரதமர் ஏராளமான நன்மைகளையும் கோடிக்கணக்கான திட்டங்களை அறிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் அமைய அனுமதி கொடுத்தவர் பிரதமர். 1500 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர அனுமதி புரிந்தவர் மோடி. தமிழக மக்கள், திமுக.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில், இந்தியாவில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. நமது தலைமுறையினர் நன்றாக இருக்க அதிமுக அரசு அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்\nஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி பேசியதாவது: அதிமுக கூட்டணி வலிமையான வெற்றி கூட்டணி. தமிழகம் வளர்ச்சி பெற மத்திய அரசு பல்வேறு வகையில் உதவி செய்கிறது. இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசியை வழங்கும் பெருமை பிரதமரை சேரும் வல்லரசு நாடுகள், கொரோனா வைரசை தடுக்க தடுப்பூசியை கண்டறியாத சூழ்நிலையில், பிரதமரின் கடும் உழைப்பால், ஊக்கத்தால், விஞ்ஞானிகள் கடும் முயற்சியில், ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை பிரதமர் நிரூபித்து உள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முதன்மையாக பணியாற்றினார்.\nதமிழகத்திற்கு நிதி, திட்டங்கள் கிடைக்கிறது. நமது வாக்குறுதிகள் நிறைவேற்ற காரணம், மத்திய அரசு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதே காரணம். இதனால், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழகத்தை தொழில்வளம் மிக்க மாநிலமாக ஜெயலலிதா அடித்தளம் அமைத்தார். அதேவழியில் அதிமுக அரசு செயல்படுகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புஏற்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் அமைக்க ஏராளமான சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு நன்மை செய்யும் அரசு மத்தியிலும் மாநிலத்திலும் செயல்படுகிறது.\nதிமுக.,வை கட்சி என கூறுவதைவிட கார்ப்பரேட் கம்பெனி எனக்கூறலாம். இங்கு நீக்கப்பட்டவர்கள், கம்பெனியில் சேர்ந்து தேர்தலி��் நிற்கின்றார்கள். திமுக கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அல்ல. அதிமுக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி. மக்களுக்கு உழைக்கும் கட்சி. இவ்வாறு அவர் பேசினார்.\nஅதிமுக அரசியல் சசிகலா சட்டமன்ற தேர்தல் திமுக தேர்தல் 2021 பாமக பாஜக\n' தேசிய அளவில் 'டிரெண்டிங்'\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nHome EXCLUSIVE அபாயம் கருத்து அறிவிப்பு ஆய்வு இயற்கை\nதேதி வரிசையில் மொத்த பதிவுகள்\n' தேசிய அளவில் 'டிரெண்டிங்'\nநாளை வாக்களிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான...\nகிள்ளியூா் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்க.... அல்லது ...\nஉண்மை தலைவருக்கு 1971 தேர்தலில் திமுக திருட்டு கரு...\nஇதையெல்லாம் திமுக எம்பி ஆ.ராசா நிச்சயம் தவிர்த்திர...\nதில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது...\nநந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைவார்...\nமேற்கு வங்கத்தை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.2,000 கோடி...\nபணக்கார, தி.மு.க.,வினரின் வீடுகளில், 'ரெய்டு.... த...\nதிமுகவில் வாரிசு அரசியலால் மூத்த தலைவர்கள் சங்கடத்...\nஇது எனக்கு முக்கியமான தேர்தல்.. மோடியிடம் பேசி உதவ...\nபிரதமர் மோடி மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன...\n மதுரை மண்ணில் தமிழ் பேசி அ...\nதமிழகத்தில் மேலும் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜல்லிக்கட்டுக்கு தடையாக இருந்தது காங்கிரஸ்.. இதற்க...\nதிமுக கட்சி அல்ல.... அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.....\nகனவு முதல்வரோ கலப்பு மணம் புரிந்து வாங்க..... திரு...\nஆன்மிக ஜனதா கட்சி (48)\nஇந்து மக்கள் கட்சி (9)\nஒரு நிமிட செய்தி (131)\nதேசிய ஜனநாயக கூட்டணி (118)\nதிமுக தில்லு முல்லு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karyasiddhiyoga.com/post/%E0%AE%A8%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2021-04-11T10:21:16Z", "digest": "sha1:4PUFQBSAC74BTZLPXKDTSCU3GXBTZV7P", "length": 6504, "nlines": 58, "source_domain": "www.karyasiddhiyoga.com", "title": "நம்பிக்கை", "raw_content": "\nகேள்வி: ஐயா, நம்பிக்கையைப் பற்றி சொல்லுங்கள்.\nபதில்: உங்களுக்கு பயம் இருக்கும்போது, ஏதாவது ஒன்றின் மீது ​​உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. உங்கள் நம்பி��்கை பயத்தின் மீது நிற்கிறது. நம்பிக்கை மூன்று வகைகளாக இருக்கலாம்.\n2. உறவுகள் மீதான நம்பிக்கை\n3. பொருட்கள் மீதான நம்பிக்கை\nநீங்கள் இளமையாக இருக்கும்போது, ​​உங்களை சமாளிக்க உங்கள் பெற்றோர் கடவுளைப் பற்றி உங்களுக்குக் கற்பிக்கிறார்கள். அவை உங்களில் பயத்தை உருவாக்குகின்றன. வளர்ந்த பிறகும் பயம் தொடர்கிறது. பயத்தால், நீங்கள் கடவுளை வணங்குகிறீர்கள். உங்களுக்கு கடவுள்மீது நம்பிக்கை இருக்கிறது, ஏனென்றால் உங்களுக்கு உங்கள் மீது முழு நம்பிக்கை இல்லை. நீங்கள் பொறுப்புகளை ஏற்கத் தயாராக இல்லை. நீங்கள் தோல்வியுற்றால், உங்கள் தோல்விக்கு கடவுள் தான் காரணம் என்று இப்போது கடவுளைக் குறை கூறலாம்.\nஉறவைப் பொருத்தவரை, நீங்கள் நம்பிக்கையின் பெயரில் மற்ற நபரை கட்டுப்படுத்துகிறீர்கள். பிறர் தன் விருப்பம் போல் வாழ்வதை நம்பிக்கை கட்டுப்படுத்துகிறது. இந்த நம்பிக்கை மற்ற நபர் உங்களை விட்டுவிடுவார் அல்லது ஏமாற்றுவார் என்ற பயத்தை அடிப்படையாகக் கொண்டது.\nபொருட்கள் உங்களைப் பாதுகாத்து உங்களுக்கு உதவும் என்று பொருட்களின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதுவும் உங்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் ஆகும்.\nஉங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், உங்களுக்கு எந்த பயமும் இருக்காது. நீங்கள் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வீர்கள். கடவுள், உறவுகள் மற்றும் பொருட்கள் மீது நம்பிக்கை இருக்க தேவையில்லை. நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக நீங்கள் நேசிப்பீர்கள் மற்றும் சுதந்திரம் தருவீர்கள்.\nகாலை வணக்கம்... உங்களை நம்புங்கள்..💐\n12.8.2015 கேள்வி: ஐயா, நான் என் தொழில் மற்றும் வாழ்க்கையை பாதிக்கும் உறவு சம்பந்தமான சிக்கல்களில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நான் அடிக்கடி என்னை கேள்விக்குள்ளாக்குகிறேன். என் துணைவர்\n11.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணரும் மரணமடைந்துள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவர் காலில் ஒரு கண் இருந்தது. மகாபாரதப் போருக்குப் பிறகு ஒரு நாள்அவர் ஒரு மரத்தின் அடியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந\n10.8.2015 கேள்வி: ஐயா, கிருஷ்ணர் ஒரு சிறந்த யோகி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவரிடம் ஆயிரக்கணக்கான சித்திகள் இருந்தன. மேலும் அவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்ற முடியும். இதற்கான வழிம��றை என்ன மற்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/cinema-news/shivangi-responded-in-his-humorous-style-to-a-fan-who-asked-for-a-strength-update/", "date_download": "2021-04-11T09:07:34Z", "digest": "sha1:JVJHACLNYPFCYD76PBOKNWJ7X7ZGKJTU", "length": 8407, "nlines": 126, "source_domain": "www.seithialai.com", "title": "ஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்..!! - SeithiAlai", "raw_content": "\nஷிவாங்கியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்..\nவலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு ஷிவாங்கி தனது நகைச்சுவையான பாணியில் பதிலளித்துள்ளார்.\nஅஜித்தின் 60-வது படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nவலிமை தொடர்பான தகவல்களை படக்குழு எப்போது வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே பிரதமர் தொடங்கி அனைவரிடமும் அப்டேட் கேட்டு சொல்லுமாறு கோரிக்கை வைத்தனர். இதைப்பார்த்த நடிகர் அஜித், சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்க, எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. ஒரு வேலை எனக்கு தெரிந்தால் சொல்கிறேன் என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்துள்ளார். வலிமை படத்தின் முதல் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும், இந்தப் பாடல் துள்ளலிசை பாடலாக வந்திருப்பதாகவும் ஏற்கெனவே இசையமைப்பாளர் யுவன் தெரிவித்திருந்தார்.\nஇளைஞர்களின் கனவு கன்னி நடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்…\nகையில் வாளோடு நிற்கும் “சூர்யா 40” படத்தின் போஸ்டர் ரிலீஸ்…\nமுகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹேக்டேவின் கவர்ச்சியான புகைப்படங்கள்…\nரோட்டில் சென்ற காரின் மீது மோதிய விமானம் : அதிர்ச்சி வீடியோ\nதனுஷ் பாடிய ‘டாடா பாய் பாய்’ பாடல் வெளீயீடு..\nதனுஷ் பாடிய 'டாடா பாய் பாய்' பாடல் வெளீயீடு..\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நி��ுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை\nடிகிரி முடித்தவர்களுக்கு… 2 லட்சம் சம்பளத்தில்… தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அதிரடி வேலை…\n மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…\nமனித முகத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-notes-9th-social-science/", "date_download": "2021-04-11T10:53:12Z", "digest": "sha1:BRPFX3WSSCZDYK2YBOTVBCTCVAXFYJIA", "length": 74250, "nlines": 390, "source_domain": "www.winmeen.com", "title": "வளிமண்டலம் Notes 9th Social Science - WINMEEN", "raw_content": "\nபுவி, உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற தனித்தன்மை வாய்ந்தக் கோளாகத் திகழ்கிறது. காற்று இல்லாத புவியை உங்களால் கற்பனை செய்து பார்க்கமுடியுமா முடியாது. ஏனெனில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு காற்று மிக அவசியமாகும். புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்று படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது. புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.\nவாயுக்கள், நீராவி மற்றும் தூசுக்கள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன. நைட்ரஜன் (78%) மற்றும் ஆக்சிஜன் (21%) வளிமண்டலத்தின் நிரந்தர வாயுக்களாகும். இவ்விரண்டு வாயுக்களும் (99%) அதனுடைய விகிதத்தில் எவ்வித மாறுதலுக்கும் உட்படாமல் நிரந்தரமாக காணப்படுகின்றன.\nமீதமுள்ள ஒரு சதவிகிதம் ஆர்கான் (0.93%), கார்பன் –டை ஆக்சைடு (0.03%), நியான் (0.0018%) , ஹீலியம் (0.0005%), ஓசோன் (0.00006%) மற்றும் ஹைட்ரஜன் (0.00005%) ஆகிய வாயுக்களை உள்ளடக்கியுள்ளது.\nகிரிப்டான்ம், செனான் மற்றும் மீத்தேன் ஆகியவை வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவில் காணப்படுகின்றன. இவற்றுடன் வளிமண்டலத்தில் நீராவுயும் (0 – 0.4%) காணப்படுகிறது. வானிலை நிகழ்வுகளை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக நீராவி உள்ளது.\nதூசுத் துகள்கள், உப்புத் துகள்கள், மகரந்த துகள்கள், புகை, சாம்பல், எரிமலைச் சாம்பல் போன்றவை வளிமண்டலத்தில் காணப்படும் பிற திடப்பொருட்களாகும்.\nஉயிரினங்கள் வாழ்வதற்கு ஆக்சிஜன் மிகவும் இன்றியமையாததாகும். சூரியக்கதிர்வீசல் மற்றும் சூரியவெப்ப அலைகளிலிருந்து வரும் வெப்பத்தினை கார்பன் –டை-ஆக்ஸைடு ஈர்த்து வளிமண்டலத்தை வெப்பமாக வைத்துக் கொள்கி��்றது.\nநைட்ரஜன் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் ஒரு செறிவூட்டும் வாயுவாக உள்ளது. சூரியனிலிருந்து வரும் கேடு விளைவிக்கும் கதிர்வீச்சிலிருந்து ஓசோன் படலம் காக்கின்றது வளிமண்டலத்திலுள்ள திடத்துகள்கள் நீர்க்குவி புள்ளிகளாக செயல்பட்டு நீராவி சுருங்குதல் நிகழ்கிறது. இந்நீராவி பின்னர் குளிர்விக்கப்படுவதால் மழைப்பொழிவு ஏற்படுகின்றது.\nடேனியல் ரூதர்ஃபோர்டு பொ.ஆ. 1772ஆம் ஆண்டு வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதென்பதையும் பொ.ஆ. 1774 ஆம் ஆண்டு ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்சிஜன் வளிமண்டலத்தில் உள்ளதென்பதையும் கண்டறிந்தார்.\nவளிமண்டலம் புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுகிறது. இவ்வளிமண்டலம் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றது. அவை வளிமண்டல கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு போன்றவை ஆகும்.\n‘ட்ரோபோஸ்’ என்ற கிரேக்கச் சொல்லுக்கு ‘மாறுதல்’ என்று பொருள்படும். இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும். இவ்வடுக்கு துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ உயர வரையிலும் காணப்படுகிறது. இவ்வடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். இவ்வடுக்கில் தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. எனவே வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு “வானிலையை உருவாக்கும் அடுக்கு” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அடுக்கின் மேல் எல்லை ‘ட்ரோபோபாஸ்’ (Tropopause) என்று அழைக்கப்படுகிறது.\nகீழடுக்கிற்கு மேல், மீள் அடுக்கு அமைந்துள்ளது. இது வளிமண்டலத்தில் 20 கி.மீ வரை பரவியுள்ளது. இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது ‘ஓசோனோஸ்பியர்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கின்றது. இந்த அடுக்கு ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது. இவ்வடுக்கின் மேல் எல்லை ‘ஸ்ரேடோபாஸ்’ (Stratopause) என அழைக்கப்படுகிறது.\nஇடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம்வரை காணப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை குறைகின்றது. புவியை நோக்கி வரும் விண்கற்கள் இவ்வடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன. இடையடுக்கி���் மேல் எல்லை ‘மீசோபாஸ்’ (Mesopause) என்று அழைக்கப்படுகிறது.\nஇடையடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு, வெப்ப அடுக்கு ஆகும். இது சுமார் 600 கி.மீ உயரம் வரை பரவிக் காணப்படுகிறது. வெப்ப அடுக்கின் கீழ்ப்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது ‘ஹோமோஸ்பியர்’ (Homosphere) என அழைக்கப்படுகின்றது. ஆனால் வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி ‘ஹெட்ரோஸ்பியர்’ (heterosphere) என அழைக்கப்படுகின்றது. இவ்வடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வெப்ப அடுக்குப்பகுதியில் ‘அயனோஸ்பியர்’ (lonosphere) அமைந்திருக்கிறது. இங்கு அயனிகளும் மின்னணுக்களும் (Electron) காணப்படுகின்றன. புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான் புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.\nவெளியடுக்கிற்கு அப்பால் அமைந்துள்ள அடுக்கு காந்தக்கோளமாகும். இது புவியின் காந்த மண்டலமாகும். இம்மண்டலம் சூரியனிடமிருந்து வெளிப்படும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களை தக்க வைத்துக் கொள்கிறது. புவியின் மேல்பரப்பிலிருந்து சுமார் 64,000 கி.மீட்டர் வரை இக்காந்த வயல் பரவியுள்ளது.\nவளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வெளிஅடுக்கு என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது. அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) என்ற விநோத ஒளிநிகழ்வுகள் இவ்வடுக்கில் நிகழ்கின்றன.\nசூரியனின் மேற்பரப்பில் உருவாகும் காந்தப்புயலின் காரணமாக வெளியேற்றப்படும் மின்னணுக்களால் துருவப் பகுதிகளில், நள்ளிரவு வானத்தில் வானவேடிக்கையின் போது உருவாகும் பலவண்ண ஒளிச்சிதறல் போன்றக் காட்சி தோன்றுகின்றது. இதுவே ‘அரோராஸ்’ எனப்படுகின்றது.\nவானிலை மற்றும் காலநிலை வளிமண்டல நிகழ்வுகளுடன் தொடர்புடையதாகும். வளிமண்டலத்தில் ஒரு நாளில் ஓர் இடத்தில் நடைபெறும் வளிமண்டல நிகழ்வுகள் “வானிலை” (Weather) எனப்படுகிறது. நீண்டகால வானிலையின் சராசரி காலநிலை (Climate) எனப்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மூலம் இதன் வேறுபாடுகளை தெளிவாகப் புரிந்துக்கொள்ளலாம்.\nவானிலை மற்றும் காலநிலையை நிர்ணயி���்கும் காரணிகள்\nநிலநடுக்கோட்டுப் பிரதேசங்களில் சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அப்பகுதிகளில் வெப்ப நிலை அதிகமாக காணப்படும். நிலநடுக்கோட்டு பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலும், துருவப் பகுதிகளிலும் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுவதால் வெப்பநிலை குறைவாகக் காணப்படுகின்றது. இவ்வெப்ப வேறுபாட்டிற்கு புவி கோள வடிவில் உள்ளதே காரணமாகும்.\nஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளிமண்டல மாற்றத்தைப் பற்றி அறிவது ‘வானிலை’ ஆகும்.\nநீண்ட காலத்திற்கு மிகப்பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே கால்நிலையாகும்.\nஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக் கூடியதாக உள்ளது.\nஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருக்கிறது.\nஒரே நாளில் ஓர் இடத்தில் காலைநேரத்தில் வெப்பமாகவும் நண்பகலில் மழைப்பொழிவும் என வேறுபட்ட வானிலை நிகழ்வுகள் ஏற்படும்.\nஓரிடத்தில் ஒரே வகையான காலநிலை காணப்படும்.\nவானிலை ஆராய்ச்சி மையங்களில் ஒவ்வொரு நாளும் வானிலை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.\nவானிலைத் தகவல்களின் சராசரியே காலநிலை ஆகும்.\nவானிலையைப் பற்றிய படிப்பு வானிலையியல் ஆகும்.\nகாலநிலையைப் பற்றிய படிப்பு காலநிலையியல் ஆகும்.\nஓர் இடத்தின் உயரத்தை சராசரி கடல்மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகிறோம். ஒவ்வொரு கிலோ மீட்டர் உயரத்திற்கும் 6.50C வெப்பநிலை குறையும். இதனை இயல்பு வெப்ப குறைவு விகிதம் (Normal Lapse Rate) என்று அழைக்கின்றோம். இதனால் உயரமானப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது.\nஓர் இடத்தின் காலநிலை, அவ்விடம் கடலிலிருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை பொறுத்து அமைகின்றது. கடலிலிருந்து வீசும் காற்றின் தாக்கத்தினால் கடலோரப் பகுதிகளில் சமமான காலநிலை நிலவுகிறது. மாறாக கடலிலிருந்து தொலைவில் அமைந்துள்ள நிலப் பகுதிகளில் கடற்காற்றின் தாக்கம் இல்லாத காரணத்தினால் இங்கு கண்டக்காலநிலை நிலவுகிறது.\nபகல்வேளைகளில், கடலை விட நிலப்பகுதி விரைவாக வெப்பமடைந்து காற்று மேல்நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் கடலிலிருந்து காற்று மதிய வேலைகளில் நிலத்தை நோக்கி வீசுகின்றது. இது ‘கடற்காற்று’ (sea breeze) என்��ு அழைக்கப்படுகிறது. இக்கடற்காற்றுகள் கோடைக் காலங்களில் நிலப்பகுதிகளில் வெப்பம் குறைவதற்கு காரணமாக உள்ளது.\nஇரவு வேளைகளில் கடலை விட நிலம் விரைவாக குளிர்ந்து விடுகிறது. இக்குளிர்ந்த காற்று கீழ்நோக்கி இறங்கி அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் நிலத்திலிருந்து காற்று கடல் பகுதியை நோக்கி வீசுகிறது. இதுவே ‘நிலக்காற்று’ (Land breeze) என அழைக்கப்படுகிறது.\nஓர் இடத்தின் காலநிலை காற்று உருவாகி வீசும் இடத்தினை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. வெப்பமான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தை வெப்பமாகவும், குளிர்ச்சியான இடத்திலிருந்து வீசும் காற்றுகள் ஓர் இடத்தைக் குளிர்ச்சியாகவும் வைக்கிறது. கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்றுகள் மழைப் பொழிவைத் தருகின்றன. ஆனால் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்றுகள் வறட்சியான வானிலையை உருவாக்குகிறது.\nமலைகளின் இடையூறு (Mountain barriers)\nஒரு இடத்தின் கால்நிலை மலைகளின் அமைவிடத்தைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகின்றது. மலைத்தொடர்கள் காற்றினைத் தடுக்கும் ஒர் இயற்கை காரணியாக உள்ளது. மலைகள் மிகவும் குளிர்ச்சியான காற்றைத் தடுத்து குளிரிலிருந்து பாதுகாக்கின்றது. மேலும் பருவக்காற்றினைத் தடுத்து மழைப்பொழிவையும் அளிக்கிறது.\nவீசும் காற்றின் எதிர் திசையிலுள்ள மலைப் பகுதியை “காற்று மோதும் பக்கம்” (Windward side) என்று அழைக்கின்றோம். இங்கு அதிக மழைப்பொழிவு கிசைக்கின்றோம். இங்கு அதிக மழைப்பொழிவு கிடைக்கின்றது. காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ள பகுதியை “காற்று மோதாபக்கம்” (Leeward side) என்று அழைக்கின்றோம். இங்கு மிகவும் குறைவான மழை கிடைக்கிறது.\nமேகங்கள் வளிமண்டலத்தில் சூரியக்கதிர் வீச்சினை அதிக அளவு பிரதிபலிக்கிறது. இது புவியின் மீது விழும் வெப்பத்தினைத் தடுக்கிறது. எனவே மேகம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாகவும் மேகங்கள் காணப்படும் இடங்களில் வெப்பத்தின் அளவு குறைவாகவும் காணப்படும்.\nகடல் நீரோட்டங்கள் (Ocean Currents)\nவெப்ப நீரோட்டங்கள் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப் பகுதிகளை வெப்பமாகவும், குளிர்நீரோட்டங்கள் கடற்கரைக்கு அருகாமையில் அமைந்துள்ள நிலப்பகுதிகளை குளிர்ச்சியாகவும் வைக்கின்றது.\nதாவரங்களில் நடைபெறும் நீராவிப் ப���க்கினால் வளிமண்டலக் காற்று குளிர்விக்கப்படுகிறது. இதனால் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகள் வெப்பநிலை குறைவாகவும் காடுகளற்ற பகுதிகள் அதிக வெப்பநிலை கொண்டதாகவும் காணப்படுகின்றன.\nபுவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்களே ‘காற்று’ எனப்படும். வளிமண்டலத்தில் காற்று செங்குத்தாக அசையும் நிகழ்வே காற்றோட்டம் (Air Current) என்று அழைக்கப்படுகிறது. காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி வீசும். காற்று வீசும் திசையைப் பொறுத்தே அதன் பெயரும் அமைகிறது. உதாரணமான கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று ‘கீழைக்காற்று’ எனப்படுகிறது.\nகாற்றின் வேகத்தை அளக்க காற்று வேகமானியும் (Anemometer) காற்றின் திசையை அறிய காற்றுதிசைகாட்டியும் (Wind Vane) கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு கிலோமீட்டர்/மணி அல்லது கடல்மைல் (Knots) ஆகும்.\nகாற்று நான்கு பெரும் பிரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nகோள் காற்றுகள் (Planetary Winds)\nகாலமுறைக் காற்றுகள் (Periodic Winds)\nமாறுதலுக்குட்பட்ட காற்றுகள் (Variable Winds)\nவருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள்காற்று எனப்படும். இவை ‘நிலவும்காற்று’ (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது. ‘வியாபாரக்காற்றுகள்’ (Trade Winds) ‘மேலைக்காற்றுகள்’ (westerlines) மற்றும் ‘துருவகீழைக்காற்றுகள்’ (Polar Easterlies) ‘கோள் காற்றுகள்’ ஆகும்.\nவியாபாரக் காற்றுகள் (Trade Winds)\nவட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று ‘வியாபாரக்காற்று’ எனப்படும். இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும், அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று ‘வியாபாரக்காற்று’ என அழைக்கப்படுகின்றது.\nமேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன. இவை வட அரைக்கோளத்தில் தென் மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென் கிழக்காகவும் வீசுகின்றன. மேலைக் க���ற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, தென் கோளத்தில் இக்காற்றுகள் 400 அட்சங்களில் “கர்ஜிக்கும் நாற்பதுகள்” எனவும் 500 அட்சங்களில் “சீறும் ஐம்பதுகள்” எனவும் 600 அட்சங்களில் “கதறும் அறுபதுகள்” எனவும் அழைக்கப்படுகிறது.\nதுருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீழும் குளிர்ந்த, வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் எனப்படுகின்றன. இவை வடஅரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென்அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்தக் காற்றுகளாகும்.\nபுவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசும். இவ்வாறு காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை ‘கொரியாலிஸ் விளைவு’ என்கிறோம். காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுகின்றன. இதுவே ‘ஃபெரல்ஸ் விதி’ எனப்படுகீறது. ஃபெரல்ஸ் விதியை முன்மொழிந்தவர் வில்லியம் பெரல் ஆவார். வில்லியம் பெடல் G.G. கொரியாலிசின், கொரியாலிஸ் விசையை பயன்படுத்தி பெரல்ஸ் விதியை நிரூபித்தார்.\nகாலமுறைக்காற்றுகள் ( Periodic Winds)\nஇக்காற்று பருவத்திற்கேற்ப தன் திசையை மாற்றிக் கொள்கின்ற தன்மையுடையது.\nஇவ்வாறு திசையை மாற்றிக் கொள்வதற்கு நிலமும் கடலும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதே காரணமாகும். காற்றுகள் தன் திசையைப் பருவத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதால் இதற்கு பருவக்காற்று (மான்சூன்) என்று பெயர். இந்திய துணைக்கண்டத்தில் வீசும் காற்று.\nமாறுதலுக்குட்பட்டக் காற்றுகள் (Variable Winds)\nசைக்ளோன் எனும் சொல் ஒரு கிரேக்கச் சொல்லாகும். இதற்கு சுருண்ட பாம்பு என்று பொருளாகும். அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளொ (Cyclone) என்று அழைக்கப்படுகிறது. புவியின் சுழற்சியினால் சூறாவளி வட அரைக்கோளத்தில் கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையிலும், தென் அரைக்கோளத்தில் கடிகாரத்திசையிலும் வீசுகிறது.\nவெப்பச் சூறாவளிகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிண்றன. இவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் சூறாவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பசிபிக்பெருங்கடலில் டைஃபூன்கள் (Typhoons) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும�� அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் (Hurricanes) என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேக்யுஸ் (Baguios) என்றும், ஜப்பானில் டைஃபூன் என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி (Wily Wily) என்றும் அழைக்கப்படுகிறது. வெப்பச் சூறாவளிகள் கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும், பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்.\nசூப்பர் சைக்ளோன் (Super Cyclone)\n1999 ம் வருடம் அக்டோபர் 29ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளை பெரும் சூறாவளி தாக்கியது. இது இந்திய வரலாற்றிலேயே அதிக வலுவுடன் வீசி மிகப் பெரியபேரழிவை ஏற்படுத்திய சூறாவளி ஆகும். காற்று 260 கி.மீ வேகத்தில் வீசியது. கடலலை 7 மீட்டர் உயரத்திற்கு எழும்பி கடற்கரையிலிருந்து 20 கி.மீ தூரம் வரை உள்ளப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் இச்சூறாவளியால் ஒடிஷாவின் 12 கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று பொ.ஆ. 2000 ஆண்டு ஆலோசனை கூட்டம் நடத்தின. பின்னர் 2004ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்தன. இதனடிப்படையில், ஒவ்வொருமுறை சூறாவளி உருவாகும் போதும் இப்பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைக்கிரமமாக பயன்படுத்தி வருகிறோம்.\n350 முதல் 650 வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன. மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது. இச்சூறாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி, வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப்பகுதி வரை பரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று ‘மேற்கத்திய இடையூறு காற்று’ (Western Disturbance) என்று அழைக்கப்படுகிறது.\nவளிமுகம் (Front) என்பது வெப்பக்காற்றுத் திரளையும், குளிர்க்காற்றுத் திரளையும் பிரிக்கும் எல்லையாகும். இக்காற்றுத் திரள்கள் ஒன்றுக்கு ஒன்று அடர்த்தியிலும், வெப்பத்திலும் ஈரப்பதத்திலும் வேறுபட்டுக் காணப்படும். இவ்வாறு காற்று சந்திக்கும் பகுதிகளில் அக்காற்றின் தன்மையைப் பொறுத்து மழைப்பொழிவு, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, இடி, மின்னல் கூடிய மழை உருவாகும்.\nகூடுதல் வெப்பச் சூறாவளிகள் (Extra Tropical Cyclones)\nகூடுதல் வெப்பச் சூறாவளிகள் என்பது 300 முதல் 600 வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன. இது ‘மைய அட்ச சூறாவளிகள்’ (Mid Latitudes Cyclones) என்றும் அழைக்கப்படுகின்றன. இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mildshowers) முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவையும் (Heavy hails), இடியுடன் கூடிய மழைப்பொழிவையும் (Thunder storms), பனிப்பொழிவையும் (Blizzards) மற்றும் சுழல் காற்றுகளையும் (Tornadoes) அளிக்கின்றன.\nதாழ்வழுத்த சூறாவளிகள் நேர் எதிர் மறையான அமைப்பு கொண்டது எதிர்ச் சூறாவளி ஆகும். இங்கு உயர் அழுத்த மண்டலம் மையத்திலும், தாழ்வழுத்தங்கள் அதனைச் சூழ்ந்தும் காணப்படுகிறது. உயர் அழுத்தமுள்ள மண்டலத்திலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு சுழல் வடிவத்தில் காற்று வந்தடைகிறது. எதிர்ச் சூறாவளிகள் பெரும்பாலும் வெப்ப அலைகளுடன், குளிர் அலைகளுடன் காணப்படுகின்றன.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று தலக்காற்று எனப்படும். தலக்காற்றின் தாக்கம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். இவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் வீசுகின்ற காற்றாகும். இது உலகில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.\nஃபான் காற்று (Foehn) – (ஆல்ப்ஸ் – ஐரோப்பா)\nசிராக்கோ (Sirocco) – (ஆப்பிரிக்காவின் வட கடற்கரைப்பகுதி)\nசின்னூக் (Chinnook) – (ராக்கி மலைத்தொடர் – வட அமெரிக்கா)\nலூ (Loo) – (தார் பாலைவனம் – இந்தியா)\nமிஸ்ட்ரல் (Mistral) – (மத்தியத் தரைக்கடல்பகுதி –பிரான்ஸ்)\nபோரா (Bora) – (மத்தியத் தரைக்கடல் பகுதி – இத்தாலி)\nஒவ்வொரு நாளும் மிக அதிக அளவில் கடல் நீர் நீராவியாக மாறுகிறது. மேகங்கள் வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகின்றது.\nஉயரத்தின் அடிப்படையில் மேகங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.\nமேல்மட்ட மேகங்கள் (High clouds) (6 – 20 கி.மீ உயரம் வரை)\nஇடைமட்டமேகங்கள் (Middle clouds) (2.5 – 6 கி.மீ உயரம் வரை)\nகீழ்மட்டமேகங்கள் (Low clouds) (புவியின் மேற்பரப்பிலிருந்து 25 கி.மீ உயரம் வரை)\nமேகங்கள் அதன் வடிவம் மற்றும் அமைப்பின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்படுகின்றன.\nமேல்மட்ட மேகங்கள் (High Clouds)\nகீற்று மேகங்கள் (Cirrus): வளிமண்டலத்தில் 8000 முதல் 1200 மீட்டர் உயரத்தில் மெல்லிய, வெண்ணிற இழை போன்ற தோற்றத்தில் காணப்படும் மேகங்கள் கீற்று மேகங்கள் எனப்படுகின்றன. இது முற்றிலும் ஈரப்பதம் இல்லாத மேகங்களாகும். பனித்துகள்களை கொண்ட இம்மேகங்கள் மழைப்பொழிவை தருவதில்லை.\nகீற்றுத் திரள் மேகங்கள் (Cirro Cumulus):\nகீற்றுத் திரள் மேகங்கள் வெண்மையான திட்டுக்களாகவோ, விரிப்பு போன்றோ, அடுக்கடுக்காகவோ அமைந்திருக்கும். இவை பனிப்படிகங்களால் உண்டானவை ஆகும்.\nகீற்றுப்படை மேகங்கள் (Cirro Stratus):\nகீற்றுப்படை மேகங்கள் மென்மையாக பால் போன்ற வெள்ளை நிறத்தில் கண்ணாடி போன்று காணப்படும். இது மிகச்சிறிய பனித்துகள்களை கொண்ட மேகமாகும்.\nசூரிய மறைவின் பொழுது கீற்று மேகங்கள் பல வண்ணத்தில் காட்சியளிப்பதால் “பெண்குதிரை வால்கள்” (Mare’s Tails) என்றும் அழைக்கப்படுகிறது.\nஇடைமட்ட மேகங்கள் (Middle Clouds)\nஇடைப்பட்ட படைமேகங்கள் (Alto Status): சாம்பல் அல்லது நீல நிறத்தில் மெல்லிய விரிப்பு போன்று காணப்படும் மேகங்கள் இடைப்பட்ட படை மேகங்களாகும். இவை உறைந்த நீர்த்திவலைகளைக் கொண்டிருக்கும்.\nஇடைப்பட்ட திரள்மேகங்கள் (Alto Cumulus):\nதனித்தனியாக உள்ள மேகத்திரள்கள் ஒன்றுடனொன்று இணைந்து பல்வேறு வடிவங்களில் காணப்படும். இவை அலைத்திரள் அல்லது இணைக்கற்றைகள் போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும் ஆகையினால் இதனை ‘செம்மறியாட்டுமேகங்கள்’ (Sheep Clouds), அல்லது ‘கம்பளிக்கற்றைமேகங்கள்’ (Wool Pack Clouds) என்று அழைக்கப்படுகிறது.\nபுவியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் கருமையான மேகங்கள் கார்படை மேகங்கள் ஆகும். இவை மழை, பனி மற்றும் ஆலங்கட்டி மழையுடன் தொடர்புடையது.\nவளிமண்டலக் கீழ் அடுக்கில் (Troposphere) மட்டும் தான் அனைத்து வகையான மேகங்களும் காணப்படும்.\nபடைத்திரள் மேகங்கள் (Strato Cumulus):\nசாம்பல் மற்றும் வெள்ளை நிற வட்டத்திட்டுக்கள் 2500 மீட்டர் முதல் 3000 மீட்டர் உயரத்தில் சாம்பல் மற்றும் வெண்மை நிறத்தில் வட்டத்திட்டுகளாக காணப்படும். தாழ்மேகங்கள் ‘படைத்திரள்மேகங்கள்’ எனப்படுகிண்றன. பொதுவாக இம்மேகங்கள் தோன்றும்போது அப்பகுதியில் தெளிவான வானிலை காணப்படும்.\nபடைமேகங்கள் (Stratus): மிகவும் அடர்த்தியாக கீழ்மட்டத்தில் பனிமூட்டம் போன்று காணப்படும் மேகங்கள் படைமேகங்கள் எனப்படும். இவை மழை அல்லது பனிப்பொழிவைத் தரும்.\nதட்டையான அடிபாகமும், குவிமாடம் போன்ற மேல் தோற்றமும் கொண்டு “காலிபிளவர்” போன்ற வடிவத்துடனும் காணப்படும். இது தெளிவான வானிலையுடன் தொடர்புடைய மேகமாகும்.\nகார்திரள் மேகங்கள் (Cumulo – Nimbus):\nமிகவும் அடர்த்தியான கனத்த தோற்றத்துடன், இடியுடன் கூடிய மழைதரும் மேகங்கள் கார்திரள் மேகங்கள் எனப்படும். இவை பொதுவாக கனமழையையும் அதிக பனிப்பொழிவையும் சில நேரங்களில் கல்மாரி மழை மற்றும் சுழற்காற்றுடன் கூடிய மழையையும் தருகின்றன.\nசுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது. மேகத்தில் உள்ள நீர்த்துளிகள் பனிவிழு நிலையை அடையும் பொழுது பூரித நிலைக்கு வந்துவிடுகிறது. பின்பு புவியின் மீது மழையாகப் பொழிகிறது.\nபொழிவினை நிர்ணயிக்கும் காரணிகள் (Factors of Precipitation)\nமேகத்தின் வகை (Clouds Type)\nவளிமண்டல நிலைப்பாடுகள் (Atmospheric Conditions)\nசாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை போன்றவை பொழிவின் பல்வேறு விதங்கள் ஆகும்.\n0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம். சில நேரங்களில் சாரல்கள் பனி மூட்டத்துடன் இணைந்து எதிரில் உள்ள பொருட்களை காணமுடியாத நிலையை உண்டாக்குகிறது.\nஉறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழைப் பொழிகிறது. புவியின் மிக அதிகமான இடங்களில் மழைப்பொழிவு கிடைக்கிறது. காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும். மழைத்துளியின் விட்டம் 5 மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும்.\nமுழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் (Pellets) கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.\nஉறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது. பகுதியாகவோ, முழுமையாகவோ ஒளிபுகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை பனி என்று அழைக்கின்றோம். இந்த பனிப்படிகங்���ள் ஒன்றோடொன்று மோதிப் பனிச்சீவல்களாக (Snowflakes) உருப்பெருகின்றன.\nஇடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் கூடிய புயலின்போது 2 செ.மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகளே கல்மாரி மழை (Hail) என்று அழைக்கப்படுகிறது. இது திடநிலையில் காணப்படும் மழைப்பொழிவாகும். இப்பொழிவின் போது சிறிய கட்டிகள் போன்ற பனித்துண்டுகள் விழுகின்றன.\nஇது கல்மாரிக்கட்டிகள் (hailstones) என்றும் அழைக்கப்படுகிறது. இது வேளாண் பயிர்களையும் மனித உயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது.\nஇடியுடன் கூடிய கல்மாரி மழை கல்மாரி புயல் என அழைக்கப்படுகிறது. இது வானிலை நிகழ்வுகளில் மிகவும் அஞ்சத்தக்கதாகும். கல்மாரி மழை தாவரங்கள், மரங்கள் வேளாண் பயிர்கள், விலங்குகள் மற்றும் மனித உயிர்களை பறிக்கும் ஒரு பலத்த இயற்கை சீற்றமாகும்.\nபொழிவின் மிக முக்கிய வகை மழைப் பொழிவாகும். ஈரப்பதம் கொண்ட காற்றுத் திரள்கள் மேலே உயர்த்தப்பட்டு மேகங்களாக உருவாகி பின்பு நீர்த்துளிகளாக புவியை வந்தடைகின்றன.\nவெப்பச் சலன மழைப்பொழிவு (Conventional Rainfall)\nபுயல்/சூறாவளி மழைப்பொழிவு (or) வளிமுக மழைப்பொழிவு (Cyclonic Rainfall (or) Frontal Rain fall)\nமலைத்தடுப்பு மழைப்பொழிவு (Orographic Rainfall)\nஆகியன மழைப்பொழிவின் பல்வேறு வகைகள் ஆகும்.\nவெப்பச்சலன மழைப்பொழிவு (Convectional Rainfall) (அ) 4 ‘மணி’ மழைப்பொழிவு\nபகல் பொழுதின் போது சூரியக் கதிர்வீச்சினால் புவியின் மேற்பகுதி அதிகமாக வெப்பப்படுத்தப்படுகிறது. புவி மேற்பரப்பில் உள்ள காற்று வெப்பமடைவதால் விரிவடைந்து மேலெழும்புகிறது. அங்கு வெப்பசலனக் காற்றோட்டம் உருவாகிறது. மேலே சென்ற காற்று குளிர்ச்சியடைந்து, சுருங்கி, மேகங்களாக உருவெடுத்து மழையாக பொழிகிறது. இது வெப்பச்சலன மழை எனப்படுகிறது. வெப்பச்சலனமழை புவியில் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் மாலை வேளைகளில் அடிக்கடி நிகழ்கிறது. மேலும் வெப்ப மண்டலம், துணை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலங்களில் கோடை காலங்களில் இவ்வகையான மழை பொழிகின்றது.\nஅடர்த்தியான காற்றுத்திரள்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு பின்பு மேல்நோக்கி சென்று வெப்பம் மாறா நிலையினால் குளிர்ச்சியடைந்து பொழியும் மழை சூறாவளி மழைப்பொழிவு எனப்படுகிறது.\nவெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் சூறாவளி மழைப்பொழிவு கிடைக்கின்றது. வெப்பக்காற்றும், குளிர்க்காற்றும் சந்திக்கும் எல்லையில் நீராவி சுருங்கி மழைப்பொழிவைத் தருகின்றது இது மிதவெப்ப பகுதிகளில் வளிமுக மழை எனப்படுகிறது.\nமலைத்தடுப்பு மழைப்பொழிவு (Orographic Rainfall)\nமலைத்தடுப்பு மழை நிலத்தோற்ற மழை எனவும் அழைக்கப்படுகிறது. ஈரப்பதம் மிகுந்து வீசும் காற்று மலைச்சரிவால் தடுக்கப்பட்டு மேல்நோக்கி எழுகிறது. இவ்வாறு எழுந்த காற்று பின்னர் குளிர்விக்கப்பட்டு சுருங்கி மழைப்பொழிவைத் தருகின்றது. இவ்வாறு பெறப்படுகின்ற மழைப்பொழிவு மலைத்தடுப்பு மழைப் பொழிவு (Orgraphic Rainfall) என்று அழைக்கப்படுகின்றது.\nகாற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச்சரிவு ‘காற்று மோதும் பக்கம்’ (Windward’ side) எனப்படுகிறது. இப்பகுதி அதிக மழைப்பொழிவை பெறுகிறது. காற்று வீசும் திசைக்கு மறுபக்கம் உள்ள மலைச்சரிவு ‘காற்று மோதாப் பக்கம்’ (Leeward side) எனப்படுகிறது. இப்பகுதி மிகக் குறைந்த அளவே மழையைப் பெறுகிறது. இது ‘மழை மறைவு’ பிரதேசம் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் அதிக மழையைப் பெறும் இடம் மௌசின்ராம். இது பூர்வாச்சல் மலையின் காற்று மோதும் பக்கம் அமைந்துள்ளது. ஆனால் இம்மலையின் காற்று மோதா பக்கம் அமைந்துள்ள ‘ஷில்லாங்’ மிக குறைந்த அளவே மழையைப் பெறுகிறது. இதைப் போன்றே மும்பையும், பூனாவும் அமைந்துள்ளன.\nவளிமண்டலத்தில் வானிலையும் காலநிலையையும் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணியாக ஈரப்பதம் உள்ளது. வளிமண்டலத்தில் உள்ள நீராவின் அளவே “ஈரப்பதம்” ஆகும். வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரித்தால் ஈரப்பதத்தின் அளவும் அதிகரிக்கும். வளிமண்டலத்தில் உள்ள மொத்த நீராவின் அளவு ‘முழுமையான ஈரப்பதம்’ (absolute humidity) எனப்படும். வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம் அளவிற்கும் அதன் மொத்தக் கொள்ளளவிற்கும் உள்ள விகிதாச்சாரமே ‘ஒப்பு ஈரப்பதம்’ (Relative humidity) எனப்படும்.\nகாற்றின் ஒப்பு ஈரப்பதம் நூறு சதவிகிதமாக இருக்கும்போது காற்று பூரித நிலையை அடைகிறது. இந்நிலையில் காற்று நீராவியை உறிஞ்சாது. இந்தப் பூரிதநிலையை “பனிவிழுநிலை” (Dew point) எனப்படுகிறது. ஈரப்பதத்தை அளப்பதற்கு ஈரப்பதமானி (Hygrometer) அல்லது ஈர உலர்க்குமிழ் வெப்பமானி (Wet and dry bulb) பயன்படுத்தப்படுகிறது.\nமுழுமையான ஈரப்பதம் (Absolute humidity) என்பது ஒவ்வொரு கனமீட்டர் காற்றிலும் எத்தனை கிராம் நீராவி உள்ளது என்பதாகும். ஒப்பு ஈரப்பதம் என்பது சதவிகிதத்தில் கணக்���ிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-04-11T09:09:01Z", "digest": "sha1:SWIQTXWAIZ7LRASKFOGCNF2LTKLVDVMK", "length": 13443, "nlines": 129, "source_domain": "seithichurul.com", "title": "சிலை | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nவீடியோ செய்திகள்1 year ago\nஎம்.ஜி.ஆர் சிலைக்கு காவி நிறம் பூசிய விவகாரம்: நாங்கள்தான் பூசினோம் அதிமுகவினர் விளக்கம்\nபாராளுமன்ற வளாகத்தில் கருணாநிதியின் உருவச்சிலை: திமுக எம்பி மக்களவையில் குரல்\nமறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு பாராளுமன்ற வளாகத்தில் முழு உருவச்சிலையை நிறுவ வேண்டும் என திமுக தர்மபுரி எம்பி மக்களவையில் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதி இந்தியாவின் மூத்த, பழுத்த அரசியல்வாதிகளில்...\nபொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் இல்லை.. மிதப்பில் திரிகிறார்.. அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு\nசென்னை: பொன். மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி கிடையாது, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்துள்ளார். தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேலுக்கும் இடையே...\nநான் தனி ஒருவன்.. செய்தியாளர் சந்திப்பில் தெறிக்கவிட்ட பொன்.மாணிக்கவேல்\nசென்னை: டிஜிபியிடம் தன் மீது புகார் அளித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சிலை கடத்தல் விசாரணை அதிகாரி பொன். மாணிக்கவேல் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். சென்னை இன்று பேட்டியளித்த அவர் தன்...\nஅண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் சிலை: டிசம்பர் 16-இல் திறப்பு\nதிமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ம் தேதி முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ள என திமுக தலைமை அறிவித்துள்ளது. கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட்...\nஜெயலலிதா சிலை திறப்பில் மீண்டும் சர்ச்சை\nதமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் புதிய சிலையை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்தனர். இந்த சிலை திறப்பில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக...\nஆஸ்திரேலியா பிரதமர் மோடிக்கு கொடுத்ததே திருட்டு சிலை��ான்.. உளறிய எச்.ராஜா\nசென்னை: பிரதமர் மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பரிசளித்த நடராஜர் சிலை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலையே என்று எச்.ராஜா குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் கடந்த 2014 செப்டம்பர் மாதம் இந்தியா...\nஅழகிரியின் அடுத்த முயற்சி: மதுரை ஆட்சியருக்கு கடிதம்\nதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி தனது அடுத்த முயற்சியாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி...\nதனியார் வேலைவாய்ப்பு46 mins ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு பலி\nபாஜக அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-04-11T09:01:07Z", "digest": "sha1:FBISAN55AEZETAJVGD66AKEZQTU62O4S", "length": 5500, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சங்கர் தயாள் சர்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசங்கர் தயாள் சர்மா ( ஆகஸ்டு 19, 1918 - டிசம்பர் 26, 1999)இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில் இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார்.\n9ஆம் இந்தியக் குடியரசுத் தலைவர்\nபி. வி. நரசிம்ம ராவ்\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்\n3 செப்டம்பர் 1987 – 25 ஜூலை 1992\n26 நவம்பர் 1985 – 2 ஏப்ரல் 1986\n29 ஆகஸ்டு 1984 – 26 நவம்பர் 1985\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2017, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/laxman-seth-hospital-and-research-center-jhansi-uttar_pradesh", "date_download": "2021-04-11T10:52:43Z", "digest": "sha1:WCE6SXHANAEQVNDU4UCYMAKK4E4E3Y2L", "length": 6330, "nlines": 118, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Laxman Seth Hospital & Research Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sri-chandana-hospitals-adilabad-telangana", "date_download": "2021-04-11T09:25:04Z", "digest": "sha1:76PBAHTYGYQZVEPRP7DDTGQGP3J4XH4S", "length": 6034, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sri Chandana Hospitals | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/01/30122115/2309802/kanyakumari-Gangatheeswarar-Temple-Paal-kudam.vpf", "date_download": "2021-04-11T10:02:58Z", "digest": "sha1:EAP665GDQCZHDZO3I3UM5WG7NFDEDFME", "length": 15657, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் || kanyakumari Gangatheeswarar Temple Paal kudam", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் ஊர்வலம்\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். காவடி எடுத்தும் சாமியை வழிபட்டனர்.\nகுகநாதீஸ்வரர் கோவிலில் சுவாமி பவனியாக வந்ததை படத்தில் காணலாம்.\nகன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். காவடி எடுத்தும் சாமியை வழிபட்டனர்.\nகன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா கொண்டாடப்���ட்டது.\nநேற்று காலையில் பால்குடம் மற்றும் காவடிகளுக்கு பூஜை நடந்தது. அதன் பிறகு கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக முருகன் சன்னதிக்கு வந்தனர்.\nஅங்கு முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு எண்ணெய், மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், களபம், பஞ்சாமிர்தம் மற்றும் புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு மதியம் அலங்கார தீபாராதனையும், வாகன பவனியும் நடந்தது.\nபல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.\nமேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் -அமித் ஷா உறுதி\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nஇந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nதவான், பிரித்வி ஷா அதிரடி - சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி\nடெல்லி அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்\nதிருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம் ரத்து\nசமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது\nகிரக பாதிப்புகள் விலக தினமும் படிக்க வேண்டிய ஸ்லோகம்…\nநவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்\nபழனியில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி\nமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்\nமுத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்\nமயிலம் மயிலியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்\nதிருச்சி மகாமாரியம்மன் கோவில் பால்குட ஊர்வலம்\nபண்ருட்டி அருகே காளியம்மனுக்கு 1,008 பால்குட ��பிஷேகம்\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nதிருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித்\nகர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\nதிருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\nதமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன\nஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/international/international-programs-unit/programmes/australian-degree-programs/computing/bachelor-of-science-computer-systems-networking/", "date_download": "2021-04-11T10:13:53Z", "digest": "sha1:LQ5JUTVRPR5KCLK5IHAYCFXJ2VJ5CRHN", "length": 15019, "nlines": 287, "source_domain": "www.sliit.lk", "title": " Bachelor of Science (Computer Systems & Networking) | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nகாமன்வெல்த் பல்கலைக்கழக சங்கத்தின் உறுப்பினர்\nஇளங்கலை அறிவியல் (ஹானர்ஸ்) கட்டிடக்கலை\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/07/15/jaya-karuna/", "date_download": "2021-04-11T09:37:22Z", "digest": "sha1:YIH2ZUOI6YIIT4BK5KJLFUGOWBTAW73T", "length": 36273, "nlines": 301, "source_domain": "www.vinavu.com", "title": "நீயும் வேஸ்டு-நானும் வேஸ்டு! ஜெயாவிடம் கருணாநிதி சரண்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீ���ி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா \nகருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nகம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந���திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை\n தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்\nமுகப்பு செய்தி நீயும் வேஸ்டு-நானும் வேஸ்டு\n தாங்கள் தினமும் என்ன பணியிலிருப்பினும், நேர நெருக்கடியிலிருப்பினும் தவறாது அம்மையார் புரட்சித் தலைவியார் எழுப்பும் கேள்விகளுக்கு, தானைத் தலைவர் கலைஞர் எழுதும் வினா விடை தத்துவத்தை தவறாமல் படித்துப் பலன் பெறவும். கருணாநிதிச் செம்மலின் காவியச் சாதனைகளது வண்டவாளத்தை அவரது வார்த்தைகளிலேயே படித்தறியும் பாக்கியத்தை நாம் இழக்கக்கூடாது அல்லவா\nநாகப்பட்டினம் மீனவர் செல்லப்பன் இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டது சமீபத்தில் நடந்தது. உடனே கருணாநிதி மூன்று இலட்சம் கொடுத்துவிட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். தி.மு.கவின் மீனவர் அணி சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்���ம் நடைபெற்றது.\nஇதைக் கண்டித்து ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுகிறார். அதில் இதுமாதிரி எத்தனை கண்டனக் கடிதங்கள் எழுதியும் ஒரு பலனில்லையே என்று கூறிவிட்டு, ரோசமிருந்தால் தி.மு.கவின் மத்திய அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று கூறுகிறார். கூடவே அம்மா ஆட்சி அமைக்கும் பட்சத்தில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவது நிறுத்தப்படும் என்று வாக்குறுதி வேறு.\nஇது கண்ட தானைத்தலைவர் அம்மா ஆட்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது புரட்சித் தலைவி என்ன கிழித்தார், அவரும் கடிதம்தானே எழுதினார் என்று லாவணி பாடுகிறார். “தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் வீராதி வீரர்கள் எவரும் இலங்கை மேல் படையெடுத்து தமிழ் மானம் காக்க ஏன் முன்வரவில்லை, அதையெல்லாம் தி.மு.க அரசா தடுத்தது” என்று சீறுகிறார்.\nஆக அம்மாவும் கடிதம்தான் எழுதினார், அய்யாவும் கடிதம்தான் எழுதுகிறார், இரண்டுபேரும் ஒரு முடியும் பிடுங்கவில்லை என்பது யாதார்த்தமாக இருக்கும் போது இந்த நாடகத்தில் ஜெயலலிதா மட்டும் வீரம் காண்பிப்பது அழகா என்பதுதான் கருணாநிதியின் கவலை.\nகொல்லப்படும் தமிழக மீனவரின் அவலத்தைப் பார்த்து கோபம் வரவில்லை. அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய சிங்களக் கடற்படையினர் மீது ஆவேசம் வரவில்லை. ஆனால் காலணாவுக்கு பிரயோசனமில்லாத கடிதம் எழுதியதை குத்திக் காட்டினால் மட்டும் அய்யாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.\nமத்தியில் கூட்டணி ஆட்சியில் இன்ன அமைச்சுத் துறைகள்தான் வேண்டுமென்று கேட்டு வாங்குவதற்கு டெல்லி சென்று மிரட்டல் விடுப்பதற்கெல்லாம் முடிகிறது, தமிழக மீனவரைக் காப்பதற்கு மட்டும் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை என்றால் என்ன காரணம்\nஇவ்வளவிற்கும் மிகப்பெரிய கடலோரக் காவற்படை, கடற்படை, என்று எல்லா படைகளையும் வைத்து சீன் போடும் மத்திய அரசு தமிழக மீனவரை மட்டும் ஏன் காப்பாற்ற மறுக்கிறது பாக் எல்லையில் அடிக்கு ஒரு இராணுவத்தை போட்டு காஷ்மார் மக்களை பந்தாடுவதோடு, பாக்கிஸ்தானையும் கவனமாக கையாள்கிறோம் என்று பெருமைப்படுபவர்கள் வங்கக் கடலில் மட்டும் ஏன் பாராமுகமாக இருக்கிறார்கள்\nதமிழக மீனவர்களின் உயிர் ஒன்றும் இந்திய அரசின் கண்ணாட்டத்தில் அத்தனை மதிப்பில்லை என்பதால்தானே இந்த நிலைமை இந்தக் கொடுமைக்கு மத்திய அரசுடன் கூட்டணி அச்சாரம் போடும் கருணாநிதி “கூசாமல் கடிதம் எழுதினேன், ப.சிதம்பரம் பதில் எழுதினார்” என்று பல்லிளிக்கிறார். இதனால் அம்மா ஏதோ கிழித்துவிட்டார் என்பதல்ல. அவர் ஆட்சியிலிருந்தாலும் இதுதான் வெட்கமின்றி நடக்கப் போகிறது.\nதமிழக மீனவர்களின் பாதுகாப்பை விட இலங்கையில் இந்திய முதலாளிகள் நடத்தும் தொழில் பாதுகாப்பு முக்கியம் என்பதால்தான் இந்தப் பாராமுகம். அந்த இந்திய முதலாளிகளை குறைந்த பட்சம் தமிழகத்தில் மக்கள் கொஞ்சம் கவனித்தால்தான் இந்த மாபாதகம் நிறுத்தப்படும். மாறாக இரண்டு கழகங்களும் அவர்களது எடுபிடி கூட்டணிகளும் தமிழக மீனவர்களை பலி கொடுத்துவிட்டு போனால் போகிறதென கடிதம் மட்டுமே எழுதப் பயன்படுவார்கள்.\nஇந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவு\nநாம் மாறி, மாறி ஓட்டுப்போடுவதன் மூலம் நமக்காக கடிதம் எழுதும் (கொலை) கரங்களை மாற்றிக் கொள்கிறோம். இது தானே ஜனநாயகம். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.\nமீனவர்கள் எல்லைதாண்டி போய் மீன்பிடிக்கறதா சொல்றாங்களே.உண்மையா\nஆனாலும் ஒருநாட்டின் கடல் எலைக்குள்ளே வந்து மீன்களை சுருட்டிச் செல்லும் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனகளும் தாக்கப்படுவதில்லையே\n//மீனவர்கள் எல்லைதாண்டி போய் மீன்பிடிக்கறதா சொல்றாங்களே.உண்மையா\nபாயிண்டு1: எல்லைத் தாண்டிப் போய் மீன் பிடித்தால் சுட்டுக் கொல்லலாம் என்று யார் சொன்னது\nபாயிண்டு2: ஆதாம் பாலத்தை காவல் காத்தவர்களை சில மாதங்கள் முன்பு இலங்கை கடற்படை தாக்கியது. ஆதாம் பாலம் யாருடைய எல்லையில் உள்ளது\nஒரு வேளை கூட்டணி பேச்சு வார்த்தையில் மத்திய தபால் தொடர்பு துறைக்கு எங்களால் இலாபம் உண்டு என்று சொல்லி உடன்பாடு கண்டிருப்பார்களோ.\nதி.மு.க வும் அ.தி.மு.க வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று பெருந்தலைவர் காமராஜர் சொன்னது சரிதான் என்று அய்யாவும் அம்மாவும் நிரூபிக்கிறார்கள்.\nஅக்குட்டையில் இப்போது மேலும் பல மட்டைகள்; காமராஜ் இருந்த காங்கிரஸ் உட்பட. எல்லாத்துக்கும் மக்களைத்தான் சொல்லணும். புகழ், இலவசம், சினிமா, டிவி, மொழி வெறி இதற்க்கு மக்கள் அடிமை ஆகி விட்டதால் அரசியல் அதற்கேற்றார் போல் தம்மை மாற்றிக்கொண்டன.\nஆனால் மக்களால் எப்படி இவைகளெல்லாம் மறக்க முடிகிறது என்பது தான் ���னக்கு புரியாத புதிர்\nஒரு மதவாதியும், கட்சி அபிமானியும் எனக்கு ஒரே மாதிரி தான் தெரிகிறான்\nநாட்டுக்கு, அட விடுப்பா உன் வீட்டுக்கு என்ன என்று கூட யோசிப்பதில்லை , தன் தலைவன் ஜெயிக்கனும் என கண் மூடித்தனமாக நினைக்கும் தொண்டர் படை இருக்கும் வரை அந்த இரு கட்சிகளும் தான் ஊரை ஏமாற்றி கொண்டிருக்கும்\nஉண்மை இந்த அடிபொடிகள் தொல்லை தாங்க முடியல ,\nவால்பையன் , எனக்கு நீண்ட நாளா ஒரு சந்தேகம். தீர்கமுடியுமா\nகுதர்க்கமாக இந்த கேள்விய கேட்கலங்க உண்மையாக எனக்கு தெரியுல. அதாங்க கேட்கிற.\n* மக்கள் என்பது யார் \n* நாடு , தேசம் என்பது என்ன\nவால்பையன் மட்டுமல்ல தெரிந்தவர்கள் யாராக இருப்பினும் விளக்கவும்.\nஇன்னொரு நாட்டின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பது உலகம் முழுவதிலும் இருந்துவரும் ஒரு செயல் தான். இதற்காக எந்த நாடும் இன்னொரு நாட்டு மீனவர்களை துன்புறுத்துவதில்லை, படகுகளை, உடைமைகளை சேதப்படுத்துவதில்லை, கொல்வதில்லை. எந்த நாடும் சொந்த நாட்டு மீனவர்கள் அன்னியக் கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டு அமைதி காப்பதில்லை. ஆனால் இங்கு மட்டும் அது நடந்து கொண்டிருக்கிறது ஏன்\nஇலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை ஏன் கொல்லவேண்டும் அதைக்கண்டு இந்தியா ஏன் முறுவல் பூக்கவேண்டும் அதைக்கண்டு இந்தியா ஏன் முறுவல் பூக்கவேண்டும் ஏனென்றால் இந்தியா மீனவர்களை கடல்புறத்திலிருந்து அப்புறப் படுத்த முயல்கிறது………….\nநீங்கள் அனுப்பிய விடியோவை திரும்ப அனுப்ப முடியுமா அதிலுள்ள நடைமுறை சிக்கலை கண்டுபிடித்து விட்டேன்\nமகனுக்கு அமைச்சர் பதவி என்றால் சக்கர நாற்காலியிலே டெல்லி செல்வார் தானை\nதலைவர் , மற்ற விடயத்திற்கு கடிதம் மட்டுமே\nஅந்த கடிதம் எழுதுற வேளை எல்லாம் சும்மா ஒரு விளம்பரத்துக்கு….\n//கொல்லப்படும் தமிழக மீனவரின் அவலத்தைப் பார்த்து கோபம் வரவில்லை. அந்தக் கொடூரத்தை நிகழ்த்திய சிங்களக் கடற்படையினர் மீது ஆவேசம் வரவில்லை. ஆனால் காலணாவுக்கு பிரயோசனமில்லாத கடிதம் எழுதியதை குத்திக் காட்டினால் மட்டும் அய்யாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.//\n100% உண்மை… 1 சாதாரண குடிமகனின் மனக் குமுறல். ஆனால் அதே குடிமகன் இலவசத்திற்கு விலை போய்விட்டானே என்பதும் மறுக்க முடியாத உண்மை…\nநாடு, தேசம் என்பது அரசியல், அதை சார்ந்த ம��ிதர்கள் அந்த நாட்டு மக்கள்\n///இரண்டுபேரும் ஒரு முடியும் பிடுங்கவில்லை///\nஇரண்டுபேரும் ஒரு மசுரும் பிடுங்கவில்லை என்றல்லவா இருந்திருக்க வேண்டும்\nபோதிய மீன் கிடைக்காததால் எல்லை தாண்டுகிறார்களா இல்லை பேராசையாலா \nபோதிய மீன் கிடைக்காததால் எல்லை தாண்டுகிறார்களா இல்லை பேராசையாலா \nகலைஞரே மீனவர்கள் பேராசைப்படறாங்கனு சொல்றாரு இல்லையா.அதான் அதபத்தி தெரிஞ்சிக்கலாமேனு கேக்கறேன்.\nஉங்க டிவிட்டர் ஐடி கேட்டேனே\nTweets that mention நீயும் வேஸ்ட்டு--நானும் வேஸ்ட்டு ஜெயாவிடம் கருணாநிதி சரண்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/10/04/social-media-can-design-your-thoughts/", "date_download": "2021-04-11T09:27:34Z", "digest": "sha1:IB4FNEDKDEXBWBBMU3AUY5N6X5643WW4", "length": 45239, "nlines": 237, "source_domain": "www.vinavu.com", "title": "பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா \nகருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன���றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nகம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை\n தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்\nமுகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் பயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் \nபயனர்களின் ஆளுமையை வடிவமைக்கும் சமூக வலைத்தளங்கள் \nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 2\nமுகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களும், யூடியூப் போன்ற காணொளி அலைபரப்பும் தளங்களும், இவற்றையொத்த சேவைகளை வழங்கும் இணையதளங்கள் அனைத்தும் மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் அடிப்படையில் இயங்கும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட சமூகவலைத்தள ஊடகத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனரும் தனக்கே உரித்தான தனிப்பட்ட அனுபவத்தை (Personalised experience) அடைவதை இத்தொழில்நுட்பம் உத்திரவாதப்படுத்துகின்றது. சமூக வலைத்தள கார்ப்பரேட்டுகளின் வருமானமே பயனர்கள் அடையும் “தனிப்பட்ட அனுபவத்தை”த்தான் அச்சாணியாகக் கொண்டிருக்கிறது.\nசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த கட்டணம் இல்லை. தங்களது வருமானத்திற்கு இந்த நிறுவனங்கள் விளம்பரங்களையே நம்பியிருக்கின்றன. சாதாரண விளம்பரங்களுக்கும் சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் விளம்பரங்களும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. தொலைக்காட்சி அல்லது பத்திரிகைகளில் வருவதைப் போல இணையத்தில் பயனர்கள் அனைவருக்கும் பொதுவான விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விளம்பரங்கள் தெரிகின்றன. ஒரு குறிப்பிட்ட பயனரின் விருப்பம் என்ன, அவரது செலவழிக்கும் ஆற்றல் என்ன. எந்த பொருளை என்ன விலையில் எப்போது வாங்குவார் என்பது வரை துல்லியமாக மதிப்பிட்டு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.\nஉதாரணமாக, ஒருவர் யூடியூபில் நவீன கார்கள் குறித்த வீடியோ ஒன்ற���க் கண்டு விட்டு அடுத்ததாக தனது முகநூல் கணக்கில் நுழைந்தால் தானாகவே கார்கள் குறித்த விளம்பரங்களையும் கார் கடன் குறித்த விளம்பரங்களையும் காண்பார். இணைய உலாவிகள் (Browsers) ஒருவர் பார்க்கும் இணையதளங்கள் குறித்த தகவல்களை குக்கீஸ்களாக (Cookie) சேமித்து வைக்கும்.\nபின்னர் அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் உள்நுழையும் போது, குக்கீஸ்களை சேகரித்துப் பரிசீலிப்பதன் மூலம் கடந்த சில நாட்களில் அல்லது வாரங்களில் அவர் எந்தெந்த தளங்களுக்குச் சென்றுள்ளார், என்ன விவரங்களைத் தேடியுள்ளார் என்கிற விவரங்களையும் அறிந்து கொள்ளும். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர், உடனே கார் வாங்கும் மனநிலையில் இருக்கிறாரா அல்லது வெறுமனே அது தொடர்பான தகவல்களை நேரப் போக்கிற்காக மேய்ந்து கொண்டிருக்கிறாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்.\nசமூக வலைத்தளங்கள் செய்யும் “விளம்பரம்” என்பது, “1431 பயோரியா பல்பொடி” விளம்பரத்தைப் போல் பொதுவானதல்ல – மாறாக குறிப்பானது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தும் முன் அதற்கு கிடைக்கக் கூடிய வரவேற்பு மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளை சமூக வலைத்தளங்களிடம் இருந்து பெறும் தரவுகளின் அடிப்படையில் மதிப்பிட்டுக் கொள்கின்றது.\nஒருவர் இணையத்தில் செலவழிக்கும் நேரம் – அந்த நேரத்தில் அவர் பார்க்கும், கேட்கும், படிக்கும் விசயங்கள் – அந்த விசயங்களின் அரசியல், சமூக மற்றும் வணிக மதிப்பு உள்ளிட்டவைகளை செயற்கை நுண்ணறி இயந்திரங்கள் மிகத் துல்லியமாக கணிக்கின்றன. கூடுதலாக, ஒரு நபர் ஓய்வில் செலவழிக்கும் நேரத்தையும், அந்த நேரத்தை எதற்காக செலவழிக்கிறார் என்பதையும் கொண்டு அந்த நபரின் ஆளுமையையும் துல்லியமாக கணிக்க முடியும்.\nவேறு விதமாகச் சொன்னால், தனது வாழ்நாள் முழுவதும் விகடன், குமுதம், குங்குமம், முத்தாரம் போன்ற பத்திரிகைகளை மட்டுமே ‘வாசிக்கும்’ பழக்கம் கொண்ட ஒருவர் அரசியல் மொக்கையாக இருப்பார் என்பதை கணிப்பது எளிமையானது தானே\nசெயற்கை நுண்ணறி இயந்திரங்கள் பயனர் ஒருவரின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து அவரது ஆளுமை குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு வருகின்றன. பிறகு அவரது ஆளுமையில் சிறு பகுதியாக இருக்கக் கூடிய, நுகர்பொருள் மோகம் அல்லது பாலியல் சார்ந்த பலவீனம் போன்ற ஏதோவொன்றை மென்மேலும் தூண்டி வளர்க்கின்றன. இதன் மூலம் வணிக நோக்கத்தை மட்டுமின்றி அரசியல் பண்பாட்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். மதப் பற்றை மதவெறியாகவும், மொழிப்பற்றை இனவெறியாகவும் மடை மாற்றிவிட முடியும்.\nஒரு குறிப்பிட்ட பயனரின் கண்ணில் எவையெல்லாம் விழ வேண்டும் என்கிற முடிவை அவரிடம் இருந்து பெறப்பட்ட மின் தரவுகளை மட்டும் ஆய்வு செய்து சமூக வலைத்தளங்கள் கண்டுபிடிப்பதில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சமூகவலைத்தள பயனர் சார்ந்துள்ள நாடு, பிரதேசம், மொழி, கலாச்சாரம், மதம் உள்ளிட்ட மக்கள் தொகுதிகளின் செயல்பாடுகள் மற்றும் அந்த செயல்பாடுகளின் திசைவழி ஆகியவற்றை மின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பின்னரே அவரது கண்கள் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகின்றது.\nமக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு சதாகாலமும் இணையத்தின் மூலமாகவே அரசியல் ‘பேசும்’ நபர் விரைவில் ஒரு நச்சுவட்டத்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்\nஒருவேளை சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருவர் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். அல்லது முற்போக்கு அரசியல் தொடர்பான செய்திகளையே பின் தொடர்கிறார் என்றால், அந்த நபர் எந்த குறிப்பான அரசியல் கருத்தை தொடர்ந்து கவனிக்கிறாரோ, அந்தக் கருத்துக்கள் மட்டுமே ஒரு கட்டத்திற்கு மேல் அவரது முகநூல் பக்கம் முழுவதையும் அடைத்துக் கொள்ளும்.\nதமிழனவாதம் என்றால் முழுவதும் தமிழினவாதம். இடதுசாரிக் கருத்துக்கள் என்றால், முழுவதும் இடதுசாரிக் கருத்துக்கள். இப்போக்கின் விளைவாக, ஒரு கட்டத்திற்கு மேல் இணையத்தில் மட்டுமே இயங்குகின்றவர்கள் ஒற்றைப்படையான கருத்தியல் நிலைக்கு வந்து சேர்கின்றனர்.\nஎந்த ஒரு அரசியல் கோட்பாடாக இருந்தாலும் அதனைச் சமூக நடைமுறையுடன் இணைந்து கற்றுக் கொள்ளும் போது தான் அதனை சரியான பொருளில் உள்வாங்கிக் கொள்ள முடியும். அதன் குறை நிறைகளை புரிந்து கொள்ளவும் முடியும். மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டு சதாகாலமும் இணையத்தின் மூலமாகவே அரசியல் ‘பேசும்’ நபர் விரைவில் ஒரு நச்சுவட்டத்துக்குள் அகப்பட்டுக் கொள்கிறார். முகநூல் ஒரு பயனரின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு தொடர்ந்து அதே போன்ற ஒற்றைப் பரிமாண நிலைத்தகவல்களை அவரது பக்கத்தில் கா���்சிப்படுத்தும் – சமூக வலைத்தளங்களின் பின்னே உள்ள செயற்கை நுண்ணறி நிரலி இவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களின் மேற்படியான வடிவமைப்பு, இத்தளங்களில் தொடர்ந்து இயங்கும் பயனர்களை சில மாதங்களிலேயே மேலும் மேலும் தீவிரமாகவும், வறட்டுத்தனமாகவும், மொக்கையாகவும், (முக்கியமாக முட்டாள்தனமாகவும்) சிந்திக்கச் செய்கின்றது. இந்த வகையில் பெரும் தொகுதியான மக்களின் கருத்துக்களை வடிவமைப்பதிலும் குறிப்பான திசைகளில் செலுத்துவதிலும் ஆளும் வர்க்கங்களின் கைகளில் சமூக வலைத்தளங்கள் ஆயுதமாகின்றன. வண்ணப்புரட்சிகளுக்கு மக்களைத் தயார்படுத்துவதில் சமூக வலைத்தளங்களே முதன்மைக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.\nஅரசியல் ‘செயல்பாட்டாளார்கள்’ உள்ளிட்ட சமூக வலைத்தள பயனர்கள், இணையத்தில் செலவிடும் நேரமும், அந்த நேரத்தில் அவர்களது “அரசியல் செயல்பாட்டிற்கு” இடையே காணும் விளம்பரங்களும் – அதனால் கிடைக்கும் நேரடி வருவாயும். அவரைக் குறித்த தரவுகளும் சமூக வலைத்தள நிறுவனத்திற்கு நேரடியாக ஆதாயம் அளிக்க கூடியவை.\nஒட்டுமொத்தமாக பார்த்தால், தமிழ்நாடு என்கிற மாநிலத்தில் சென்னை என்கிற அதன் தலைநகரில் உள்ள மக்களில் எத்தனை சதவீதம் பேர் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு ஆட்பட்டவர்கள், பொதுவான அரசியல் மனநிலை என்ன, என்ன பொருட்களை வாங்குவர், என்ன மாதிரியான கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றுவர், என ஒரு சமூகத்தைப் பற்றிய நுணுக்கமான தகவல்களை செயற்கை நுண்ணறி இயந்திரம் அறிந்து கொள்கின்றது.\nதொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்குகின்றவர்கள் ஒருவித போதைக்கு ஆட்பட்டதைப் போல் மேலும் மேலும் அதனுள்ளேயே தங்களது நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொண்டு ஏறக்குறைய ஒரு நச்சு வளையத்துக்குள் தங்களையே சிக்க வைத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே சமீப ஆண்டுகளில் சமூகவலைத்தள கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ளது.\nசமீபத்தில் வெளியான புள்ளி விவரக் கணக்கு இது – இன்றைய தேதியில் உலகளவில் சுமார் 187 கோடி பேர் முகநூலில் கணக்கு வைத்துள்ளனர். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசஞ்சர், வீ -சாட் உள்ளிட்ட அரட்டையடிக்கும் தளங்களில் சுமார் 310 கோடி பேர் கணக்கு வைத்துள்ளனர். ட்விட்டரில் சுமார் 31 கோடி பேர் கணக்கு வைத்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் ட்விட்டர், கூகுள் பிளஸ் தவிர்த்து ஒவ்வொரு சமூக வலைத்தள கார்ப்பரேட்டுகளும் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.\nசமூக வலைத்தளங்களைக் கொண்டு மக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய முடியும் என்றும், இன மத மொழி ரீதியில் மக்களைப் பிளவு படுத்த முடியும் என்றும், இதன் மூலம் தேர்தல் ஆதாயங்களை அடைய முடியும் என்றும், குறிப்பிட்ட ஒரு நபரின் மேல் மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றியமைக்க அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதையும் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா நிரூபித்துக் காட்டியது.\nசமூக வலைத்தளங்களைக் கொண்டேமக்களிடையே கருத்துருவாக்கம் செய்ய முடியும்.\n2013-ம் ஆண்டு வாக்கில் சமூக வலைத்தளங்களின் போக்கை நினைவு கூர்ந்து பாருங்கள். ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண எதிர்ப்பு, லோக்பால், காங்கிரசின் செயலின்மை ஒருபுறமும், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் சீன பேருந்து நிலையம், குஜராத் காந்திநகரில் அமைந்துள்ள நியூயார்க் தெரு போன்ற புகைப்படங்களும், மோடியின் பராக்கிரமங்கள் குறித்த கதைகளும் (17 இன்னோவாவில் பல்லாயிரக்கணக்கான குஜராத்திகளை உத்தராகண்ட் நிலச்சரிவில் இருந்து மோடியே முன்னின்று மீட்ட கதை மறக்குமா என்ன) அப்போது சமூக வலைத்தளங்களை நிறைத்தன.\nஇவ்வளவும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோ, பாரதிய ஜனதா ஆதரவாளர்களோ செய்யவில்லை. ஆப்கோ என்கிற அமெரிக்க நிறுவனம் மோடியின் பிரச்சாரங்களையும் அவரது பிம்ப மேலாண்மையையும் கையாண்டது. மேலும், இந்தியாவிலேயே செயல்படும் நிழல் பிம்ப மேலாண்மை நிறுவனங்களையும் கூலிக்கு அமர்த்தினர். ஆயிரக்கணக்கான போலியான சமூக வலைத்தள கணக்குகளுடன் களமிறங்கிய இந்த கூலிக் கும்பல், மோடிக்கு ஆதரவாக நாடெங்கும் ஒரு பேரெழுச்சி இருப்பதாக போலியான தோற்றத்தை ஏற்படுத்தியது.\nசமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்து பயனர்கள் குறித்த மின் தரவுகளைப் பெற்ற பிம்ப மேலாண்மை நிறுவனங்கள், அந்த மின் தரவுகளைச் சலித்தெடுத்து, மாநில வாரியாக, மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக விரிவான திட்டமிடலைச் செய்தனர். நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களைக் குறிவைத்து மோடியை சந்தைப் படுத்தினர். தேர்தல் வெற்றிக்காக சமூகத்தை மதரீதியில் பிளவுபடுத்தும் வேலைகளையும் எவ்வாறு திட்டமிட்டு இந்தக் குழு செய்தது என்பதை 2013-ம் ஆண்டில் “கோப்ராபோஸ்ட்” இணையதளம் மேற்கொண்ட இரகசியப் புலனாய்வு (Sting operation) அம்பலப்படுத்தியது.\nதொகுப்பாகப் பார்த்தால், சமூக வலைத்தள செயல்பாடுகள் அனைத்தும் மின் தரவுகளுக்கான மூலங்களாக இருக்கின்றன; சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தின் வழி சேகரிக்கப்படும் தரவுகளே மீப்பெரும் மின் தரவுக்கான கச்சாப் பொருளாக உள்ளன; மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்குகின்றது. சமூக வலைத்தளங்களைத் தவிர, பொருட்களின் இணையம் (IOT) என்று சொல்லப்படும் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்னணுவியல் சாதனங்களும் மின் தரவுகளுக்கான மூலங்களாக இருக்கின்றன.\nகுறிப்பிட்ட தனிநபர் ஒருவரின் ஆளுமையை சமூக வலைத்தளங்கள் வடிவமைப்பதும், தொடர்ந்து போதைப் பழக்கத்தைப் போன்று அடிமையாக்குவதும் எவ்வாறு நடக்கின்றது என்பதைப் பார்த்தோம். இனி இதன் பின்னுள்ள செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் இயங்கும் விதம் குறித்துப் பார்ப்போம்.\n–புதிய கலாச்சாரம், ஜூலை 2017\nஇந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் \nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 1\nசெயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 3\nஇதனை முழுமையான மின்னூலாக வாங்க\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி\nஉங்கள் வாழ்வை உங்கள் அனுமதியில்லாமலேயே அல்லது அரைகுறை அனுமதியோடே (அதாவது ஆடு மண்டையை ஆட்டுவதை அதனை வெட்டுவதற்கு அனுமதி கிடைத்ததாக சொல்லிக் கொண்டு வெட்டுவது போல) தீர்மானிப்பது தான் அரசியல்.\nஅந்த வகையில் இந்தக் கட்டுரை பேசியிருக்கும் செயற��கை நுண்ணறிவு அறிவியல் மட்டுமல்ல .. உங்களின் அனுமதியின்றியே, அல்லது உங்களது அரைகுறை அனுமதியோடே உங்கள் வாழ்வை தீர்மானிப்பதும் இந்த செயற்கை நுண்ணறிவு தான். அந்த வகையில் இதுவும் ஒரு அரசியலே..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july2005/37977-2019-09-11-05-51-45", "date_download": "2021-04-11T10:33:49Z", "digest": "sha1:EDFPPGMTW435D5SOYL477MX2VP7ETECJ", "length": 24416, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "இரட்டை மலை சீனிவாசன் பெற்றுத் தந்த உரிமைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜூலை 2005\nசாதிக் கலப்புத் திருமணத்துக்குச் சட்டத் தடை உண்டா\nசாதி ஒழிப்பு - சுயமரியாதைச் சுடரொளி ஆனைமலை தோழர் ஏ.என்.நரசிம்மன்\nபகுத்தறிவு இயக்கத்தின் ஆதி முன்னோடி அயோத்திதாசர்\nபாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும்\nசாதி அமைப்பை உயிர்த் துடிப்புடன் இயங்க வைக்கும் அங்கீகாரம் எது\nபறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி\nஇரட்டைக் குவளை தீண்டாமைகளுக்கு எதிராக களம் இறங்குகிறது கழகம்\nதமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nதா.பா. எனும் பன்முக ஆளுமை\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஉலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்\nசெங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2005\nவெளியிடப்பட்டது: 11 ஜூலை 2005\nஇரட்டை மலை சீனிவாசன் பெற்றுத் தந்த உரிமைகள்\nஇரட்டைமலை சீனிவாசனார் மதுராந்தகத்திற்கு அருகேயுள்ள சோழியாளத்தில் 7.7.1859-ல் பிறந்தவர். இரட்டைமலை என்பது ஊரின் பெயர் அல்ல. அவரது தந்தையார் பெயரே ஆகும்.\n1893 ஆம் ஆண்டு அக்டோபரில் “பறையன்” இதழை வெளியி��்டார். பறையன் ஏடு தொடங்கப்பட்டு முதல் இதழ் வெளியிடப்பட்டவுடன் அதன் பிரதி ஒன்று மதிப்புரைக்காக “சுதேசமித்திரன்” பத்திரிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅப்போது அப்பத்திரிகையின் ஆசிரியராக சி.ஆர். நரசிம்மன் என்ற பார்ப்பனர் இருந்தார். அவரது மேசையின் மேல் மதிப்புரைக்காக அனுப்பப்பட்டிருந்த “பறையன்” பத்திரிகை இருந்தது. அதனை அவர் கையில் எடுத்துப் பார்க்காமல் தொட்டு எழுதும் கட்டைப் பேனாவை குச்சி போல பிடித்து அதனைக் கொண்டு அப்பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தாராம். அப்படிப்பட்ட சூழலில்தான் இரட்டைமலை சீனிவாசனார் ஏட்டினைத் தொடங்கினார்.\n1891-ல் “பறையர் மகாஜன சபை” எனும் அமைப்பைத் தோற்றுவித்து பணியாற்றத் தொடங்கினார். தாழ்த்தப்பட்டோரின் குறைகளை நீக்கும் பொருட்டு வைசிராயிடமும், கவர்னரிடமும் (வைசிராய் லார்டு எல்ஜின், கவர்னர் லார்டு வென்லாக்) சீனிவாசன் மனுக்களைக் கொடுத்துக் குறைகளை நீக்கக் கேட்டுக் கொண்டவர்.\nஇரட்டைமலை சீனிவாசனார் 1923-38 வரை சட்டமன்ற நியமன உறுப்பினராக இருந்து பல சமுதாயப் பணிகளை செய்தார். தாழ்த்தப்பட்டவர்கள், எல்லா மக்களுக்கும் சமமாகப் பொதுச் சாலைகளில் நடக்கவும், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், பொது இடங்களிலும், கட்டிடங்களிலும் பிரவேசிக்கவும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாள் கூடிய சட்ட நிர்ணய சபையில் கொண்டு வந்தார். இதற்கான அரசாணை 1925 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.\nஆதி திராவிடர்களிலேயே முதன் முதலாகக் கல்லூரி படிப்பை முடித்தவராதலால் கல்வியின் அவசியத்தை நன்குணர்ந்ததால் தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்பிக்கப்பட தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகத்தை ஏற்படுத்தினார். சென்னை மாகாணம் தழுவி தாழ்த்தப்பட்டோருக்காக ‘பெடரேஷனை’ ஏற்படுத்தினார்.\nஇரட்டைமலை சீனிவாசனார் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1926 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் ‘ராவ் சாகிப்’ என்னும் பட்டத்தையும், 1930 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் நாள் ‘ராவ் பகதூர்’ என்னும் பட்டத்தையும், 1936 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் ‘திவான் பகதூர்’ என்னும் பட்டத்தையும் தந்தது.\nஇரட்டைமலை சீனிவாசனார் “ஆதி திராவிட மகாசன சபை” ஏற்படுத்தி சமுதாயப் பணி செய்தார்.\nஇலண்டனில் முதலாம் வட்ட மேஜை மாநாடு 1930-ல் நடைபெற்றது. இம் மாநாட்டில் தான் ஒவ்வொரு பிரதிநிதியும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவ்வாறு அறிமுகம் செய்து கொண்ட போது இரட்டைமலை சீனிவாசன், ‘நான் இந்தியாவில் தீண்டப்படாத மக்கள் சமுதாயத்தில் இருந்து வந்தவன்.\nசாதியில் பறையன்’ என்று கூறிக் கொண்டார். தமது கோட்டுப் பையில் ‘ராவ்சாகிப் இரட்டைமலை சீனிவாசன், பறையன் தீண்டப்படாதவன்’ என்கிற அட்டையை அணிந்திருந்தார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் கை குலுக்க முனைந்தபோது சீனிவாசன் மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால் மன்னரோ அவரை அருகில் அழைத்துக் கை குலுக்கினார்.\nஇம்மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிறபோது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கினால் தான் தீண்டாமைக் கொடுமை ஒழியும் என்றார். சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டுமென்றும் அப்போது தான் ஆதி திராவிடர்கள் முன்னேற்றம் காண முடியும் என்றும் வலியுறுத்தினார்.\nகாந்தியார் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து போடுவதற்குக் காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் தான். தென்னாப்பிரிக்காவில் காந்தியார் வழக்கறிஞராக இருந்தபோது, இரட்டைமலையார், உதவியாளராக, நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றினார்.\nஇரட்டைமலை சீனிவாசனாரின் கடுமையான முயற்சியினால், ஆங்கிலேய அரசு 1893-ல் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி அளிப்பது குறித்து ஆணை ஒன்றை (G.O.68-1893) பிறப்பித்தது. அதை இரட்டைமலை சீனிவாசன் சாசனமென்றே கருதப்பட்டது. குறைந்தது ஏழு பிள்ளைகள் படிக்க நேர்ந்தால் அதை ஒரு பள்ளியாக அங்கீகரிக்க வேண்டுமென்று அரசு ஆணையிட்டு இருந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்கு தேவையான சலுகைகளையும் வழங்கியிருந்தது.\n1890-ல் இரட்டைமலை சீனிவாசன் முன் வைத்த பத்தம்சக் கோரிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வேண்டும் என்பதை முன் வைத்தார். இதற்குச் செவி சாய்த்த அரசு, பார்ப்பனர்களுக்கு, வெள்ளாளர்களுக்கு, நிலக் கிழார்களுக்கு, மடங்களுக்கு, கோயில்களுக்கு உட்படாத நிலங்களை ஒதுக்கீடு செய்யுமாறு அரசு ஆணையிட்டது. (அரசு ஆணை எண்.704, வருவாய்த் துறை, நாள் 02.09.1890).\nஇரட்டை மலை சீனிவாசனாரின் ‘ஆதி திராவிட மகாசபை’ முயற்சியினை ஆங்கிலேயர் அரசு 1892-ஆம் ஆண்டுக்கும் 1933 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலங்களை வழங்கியது.\nஅம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனாரும் தங்களின் இறுதிக் கோரிக்கையாக முதலாம் வட்டமேசை மாநாட்டில் முடிந்த முடிவாக ஒடுக்கப்பட்டோரின் பெயர் மாற்றம் பெற வேண்டுமெனக் கூறினர். தங்களைச் “சாதி இந்து அல்லாதோர்”, “இந்து எதிர்ப்பாளர்கள்”, “இந்து மத வழிபாட்டு எதிர்ப்பாளர்கள்” என்றே அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக சுதந்திரம் கிடைத்தாக வேண்டும் என்றார் இரட்டைமலை சீனிவாசன். தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்திற்கு முடிவு கட்டாமல் சுயராச்சியம் என்பது ஆதிக்கச் சாதியினருக்கு கிடைத்த சுதந்திரமாகி விடும் என்றார். மேல்சாதிக்காரர்கள் கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பாதுகாப்பும் நிச்சயம் கிடைக்காது என்றார்.\nநாம் முதலில் இந்துக்களே அல்ல. இந்துக்களாய் இருந்தால்தானே மதம் மாற வேண்டும். நாம் இந்த மண்ணின் தொல்குடியினர். சாதியற்றவர்கள் என்பது அவரது உறுதியான கருத்து.\nஇந்திய நாட்டின் விடுதலைக்கு தாழ்த்தப்பட்டோர் விடுதலையே முன் நிபந்தனை என்றும், 11.11.1939 அன்று பிரிட்டன் ஆட்சியைக் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்வதாகக் கூறினார். 1940 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாட்டில் பேசும்போது பிரிட்டன் அரசினால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று உறுதியிட்டு கூறினார்.\n1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ல் முடிவெய்தினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amrithaam.com/2021/01/blog-post_88.html", "date_download": "2021-04-11T10:12:07Z", "digest": "sha1:7HSBTY554KTANWPKI5SSQMDPD6EJBXEC", "length": 11533, "nlines": 148, "source_domain": "www.amrithaam.com", "title": "அம்ரிதா ஏயெம் பக்கங்கள்: சர்க்கியா மணற் பாலைவனம் (ஓமான்)", "raw_content": "\nஎனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்\nசர்க்கியா மணற் பாலைவனம் (ஓமான்)\nசர்க்கியா மணற் பாலைவனம் (ஓமான்);. முன்னர் வஹிபா மணற் பாலைவனம் என அறியப்பட்டது. வடக்கு தெற்காக 180 கிலோமீற்றர் நீளமும், கிழக்கு மேற்காக 80 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 12500 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ளது. 1980 களின் நடுப் பகுதியிலிருந்து தீவிரமான விஞ்ஞான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. றோயல் ஜியோகிரபிகல் சொசைட்டி இப் பாலைவனத்திற்குரிய 16000 முள்ளந்தண்டுகளற்ற விலங்கினங்களையும், 200 பறவையினங்களையும், 150 உள்நாட்டுக்குரிய தாவர இனங்களையும்; ஆவணப்படுத்தியுள்ளது. அதீத ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய பாலைவனங்களில் இதுவும் ஒன்றாகும்.\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம்:\nபொன்னெழிலில் பூத்து வெண் பனியாய் மறைந்த பஞ்சு அருணாசலம் : ...\nமரங்களின் “புறொய்லர் கோழி” காயா மரம் – ஒரு அந்நிய ஆக்கிரமிப்பு இனமா\n– ஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஸ்ட விரிவுரையாளர் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ) உயிரினப்பல்வகைமையின் அழிவை ஏற்படுத்தும் முக...\nபிரச்சினைகளையும் அனர்த்தங்களையும் தவிர்க்க, திண்மக்கழிவு முகாமைத்துவம் வாழ்வியலுடன் இணைந்த கலாச்சாரமாகி: இரண்டு சம்பவக் கற்கைகளை முன்வைத்து.\nஏ . எம் . றியாஸ் அகமட் ( சிரேஷ்ட விரிவுரையாளர் , கிழக்கு பல்கலைக்கழகம் , வந்தாறுமூலை ) சனத்தொகைப் பெருக்கம் , அதன் காரணமா...\nமரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 03) மட்டக்களப்...\nமரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 2) யாழ்ப்பாண ம...\nமரங்களைப் பெயர்களில் கொண்ட ஊர்கள்: 1) அம்பாறை மாவ...\nதேத்தாத்தீவும், தேத்தாமரங்களும்: ஊரின் பெயர்களிலுள...\nவிமானப் படைக்கு விதைப்பந்துகள் விநியோகம்\nதொப்பிகல பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் விதைப் பந்...\nஒரு இலட்சம் பனை நடுகை\nவம்மி அல்லது கடம்ப அல்லது சல்மான் மரம்.\nகோணாவத்தை ஆற்றங்கரைகளில் ஞாபகார்த்த மரம் நடுகை\nமுளைப்பதற்கு இரு வருடங்கள் எடுக்கின்ற வெரளி வித்து...\nசாற்��ி அல் குறம் பீச்\nசங்குவளை நாரை அல்லது மஞ்சள் மூக்கு நாரை.\nமீலாதும் நபியும், மரம் நடுகையும்\nவாகனங்களினால் வீதிகளில் கொல்லப்பட்ட விலங்குகளும், ...\nபுங்கை மரம் (வித்திலிருந்தும், தண்டிலிருந்தும்)\nயானைகளின் மதம் பிடித்த நிலையும், இனப் பெருக்க வெற்...\nசம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் தாவரங்களின் உயிர...\nசூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வு - 02: மரங்களும்...\nசூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வு – 02: ஒலுவில் ஜ...\nபூகோளமயமாக்கப்பட்டுவரும் உலகில், சமூகங்களின் பேண்த...\nசூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வு - 1\nபாலையை போற்றுவோம். பாலையை பாதுகாப்போம்.\nமூங்கில் மீள்விருத்தி - 111\nஒற்றை வைக்கோல் புரட்சி – ஒரு சென் தத்துவஞானியின் வ...\nநம்மாழ்வார் ஆயிரங்காலத்துப் பயிர் - பூவுலகின் நண்ப...\nசூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வு: இழந்துபோன சுற்ற...\nஒப்புக்கோடல் இலக்கியங்கள் (Confessional literature)\nலங்கா ராணிகளின் பயணங்கள் முடிவதில்லை.\nமூங்கில் மீளுருவாக்கம் - ii\nஉயிரியல் பல்வகைமையும், காலநிலை மாற்றமும், பெரும்பர...\nதனியங்கி இடைவெளி (Individual Space)\nவிதானங்களின் வெட்கம் அல்லது விதானங்களின் இணக்கப்பா...\nவீதியோர மரங்களும் - உயிரியல் பல்வகைமையும்\nஅல் பலாஜ் - ஓமான்\nநண்பர் Jeyan Deva அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, வ...\nஎரிநட்சத்திரத்தின் ஏரி - ஓமான்\nஅல்ஹூதா குகை - ஓமான்\nசர்க்கியா மணற் பாலைவனம் (ஓமான்)\nசுல்தான் காபூஸ் பெரிய மஸ்ஜித் (மஸ்கட், ஓமான்)\nஅல் கஸ்பார் சுடுநீருற்று - ஓமான்\nமுகநுால் - பலதும் பத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes151.html", "date_download": "2021-04-11T09:29:13Z", "digest": "sha1:X2QDCNTXQ2ULWN64PMVFFU77COBXRXFO", "length": 5556, "nlines": 52, "source_domain": "www.diamondtamil.com", "title": "நோ ஐ ஆம் பாண்டா சிங் - சர்தார்ஜி ஜோக்ஸ் - ஜோக்ஸ், \", சர்தார்ஜி, jokes, பாண்டா, சிங், கேள்வியை, சர்தாஜி, அவர், நகைச்சுவை, சிரிப்புகள், அவரை, கேட்டார்", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 11, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக�� கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nநோ ஐ ஆம் பாண்டா சிங்\nநோ ஐ ஆம் பாண்டா சிங் - சர்தார்ஜி ஜோக்ஸ்\nவெளிநாடு சென்ற சர்தார் பீச்சில் குளித்து விட்டு ஹாயாக குடையின் கீழ் படுத்துகிடந்தார்.\nவெள்ளைக்கார பெண் அவரை கடந்து செல்லும் போது \"ஆர் யூ ரிலாக்ஸிங் \nஅதற்கு அவர் \" நோ ...நோ ஐ ஆம் பாண்டா சிங்\" என்றார்\nதிரும்பவும் இன்னொரு பெண்னும் இதே கேள்வியை கேட்க, இந்த இடம் சரிப்படாது என்று இடத்தை மாற்றினார்.\nஅங்கே ஒரு சர்தார்ஜி இருக்க இவர் தம் இங்கிலீசு புலமையை காட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டார்.\nஅவர் படித்த சர்தாஜி சிரித்துக்கொண்டே \"யா...ஐ ஆம் ரிலாக்ஸிங்\"\n\"பொடேர் \"என்று அவரை அடித்த சர்தாஜி \"உன்ன தான் அங்க எல்லோரும் தேடிட்டு என்ன கேட்கிறாங்க கொய்யால நீ இங்க இருக்க\"\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nநோ ஐ ஆம் பாண்டா சிங் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், \", சர்தார்ஜி, jokes, பாண்டா, சிங், கேள்வியை, சர்தாஜி, அவர், நகைச்சுவை, சிரிப்புகள், அவரை, கேட்டார்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/39639/Australia-won-the-toss-and-elected-to-bat", "date_download": "2021-04-11T10:31:40Z", "digest": "sha1:MNY2WY2ROXVSY6ICRL6RTXQAH5TGSN3Y", "length": 10885, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு! | Australia won the toss and elected to bat | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. புஜாரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்தார்.\n2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது. போட்டி நடக்கும் ஆப்டஸ் மைதானம் புதிதாகக் கட்டப்பட்டது. இங்கு நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி இது. ஆஸ்திரேலியாவின் 10-வது டெஸ்ட் மைதானமான இதன் பிட்ச், வேகமானதாகவும் பந்து பவுன்ஸ் ஆகும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்டுவார்கள்.\nமுதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற தெம்புடன் இந்தப் போட்டியில் இந்திய அணி களமிறங்குகிறது. இதிலும் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைக்க இந்திய அணி துடித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால், அதிர்ச்சி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும்.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. அந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். மாற்றம் இல்லை.\nஇந்திய அணியில் ரோகித் சர்மா, அஸ்வினுக்குப் பதிலாக விஹாரியும் உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விஹாரி சுழல் பந்தும் வீசுவார் என்பதால் தனியாக சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது.\nவிராத் கோலி, முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.\nஆரோன் பின்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோப்ம், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன். மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லைன், ஹசல்வுட்.\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்\nதென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை\nகொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76490/sex-worker-arrested-by-police-in-nagercoil", "date_download": "2021-04-11T09:46:58Z", "digest": "sha1:WV6JMFFVE6K6E2RTX4MI2C6RTPAVF4Y2", "length": 9928, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாகர்கோவிலில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்; 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது! | sex worker arrested by police in nagercoil | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநாகர்கோவிலில் வாட்ஸப் மூலம் பாலியல் தொழில்; 3 பெண்கள் உள்பட 7 பேர் கைது\nஇளம்பெண்களின் புகைப்படங்களை புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸப் மூலம் அனுப்பி வைப்பதாகவும், பெண்கள் 4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நாகர்கோவில் ���ோட்டார் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் தற்போது நாகர்கோவிலில் சிபிசிஐடி அலுவலகம் அமைந்துள்ள சற்குணம் வீதியில் உள்ள கோழிக்கடை மற்றும் அதற்கு பின்னால் உள்ள வீடு ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nதகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், கோழிக்கடை வழியாக செல்லும் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த ஜோசப், வள்ளியூர் பகுதியை சேர்ந்த மகேஷ், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த மகேஷ், நெல்லையை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணையில் இளம் பெண்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை மாவட்ட எல்லைகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் இ- பாஸ் இல்லாமல் அழைத்து வருவதும் தெரிய வந்தது. இளம்பெண்களின் புகைப்படங்களை புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸப் செயலி மூலம் அனுப்பி வைப்பதாகவும், இளம் பெண்கள் 4 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த புரோக்கர்களால் பரிமாற்றம் செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது.\nபல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபட்டுள்ளதால், ஊரடங்கு காலத்தில் இ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பெண்கள் கடத்தப்படுவது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதுருவ் விக்ரமின் சூப்பர்ஃபிட் தோற்றம் : ரசிகர்கள் உற்சாகம்\nசிவில் சர்வீசஸில் தேர்ச்சி பெற்ற மாடல் ஐஸ்வர்யா போலீசில் புகார்..\nRelated Tags : nagercoil, நாகர்கோவில், பாலியல் தொழில்,\nமுகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை\nகொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nமேற்கு வங்க ��ேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதுருவ் விக்ரமின் சூப்பர்ஃபிட் தோற்றம் : ரசிகர்கள் உற்சாகம்\nசிவில் சர்வீசஸில் தேர்ச்சி பெற்ற மாடல் ஐஸ்வர்யா போலீசில் புகார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-478/", "date_download": "2021-04-11T10:45:52Z", "digest": "sha1:L6GYHUKBYCULJTOTP45B6RZIHEHYNIMX", "length": 5278, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "அட இதுலய செஞ்சீங்கன்னு எல்லாரும் கேப்பாங்க… வித்தியாசமான சுவையில் இப்பிடி செய்ங்க… – CITYVIRALNEWS", "raw_content": "\n» அட இதுலய செஞ்சீங்கன்னு எல்லாரும் கேப்பாங்க… வித்தியாசமான சுவையில் இப்பிடி செய்ங்க…\nஅட இதுலய செஞ்சீங்கன்னு எல்லாரும் கேப்பாங்க… வித்தியாசமான சுவையில் இப்பிடி செய்ங்க…\nஅட இதுலய செஞ்சீங்கன்னு எல்லாரும் கேப்பாங்க… வித்தியாசமான சுவையில் இப்பிடி செய்ங்க…\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nமாலை நேரத்திற்க்கு சுவையான மொறு மொறு ராகி பக்கோடா\n4 பொருள் மட்டும் போதும் பஞ்சு போல சாஃப்டான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஏகப்பட்ட டிப்ஸ் இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே\nஏகப்பட்ட டிப்ஸ் இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nதர்பூசணி தோலை இனி தூக்கி போடாதீங்க\nதர்பூசணி தோலை இனி தூக்கி போடாதீங்க இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/spirituality-2020-article-77/", "date_download": "2021-04-11T10:53:39Z", "digest": "sha1:SUFQX44LY5HQTE4MGW2RGXTHKPYIK2HY", "length": 8862, "nlines": 50, "source_domain": "cityviralnews.com", "title": "ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய குகை – ஈரமண் விபூதியாகும் அதிசய வேலப்பர் ஆலயம்.! – CITYVIRALNEWS", "raw_content": "\n» ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய குகை – ஈரமண் விபூதியாகும் அதிசய வேலப்பர் ஆலயம்.\nஒருவர் மட்டுமே செல்லக்கூடிய குகை – ஈரமண் விபூதியாகும் அதிசய வேலப்பர் ஆலயம்.\nதேனி மாவட்டம் கம்பம் அருகில் 10 கி.மி. தொலைவில் உள்ளது சுருளி வேலப்பர் ஆலயம் . இது மேற்கு தொடற்சி மலையில் அமைந்துள்ள சுருளிமலையில் அமைந்துள்ளது . இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது . இந்த சுருளி மலை பகுதி பல தேவர்களும் ரிஷிகளும் சித்தர்களும் தவம் புரிந்த இடமாகும் . மேலும் பழனி முருகன் நவபாசான சிலையை உருவாக்கிய போகர் தனது இறுதி மூலிகையை இங்கே எடுத்துள்ளார் .\nஅவரது குருவான காலங்கி நாதரும் இங்கு தவமியற்றியுள்ளார் . சுமார் இருநூறிக்கும் மேற்பட்ட குகைகள் உள்ள இந்த பகுதியில் பல சித்தர்கள் இன்றும் வாழ்வதாக நம்பப்படுகிறது. அது போன்று இங்குள்ள விபூதி குகையில் முருகன் எழுந்தருளியுள்ளார் . இந்த குகையின் அதிசயமே இங்குள்ள ஈரமண் குறிப்பிட்ட காலம் கழித்து விபூதியாக மாறிவிடுகிறது . இங்குள்ள மாமரத்தில் கீழிருந்து பொங்கும் நீரானது தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு மரப் பகுதி மீது விழுந்து அதை கெட்டியான பாறையாக மாற்றியிருக்கிறது . சுருளி யாண்டவர் சன்னிதியின் மேற்பாகத்தில் மரத்தின்ன் வேர்கள் பரவி இருக்கும் இதை பிடித்து மேலே சென் றால் அதிசயமான பல குகைகளை காணலாம்\nசுருளி ஆண்டவர் சன்னிதியின் கிழக்கு பாகத்தில் அமைந்திருக்கும் இமய கிரி சித்தர் குகை மிக புகழ் பெற்றது இங்கு தான் இமய மலையில் வாழ்ந்த இமயகிரி சித்தர் கடும் தவம் இயற்றி சிவ தரிசனம் பெற்றார். இங்கு அவர் பிரதிஷ்டை செய்த சிவ லிங்கமும் உள்ளது . இந்த குகையில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே படுத்து கொண்டு செல்ல முடியும் உள்ளே செல்ல செல்ல பெரிய விசாலமான அறை போன்ற காட்சி தரும்\nஇங்கு ஒரு முறை சென்றால் ஒரு பிரவி குறையும் என்பது ஐதீகம் . இது போல் இங்கு கைலாச நாதர் குகை கண்ணன் குகை கன்னிமார் குகை என்று ஏராளமான குகைகள் உள்ளன . இங்கு தைபூச திருநாளில் பால் குடம் ஏந்தி வழிபட்டால் நினைத்த காரியம் நிறை வேறுகிறது . அமாவாசை பெளர்ணமி நாட்களில் அன்னதானம் வழங்கி வழிபடுபவர்களுக்கு முருகனின் பரிபூரண அருள் கிடைப்பதோடு பித்ரு தோஷங்களும் விலகுகின்றன. .\nஇது வனப்பகுதியில் உள்ள ஆலயம் என்பதால் மதியம் 2 மணிக்கே நடை சாற்றப் படுகிறது . விஷேச நாட்களில் மட்டும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .\nமன கவலை உண்டாக்கும் நோய்கள்\nமந்திர விதை கிடைச்சா இப்படி பண்ணுங்க\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nஇந்த இலையை டப்பாவில் போட்டு இந்த இடத்தில் வையுங்கள்\nஇந்த இலையை டப்பாவில் போட்டு இந்த இடத்தில் வையுங்கள் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nஅள்ள குறையாத செல்வம் வந்து சேர 8 இழைகள் போதும்\nஅள்ள குறையாத செல்வம் வந்து சேர 8 இழைகள் போதும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\nஅடுத்த 7 நாள்..மிகப்பெரிய ஆபத்து இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் \nஅடுத்த 7 நாள்..மிகப்பெரிய ஆபத்து இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் இந்த 6 ராசிக்கு இது நடந்தே தீரும் அடித்து சொல்லும் ஜோதிடர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/Romania/forum/4", "date_download": "2021-04-11T11:09:11Z", "digest": "sha1:ACF53XMZITEXZNOMON6SNVXOMAYY4DEL", "length": 5167, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறியவர்களுக்கான அமைப்பு:Romaniaஇல வாழ்பவர்களுக்கு (4)", "raw_content": "\nபுதிய விவாதத்தை போஸ்ட் செய்யவும்\nபிரிவு: எல்லாம்விசாக்கள் மற்றும் பெர்மிட்டுகவேலைகள்குடியிருப்பு மற்றும் வாடகைசொத்துசுகாதாரம்பணம்மொழிதொலைபேசி மற்றும் இன்டர்நெட்கல்விவணிகம்பயணம்கலாச்சாரம்நகர்தல்பொழுது போக்கு\nபோஸ்ட் செய்யப்பட்டது Lancy Mac அதில் ரோமானியா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது KAUSTUB CHANDRACHOOR அதில் ரோமானியா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது asad malik அதில் ரோமானியா அமைப்பு பயணம்\nபோஸ்ட் செய்யப்பட்டது xristos xristou அதில் ரோமானியா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Tudor S. அதில் ரோமானியா அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது Yoga Vignesh அதில் ரோமானியா அமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/107735?ref=archive-feed", "date_download": "2021-04-11T09:08:36Z", "digest": "sha1:3GMY6R7CV7RPUWDNAGVBVUFD53RI2XH3", "length": 10817, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "யூதர் ஒருவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்: பிரான்சில் தொடரும் அச்சுறுத்தல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயூதர் ஒருவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்: பிரான்சில் தொடரும் அச்சுறுத்தல்\nபிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க் பகுதியில் யூதர் ஒருவரை மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.\nஸ்ட்ராஸ்பேர்க் பகுதியில் இருந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு நடந்து வந்துள்ளார் 62 வயதான Chalom Levy. திடீரென்று இவரை வழி மறித்த நபர் ஒருவர் தாம் வைத்திருந்த கத்தியால் இவரை கொலை செய்யும் வகையில் தாக்கியுள்ளார்.\nஇதில் அதிர்ச்சியடைந்த லீவி, கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டு கொண்டே அடுத்துள்ள பார் ஒன்றுக்குள் புகுந்துள்ளார்.\nஇதனையடுத்து அங்குள்ள ஊழியர்கள் பொலிசாருக்கும் அவசர சேவை பிரிவ��னருக்கும் தகவல் அளித்துள்ளனர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உரிய நேரத்தில் அவருக்கு அந்த விடுதிக்குள் நுழையும் யோசனை வந்ததால் மட்டுமே அவர் தற்போது உயிருடன் இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாதிக்கப்பட்ட நபர் யூதர்கள் பயன்படுத்தும் பாரம்பரிய உடையான கிப்பா அணிந்திருந்ததால் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.\nநடந்த இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், கடந்த 2010 ஆம் ஆண்டு இதுபோலவே யூதர் ஒருவரை தாக்கிய சம்பவமும் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி சமீபத்தில் தான் அந்த நபர் மனநல மருத்துவமனையில் இருந்து வெளி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முற்றிலும் குணமாகாத ஒருவரை அந்த மருத்துவமனை ஏன் வெளியேற்றியுள்ளது என்பதை தெளிவு படுத்த வேண்டும் என லீவியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதனிடையே, இந்த விவகாரத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக எந்த முகாந்திரமும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமட்டுமின்றி இதுவரை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று எந்த குழுவினரும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொடர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக பொதுமக்களிடையே கடும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/03/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-04-11T10:04:03Z", "digest": "sha1:X7GCV2764JVTG4FAACKPUFBFAAAFPDVB", "length": 6285, "nlines": 87, "source_domain": "www.mullainews.com", "title": "இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா முகக்கவசம்...! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா முகக்கவசம்…\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா முகக்கவசம்…\nஇலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காகக புதிதாக முகக்கவசம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் பேராதெனிய பல்கலைக்கழகம் தயாரித்த ‘ரெஸ்பிரோன் நனோ ஏவி99’ எனும் முகக்கவசம் நேற்றைய தினம் கண்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nமேலும் இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டுக்கு மட்டுமல்ல முழு உலகுக்கும் பயனளிக்கும் வகையில் அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்கும் புதிய தயாரிப்புகளை இலங்கை தயாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleஇலங்கை விமானப்படையிர் கையில் வைத்திருந்த புதிய ரக துப்பாக்கி\nNext articleயாழில் உள்ள பிரபல திரையரங்கு பணியாளர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி …\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/08/5wy33c.html", "date_download": "2021-04-11T10:33:01Z", "digest": "sha1:YIENWPMH6X6U2YLKON6BKYRMQQNXJTAL", "length": 21112, "nlines": 40, "source_domain": "www.tamilanjal.page", "title": "ரேசன் கடை கட்டிடம் இருக்கு... ஆனால் கடை இல்��ை", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nரேசன் கடை கட்டிடம் இருக்கு... ஆனால் கடை இல்லை\nநொச்சிகுளம் - வடக்கு ஆலங்குளம் பகுதியில் ரேசன்கடையை திறக்க வேண்டும்.\nதிமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை.\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நொச்சிகுளம் ஆலங்குளம் வடக்குப் பகுதியில் அரசு ரேசன்கடை கட்டிடம் கட்டி பல ஆண்டுகளாகியும் இன்று வரை அந்த கட்டிடத்தில் ரேசன் கடை திறக்கப்படவில்லை. எனவே அந்தப் பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக நொச்சிகுளம் ஊராட்சி - ஆலங்குளம் வடக்கு பகுதியில் அரசு பகுதிநேர ரேசன் கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்\nஅந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-\nதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சிகுளம் ஊராட்சி, வடக்கு ஆலங்குளம் என்ற ஊரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைய தமிழக அமைச்சர் சொ.கருப்பசாமியின் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதி மூலம் புதிய\nரேசன் கடை கட்டடம் கட்டப்பட்டது.\nஆனால் இதுவரை அந்தக் கட்டடம் திறக்கப்படவில்லை. பல்வேறு வகைகளில் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் அந்த கட்டடம் பழுதடைந்து சீர்குலைந்த நிலையில் இருந்ததை ஊர் பொதுமக்கள் சார்பில் ரூபாய் ஒன்றரை லட்சம் செலவு செய்து அதனை பழுதும் செய்துள்ளார்கள். ஆனால் ரேசன்கடை மட்டும் இன்றுவரை திறக்கப்படவில்லை .\nஇதற்கு காரணம் விசாரித்தபோது தாய் கடை நொச்சிகுளத்தில் உள்ளது .நொச்சிகுளம், வடக்கு ஆலங்குளம் இரண்டு பகுதியிலும் சேர்த்து 350 குடும்ப அட்டைகள் தான் உள்ளது. வடக்கு ஆலங்குளத்தில் மட்டும் 140 கார்டுகள் மட்டும் உள்ளது. இந்த 140 கார்டை பிரித்தால் தாய் கடையில் 210 கார்டுகள்தான் இருக்கும். எந்த அடிப்படையில் வட க்கு ஆலங்குளத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த அமைச்சர் கருப்பசாமி தனி ரேசன் கடையை கட்டிக் கொடுத்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.\nஒரு கடையில் இருந்து மற்றொரு கடையை பிரிக்க வேண்டுமென்றால் தாய் கடையில�� 500 கார்டுகளும் கிளை கடையில் 150 கார்டுகளுக்கும் இருக்க வேண்டும் என்றும் ,அரசு விதி மேலும் தாய் கடைக்கும் கிளை கடைக்கும் இடையே குறைந்தது 2 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்றும் சில அரசு அடிப்படை விதிகள் இருக்கிறது. ஆனால் இந்த விதிமுறைகள் எல்லாம் தெரியாமலாஅல்லது மக்களை ஏமாற்றும் நோக்கத்திலோஅல்லது மக்களை ஏமாற்றும் நோக்கத்திலோ பகுதிநேரக் கடை உங்களுக்கு நான் தந்துவிட்டேன் என்று சொல்லி தேர்தலில் அதிமுக வாக்கு கேட்டு தொடர்ந்து அந்த தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளது.\nஇந்நிலையில் அந்த பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு காட்டும் வகையில் கடந்த 4 மாதமாக வடக்கு ஆலங்குளம் பொதுமக்கள் ரேசன் பொருட்களை வாங்கவில்லை. தற்போது ஊர் பொதுமக்கள் தொடர்ந்து போராடியதன் அடிப்படையில் சங்கரன்கோயில் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் வடக்கு ஆலங்குளத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையில் வைத்து பொதுமக்களுக்கு குடிமை பொருட்கள் வழங்கப்படும் என்றும், மூன்று மாத காலத்திற்குள் பகுதி நேரக் ரேசன்கடைக்கான உத்தரவை பெற்று தருவதாகவும் அமைதிப் பேச்சுவார்த்தையில் உறுதி அளித்து சென்றுள்ளார்கள் .\nஇது பொது மக்களை ஏமாற்றுவதற்காக செய்த செயலாகவே பொது மக்கள் கருதுகிறார்கள்.காரணம் கடையை பிரித்து உத்தரவு பெறப்படாமல் எப்படி மாதம் இரண்டு நாட்கள் உணவுப் பொருட்கள் வழங்குவார்கள் என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகி உள்ளது மேலும் கடையையே பிரிக்காமல் அந்த ஊர் மக்களை ஏமாற்றி பல ஆண்டு காலமாக நம்பச் செய்து இதுவரை அந்த ஊருக்கு பகுதிநேரக் கடை வழங்கப்படாமல் இருக்கிற அதிமுக அரசை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇந்த ஊராட்சி தற்போது வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வருகிறது. வடக்கு ஆலங்குளத்திற்கும், நொச்சிகுளத்திற்கும் இடையே சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. மற்ற அடிப்படை விதிகளை எல்லாம் தளர்த்திவிட்டு, 4 கிலோமீட்டர் தூரம் தாய் கடைக்கும், கிளை கடைக்கும் இருப்பதை கருத்தில் கொண்டு பகுதி நேரக் கடை அமைத்தால் வடக்கு ஆலங்குளம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.\nஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கருணை கூர்ந்து பல ஆண்டு காலமாக, தனிக்கடை கட்டிக்கொடுத்தும், கடையில் பொருட்கள் வழங்காமல் ஏமாற்றப்பட்டு இருக்கிற வடக்கு ஆலங்குளம் பொதுமக்களின் நலன் கருதியும், ஏற்கனவே தாசில்தார் தலைமையில் பேசி முடிக்கப்பட்டதன் அடிப்படையிலும், 4 கிலோமீட்டர் தூரம் அலையும் பொதுமக்கள் நலன்கருதியும், உடனடியாக நொச்சிகுளம் ஊரிலிருந்து, வடக்கு ஆலங்குளம் ஊருக்கு பகுதி நேர ரேஷன் கடையை பிரித்து தனி கடை உத்தரவு வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ‌.சிவபத்மநாதன் அந்த கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனுவின் நகலினை திருநெல்வேலி நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் தென்காசி மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாந��ல தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில��� ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2021-03-05", "date_download": "2021-04-11T09:11:52Z", "digest": "sha1:3T3Y5MBIT62EMVTIHL4VTT43AADAS2WP", "length": 13864, "nlines": 223, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெர்சவரன்ஸ் ரோவர் ஸ்வாதி மோகன் - நாசாவின் மார்ஸ் 2020 திட்டத்தால் என் தூக்கம் போனது\nஐ.நா.வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சம்பிக்க ரணவக்க\nஐ.நாவில் சீனாவை காட்டி இந்தியாவை மிரட்டியதா இலங்கை\nஇத்தாலியில், இலங்கை தூதரகம் முன்னால் போராட்டம்\nயாழ். கார்கில்ஸ் திரையரங்கிற்கு கடந்த இரு வாரங்கள் சென்றவர்களுக்கான அவசர கோரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் தடுப்புமுகாமில் மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்யும் தமிழ் சிறுமிகள்\nகொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் கூற்று தவறானது - இந்திய வெளிவிவகார அமைச்சு\nவிடுதலைப் புலிகளை புகழ்வோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை\nஅமெரிக்காவில் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த முக்கிய பதவி\nஐ.நாவின் முதல் வரைபு வெளியானது கானல்நீரான தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பு\nவடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nமியன்மாரைப் போல் மோசமான நிலை இலங்கையிலும் ஏற்பட்டுவிடக்கூடாது\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைப்பு\nபுலஸ்தினி தொடர்பில் சரியான தகவல் தெரியாது\nஇந்தியா எப்போதும் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் - அமைச்சர் சரத் வீரசேகர\nலிந்துலை நகர சபையின் தலைவர் தெரிவிற்கான வாக்��ெடுப்பு ஒத்திவைப்பு\nவடக்கின் மூன்று தீவுகளில் கால் பதிக்கும் சீனா - இந்தியாவின் பகைமைக்கு ஆளாகும் இலங்கை\nவவுனியாவில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nகொழும்பில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nஅமெரிக்காவில் உயர் விருது வென்ற இலங்கைத் தமிழ் பெண்\nஇலங்கையில் 2 மாதங்களில் இத்தனை கொலைகளா\nஇரணைதீவில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடன் மீளப்பெற வேண்டும் அரசு\nமத அனுஸ்டானங்களுடன் இதுவரை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம்\nகோவிட் தடுப்பூசி போட்டதால் மரணங்கள் ஏற்படவில்லை\nமேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு சு.க. எதிர்ப்பு\nநாட்டில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு\nவெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் - தப்பியோடிய பயணிகளால் குழப்ப நிலை\nகொழும்பின் புறநகர் பகுதிகளில் 20 மணி நேர நீர்வெட்டு அமுல்\nபிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்காமல் 'ஈஸ்டர்' தாக்குதலுக்குத் தீர்வு காண முடியாது\nஅம்பாறையில் சுழற்சி முறையிலான அகிம்சை போராட்டம் இன்று ஆரம்பம்\nநாளையதினத்தில் கொட்டப்போகும் கோடி அதிர்ஷ்டம் ராஜயோகத்திற்கு அதிபதியாகப்போகும் நான்கு ராசிக்காரர்களும் யார்\nஐ.நாவுடன் முரண்பட வேண்டாம்; அரசிடம் எதிர்க்கட்சி வலியுறுத்தல்\nபலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் முதன் முறையாக அடக்கம் செய்யப்பட்டது கோவிட் சடலம்\nஐ.நாவில் இலங்கை தோற்றால் காத்திருக்கும் நெருக்கடி\n - சிங்கள நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி\n சொன்னார் சுமந்திரன்: வழிமொழிந்தனர் கஜேந்திரகுமார் மற்றும் சிறிதரன்\nஇரணைதீவில் 3ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nசிறீதரனால் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள்\nமுல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக பாதசாரிக்கடவை, வீதிசமிக்ஞை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை\nலசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் அமெரிக்காவில் வெளிவந்த கட்டுரையை கண்டித்துள்ள இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-11T10:22:59Z", "digest": "sha1:3NNEWKIHXPJNVNMBWMQQ4SVOAPJZ634K", "length": 6477, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உடன்பாடு |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nகாங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது\nதி.மு.க கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 63தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான-தொகுதிகள் எவை எவை என்பதற்கான உடன்பாடு கையெழுத்தானது. இதனை தொடந்து காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி ......[Read More…]\nMarch,15,11, —\t—\t63 தொகுதிகள், இடம் பெற்று, இருக்கும், உடன்பாடு, உள்ளது, என்பதற்கான, ஒதுக்கப்பட்டு, கட்சிக்கான, காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிக்கு, கூட்டணியில், கையெழுத்தானது, தி மு க, தொகுதிகள்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nதமிழகத்தின் தலையெழுத்தை, யார்தான் மாற� ...\nபுதுவை அதிமுக- பாஜக கூட்டணி ஆட்சி அமைப் ...\nராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக\nதமிழும், திருக்குறளும் திமுகவின் குடு� ...\nகாங்கிரஸ் அரசைக்கவிழ்க்கும் முயற்சிய� ...\nகுடியுரிமை திருத்தசட்டம் மூலம் நாட்டி ...\nகூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க 315 கோடி ரூப� ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்� ...\nஇனி இந்தியாயில் தாமரை வாடாது-\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:19:31Z", "digest": "sha1:7FWWGC4C2GPLNF6FPMKWYLOHJYOPJVV5", "length": 11169, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "மாமல்லபுரம் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nவாழ்வின் பேரழகு நீ : நரேந்திர மோடியின் தமிழ் கவிதை\nஇந்திய – சீனா நாடுகளின் தலைவர்களின் முறை சாரா சந்திப்பு மாநாடு, சென்னையை அடுத்த மாமல்ல புரத்தில் கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் நடந்தது. இந்தியா, சீனாவின் இரு தரப்பு உறவுகளில் இருக்கும் ......[Read More…]\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ......[Read More…]\nOctober,15,19, —\t—\tசீனா, மாமல்லபுரம்\nபிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரிடையே மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முறைசாரா சந்திப்பு நேற்று மதியம் நிறைவு பெற்றது. அதையடுத்து, இரு தலைவர்களும் சென்னையிலிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்திய - சீன ......[Read More…]\nOctober,13,19, —\t—\tநரேந்திர மோடி, மாமல்லபுரம்\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nபிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் சந்திப்பு, இன்று தொடங்கி 13-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 1956-ம் ஆண்டு, அப்போது சீன அதிபராக இருந்த சூ என் லாய் ......[Read More…]\nOctober,11,19, —\t—\tநரேந்திர மோடி, மாமல்லபுரம்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் கலக்கிய பிரதமர் மோடி\nசென்னை அடுத்துள்ள மாமல்ல புரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை குண்டு துளைக்காத அரங்கத்தில் சந்தித்துபேசினார். இதற்காக கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திரமோடி ......[Read More…]\nOctober,11,19, —\t—\tநரேந்திர மோடி, மாமல்லபுரம்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி\nஇந்தியா-சீனா இடையே நல்லு றவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின் பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியாவந்து பேச்சு ......[Read More…]\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லையே\nமாமல்லபுரத்தில் இந்தியா, சீனா ஆட்சியாளர்கள் மத்தியிலான அதிகார பூர்வமற்ற 3 நாள் தொடர் பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பெருமை, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி, ஆம் தொடங்குவதற்கு முன்பே பெரும் வெற்றி ......[Read More…]\nOctober,11,19, —\t—\tஇந்தியா சீனா, சீனா, மாமல்லபுரம்\nமாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி- பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்\nமாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரைசாலையில் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நடக்கிறது. இதற்காக சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் 480 கோடி ரூபாய் ......[Read More…]\nApril,6,18, —\t—\tமாமல்லபுரம், ராணுவ கண்காட்சி\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் கலக்கிய பி ...\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங� ...\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nமாமல்லபுரத்தில் ராணுவ கண்காட்சி- பிரத� ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/category/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:18:29Z", "digest": "sha1:VZNWODXA26F6ZQRCHBQHW7OGPN6DR7YY", "length": 4593, "nlines": 104, "source_domain": "vivasayam.org", "title": "கொரோனா குறிப்புகள் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா\nகொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…\nஇருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்\nகொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/10/18/chiranjeevis-second-daughter-weds-secretly/", "date_download": "2021-04-11T09:22:51Z", "digest": "sha1:SPE6OJG3QYIZ5ZBPICOMIN6QSMG5MWSH", "length": 15471, "nlines": 271, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Chiranjeevi’s second daughter weds secretly « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« செப் நவ் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் சிரஞ்சீவியின் மகள் காதல் திருமணம்: குடும்பத்தினர் மிரட்டுவதாக புகார்\nதெலுங்கு திரைப்பட உலகின் “சூப்பர் ஸ்டார்” சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா (19), வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலர் சிரிஷ் பரத்வாஜை (22) புதன்கிழமை திருமணம் செய்துகொண்டார்.\nசெகந்திராபாதில் போவென்பள்ளியில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் ஸ்ரீஜாவின் திருமணம் நடைபெற்றது.\nதிருமணத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ஸ்ரீஜா கூறியதாவது:\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பயின்றுவந்தபோது கடந்த நான்கு ஆண்டுகளாக பரத்வாஜுடன் எனக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக என்னை வீட்டில் அடைத்து வைத்தனர்.\nஎங்கள் காதல் சமாசாரம் குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன், வலுக்கட்டாயம் செய்து எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். என்னை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்துவைத்தனர்.\nஇந்நிலையில் என் நண்பர்கள் உதவியுடன் புதன்கிழமை அதிகாலை வீட்டிலிருந்து தப்பிவந்து, பரத்வாஜை கோயிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டேன்.\nதற்போது எனது தந்தை குடும்பத்தார் மூலம் எங்களது உயிருக்கு மிரட்டலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. போலீஸôரும் பத்திரிகை நண்பர்களும் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nநாங்கள் இருவரும் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். அதனால் நாங்கள் திருமணம் செய்துகொள்வதை அனுமதிக்க வேண்டும்.\nஎன்னுடைய பெற்றோர் என் கணவரை என்னிடமிருந்து பிரிக்கக்கூடாது. அதற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது போலீஸின் கடமை என்றார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/06/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:01:40Z", "digest": "sha1:YMPPUNUDPWRK7VW6JRQZ2VHEQRXC7BHZ", "length": 11190, "nlines": 147, "source_domain": "makkalosai.com.my", "title": "சமையல் குறிப்புகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Uncategorized சமையல் குறிப்புகள்\n* பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கவும்.\n* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.\n* வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.\n* வெண்பொங்கல் செய்யும்பொழுது பயத்தம் பருப்போடு ஒரு கப் பால் விட்டு செய்தால் (மணக்கும் தேங்காய்ப்பால் கூட விடலாம்) வெண்பொங்கல் சுவையாக இருக்கும்.\n* வறுவல் தயாரிக்கும்போது ஒவ்வொரு தடவையும் ஒரு துளி சமையல் சோடா உப்பைக் கலந்து வறுத்தால் கொழுப்புச்சத்து குறையும்.\nசின்ன வெங்காயத்தை சமைக்கும் முன்பு சிறிது நேரம் பாலில் ஊற வைத்து பயன��படுத்தினால் சத்தும், சுவையும் அதிகரிக்கும்.\n* ஏலக்காய் நமத்துப்போய் விட்டால் அதை சூடான வாணலியில் புரட்டி விட்டு பின் பொடித்தால் நைசாக பவுடர் கிடைக்கும்.\n* வற்றல் மிளகாய், சீரகம், தனியா, பெருங்காயம், பொட்டுக்கடலை ஆகியவற்றைப் பச்சையாக மிக்ஸியில் பொடித்து கொத்தவரை, காராமணிப் பொரியலுக்குப் போட்டு வதக்கினால் மிகவும் ருசி கொடுக்கும்.\n* வெங்காயப்பச்சடி செய்யும்போது புதினா இலைகளை நறுக்கிச் சேர்த்தால் பச்சடி சுவையாக இருக்கும்.\n* பஜ்ஜி செய்வதற்காக நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளில் மிளகாய்ப்பொடி, உப்பு இரண்டையும் சேர்த்து கலந்து அரைமணி நேரம் கழித்து இவ்வில்லைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்ய காரமாய், சுவையாய் இருப்பதோடு உள்ளிருக்கும் காயும், உப்பும் காரமுமாக நன்றாக இருக்கும்.\nகண் எரிச்சலை போக்கும் மஞ்சள்\n* வசம்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தடுப்பதோடு மேனி அழகும் பெறும்.\n* காய்ந்த மஞ்சளை பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்துவர கண் எரிச்சல் வராது.\n* முருங்கை இலைச்சாற்றுடன் உப்பு கலந்து தினமும் 2 வேளை கரும்படை மீது பூசி வர படை மறையும்.\n* தூள் உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.\n* பீட்ரூட்டைப் பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகும்.\n* பீட்ரூட் சாருடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.\n* பீட்ரூட்டை கூட்டு செய்து சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும். மலச்சிக்கலை நீக்கும்.\n* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து உடலில் புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.\n* பீட்ரூட் சாறை தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சலுக்கு மேல் பூசிவர பிரச்னை தீரும்.\n* தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் விரைவில் ஆறும்.\nNext articleஆலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வழியில் விபத்து\nஅடுத்த வாரம் அமெரிக்கா – ஈரான் மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை\nரோமானியா மலைகளுக்கு மத்தியில் முழு நிலா\nசென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து\nபாதுகாப்பாய் இருப்பதாக நினைத்தோம்… எங்களுக்கு கிடைத்த பரிசோ மரணம்..\nஅமெரிக்காவில் கொரோனா சோகம் தொடர்கிறது – 24 மணி நேரத்தில் 2,500 பேர் பலி\nவிழிப்புணர்வுடன் இருங்கள் – விராட்கோலி வேண்டுகோள்\nஎம்சிஓ மீறல் – 196 பேருக்கு சம்மன்\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து இந்திய ஆடவர் பலி \nஇது வேற லெவல்… முன்னழகை க் காட்டி…… அதிர்ந்து போன ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/02/24/keputusan-stpm-diumum-25-feb-ini-mpm/", "date_download": "2021-04-11T10:03:36Z", "digest": "sha1:YKJ4O7IJJE5I5WBWQAV44ZZEYPYOF3ET", "length": 5648, "nlines": 129, "source_domain": "makkalosai.com.my", "title": "Keputusan STPM diumum 25 Feb ini – MPM | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleஆச்சரியப்பட வைக்கும் ஒருவரி பரிகாரங்கள்\nநைஜீரியாவில் பள்ளிக்கூடத்தை சூறையாடிய பயங்கரவாதிகள் – 400 மாணவர்கள் மாயம்\nஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து- பணக்கார நாடுகள் முடிவு \nகூடுதல் 10 விழுக்காட்டினருக்கு கோவிட் தடுப்பூசி – பிரதமர் தகவல்\nமின்சார கட்டண கழிவினை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம்\nநீட்டுக்கு ஆவேச அறிக்கை விட்ட நடிகர் சூர்யா\nபெய்ஜிங் போலீசார் என்று வந்த அழைப்பு – 71 ஆயிரம் வெள்ளியை இழந்த பொறியியலாளர்\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=15688", "date_download": "2021-04-11T09:11:54Z", "digest": "sha1:TSEKNAMOTPQOEKNKC4STQUXYBQKZU37Q", "length": 7923, "nlines": 89, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "மன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு இறைவீட்டை அடைந்தார் – Addaikalanayaki", "raw_content": "\nமன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு இறைவீட்டை அடைந்தார்\nமன்னார் முன்னாள் ஆயர் இராயப்பு இறைவீட்டை அடைந்தார்\n1940ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு என்ற ஊரில��� பிறந்த ஆயர் இராயப்பு அவர்கள், 1967ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1984ம் ஆண்டில், உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், 1992ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு சனவரி 16ம் தேதி, இவர், தனது ஆயர் பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.\nயாழ்ப்பாணம் புனித சவேரியார் அருள்பணித்துவ பயிற்சி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர், இலங்கையில் அமைதி நிலவுவதற்காக, வத்திக்கான், உலகளாவிய காரித்தாஸ் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றோடு நெருக்கமாகப் பணியாற்றியிருப்பவர்.\nஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், ஈழப்போரின்போது இலங்கை அரசு, மற்றும் இலங்கைப் படையினரின் பங்களிப்புக் குறித்தும், நாட்டின் மனித உரிமை மீறல் குறித்தும் வெளிப்படையாக கருத்துக்களை வெளியிட்டுவந்தார். இதனால், அப்போதைய அரசு ஆதரவாளர்களின் அச்சுறுத்தல்களை இவர் எதிர்நோக்கவேண்டி வேண்டியிருந்தது என்று செய்திகள் கூறுகின்றன\nபுனித எண்ணெய் அர்ச்சிப்பு திருப்பலி – திருத்தந்தை மறையுரை\nமறைகடந்து மான்பு வளர்த்தவரே மனதார அஞ்சலிக்கின்றேன் ஆயரே – இராம சசிதரக் குருக்கள்\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக���கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/tamilnadu-assembly-election-2021-news/bjp-candidate-vanathi-srinivasan-has-questioned-whether-this-is-the-respect-given-to-women-on-behalf-of-the-peoples-justice-center/", "date_download": "2021-04-11T09:05:52Z", "digest": "sha1:6F2YYNTA7JYJQWYJOXL2IK3EMPJ2FQTS", "length": 8543, "nlines": 126, "source_domain": "www.seithialai.com", "title": "பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா ? மக்கள் நீதி மய்யத்திற்கு வானதி சீனிவாசன் கேள்வி.. - SeithiAlai", "raw_content": "\nHome தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021\nபெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா மக்கள் நீதி மய்யத்திற்கு வானதி சீனிவாசன் கேள்வி..\nமக்கள் நீதி மய்யம் சார்பில் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nதமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… எப்படி விண்ணப்பிப்பது\nதமிழகத்தில் திட்டமிட்டபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு.. தீவிர ஏற்பாட்டில் பள்ளி கல்வித்துறை..\n9 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு… மாநில தகவல் ஆணையம் பரிந்துரை..\nகோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாரு வெற்றி பெறுவார்கள் என்று பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்தநிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டபோது, கமல் அவர்கள் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை வானதியோடு நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், முதலில் பாரத பிரதமர் என்னுடன் விவாதம் செய்யட்டும். வானதி போன்ற துக்கடா அரசியல்வாதிகளை பேசிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.\nRead more – முதல்வர் குறித்த எனது பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் : ஆ. ராசா\nஇதையடுத்து, இதுகுறித்து வானதி சீனிவாசன் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கடின உழைப்பால் முன்னேறி வந்துள்ள தன்னைப் பார்த்து மக்கள் நீதி மய்யம் துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறது என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுதல்வர் குறித��த எனது பேச்சுக்கு மனம் திறந்து மன்னிப்பு கோருகிறேன் : ஆ. ராசா\nவீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்த பாஜக வெற்றி வேட்பாளர் குஷ்பு…\nவீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரித்த பாஜக வெற்றி வேட்பாளர் குஷ்பு...\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை\nடிகிரி முடித்தவர்களுக்கு… 2 லட்சம் சம்பளத்தில்… தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அதிரடி வேலை…\n மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…\nமனித முகத்தோற்றத்தில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/267261?ref=archive-feed", "date_download": "2021-04-11T10:53:45Z", "digest": "sha1:TRCIHVUU6TLKEPQ4RKT53ME7X45KZMXF", "length": 8926, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "வில்பத்து காடு மீள் வளர்ப்புத் திட்டம்! ரிஷாத்திடம் 1075 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவில்பத்து காடு மீள் வளர்ப்புத் திட்டம் ரிஷாத்திடம் 1075 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானம்\nவில்பத்து காடு மீள் வளர்ப்புத் திட்டத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிடம் 1075 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என வன பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவில்பத்து காடழிப்பு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதோடு, காட்டை மீள் வளர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், காடு மீள் வளர்ப்புத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி செலவாகும் என்பதை ஆராய வன பாதுகாப்புத் திணைக்களம் குழுவொன்றை நியமித்திருந்தது.\nமன்னார் மாவட்���த்தில் அதிகளவு காடழிப்பு இடம்பெற்றிருந்தாலும், 66 ஹெக்டெயார் நிலப் பரப்பில் காடு மீள் வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ள இவ்விடயத்தை ஆராய்ந்த வன பாதுகாப்புத் திணைக்கள நிபுணர் குழு தீர்மானித்துள்ளது.\nஅதற்குச் செலவாகும் நிதியையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனிடம் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/08/02/how-to-love-children-part-35/", "date_download": "2021-04-11T10:16:10Z", "digest": "sha1:QUFIBCJP4MCP4A3636ACWHWEKYAV6Q4K", "length": 36454, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "விண்வெளிப் பயணம் களைப்படையா கற்பனை விளையாட்டு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா \nகருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீ���ு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nகம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்ன���ப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை\n தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்\nமுகப்பு வாழ்க்கை குழந்தைகள் விண்வெளிப் பயணம் களைப்படையா கற்பனை விளையாட்டு \nவிண்வெளிப் பயணம் களைப்படையா கற்பனை விளையாட்டு \nஏராளமான பாவனைகள், புதுப்புதுக் கற்பனைகள், புதிது புதிதாக விளையாடுகிறோம், ஏனெனில் களைப்பேற்படுவதேயில்லை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 35 ...\nகுழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 14\n“குழந்தைகளே, இன்று யாரை விண்வெளி வலவர்களாகத் தேர்ந்தெடுப்பது\nஆம், எப்போதுமே “யாரைத் தேர்ந்தெடுப்பது”, “யாரை அனுப்புவது”, “ நீங்களே சொல்லுங்கள்” என்று தான் கேட்கின்றேனே தவிர “யார் விரும்புவது” என்று தான் கேட்கின்றேனே தவிர “யார் விரும்புவது” என்று எப்போதுமே கேட்பதில்லை. “என்னைத் தேர்ந்தெடுங்கள்” என்று எப்போதுமே கேட்பதில்லை. “என்னைத் தேர்ந்தெடுங்கள்.. என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.. என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று குழந்தைகள் தம்மைத் தாமே முன்மொழிய, நான் அவர்கள் மத்தியிலிருந்து விண்வெளி வலவர்கள், கட்டமைப்பாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில், அவர்கள் தம்மைத் தாமே தேர்ந்தெடுப்பதையே நான் விரும்புகிறேன். யாராவது கவனிக்கப்படாமலிருந்தால் மட்டுமே நான் தலையிடுவேன். விண்வெளி வலவர் விளையாட்டு, எல்லைக் காவல் வீரர் விளையாட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விளையாட்டு, எதுவாயிருந்தாலும் எங்கள் வகுப்பில் எல்லோரும் பங்கேற்பார்கள்.\nஇதோ குழந்தைகள் மூன்று விண்வெளி வலவர்களைத் தேர்ந்தெடுத்து விட்டனர். அவர்கள் விண்கப்பலில் அமர்கின்றனர்.\n” பூமியில் தங்குகின்ற நாங்கள் கைகளை ஆட்டுகிறோம்: “பயணம் சிறக்கட்டும்… மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்… மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள்\n“ஊ ஊ ஊ ஊ…” ராக்கெட் பறந்து போய் விட்டது. பயணத்தில் முதல் நாள்… இரண்டாவது நாள்….\nநாங்கள் வானொலி ஒலிபரப்புக்களைக் கேட்கின்றோம். நான் அறிவிப்பாளனாகிறேன்: “நமது வீரம் மிகு விண்வெளி வலவர்களாகிய சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் ஏற்கெனவே ஆறு நாட்களாக விண்வெளியில் பறக்கின்றனர். அவர்கள் அங்கு நிறைய ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்று அவர்களுக்கு ஓய்வு நாள்.”\n“விண்வெளியிலிருந்து நேரடியாக வரும் ஒலிபரப்பைப் பார்க்கின்றோம்: சூரிக்கோ, தேயா, போன்தோ மூவரும் தம் கரங்களில் அட்டைப்பெட்டியின் விளிம்பைப் பிடித்த படி (இது தான் தொலைக்காட்சிப் பெட்டியின் திரை) பேசுகின்றனர்.\nசூரிக்கோ: “நிலம், கடல் தெரிகிறது… இதோ நம் பள்ளி…” (பார்வையாளர்களுக்கு ஒரே மகிழ்ச்சி.)\nதேயா: “வானம் மிக அழகாக உள்ளது. பூமி மிக அழகாக இருக்கின்றது நான் பயப்படவில்லை, இதோ போன்தோ தான் பயப்படுகிறான்.” (பார்வையாளர்கள் சிரிக்கின்றனர்.)\nபோன்தோ: “தேயா சும்மா சொல்கிறாள், நான் பயப்படவில்லை . இன்று நான்… நான்… அதாவது… ராக்கெட்டிலிருந்து விண்வெளிக்கு வெளியே வந்தேன்…” (பார்வையாளர்கள் கை தட்டுகின்றனர்.)\nஇதோ தரையிறங்கும் நேரம் வந்து விட்டது.\nவிண்வெளி வலவர்கள் விண்கப்பலிலிருந்து வெளிவருகின்றனர். காத்திருந்தவர்கள் இவர்களை வரவேற்கின்றனர்.\n“உங்களை பூமியில் காண்பது குறித்து மகிழ்ச்சி…..”\nவிண்வெளி வீரர்கள் வரிசைகளின் இடையே நடந்து செல்ல, இவர்களின் கரங்களைப் பிடித்துக் குலுக்குகின்றனர். அவர்கள் தம்மிடங்களில் அமர, விளையாட்டு முடிவடைகிறது. ஒவ்வொரு புதிய “பறத்தலின் போதும் ஒவ்வொரு முறை புதிதாக விளையாடும் போதும் ஏராளமான பாவனைகள், புதுப்புதுக் கற்பனைகள், புதிது புதிதாக விளையாடுகிறோம், ஏனெனில் களைப்பேற்படுவதேயில்லை”.\nஇன்று எங்கள் பள்ளி வாழ்வின் இருபதாவது நாளன்று, நான் பதினைந்தாவது ருஷ்ய மொழிப் பாடத்தை நடத்துகிறேன். “இது என்ன” என்ற வழக்கமான கேள்வியை நான் இந்த வகுப்புகளில் கேட்பதுமில்லை, “இது நாற்காலி… இது மேசை. இது பெஞ்சு…” என்ற வழக்கமான பதில்களை அவர்கள் சொல்வதுமில்லை. குழந்தைக்கு மேன் மேலும் நிறைய சொற்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கின்றனர்.\nஆனால் பேசுவதற்கு சொற்கள்தான் அடிப்படையா என்ன ஒரு கட்டிட வேலை நடக்குமிடத்தில் கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் (செங்கற்கள், மணல், சிமெண்ட்) உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இவையின்றி, இன்னும் சில இன்றி நிச்சயமாக வீடு கட்ட முடியாது. ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும் ஒரு கட்டிட வேலை நடக்குமிடத்தில் கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் (செங்கற்கள், மணல், சிமெண்ட்) உள்ளன என்று வைத்துக் கொள்வோம். இவையின்றி, இன்னும் சில இன்றி நிச்சயமாக வீடு கட்ட முடியாது. ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும் ஆம், இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும். நம் விஷயத்தில் இது வார்த்தைகளையும் மொழிச் சாதனங்களையும் பேச்சாக இணைக்கும் திறமையாகும். இது இல்லாவிடில் பேச முடியாது. இது மேசை, இது நாற்காலி” என்பதெல்லாம் கட்டிடம் கட்டுமிடத்தில் உலாவும் மனிதன் “இது செங்கல், இது மணல்” என்பதற்குச் சமம். ஆனால் அவன் இவற்றை எப்பெயரிட்டு அழைத்தாலும் எவ்வளவு முறை திரும்பச் சொன்னாலும் வீடு தானாக வராது. எனவேதான் பொருட்களைப் பெயரிட்டு அழைப்பதன் மூலம் வார்த்தைகளை சேமிக்கும் வழியை நான் நிராகரித்தேன்.\nகுழந்தை ருஷ்ய மொழியை தனித்தனியாகக் கேட்கக் கூடாது, மொத்தமாக, இதன் இயக்கத்தில், செழுமையில் கேட்க வேண்டும். இந்த முழுமையைத்தான் நான் மொழி நுட்பம் என்கிறேன். ஆசிரியருடனான உரையாடல், தம்மிடையே கலந்து பேசுவது, விசேஷ பேச்சுப் பயிற்சிகள் முதலியன குழந்தைகள் மிகச் சிறப்பாக ருஷ்யப் பேச்சைப் புரிந்து கொள்ள உதவுகின்றன…\n...குழந்தைகள் தம் ருஷ்ய மொழி நோட்டுப் புத்தகங்களைத் திறந்தனர் (ஆம், எங்களிடம் இத்தகைய நோட்டுப் புத்தகங்கள் உள்ளன, இவற்றில் பல “குறிப்புகள்”, படங்கள், வரைபடங்கள் இருக்கின்றன.) பேனாக்களைத் தயார்படுத்திக் கொண்டனர்.\nபேசுவதற்கு சொற்கள் தான் அடிப்படையா என்ன … ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வேண்டும் … ஒரு அழகிய, நல்ல வீடு கட்ட மனிதனுக்கு என்ன வே���்டும் … கட்டுமானத்திற்கு அவசியமான எல்லாப் பொருட்களும் … இன்னுமொரு முக்கிய நிபந்தனை இல்லாவிடில் இப்பொருட்கள் எல்லாம் பயனற்றுப் போகும். வீட்டை மனதில் கற்பனை செய்து கட்டும் திறமைதான் அந்த நிபந்தனையாகும்.\n“இன்று நாம் நடத்தல் எனும் வார்த்தையைப் பார்போம், இந்த வார்த்தையை வைத்து வாக்கியங்களையும் சிறு கதையையும் உருவாக்குவோம்\nஎல்லோரும் சரிவர வாக்கியங்களை அமைக்கவில்லை, குறிப்பாகச் சரியாக உச்சரிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் உதவ நான் விரைகிறேன். இந்த உதவி பல்வேறு வகைப்பட்டது: சில சமயங்களில் இப்படிச் சொல்லத்தானே நீ விரும்பினாய்” என்று கேட்டு உதவுகிறேன்; “இப்படிச் சொல்ல வேண்டும். எங்கே திரும்பச் சொல்” என்று கேட்டு உதவுகிறேன்; “இப்படிச் சொல்ல வேண்டும். எங்கே திரும்பச் சொல்” என்று சில சமயங்களில் திருத்துகிறேன்; பல சமயங்களில் குழந்தைகளிலேயே யாரையாவது உதவும்படி வேண்டுகிறேன்: “இலிக்கோ, உனக்கு தான் ருஷ்ய மொழி நன்கு தெரியுமே” என்று சில சமயங்களில் திருத்துகிறேன்; பல சமயங்களில் குழந்தைகளிலேயே யாரையாவது உதவும்படி வேண்டுகிறேன்: “இலிக்கோ, உனக்கு தான் ருஷ்ய மொழி நன்கு தெரியுமே இதை எப்படி சரியாகச் சொல்வது இதை எப்படி சரியாகச் சொல்வது..” இலிக்கோ தன் நண்பர்களைத் திருத்துவான், வாக்கியங்களை எப்படி உருவாக்கி, உச்சரிப்பதென விளக்குவான்.\nபின்னால் சிக்கலான வேலை உள்ளது: தாம் உருவாக்கிய வார்த்தைகளின் நுட்பமான உட்பொருள்களை அவர்கள் புரிந்து கொள்ளவும் இச்சொற்களில் எல்லாவற்றையும் பேச்சில் பயன்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொள்ளவும் உதவ வேண்டும்.\n♦ மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்\n♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் \nநாட்கள் செல்லச் செல்ல குழந்தைகள் தங்கு தடையின்றி உற்சாகமாக ருஷ்ய மொழியில் பேச ஆரம்பிப்பார்கள். உதாரணமாக, மார்ச், ஏப்ரலில் லேலா இடைவேளை சமயத்தில் என்னிடம் வந்து விலங்கியல் பூங்காவில் (அல்லது சர்க்கசில்) எவ்வளவு சுவாரசியமாக இருந்தது, சென்ற சனிக்கிழமையன்று எப்படிப்பட்ட சிரிப்பான சம்பவம் நடந்தது என்று சொல்வாள். அவள் ருஷ்ய மொழியில் பேசுவாள், சில சமயம் ஜார்ஜிய சொற்களைப் பயன்படுத்தினாலும் அவற்றைக் கவனிக்க மாட்டாள��. எங்கள் வகுப்புகளில் இவர்கள் குறைகளற்று சரியான உச்சரிப்பில், ஏற்ற இறக்கங்களுடன் பேசுவார்கள் என்றெல்லாம் நான் உறுதியளிக்கவில்லை. ஆனால், அவர்கள் ருஷ்ய மொழியைப் பயிலுவது குறித்து மகிழ்ச்சியடைவார்கள், இம்மொழியில் உரையாட முயலுவார்கள். இதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் \nகுழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் \nஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nபுதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்\nகவுசல்யா இந்த மண்ணின் பெருமை \nசங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/26th-march-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-04-11T09:54:04Z", "digest": "sha1:ED45VN56GFV4VJRD3ZJCJRMXCQTOJLES", "length": 38125, "nlines": 356, "source_domain": "www.winmeen.com", "title": "26th March 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\n1. NDHM பயிற்சியக சூழலானது சமீப செய்திகளில் காணப்பட்டது. NDHM’இல் ‘H’ என்பது எதைக் குறிக்கிறது\n‘NDHM’ என்பது தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தைக் குறிக்கிறது. NDHM பய��ற்சியக சூழலானது நலவாழ்வுச் சேவை வழங்குநர்கள் முதல் செயலி உருவாக்குநர்கள் வரை அனைவருக்குமானதாகும். NDHM’இன் பயிற்சியக சூழல் சேவையானது, NDHM சேவைகளுடன் ஒருங்கிணை -க்கப்படவேண்டிய மென்பொருள் சேவைகள் & செயலிகள் உருவாக்க விரும்பும் எவருக்கும் பயனுள்ள கட்டமைப்புச் சூழலை வழங்குகிறது.\n2. ‘Threadit’ என்பது கீழ்காணும் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான வலைத்தளமாகும்\n‘Threadit’ என்பது கூகிள் அதன் பணியிடங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான வலைத்தளமாகும். தொலைநிலையிலிருந்து ஒரு பணியை மிகத்திறமையாக செய்வதற்காக இப்புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பணிதொடர்பான சிக்கல்களை, குழு உறுப்பினர்களுக்கு சிறு காணொளிகளாகப் பதிவுசெய்து அனுப்ப, ‘Threadit’ பயனர்களுக்கு உதவுகிறது. இது டிக்-டாக் செயலியைப்போல உருவாக்கப்பட்டுள்ளது.\n3. NIT’களில் மூன்று விண்வெளி அடைவு மையங்களை தொடங்கியுள்ள அமைப்பு எது\nஇந்திய விண்வெளி ஆய்வு மையமான (ISRO) அண்மையில் NIT – நாக்பூர், போபால் மற்றும் ரூர்கேலா ஆகியவற்றில் மூன்று விண்வெளி அடைவு தொழில்நுட்ப மையங்களை திறந்துவைத்தது.\nஇது இந்தியாவில் உள்ள விண்வெளிதுறைசார் தொழில்முனைவோருக்கு ஊக்கமளிப்பதற்கு ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ISRO, ஏற்கனவே NIT அகர்தலா, திருச்சி மற்றும் ஜலந்தரில் இதுபோன்ற மூன்று மையங்களைத் திறந்துள்ளது.\n4. “பப்பி-ஆன்டிடெரர்-2021”, என்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தவுள்ள அமைப்பு எது\nஅ) ஐக்கிய நாடுகள் அவை\nஇந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பி -ன் உறுப்பினர்கள் இந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்துவார்கள். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பு கவுன்சிலின் 36ஆவது கூட்டத்தின்போது, ‘பப்பி-ஆன்டிடெரர்-2021’ என்ற கூட்டுப்பயிற்சி அறிவிக்கப்பட்டது. SAARC என்பது காத்மாண்டுவை தலைமையிடமாகக்கொண்ட எட்டு உறுப்பு நாடுகளின் பலதரப்பு சங்கமாகும்.\n5. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையத்தின் 116ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது\nஇந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிரந்தர சிந்து ஆணையக்கூட்டத்தின் 116ஆவது கூட்டம் சமீபத்தில் புது தில்லியில் நடந்தது. இந்தச் சந்திப்பு, இரண்டரை ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பின்னர் நடந்தது. பாகிஸ்தான் தேசிய நாளுடன் இச்சந்திப்பு ஒத்துப்போனது. இரண்டு நாள் நடைபெற்ற இக்கூட்டம், இந்திய தரப்பில் சிந்து நீர் ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையில் நடைபெற்றது.\n6. நடப்பாண்டில் (2021) வரும் இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான கருப்பொருள் என்ன\nசமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அனைத்து வகையான இனவெறி மற்றும் இனப்பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்குமாக, ஐநா அவை, மார்ச்.21’ஆம் தேதியை இனப் பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாகக் கடைபிடித்து வருகிறது. “Youth standing up against racism” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.\n7. உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது\nஆண்டுதோறும், மார்ச்.23 அன்று உலக வானிலை நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது, 1950 மார்ச்.23 அன்று உலக வானிலை அமைப்பு (WMO) உருவாக்கப்பட்டதை நினைவுகூர்கிறது. புவியின் வளிமண்டலத்தைப் பாதுகாப்பதில் மனிதர்களும், அமைப்புகளும் ஆற்றிய பங்கையும் இந்தச் சிறப்பு நாள் எடுத்துக்காட்டுகிறது. “The Ocean, Our Climate and Weather” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.\n8. உலக காசநோய் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது\nஒவ்வோர் ஆண்டும், உலக நலவாழ்வு அமைப்பு இந்த நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச்.24 அன்று உலக காசநோய் நாளை நினைவுகூர்கிறது. 1882ஆம் ஆண்டு இதேநாளில், மருத்துவர் இராபர்ட் கோச், காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தார். “The Clock is Ticking” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.\n9. அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமைகள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது\nஆண்டுதோறும் மார்ச்.25 அன்று, அட்லாண்டிக் பகுதிகளில் நிகழும் அடிமைத்தனம் மற்றும் அடிமைகள் வர்த்தக முறையால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் பன்னாட்டு நாள் ஐக்கிய நாடுகள் அவையால் அனுசரிக்கப்படுகிறது. மிருகத்தனமான அடிமை முறையின் கைகளில் துன்பப்பட்டு இறந்தவர்களை இந்த நாள் நினைவுகூர்கிறது. இனவெறி ��ற்றும் ஓரவஞ்சனையின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.\n10. கைதுசெய்யப்பட்ட மற்றும் காணாமல்போன பணியாளர்களுக் -கான பன்னாட்டு ஒன்றிணையும் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது\nஆண்டுதோறும் மார்ச்.25 அன்று, “கைதுசெய்யப்பட்ட மற்றும் காணாமல்போன பணியாளர்களுக்கான பன்னாட்டு ஒன்றிணையும் நாள்” ஐநா அவையால் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளானது ஒவ்வோர் ஆண்டும் அலெக் கோலெட் என்பவர் கடத்திச்செல்லப்பட்ட நாளினை நினைவுகூரும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது. அவர், கடந்த 1985’இல், துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்டபோது, பாலசுதீனத்தில் ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் பணி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.\n1. நாளை (மார்ச் 26) வங்கதேசம் செல்கிறார் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி மார்ச்.26 அன்று வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். வங்கதேசத்தின் தேசிய நாள் நாளை கொண்டாடப் -படவுள்ளது. இந்த நிகழ்விற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். இதனையடுத்து கரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு, முதன்முறையாக வெளிநாட்டிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\n2. முகநூல் அரசியல் விளம்பர செலவினம்: இரண்டாமிடத்தில் தமிழகம்\nசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநிலமே முகநூல் அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக அந்த மாநில தேர்தலில் களம் காணும் அரசியல் கட்சிகள் கடந்த 90 நாள்களில் `3.74 கோடியை செலவ -ழித்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முகநூல் அரசியல் விளம்பரத்துக்காக தமிழக அரசியல் கட்சிகள் `3.3 கோடியை செலவழித்துள்ளன.\nசமூக ஊடக வலைதளம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தைத் தவிர தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் கடந்த 22’ஆம் தேதி வரையிலான 90 நாள்களில், முகநூலில் அரசியல் விளம்பரத்துக்கு செலவழித்த விவரங்களின் அடிப்பட��யில் இந்தப் புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, மேற்கு வங்க மாநில அரசியல் கட்சிகள் `3.74 கோடியை செலவழித்துள்ளன. இதில், மாநிலத்தில் புதிதாக ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டிவரும் பாஜகவைக் காட்டிலும், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்துவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முகநூல் அரசியல் விளம்பரத்துக்கு அதிகம் செலவழித்துள்ளது. இந்தக்கட்சி மட்டும் `1.69 கோடி செலவழித்துள்ளது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் டிஜிட்டல் விளம்பரங்களை, தேர்தல் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் நிர்வகித்து வருகிறது.\n‘மேற்கு வங்கத்தின் பெருமை மம்தா’ என்பன உள்ளிட்ட விளம்பரங்களை இந்த கட்சி செய்து வருகிறது. இந்த கட்சியின் முகநூல் பக்கத்தை 13 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.\nஅதுபோல, பாஜக மேற்கு வங்கத்தில் முகநூல் அரசியல் விளம்பரத்துக்காக `25.31 இலட்சம் செலவழித்துள்ளது. ‘எனது குடும்பம் பாஜக குடும்பம்’ என்பன உள்ளிட்ட விளம்பரங்களை இந்த கட்சி செய்து வருகிறது. மேற்கு வங்க பாஜகவின் முகநூல் பக்கத்தை 17 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். இந்த மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி முகநூல் விளம்பரத்துக்கு `5 லட்சம் செலவழித்துள்ளது. இடதுசாரி கட்சிகள் மிகக்குறைந்த அளவில் செலவழித்துள்ளன. மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு `3.3 கோடியும், அஸ்ஸாம் `61.77 இலட்சமும், கேரளம் `38.86 இலட்சமும், புதுச்சேரி `3.34 இலட்சமும் முகநூல் அரசியல் விளம்பரங்களுக்கு செலவழித்துள்ளன.\nமாநிலம் – கட்சிகள் செலவழித்த தொகை\nமேற்கு வங்கம் – `3.74 கோடி\nதமிழ்நாடு – `3.3 கோடி\nஅஸ்ஸாம் – `61.77 இலட்சம்\nகேரளம் – `38.86 இலட்சம்\nபுதுச்சேரி – `3.34 இலட்சம்\n3. சூயஸ் கால்வாய் போக்குவரத்துத் தடை: மணிக்கு ரூ.2,900 கோடி இழப்பு\nசூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் குறுக்கே திரும்பி சிக்கி, அந்த கடல்வழிப்பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதன் கார\n-ணமாக மணிக்கு 40 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1869’ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்ட அக்கால்வாய் வழியாக உலக வர்த்தகத்தின் 12% நடைபெற்றுவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nகுறுக்கே சிக்கிக்கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சர்வதேச வர்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரினார். 400 மீட்டர் நீளமும் 2 இலட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.\n4. மூன்று ரபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன: விமானப்படை பலம் அதிகரிக்கும்\nபிரான்ஸ் நாட்டில் இருந்து அடுத்த வாரம் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகின்றன. அடுத்த மாதம் 9 விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இவற்றின்மூலம் இந்திய வான்படையின் பலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிக்கவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸோல்ட் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016இல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.\n`59, 000 கோடியில் இந்த விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இதுவரை 11 ரபேல் போர் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த விமானங்கள் அம்பாலா விமானப் படை தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.\nதவிர இந்திய வான்படை வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக 7 விமானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த வாரம் 3 ரபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இந்த விமானங்களும் அம்பாலா விமானப் படை தளத்துக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அடுத்த மாதம் 9 ரபேல் விமானங்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றின் மூலம் இந்திய வான்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்.\nஅண்டைநாடுகள் சீனா, பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காமல் அவ்வப்போது உரசலில் ஈடுபட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில் அதிநவீன ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை கூடுவது, இந்திய வான்படைக்கு பெரும் பலமாக அமையும்.\nதற்போது புதிதாக வரவுள்ள ரபேல் விமானங்கள், மேற்குவங்க மாநிலத்தி -ல் உள்ள ஹசிமாரா விமானப்படை தளத்தில் இணைக்கப்பட உள்ளன. இவற்றுடன் சேர்த்து ஹசிமாரா தளத்தில் ஐந்து போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் இருக்கும். இதன்மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/madras-university-student-protest.html", "date_download": "2021-04-11T10:12:22Z", "digest": "sha1:PVSCJMCTTBHLBAUNSZIXDONVDUNBGR7M", "length": 18377, "nlines": 155, "source_domain": "youturn.in", "title": "கேள்வி கேட்ட மாணவியிடம் பேராசியர் பாலியல் சீண்டல் ?| மாணவர்கள் போராட்டம் ! - You Turn", "raw_content": "\nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா \nஉ.பி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காணிக்கைக்கு 6% ஜிஎஸ்டி விதிக்க சட்டமா \nகுஜராத்தில் கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுகிறார்களா \nதிமுக, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என ரஜினிகாந்த் கூறவில்லை \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nகேள்வி கேட்ட மாணவியிடம் பேராசியர் பாலியல் சீண்டல் \nதலைமை பேராசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத விதத்தில் நடந்து விட்டதாக கூறி, அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் போராடி வந்த நிலையில் மாணவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.\nசென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் ஒருவர் முறையாக செமஸ்டர் தேர்ச்சி முடிவுகளை அறிவிக்காததை எதிர்த்து கேள்வி கேட்ட மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர் . அவரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தக்க நடவடிக்கை எடுக்க கோரியும், மாணவர்கள் கடந்த ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கமும், மத்திய சென்னை மாவட்டத்தின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் மார்ச் 22 காலை 10 மணி அளவில் பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக நேற்று அறிவித்ததை அடுத்து, இன்று காலையில் மாணவர்கள் உள்பட பத்து பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை காலை 10 மணிக்கு இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மத்திய சென்னை மாவட்டம் சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது. தோழர்கள் போராடும் மானவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும். வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளவும். pic.twitter.com/eDbinvuaR4\nஇது குறித்து அத்துறை மாணவர் ஒருவரிடம் யூடர்ன் தொடர்பு கொண்டு பேசுகையில், “ தொல்லியல் துறையில் ஒரு பேராசிரியர், ஒரு தலைமை பேராசிரியர் மட்டும் தான் என்பதால் துறை தலைவரின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும்” என தெரிவித்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் விடுதி கட்டணம் செலுத்த வேண்டி பல்கலைக்கழகம் உத்தரவிட்டதை எதிர்த்து கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொல்லியல் துறையை சேர்ந்த மூன்று மாணவர்களை இந்த ஆண்டு மூன்றாம் செமஸ்டர் தேர்வில் உள்நோக்கத்துடன் தோல்வியடைய வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.\nமேலும் பேசிய அவர் ,” எங்களுடைய தேர்வு முடிவுகள் முறையாக அறிவிக்கப்படவில்லை, மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் மதிப்பெண்கள் குறைவாக இருந்தன, அதில் மூன்று பேர் தேர்வில் தோல்வி அடைந்தனர். நாங்கள் பல்கலைக்கழகத்திடம் மறுமதிப்பீடு வேண்டும் என முறையிட்டோம். பல்கலைக்கழகமும் வேறொரு பேராசியரை நியமித்து மறு திருத்தும் செய்ய உத்தரவிட்டது. இம்முறை அனைவரும் தேர்ச்சி பெற்றதால் மதிப்பீடு மீதான சந்தேகம் மிகுந்தது. மதிப்பெண்கள் உள்ளிட்ட தெளிவான தகவல்கள் எங்களுக்கு வழங்கவில்லை. திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மாதிரியை கேட்டபோது விடைத்தாள்கள் காணாமல் போய்விட்டது என்றும் மின்னஞ்சல் மூலம் வந்த விடைத்தாள்களை கொண்டு மறுமதிப்பீடு செய்ததாக பதில் அளித்தனர்.\nமுறையாக மதிப்பெண் விவரங்களை மாணவி ஒருவர் கேட்ட பொழுது, அவர் மாணவியிடம் பாலியல் ரீதியான தொடுதலில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியபின் வேண்டுமென்ற மறுபடியும் அதை செய்தார் என்று கூறினார் ”.\n“பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றங்களை விசாரிக்க தனிக்குழு ஒன்றை நியமிக்குமாறு பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை, ஏதோ ஒரு குழுவை நியமித்தனர் . நாங்கள் விசாரணை அழைப்பை மறுத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்.\nஎங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக SFI (இந்திய மாணவர் சங்கம் ) மற்றும் மகளிர் சங்கம் காலை 10 மணிக்கு போராட்டம் அறிவித்த நிலையில், காலை 9.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் போராடிக்க��ண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண் உள்பட எங்கள் மாணவர்கள் 10 போரையும் போலீசார் வண்டியில் ஏற்றி சென்றுவிட்டனர். ஆதரவாக போராடிய SFI மாணவர்கள் 12 பேரையும் காயப்படுத்தி கைது செய்தனர் என்று கூறினார்.\nஇதுகுறித்து கேள்வி எழுப்ப பல்கலைக்கழக அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்போது அவர்கள் அதை பற்றி பேச மறுத்துவிட்டனர்.\nஅருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \nஒரே நாடு ஒரே ரேஷன், வேளாண் சட்டம் அமல்படுத்தும் நிலைக்குழுவில் திமுக எம்பிக்கள் | விமர்சனம் சரியா\nமங்களூரில் சிஏஏ-க்கு எதிராக இளைஞர் தற்கொலை முயற்சியா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2418", "date_download": "2021-04-11T09:00:45Z", "digest": "sha1:M4YAXURYMXW7BWJWIHMFCRMW7B6PV64B", "length": 4838, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "குமரி கோவில்களில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா சாமி தரிசனம் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு", "raw_content": "\nகுமரி கோவில்களில் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா சாமி தரிசனம் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு\nநடிகர் ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா. இவர், தொழில் அதிபர் அஸ்வின் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இதற்கிடையே சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெற உள்ளது.\nஇந்த நிலையில் சவுந்தர்யா நேற்று கன்னியாகுமரி வந்தார். அங்கு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது திருமண அழைப்பிதழை அம்மன் காலடியில் வைத்து வழிபட்டார். தொடர்ந்து அவர் மண்டக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலிலும் தரிசனம் செய்தார்.\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\nபிரதமர் மோடி வருகையை ம\nநகை கடையில் கொள்ளை முய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3309", "date_download": "2021-04-11T09:12:42Z", "digest": "sha1:Y5D34RJEDY2NP65QQ2PDHZS3VXQTJTVY", "length": 8629, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை அணி 4-வது தோல்வி", "raw_content": "\nஐ.எஸ்.எல். கால்பந்து:ச���ன்னை அணி 4-வது தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றிரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி கோவாவிடம் வீழ்ந்தது.\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்றிரவு சென்னையில் நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி கோவாவிடம் வீழ்ந்தது.\n10 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 46-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. கோவாவுடன் மல்லுகட்டியது.\nஇதில் முதல் பாதியில் வெகுவாக ஆதிக்கம் செலுத்திய கோவா அணியினர், சென்னை அணியின் முன்கள பலவீனத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அசத்தினர். கோவா வீரர்கள் அகமது ஜாஹோவ் (26-வது நிமிடம்), பிரான்டன் பெர்னாண்டஸ் (41-வது நிமிடம்), ஹூகோ பவுமோஸ் (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.\n0-3 என்று பின்னடைவுக்குள்ளான சென்னை வீரர்கள் பிற்பாதியில் மனம் தளராமல் ஆக்ரோஷமாக போராடினர். அதன் பலனாக ஸ்கெம்ப்ரி (57-வது நிமிடம்), ரபெல் கிரிவெல்லாரோ (59-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டு உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மீண்டும் ஒரு கோல் அடித்து சமனுக்கு கொண்டு வர முனைப்பு காட்டிய சமயத்தில் கோவா வீரர் பெர்ரன் கோரோமினாஸ் பந்தை வலைக்குள் அனுப்பி அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு கடைசி நிமிடத்தில் கிரிவெல்லாரோ அடித்த கோல் சென்னை அணிக்கு கோல் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.\nகடைசி கட்டத்தில் அவ்வப்போது உரசல்கள், வாக்குவாதம் தலைதூக்கின. 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற சென்னை அணியின் எட்வின் வன்ஸ்பால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் அடுத்த போட்டியில் அவரால் விளையாட முடியாது. இது தவிர இரு அணியிலும் தலா 4 வீரர்கள் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள்.\nபரபரப்பான இந்த ஆட்டத்தில் 54 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த கோவா அணி முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை தோற்கடித்தது. கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களிலும் கோவா அணி வரிசையாக வெற்றி கண்டிருக்கிறது. இதன் மூலம் கோவா அணி 6 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வ�� என்று 21 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. சென்னை அணி 2 வெற்றி, 4 தோல்வி, 3 டிரா என்று 9 புள்ளியுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.\nபுவனேசுவரத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\nபிரதமர் மோடி வருகையை ம\nநகை கடையில் கொள்ளை முய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/08/26/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-04-11T10:52:00Z", "digest": "sha1:2K72LXLJ2DBMARUQUIUI62J6TGA4VQMP", "length": 17956, "nlines": 146, "source_domain": "vivasayam.org", "title": "ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome கால்நடை ஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி\nஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி\nசமூகத்தில் கால்நடைகள் இல்லாமல் மனித சமூகம் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடியாது. அன்றாட தேவையான பால், தயிர், நெய், இறைச்சி, சாணம், கோமியம், எரு, உழைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் ஆடு, மாடு, கோழி, பன்றி என எதை ஏதாவது ஒன்றின் உதவி மனித வாழ்வில் அவசியம் என்பதை உணர்ந்துதான் நம்முடைய முன்னோர்கள் மனித வாழ்க்கைக்கு அவசியமான வேளாண்மை நலங்களை போலவே கால்நடைகளுக்கு அவசியமான நிலத்தை மேய்ச்சல் நிலம் என்று ஒதுக்கி கால்நடைகளுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.\nஒவ்வொரு கிராமத்திலும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கிராமத்தின் அளவை பொறுத்து இது அமைந்திருந்தது. இந்த இடங்கள் பெரும்பாலும் ஏரி மற்றும் குளங்களுக்கு அருகில் தான் அமைந்திருந்தது. காரணம் கால்நடைகள் மேய்ந்துவிட்டு தண்ணீர் அருந்துவதற்கு வசதியாகவும் இருந்ததுதான். அன்றைய காலகட்டத்தில் கால்நடை வளர்ச்சி என்பது தனிமனித உரிமையாகவும், கவுரவ பிரச்சனையாகவும், சமூக அந்தஸ்த்தாகவும் வளர்க்கப்பட்டது. கிராமத்தில் அனைவர் வீட்டிலும் ஆடு, மாடு, கோழி, எருமை, பன்றி ஏதாவது ஒன்றை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம் பொது இடங்களும், மேய்ச்சல் நிலங்களும் தேவைக்கு ஏற்ப இருந்ததால் தான்.\nசமூக வளர்ச்சி, அரசியல் வளர்ச்சி, சுயநலம், பேராசை, ஆக்கிரமைப்பு என்ற வளர்ச்சியின் அடிப்படையில் கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்கள் குளம், குட்டை, ஏரி அனைத்தும் நாளுக்கு நாள் குறைந்து தற்பொழுது காணாமல் போய்விட்டது. சமூக அக்கரையில் சாமாணியர்களால் வளர்க்கப்பட்ட கால்நடை வளர்ப்பு என்பது வசதி படைத்தவர்களால் வணிக ரீதியாக வளர்க்கப்பட்டு வருகிறது.\nஇதற்கு முக்கிய காரணம் மேய்ச்சல் நிலம், பொது இடம், குளம், குட்டை, ஏரி இவைகள் இல்லாததால் கால்நடை வளர்ப்பு என்பது சாதாரண மக்களால் கைவிடப்பட்டு விட்டது. அந்த காலத்தில் கால்நடைகள் வெகுதூரம் அலைந்து திரிந்து தனக்கு வேண்டியதை உண்டு நோய் நொடி இல்லாமல் இருந்து வந்தது. தற்பொழுது வணிக ரீதியாக பெரிய பண்ணைகளில் வசதிபடைத்தவர்களால் வளர்க்கப்படும் கால்நடை என்பது அரைக்குள் அடைக்கப்பட்டு அவர்கள் கொடுக்கும் தீவனத்தை உண்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் ரசாயணத்தின் ராஜ்ஜியத்தில் கால்நடைகள் உயிர்வாழ்கின்றன.\nபண்ணை முறையில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தீவனம் கொடுப்பதில் பல்வேறு சிரமங்களை பண்ணையாளர்கள் சந்தித்து வருகின்றனர். தவிடு, புண்ணாக்கு, அடர்தீவனங்கள் போன்றவற்றின் விலை ஏற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆரோக்கியமான பசுந்தீவனம் கொடுப்பதில் தொடர்ந்து சிக்கல்களையும் சிரமங்களையும் கால்நடை வளர்ப்பவர்களும், பண்ணை உரிமையாளர்களும் சந்தித்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை என்னதான் கடையில் உள்ள அடர் தீவனங்களை கொடுத்தாலும் இயற்கையான பசுந்தீவனம் கொடுத்தால் தான் பாலின் தரமும் சுவையும் கூடும் என்பதும் ஒரு வகையில் உண்மை.\nஇந்த சூழலில் இவற்றை சமாளிக்கும் வகையில் தொடர்ந்து இயற்கையான பசுந்தீவனத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை புதிய தொழில்நுட்பமான ஹைட்ரோ போனிக் என்ற மண்ணில்லா சாகுபடி முறையில் மக்காச்சோளத்தை கொண்டு மாட்டு தீவன உற்பத்தியில் மாபெரும் சாதனை செய்து வருகிறார்.\nகரூர் மாவட்டத்தில் உள்ள ATEX கணேசன். இவர் 60 மாடுகளுக்கு மேல் ஹைட்ரோ தீவனங்கள் கொடுத்து வளர்த்து வருகிறார்.\nஇன்றைய சூழலில் கால்நடை வளர்ப்பு பின்நோக்கி செல்வதற்கு மிக முக்கிய காரணம் அடர் தீவனங்களின் அதிக விலையேற்றமும், வைக்கோல் போன்ற தீவனங்கள் வெளி இடங்களுக்கு வேறு தொழிலுக்கு ஏற்றுமதி ஆவதாலும் மேய்ச்சல் நிலங்கள், பொது இட���்கள் இல்லாததும் காரணம் ஆகும். இந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு சத்து மிகுந்த தீவனங்களை கொண்டு கால்நடை வளர்ப்பில் ஈடுபட ஹைட்ரோ போனிக் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\n50 மாடுகளுக்கு தீவன உற்பத்தி செய்ய அரை சென்ட் இடம் போதுமானது. 25 கிலோ பசுந்தீவனத்தில் உள்ள சத்துக்களுக்கு சமமான சத்துக்கள் 10 கிலோ மக்காச்சோள ஹைட்ரோ போனிக் தீவனத்தில் உள்ளது. 100 கிலோ ஹைட்ரோ போனிக் தீவனத்தில் 30 கிலோ கலோரிஸ் 3 கிலோ புரதம் 6 கிலோ கார்போஹைட்ரேட் 2 கிலோ நார்ச்சத்து என்ற அளவில் உள்ளதாக ஆய்வு குறிப்புகள் கூறுகின்றன.\nஹைட்ரோ போனிக் தீவனம் வளர்ப்பு முறை\nShadenet கூடாரத்தில் அடுக்கு முறையில் ப்ளாஸ்டிக் ட்ரேயில் வளர்க்கப்படுகிறது. மக்காச்சோளத்தை சாதாரண கடைகளில் விதைச்சோளம் அல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் சோளத்தையே வாங்கி பயன்படுத்தப்படுகிறது. 1 கிலோ மக்காச்சோளம் 8 நாளில் 8 கிலோ அடர்பசுந்தீவனமாக மாறுகிறது. நாள் ஒன்றுக்கு 16 ட்ரேயில் மக்காச்சோளம் நிரப்பப்படுகிறது.\n8வது நாள் முடியும் பொழுது 16 ட்ரேயில் உள்ள அடர்ந்த பசுந்தீவனம் எடுக்கப்பட்டு புதிதாக 16 ட்ரே நிரப்பப்படுகிறது. இப்படியாக தொடர்ந்து 16 ட்ரே பசுந்தீவனத்தை 1 ட்ரேயில் உள்ள தீவனம் 3 மாடுகள் வீதம் 48 மாடுகளுக்கு அன்றாடம் தங்குதடையின்றி தீவனம் கிடைத்து வருகிறது.\nசாதாரணமாக 1 கிலோ மக்காச்சோளம் 15 ரூபாய்க்கு ஆண்டு முழுவதும் கிடைக்க வாய்ப்புள்ளது. 15 ரூபாயில் 8 கிலோ சத்து நிறைந்த அடர்பசுந்தீவனம் கிடைக்கிறது.தினசரி ஒவ்வொரு ட்ரேயிலும் 3 கிலோ மக்காச்சோளம் வீதம் 16 ட்ரேவிற்கு 48 கிலோ மக்காச்சோளம் தேவைப்படுகிறது. இவை சராசரியாக 50 மாடுகளுக்கு சத்து மிகுந்த பசுந்தீவனம் தயார் செய்து மிகச்சிறப்பான முறையில் நாட்டுமாடு வளர்ப்பில் கடந்த 3 தலைமுறையாக சாதனைப்படைத்து வருபவர் ATEX கணேசன்.\nதீவனப்பற்றாக்குறை மற்றும் மேய்ச்சல் இல்லாத குறைப்பாட்டை சரிசெய்யும் வகையில் இந்த ஹைட்ரோ போனிக் தீவன உற்பத்தி முறை என்பது கால்நடை வளர்ப்போருக்கு கை கொடுக்கிறது.\nஹைட்ரோ போனிக்ஸ் தீவிர தீவன உற்பத்தி\nPrevious articleஸ்பைருலினா எனப்படும் சுருள்பாசி\nNext articleஅக்ரிசக்தி – விவசாயம் வாசகர்களுக்கு புதிய பரிசு\nஅசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்\nநோயுற்ற கால்நடைகளை கண்டறிதல் மற்றும் பராமரிக்கும் முறைகள்\n��த்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-11T10:37:40Z", "digest": "sha1:V4H3ONPMBXOIEVM6VPA5YGZXLFKR3MH2", "length": 5125, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "காயத்ரி Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபெரிய மூளையை உடைய விலங்குகள் சிறப்பாக சிக்கலை தீர்க்கின்றன\nஇந்தியாவில் நூற்றாண்டுக்கு பழமையான மர தவளை\nபுதிய பயிர் காப்பீட்டு திட்டம்\nவிவசாயத்தில் உர தேவையை குறைக்கும் பூஞ்சை\nகார்பன் –டை- ஆக்ஸைடிலிருந்து திரவ எரிபொருள்\nசுகாதார நலன் மிகுந்த பிளாக் ராஸ்பெர்ரி\nமாசுக்களை நீக்கும் புதிய நீர் சுத்திகரிப்பு நுட்பம்\nதத்கல் முறையில் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்\nஅக்ரிசக்தியின் வீட்டுத்தோட்டப் பயிற்சியின் வளர்ச்சி\nபூச்சி விரட்டி – வசம்பு\nகறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி \nகொரோனா காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்\nபிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி\nபிரதமரின் விவசாய நீர்பாசன திட்டத்தில் பாசன கட்டமைப்பு உருவாக்கிட விவசாயிகளுக்கு மானியம்\nமரங்களும் மற்றும் அதன் பயன்கள்\nநிலத்தடி நீர் ஓட்டங்களை கண்டறிய சுலபமான முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/01/Bookfairphotos2019.html", "date_download": "2021-04-11T09:33:58Z", "digest": "sha1:E3DIEQA2HFYELG6FYI6L6MYNTHUWHJUV", "length": 9966, "nlines": 102, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "சென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள்-புகைப்படங்கள்", "raw_content": "\nமுகப்புபுகைப்படகேலரிசென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள்-புகைப்படங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஜனவரி 2019 - நிகழ்வுகள்-புகைப்படங்கள்\nசென்னையில் மிகப்பிரமாண்டமாக 42வது சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.உடற்கல்வியியல் மைதானத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியினை நடத்துபவர்கள் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க அமைப்பாளர்கள்.\nஜனவரி மாதம் 4ஆம் தேதிமுதல் 20ஆம் தேதிவரை நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 1 1/2 கோடி புத்தகங்களுக்குமேல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகக் கண்காட்சியில் பிரபல புகழ்பெற்ற பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் நாள்தோறும் கலந்துகொள்கிறார்கள். தனியாக அமைக்கப்பட்ட மேடையில் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் நல்ல பழக்கத்தை வளர்க்கும் விதத்தில் நாள்தோறும் சொற்பொழிவுகளும், கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகிறது.\nசென்னை புத்தகக் கண்காட்சியின் 9ஆவது நாள் (12.01.2019) அன்றைய நிகழ்வில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் “நம்பிக்கை நம் கையில்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் தினத்தந்தி பதிப்பகம் சார்பில் 60, 61 ஆகிய 2 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.\nபேராசிரியர் நெல்லை கவிநேசன் எழுதிய “நீங்களும் தலைவர் ஆகலாம்” என்னும் புதிய நூலை தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்குமுன், இவர் எழுதிய “ஆளுமைத்திறன்-பாதை தெரியுது பார்”, “பழகிப் பார்ப்போம் வாருங்கள்”, “சிகரம் தொடும் சிந்தனைகள்”, “Competitive Examinations and Job Opportunities” ஆகிய புத்தகங்களையும் தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஇப்புத்தகக் கண்காட்சியில் தினத்தந்தி அரங்கில் பேராசிரியர் நெல்லை கவிநேசன் 13.01.2019 அன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிமுதல் மாலை 6மணிவரை அவர் எழுதிய புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு அதில் கையெழுத்திட்டு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்வில் எழுத்தாளர் நெல்லை கவிநேசன் தனது புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு கையெழுத்திட்டு வழங்கினார்.\nதினத்தந்தி அரங்கிற்கு வந்த பபாசி தலைவர் குமரன் பதிப்பக உரிமையாளர் திருமிகு.வயிரவன் அவர்களுடன், புத்தக உலகம் ஆசிரியர் திரு.மெய்யப்பன் மற்றும் தினத்தந்தி பதிப்பக மேலாளர் திரு. முத்துநாயகம் ஆகியோர். இவர்களோடு அமீரக கவிஞரும், எழுத்தாளருமான நசீமா அவர்கள் தலைமையில் எழுத்தாளர்கள் காவேரி மைந்தன், துபாய் வானொலி புகழ் கவி��ர் நாகா ஆகிய பிரபலங்கள் நெல்லை கவிநேசனோடு இணைந்து விரும்பி எடுத்த புகைப்படம்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nUnknown 14 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 10:46\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"என்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattikaadu.com/?paged=8&tag=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-04-11T10:23:44Z", "digest": "sha1:EYMPQ4P4EUEZQL3XGH3OZ52MTS6OJRE5", "length": 12717, "nlines": 56, "source_domain": "www.pattikaadu.com", "title": "#கவிதை – Page 8 – பட்டிக்காடு", "raw_content": "\nஉதவிகேட்க வைத்து... உதவிகேட்ட உன்னை... உடைகளைக் களைந்து... உன் அனுமதியின்றி... உன்னுடலின் உள்ளே... ஊடுருவி விட்டார்களே... உயிரையும் எடுத்துவிட்டார்களே... கரிக்கட்டயாய் கிடந்தாயே... என் நாட்டின் திருமகளே... நயவஞ்சகர்களின் நரித்தனத்திற்கு நீ பலியாகிவிட்டாயே... உன்னை கசக்கி எறிந்துவிட்டார்களே... உன்னுடலில் அவர்களின் நஞ்சைவிதைத்து... உன்னையும் கொன்று எரித்துவிட்டார்களே... வீறு கொண்டு நீ வருவாய்... அவர்களிடம் நியாயம் கேட்க வருவாய்... என்ற பயத்திலே... கோழைத்தனமாய்... உன்னுயிரையும் பறித்துவிட்டார்களே... நல்லவர்கள் இங்கு சிலரே... அத்துமீற துடிப்பவர்கள் இங்கு பலரே... மாட்டிக்கொண்டவர்கள் இங்கு சிலரே... நல்லவர் வேடமிடுபவர்கள் இங்கு பலரே... நீதியின் முன் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிலரே... நீதியாலே தப்பித்தவர்கள் இங்கு பலரே... பாலியல் தீண்டலுக்கு ஆளாத பெண்கள் இங்கு சிலரே... அநீதியிளைக்கப்பட்ட\nபட்டிக்காடு November 22, 2019 கவிதை 0\nஎன் எண்ணங்களிலே வருகிறாய்... என்னை புன்னனைக்க வைக்கிறாய்... என்னருகிலே எப்போதாவது வருகிறாய்... ஏனோ பெரும்பாலும் விலகியே இருக்கிறாய்... என்னைக் கண்டாலே ஏனோ ஆகிறாய் உணர்ச்சியாய்... யாரடி நீ எனக்கு... உன்னை நினைத்தாலே எனக்குள் ஆனந்தம்... உன்னைப் பார்த்தாலே என்னுள் பேரின்பம்... உன்னை காணாவிடில் அது எனக்கு பெரும் துன்பம்... யாரடி நீ எனக்கு... உன்னிடம் பேச மனம் துடிக்கிறது... உன்னருகிலேயே இருக்க ஆசை முளைக்கிறது... பேசத் துணிந்தாலே வார்த்தைகள் வர மறுக்கிறது... உன்னைவிட்டு விலக முயன்றாலும் ஏனோ உள்ளம் தடுக்கிறது... உன்னைப் பார்த்தாலே இவ்வுலகமே எனக்கு மறக்கிறது... யாரடி நீ எனக்கு... விலகினால்,\nநமது அழகு… நம் காதலில்…\nஉன்னை நினைக்கயில்... இந்த உலகை மறக்கிறேன்... காதலில் கிறங்கையில்... அதன் போதையில் சுற்றுகிறேன்... நீ விட்டுச் சென்றதை ஏற்கும் மனமில்லை... உன்னை மறக்கவும் எனக்கு வழி தெரியவில்லை... நீயில்லாத என் வாழ்வில்... மழையும் வெயிலும் நான் உணரவில்லை... வெறுமையை தவிர வேறோன்றுமில்லை... வலியின் அழகை ரசிக்கிறேன்... வலியின் அழகு... துன்பத்தில்... இன்பத்தின் அழகு... வெற்றியில்... நிலவின் அழகு... மாலையில்... சூரியனின் அழகு... காலையில்... மழையின் அழகு... துளியில்... இரவின் அழகு... இருளில்... உலகின் அழகு... வேற்றுமையில்... குடும்பத்தின் அழகு... ஒற்றுமையில்... மயிலின் அழகு... தோகையில்... குயிலின் அழகு... குரலில்... உனது அழகு... உன் மனதில்... எனது அழகு... உன் நினைவில்... நமது\nஎன் அன்பே... என் ஆயுளே... என் இணையே... என் ஈரமே... என் உயிரே... என் ஊடலே... என் எண்ணமே... என் ஏறுகொடியே... என் ஐம்புலனே... என் ஒளியே... என் ஓவியமே... என் காதலா... நீ உயிராய்... நான் மெய்யாய்... நாம் எப்போது ஈன்றொடுப்போம்... உயிர்மெய்யாய்... காத்திருக்கிறேன் உனக்காக... ஆருயிரே.. வாடா மன்னவா... என்னை வென்றெடுக்க... என் மன்னவா... வாடா.. - உ.கா. நினைவிருப்பாய் என் நினைவிருக்கும் வரை... ஜூலை 04, 2019 காலை 11.45\nஉன் மேல் கொண்டுள்ள காதலை அறிய முடியவில்லை முதலில்... ஆனால்... எப்போதும் நீ நிறைந்திருக்கிறாய் என் நினைவில்... நீ கடைசிகாலம் வரை இருக்க வேண்டும் என் வாழ்வின் முடிவில்... கிரங்கிக் கிடக்கிறேன் நான் கண்ட உன் அக அழகில்... அழகே வெட்கப்பட்டது, உன் அழகைக்கண்டு நான் உன்னைப்பார்த்த நொடியில்... உன்னைப்பார்க்க நான் வருகிறேன் எகப்பட்ட தடங்கலில்... அதையெல்லாம் தாண்டி வருகையில் எதேதோ செய்கிறது என் உடலில்... இவையெல்லாம் என் மனம் செய்யும் சேட்டைகள் உன்னைப்பார்க்கும் ஆசையில்... காத்திருந்து உன்னைக் காண்பதில் எனக்குள் இருப்பது பரவசமெனில்... உன்னைக் நினைத்து உன்னைக்காண காத்திருக்கும் நாளிலெல்லாம் இருக்கிறது சொர்கம் அதில்... இனி, உன்\nவலிதீர வழியுண்டோ… – #கவிதை\nகாற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... ...\nபொண்ணு பாக்க போன கத – #சிறுகதை\n(இந்தக் கதை கற்பனை என்று நினைத்தால் கற்பனை, உண்மை என நினைத்தால் உண்மை, முடிவை வாசகாராகிய தங்களிடமே விட்டுவிடுகிறேன்) எனக்கும் காதலுக்கும் செட்டே ஆகாது. அவ்வளவு ஏன் எனக்கும் பெண்களுக்குமே ...\nபட்டாம்பூச்சியாய் வந்தாள்... தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்... தெரிந்தவர்களுடன் பேசினாள்... எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்... என்னருகில் வந்தாள்... வண்டியிலே சாய்ந்துக்கொண...\nஅடியே பொண்டாட்டி… – #கவிதை\nஅடியே பொண்டாட்டி... நீயே என் வழிகாட்டி... நீயே என் நாட்காட்டி.... நீயே என் திசைக்காட்டி... நீயே என் வாழ்வின் படகோட்டி... அடியே பொண்டாட்டி.... இனி போட மாட்டேன் உன்...\nகாதல் என்னும் பேரலை – #கவிதை\nபுன்னகை உணர்ச்சியைத் திறக்கும்... உணர்ச்சி காதலைத் திறக்கும்... காதல் முத்தத்தைத் திறக்கும்... முத்தம் காமத்தைத் திறக்கும்... காமம் கூடலைத் திறக்கும்... கூடல் உச்சத்தைத் திறக்...\n© 2019 பட்டிக்காடு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2021-02-15", "date_download": "2021-04-11T09:59:00Z", "digest": "sha1:TBYEA42NSMO5CQRACEFQBAZQ4OBFVEOP", "length": 18989, "nlines": 216, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா தொடர்பில் டுவிட்டர் கருத்து: இடைநீக்கம் செய்யப்பட்ட சுவிஸ் மருத்துவர்\nசுவிற்சர்லாந்து February 15, 2021\nகொரோனாவுக்கு நடுவே ஆபத்தான எபோலா தொற்றுநோய் பரவல்: எச்சரிக்கை விடுத்த நாடு\nலண்டன் ரயில் நிலையத்தில் இரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்: தெரிய வந்த பகீர் பின்னணி\nபிரித்தானியா February 15, 2021\nவடகொரிய ஜனாபதி கிம்முக்கு ரகசியமாக கப்பம் கட்டிய பிரபல கால்பந்து வீரர்: பின்னர் நடந்த அதிரடி சம்பவம்\nவெளிநாட்டில் அமெரிக்க ராணுவ தளம் மீது சரமாரி ரொக்கட் வீச்சு: வெளிவரும் புதிய தகவல்\nரகசியமாக கொரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட புகார்: வெளிவிவகாரத் துறை அமைச்சர் ராஜினாமா\nஇரண்டே வார்த்தைகளில் கடிதம்... நண்பர்களை வீட்டில் அழைத்து பிறந்தநாள் கொண்டாட்டம்: மாணவியின் பகீர் முடிவு\nபிரான்சில் குறைந்த கொரோனா பலி எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எத்தனை பேர் தெரியுமா\nநான் வெறும் முக அழகு கொண்ட பெண் அல்ல.. 50 ஆண்டுகள் சிறை செல்லும் அழகிப்போட்டியில் வென்ற இளம்பெண்\nபிறந்து எட்டு நாட்களேயான இரட்டைக் குழந்தைகள்... பதைபதைக்கச் செய்துள்ள ஒரு செய்தி\nகாதலனை பழி வாங்குவதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்து பழி வாங்கிய காதலி\nஇரத்த சர்க்கரை அளவு அதிகமானால் இந்த உறுப்பு எல்லாம் மோசமா பாதிக்கப்படுமாம்\nகாதலர் தினத்தன்று தந்தையால் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சிறுமி: பதில் கிடைக்காத கேள்விகளுடன் தவிக்கும் தாய்\nசிறுமிகள் தான் அவன் குறி லண்டனில் 14 வயது சிறுமிகளை தேடி சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி... அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்\nபிரித்தானியா February 15, 2021\nபூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகி இருந்தால் கெட்டதா\nஇங்கிலாந்தை தனி ஒருவனாக புரட்டி எடுத்த தமிழன் அஸ்வின் புகழ்ந்து தள்ளும் கிரிக்கெட் உலகம்\nசிங்கப்பூரில் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்த பிரித்தானியர் மனைவியை பார்ப்பதற்காக செய்த செயல்\nதேசிய அணியிலிருந்து இரட்டை சகோதரிகளை வெளியேற்றிய தென் கொரியா: இணையத்தில் வெளியான தகவலால் சிக்கல்\nபுது டேப்லெட் அறிமுகம் செய்த லெனோவோ.. இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா\nஇலங்கையில் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார் திரிபுரா முதல்வர் பரபரப்பு தகவல்\nஉறையவைக்கும் பனியில் பிள்ளைகளுடன் நிர்வாணமாக நின்றிருந்த தாய் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு\nசசிகலா வைத்திருக்கும் மிகப்பெரும் இரு திட்டங்கள்\nஜேர்மனியில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள் நிதியுதவி பெறுவதற்கான வழிகள்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் தமிழக வீரர் அஸ்வின் அபார சதம் இந்திய அணியை ச��ிவில் இருந்து மீட்டு அசத்தல்\nபிரித்தானியாவில் கடைகளுக்குள் நுழைய தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டாயமா சுகாதார செயலாளர் வெளியிட்ட முக்கிய தகவல்\nபிரித்தானியா February 15, 2021\nபிரெக்சிட்டிலிருந்து தப்ப புது கடல் வழியை கண்டுபிடித்துள்ள பிரான்ஸ்\nபிரித்தானியாவில் அமுலுக்கு வந்த புதிய விதி விமானத்திலிருந்து-ஹோட்டல் வரை எப்படி என்னென்ன நடக்கும் விமானத்திலிருந்து-ஹோட்டல் வரை எப்படி என்னென்ன நடக்கும்\nபிரித்தானியா February 15, 2021\n அவர் கடைசியாக காணப்பட்ட இடம் எது புகைப்படத்துடன் பொலிசார் முக்கிய தகவல்\nஎன்னை திருமணம் செய்து கொள்கிறாயா வெளிநாடு ஒன்றில் அழகிய இளம்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்தியர்.. வைரல் வீடியோ\nதாய்ப் பால் கொடுக்கும் தாய்... அக்குல்களில் இருந்து பால் எடுக்கும் ஆச்சரியம்\nமார்பக புற்றுநோயை தடுக்க இந்த உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்\nபொதுக்கூட்ட மேடையிலே மயங்கி விழுந்த முதலமைச்சர் அதிர வைத்துள்ள மருத்துவ பரிசோதனை முடிவு\nகாதலர் தினத்தில் செந்தில்குமரன் வெளியிட்ட துள்ளிசை பாடல்\nபேஸ்புக்கின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம்\nஏனைய தொழிநுட்பம் February 15, 2021\nநைஜீரியாவிலிருந்து சுவிஸ் சட்டத்தரணி ஒருவருக்கு நள்ளிரவில் வந்த தொலைபேசி அழைப்பு... பின்னணியில் இருந்த பயங்கர செய்தி\nசுவிற்சர்லாந்து February 15, 2021\nகமலா ஹாரீஸ் பெயரை பயன்படுத்த வேண்டாம் அவர் உறவினர் மீனாவுக்கு கடுமையான அறிவுறுத்தல்\nடோனியை கண்முன் கொண்டு வந்த இங்கிலாந்து வீரர் ரோகித்தை மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த வீடியோ\n2 குழந்தைகளுக்கு தாயான விவாகரத்து முடிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்\nஅதிமுக கோட்டையில் போட்டியிடும் தினகரன் ராஜதந்திர ஆட்டம் ஆரம்பம்: மும்பரமாக நடக்கும் தேர்தல் பணிகள்\nநெருக்கடி நிலையை அமுல்படுத்த தயாராகும் பிரான்ஸ் கட்டுப்பாடுகள் குறித்து வெளியான முக்கிய தகவல்\nதினமும் கொள்ளினை உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nபிரித்தானியாவில் அழகான வீடு ஒன்றில் இறந்து கிடந்த ஆண் கைது செய்யப்பட்டுள்ள பெண்... சம்பவ இடத்தின் புகைப்படம்\nபிரித்தானியா February 15, 2021\nயுவராஜ் சிங் மீது வழக்குபதிவு 8 மாதங்களுக்கு பின் விஸ்வரூபமெடுத்த சாஹல் விவகாரம்\nகருப்பு வெள்ளையில் இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம்: சில சுவாரஸ்ய தகவல்கள்...\nபிரித்தானியா February 15, 2021\nஅமைதியை சீர்குலைக்க நடிகை ஓவியாவை இலங்கை..சீனா நாடுகள் இயக்குகின்றன பிக்பாஸ் பிரபலம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு\nபொழுதுபோக்கு February 15, 2021\nஇரவு நேரத்தில் இந்த பழத்தை மட்டும் சாப்பிடாதீர்கள்\nஇன்றைய ராசிபலன் (15-02-2021) : அதிர்ஷ்டத்தை தன் வசமாக்கி கொள்ளப்போகும் ராசிக்காரர் யார்\nநண்பரின் குடும்பத்துக்கு லட்சக்கணக்கிலான பணத்தை கொடுக்க சென்ற தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கதி\nகிரிக்கெட் வரலாற்றில்... புதிய சாதனை படைத்துள்ள தமிழக வீரர் அஸ்வின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://limelyrics.com/songs/takkunu-takkunu-tamil-song-lyrics/", "date_download": "2021-04-11T09:37:43Z", "digest": "sha1:LMMCJ2JRZ5JX4BDNU5TUCRPHQ7HA3ZR4", "length": 6903, "nlines": 189, "source_domain": "limelyrics.com", "title": "Takkunu Takkunu | LimeLyrics.com", "raw_content": "\nடக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு\nபக்குன்னு பக்குன்னு பக்குன்னு பக்குன்னு\nகிக் ஒன்னு கிக் ஒன்னு\nகிக் ஒன்னு கிக் ஒன்னு\nகிக் ஒன்னு இருக்குது பார்வையில\nலுக் ஒன்னு லுக் ஒன்னு\nலுக் ஒன்னு லுக் ஒன்னு\nவிட்டுட்டு போனா தப்பே இல்ல\nகூவி கூவி விக்குற காரு\nரோடு மேல போகுது பாரு\nஅதில் சேர்ந்து நாம போனா\nஎன்ன மிஞ்ச ஆளு யாரு\nநீ ஓகே சொன்ன லைப்பே\nஜஸ்ட் ஒரே ஒரு நாலு\nஅடி அது போல் நானு\nகிக் ஒன்னு கிக் ஒன்னு\nகிக் ஒன்னு கிக் ஒன்னு\nகிக் ஒன்னு இருக்குது பார்வையில\nலுக் ஒன்னு லுக் ஒன்னு\nலுக் ஒன்னு லுக் ஒன்னு\nவிட்டுட்டு போனா தப்பே இல்ல\nஉன் சிரிப்பு அது தாறுமாறு\nஉன்ன அழகுல மிஞ்ச யாரு\nநடுவுல அந்த ஈகோ மட்டும்\nநான் கம்போஸ் பண்றேன் பாரு\nடீம் ஓட டுயூன் போட்டு\nவாயேன் ஒன்னா சேர்ந்து போவோம்\nவாய கொஞ்சம் கோணயா வெச்சி\nபாரேன் என் கண்ணுல காதல\nதாயேன் ஒரு முத்தம் ஒன்னு\nகிக் ஒன்னு கிக் ஒன்னு\nகிக் ஒன்னு கிக் ஒன்னு\nகிக் ஒன்னு இருக்குது பார்வையில\nலுக் ஒன்னு லுக் ஒன்னு\nலுக் ஒன்னு லுக் ஒன்னு\nவிட்டுட்டு போனா தப்பே இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1968084", "date_download": "2021-04-11T10:48:19Z", "digest": "sha1:6OA5LWQN54HAOVJMNCFZJJ2MQUTNUCN2", "length": 3257, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இம்பவு (தீவு)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இம்பவு (தீவு)\" ���க்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:12, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n505 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n08:48, 3 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDexbot (பேச்சு | பங்களிப்புகள்)\n05:12, 20 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nWestCoastMusketeer (பேச்சு | பங்களிப்புகள்)\n'''இம்பவு''' (Bau) என்பது [[பிஜி]] நாட்டில் உள்ள [[தீவு]]. இது விட்டிலெவு தீவிற்கு கிழக்கில் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T11:20:56Z", "digest": "sha1:LE7YGCRDWAHZJWPKOKOYD4L4ODQJEGME", "length": 6342, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உலோகப்போலிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அசுட்டட்டைன்‎ (1 பகு, 1 பக்.)\n► ஆண்டிமனி‎ (2 பகு, 3 பக்.)\n► ஆர்செனிக்‎ (1 பகு, 1 பக்.)\n► சிலிக்கான்‎ (2 பகு, 2 பக்.)\n► செருமேனியம்‎ (1 பகு, 1 பக்.)\n► தெலூரியம்‎ (1 பகு, 1 பக்.)\n► போரான்‎ (2 பகு, 5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2012, 20:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/tag/sunday-observer/", "date_download": "2021-04-11T09:26:48Z", "digest": "sha1:4O5IPYBIOUUSAAWWUSVVL7GPGXCR7B7I", "length": 7982, "nlines": 216, "source_domain": "www.sliit.lk", "title": " Sunday Observer – SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஞாயிற்றுக்கிழமை, 25 பிப்ரவரி 2018 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்��ிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதிங்கட்கிழமை, 04 டிசம்பர் 2017 / Published in அச்சு பாதுகாப்பு\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/kamalhaasan-torch-light-women-injured.html", "date_download": "2021-04-11T10:16:03Z", "digest": "sha1:6V4NUSK524RNGNSRY22IUNUJ5UNBXGYZ", "length": 16941, "nlines": 165, "source_domain": "youturn.in", "title": "கமல் டார்ச் லைட்டால் தாக்கியதில் பெண் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதி என வதந்தி ! - You Turn", "raw_content": "\nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா \nஉ.பி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காணிக்கைக்கு 6% ஜிஎஸ்டி விதிக்க சட்டமா \nகுஜராத்தில் கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுகிறார்களா \nதிமுக, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என ரஜினிகாந்த் கூறவில்லை \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nகமல் டார்ச் லைட்டால் தாக்கியதில் பெண் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதி என வதந்தி \nமக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கையில் இருந்த டார்ச்சை தூக்கி அடித்ததில் அவரது பெண் உதவியாளர் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தன்னுடைய பிரச்சாரத்தின் போது கையில் இருந்து டார்ச்சை தூக்கி அடித்ததில் அவரது பெண் உதவியாளருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், பாலிமர் பல முன்னணி தமிழ் செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டு வைரல் செய்யப்பட்டு வருகிறது.\nபுதிய தலைமுறையின் செய்தியில், கமல் டார்ச் லைட்டை கீழே தூக்கிப் போடும் வீடியோவுடன் நியூஸ் டெம்ப்ளேட் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.\nபுதுச்சேரியில் கமல் பிரச்சாரம் செய்த போது, மைக் சரியாக வேலை செய்யவில்லை. மைக்கை தட்டித்தட்டி பா���்த்தும் வேலை செய்யாததால் கோபமடைந்த கமல்ஹாசன் கையில் வைத்திருந்த கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை எடுத்து கீழே தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. கட்சி ஊழியரையே கமல் தாக்கியதாக செய்திகள் சிலவற்றிலும் வெளியிட்டு இருந்தனர்.\nஆனால், கமல்ஹாசன் டார்ச் லைட்டால் தாக்கியதில் பெண் உதவியாளருக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதி என எந்த செய்தியும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், பாலிமர் உள்ளிட்ட நியூஸ் கார்டும் அந்தந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை அல்ல.\nஇதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி தலைவர் மயில்வாகனன் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” மைக் சரியாக வேலை செய்யவில்லை என அங்கிருந்த சீட் மீதே டார்ச் லைட்டை தூக்கி வீசினார். பெண் உதவியாளர் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. அப்படி எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தி கூட வெளியாகவில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.\nவைரல் செய்யப்படும் நியூஸ் கார்டில் காயமடைந்த நிலையில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” alamy ” எனும் புகைப்பட விற்பனை தளத்தில் இடம்பெற்ற புகைப்படம் என அறிய முடிந்தது. அந்த புகைப்படங்களை பயன்படுத்தி போலியான நியூஸ் கார்டுகளை உருவாக்கி இருக்கிறார்கள்.\nமேலும் படிக்க : இடஒதுக்கீடு மூலம் ஜாதிவெறி அதிகரிக்கிறது என கமல்ஹாசன் கூறினாரா \nமைக் வேலை செய்யவில்லை என கமல்ஹாசன் டார்ச் லைட்டை தூக்கி வீசும் வீடியோவில் ஊழியர் மீது டார்ச் லைட் பட்டதா, இல்லையா என உறுதியாக தெரியவில்லை. யார் மீதும் படவில்லை என அக்கட்சியை சேர்ந்தவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். எனினும், பெண் உதவியாளர் தாக்கப்பட்டதாக பரப்பப்படும் நியூஸ் கார்டுகள் எடிட் செய்யப்பட்டவை.\nநம் தேடலில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கையில் இருந்த டார்ச்சை தூக்கி அடித்ததில் அவரது பெண் உதவியாளர் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதி என பரப்பப்படும் பல செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டுகள் போலியானவை என அறிய முடிகிறது.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தன�� சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\n டார்ச் லைட்டால் அடித்த ஆண்டவர்..\nஇடஒதுக்கீடு மூலம் ஜாதிவெறி அதிகரிக்கிறது என கமல்ஹாசன் கூறினாரா \nகாலி ஆம்புலன்ஸை அனுப்பி கூட்டத்தை கலைக்க பார்க்கிறார்கள்| கமல் குற்றச்சாட்டு சரியா \n“கலாம்” பெயரை மாற்றி போட்டால் என் பெயர் கூட வரும்-கமல்ஹாசன்\nகமல்ஹாசன் தன் காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை எனப் பரவும் தவறான தகவல்\nகிறிஸ்தவத்தை பரப்ப இந்து கோவில்கள் தடையாக உள்ளதாக கமல்ஹாசன் கூறினாரா \nமுதல் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலை என்ன \nகமல்ஹாசன் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாகக் கூறினாரா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்���ல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1924", "date_download": "2021-04-11T11:00:36Z", "digest": "sha1:47WF5SVMY6MF4DGA4XGHQ4RWEXUFANFS", "length": 9894, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை திருப்பதி தேவஸ்தான குழுவினர் ஆய்வு", "raw_content": "\nகன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் பணிகளை திருப்பதி தேவஸ்தான குழுவினர் ஆய்வு\nதிருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் 5½ ஏக்கர் நிலத்தில் வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2013-ம் ஆண்டு பூமி பூஜையுடன் பணி தொடங்கி நடந்து வருகிறது.\nதற்போது இங்குள்ள மேல்தளத்தில் ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகிய சன்னதிகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சன்னதியில் வைப்பதற்கான திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடபகவான் சிலைகள்் திருப்பதி தேவஸ்தான சிற்ப கல்லூரியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் ஆலோசனை மைய உறுப்பினர்கள் ரவிபாபு, மோகன்ராவ், செல்லவதி, ராமராவ், சந்திரசேகர், ராஜேந்திரன், ரெங்காரெட்டி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்தனர். அவர்களுடன், திருப்பதி தேவஸ்தான உதவி பொறியாளர் அமர்நாத்ரெட்டி, திட்ட பொறியாளர் அஜ்ஜார் ராவ் ஆகியோர் அடங்கிய திருப்பதி தேவஸ்தான குழுவினர் நேற்று காலை வெங்கடாஜலபதி கோவில் பணிகளை ஆய்வு செய்தனர்.\nஅப்போது விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்த ராவ், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயகர், ஒப்பந்ததாரர் திருச்சி ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் கோவிலின் மேல்தளத்துக்கு சென்று வரைபடம் மூலம் கோவில் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.\nஅதன்பிறகு திருப்பதி தேவஸ்தான சென்னை உள்ளூர் தகவல் ஆலோசனை மைய உறுப்பினர் மோகன்ராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதிருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.24 கோடி செலவில் இங்கு வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிற��ு. ஏழுமலையான் மூலஸ்தானம், பத்மாவதி தாயார், ஆண்டாள் மற்றும் கருடபகவான் சன்னதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பான ஆய்வு பணிக்காகவே நாங்கள் வந்து உள்ளோம். இந்த பணிகளுக்கு விவேகானந்த கேந்திரம் ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அடுத்த (ஜூலை) மாதம் 11-ந் தேதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தலாமா என்பது பற்றி முடிவு செய்ய, நாங்கள் அறிக்கையை திருப்பதியில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளோம். அதன் பிறகு முடிவு செய்யப்படும்.\nகும்பாபிஷேக விழாவுக்கு தமிழக, ஆந்திர முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய, மாநில மந்திரிகளை அழைக்க உள்ளோம்.\nஇங்கு கொடிமரம் 46 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான மரம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. நாளை (அதாவது இன்று) திருப்பதி கோவில் தலைமை அர்ச்சகர் சேஷாத்ரி, ஆகம ஆலோசகர், அர்ச்சகர்கள் மற்றும்் ஸ்தபதி ஆகியோர் இங்கு வந்து பார்வையிடுகிறார்கள். கும்பாபிஷேகத்தன்று திருப்பதியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில் விட ரெயில்வே நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம்.\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\nபிரதமர் மோடி வருகையை ம\nநகை கடையில் கொள்ளை முய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=61&product_id=533", "date_download": "2021-04-11T10:33:41Z", "digest": "sha1:S3BMDDXH42A4JIGMLLP6TBIFVE6CYNMZ", "length": 4917, "nlines": 113, "source_domain": "sandhyapublications.com", "title": "அந்திமந்தாரை", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (0)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (17)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » சிறுகதைகள் » அந்திமந்தாரை\nஆசிரியர்: சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\nசட்டியின் சிறுகதைகள் முக்கியமாக, மணிக்கொடி, கலைமகள், சுதேசமித்திரன் வாரப்பதிப்பு போன்ற சஞ்சிகைகளில் வந்தவையே. அவற்றில் பல, அவர், அன்றைய தமது சக எழுத்தாளர்களின் கதைகளில் கூறப்பட்ட கருத்துகளின் மாற்றுக் கருத்துகளை அடிப் படையாகக் கொண்டவையாகவே இருந்தன.சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும், ஏற்றவையேயாகும். ஆகையால் அவை சிரஞ்சீவித்தனம் பெற்று விடுகின்றன.\nTags: சந்தியா பதிப்பகம், Sandhya Publications, சிறுகதைகள், அந்திமந்தாரை, சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-28162.html?s=3402487b31fc6b132cf61512a47bc642", "date_download": "2021-04-11T10:50:53Z", "digest": "sha1:V4CHE2ZFIXODEZLOUDN5CWGPW4LY2Y5U", "length": 4854, "nlines": 15, "source_domain": "www.tamilmantram.com", "title": "யார் பொருளாதார விற்பனர்கள்? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > யார் பொருளாதார விற்பனர்கள்\nView Full Version : யார் பொருளாதார விற்பனர்கள்\nபடிப்பறிவில்லாத சாமான்யரும் மெத்த படித்த மேதாவிகளும் ஒருங்கே விவாதிக்க கூடிய ஒரு தலைப்பு என்றால் அது பொருளாதார கல்வியில் மட்டுமே சாத்தியம். கற்றவர்கள் புத்தகம் படித்து மனனம் செய்து வைத்ததை கருத்து என்றும் கல்லாதவர்கள் பட்டறிவால் கண்டதை கருத்து என்றும் சளைக்காமல் விவாதிக்கலாம். ஆனால் சில தனியார் மற்றும் அரசியல் பின்னணி கொண்டவர்களுக்கு ஆதாயம் கிட்டும் வகையில் சிலர் தங்களை பொருளாதார மேதாவி என்று கூறிக்கொண்டு கருத்து திணிப்பு நடத்தவும் செய்கின்றனர். Lobbyist எனப்படும் இம்மாதிரியான நீரா ராடியாக்களை தமிழ் கூறும் நல் உலகம் இனம் கண்டு கொள்கிறதா துக்ளக் 'சோ', சுப்ரமணிய சுவாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி, காங்கிரஸ் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் விற்பனர்களா துக்ளக் 'சோ', சுப்ரமணிய சுவாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி, காங்கிரஸ் மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் விற்பனர்களா இல்லை இவர்கள் கூறுவது கூறட்டும். எங்களுக்கு சரியானது எது என்று நாங்கள் சத்தமின்றி தீர்மானம் செய்வோம் என்று தமிழ் கூறும் நல் உலகம் உஷாராக உள்ளதா இல்லை இவர்கள் கூறுவது கூறட்டும். எங்களுக்கு சரியானது எது என்று நாங்கள் சத்தமின்றி தீர்மானம் செய்வோம் என்று தமிழ் கூறும் நல் உலகம் உஷாராக உள்ளதா\nயார் எதை கூறினாலும் சிந்திக்காமல் அப்பிடியே ஏற்பதை நாம் நிறுத்திக்கொண்டால்\nஎந்த பிரச்சனையும் இல்லையே.Leaders destroy the followers and followers destroy the leaders என்பதற்கேட்ப நம் செயல்கள் இருக்கலாகாது.அனைத்தையும் அறிவு பூர்வ சிந்தித்தால் நமக்கே விளங்கும்\nஇலவசம் என்னும்ஒரு விடயமே இல்லை என்றால் யார் நம்பப் போகிறார்கள். தனியார் துறை எதுவாக இருந்தாலும் லாபநோக்கம் மட்டுமே கொண்டு செயல் படும் என்ற அடிப்படி விடயத்தை தெளிவுபடுத்திக் கொண்டாலே போதும். யார் என்ன சொன்னாலும் நம்பிவிடுவோம் என்று என்று அவர்கள் நினைக்கிறார்களோ அன்றே அவர்களுக்கு சரிவு தொடங்கிவிடும்.\nதனியார்மயம் இந்திய வர்த்தகக் கம்பெனியாக இருந்தால் கூட பரவாயில்லை. வெளிநாட்டு வர்த்தக துறையாய் இருந்தால் அது கண்ணுக்கு புலப்படாத ஒரு அடிமைத்தனமே ஒளிந்திருக்கும்\nNokia மொபைல் போன் இந்தியாவில் தயாரிக்கப் படுகிறது என்பதற்காக Nokia இந்திய கம்பெனி ஆகிவிடாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92-2/", "date_download": "2021-04-11T10:58:04Z", "digest": "sha1:MOSFMYQDW2KN7QFID6HNRWXVFXQX77GW", "length": 4723, "nlines": 115, "source_domain": "www.thamilan.lk", "title": "போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது\nருவன்வெல்ல பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.\nருவன்வெல்ல-கோனகல்தெனிய பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகரவிலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரிடமிருந்து போலி 1000 ரூபாய் நாணயத்தாள்கள் இருண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/5-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-he/", "date_download": "2021-04-11T10:00:43Z", "digest": "sha1:YMWCXNC5RRF5PHKYEPA553BN3XWIWIUP", "length": 5500, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "5 நாட்களில் 10 கிலோ எடை அதிகரிக்கும், ஒரு தசை உடலை அணிவகுத்துச் செல்லுங்கள் – CITYVIRALNEWS", "raw_content": "\n» 5 நாட்களில் 10 கிலோ எடை அதிகரிக்கும், ஒரு தசை உடலை அணிவகுத்துச் செல்லுங்கள்\n5 நாட்களில் 10 கிலோ எடை அதிகரிக்கும், ஒரு தசை உடலை அணிவகுத்துச் செல்லுங்கள்\n5 நாட்களில் 10 கிலோ எடை அதிகரிக்கும், ஒரு தசை உடலை அணிவகுத்துச் செல்லுங்கள்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஒரே நாளில் உங்கள் முகத்தை பளிச்சிடும் வெண்மையாக மற்ற வேண்டுமா\nஇந்த நீரை முடியில் தேய்த்தால் ஒரு முடிக்கு பக்கத்தில் பத்து முடி வந்துவிடும்\nவெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் 3விதமான தர்பூசணி ஜூஸ் மிகவும் சுவையாக\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த இலையை சாப்பிட்டு பாருங்க எந்த ஒரு நோய்யும் நெங்காது,தொண்டை வலி,வீக்கம் ஒரே நாளில் தீர்வு\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ\nமுந்திரிபருப்பை காலையில் உட்கொள்ளும் ஒவ்வொரு பையனும் கட்டாயம் பார்க்கவேண்டிய வீடியோ இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் .. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nஇந்த பழத்தில் ��ூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\nஇந்த பழத்தில் ஜூஸ் போட்டு குடிச்சா ஆ ண்மை பல மடங்கு அதிகரிக்கும்,மூட்டு வலி இடுப்பு வலி பறந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:11:05Z", "digest": "sha1:XDWQG3YBFK4NWORGW6GYVIH4GJRVGMGJ", "length": 16066, "nlines": 152, "source_domain": "inidhu.com", "title": "அறுபடை வீடுகள் - இனிது", "raw_content": "\nஅறுபடை வீடுகள் என்பவை தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனை வழிபடும் சிறப்பு வழிபாட்டு இடங்கள் ஆகும்.\nமுருகனின் திருவருளைப் பெற எங்கு சென்று வழிபட வேண்டும் என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தி (வழிகாட்டியுள்ளார்) உள்ளார்.\nநக்கீரரால் முன்வைக்கப்பட்ட ஆறுதிருத்தலங்கள் ஆற்றுப் படை வீடுகள் என அழைப்பட்டு பின் அறுபடை வீடுகள் என மருவி விட்டன. அறுபடை வீடுகளாவன\nஇவ்விடம் முதலாவது படைவீடாகும். இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டுக்கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nஇவ்விடம் சூரபத்மன் மற்றும் அவனது அரக்க சகோதரர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றியதற்காக தேவர்களின் தலைவனான இந்திரன் தனது மகள் தேவயானையை முருகப் பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்த இடம் எனக் கருதப்படுகிறது.\nஆறுபடை வீடுகளில் இவ்விடத்தில் தான் முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்கு முருகனுக்கு புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அபிசேகங்கள் முருகனின் வேலுக்கு நடத்தப்படுகிறது.\nசிவனை நோக்கி தவமிருந்த முருகனுக்கு சிவன் தை பூசத்தில் காட்சியருளினார். எனவே இங்கு தைப்பூசமும், வைகாசி விசாகமும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.\nஇவ்விடம் இரண்டாவது படைவீடாகும். இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது.\nசூரபத்மன் மற்றும் அவனது அரக்க சகோதரர்களுடன் போர் புரிந்து அவர்களை வெற்றி பெற்ற இடமாகக் கருதப்படுகிறது. அதனால் இங்கு கந்த சஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nகடல் அலைகள் வந்து மோதும் இடமாதலின் இவ்விடம் திருச்சீரலைவாய் என்றழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை வணங்கியே குமரகுருபரர் பேசும் சக்தியைப் பெற்றதா��வும், ஆதிசங்கரர் வயிற்று வலி நீங்கப் பெற்று சுப்ரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.\nஇத்தல இறைவன் திருச்செந்தில் ஆண்டான் என்றே வணங்கப்படுகிறார். இங்கு கந்த சஷ்டி, ஆவணித் திருவிழா, மாசித் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.\nஇவ்விடம் மூன்றாவது படைவீடு என்ற சிறப்பினைப் பெறுகிறது. இது திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி என்னும் ஊரில் அமைந்துள்ளது.\nமுருகன் ஞானப்பழம் கிடைக்காததால் கோபம் கொண்டு ஆண்டிக் கோலத்தில் அருள் புரியும் இடம். இங்கு மலை அடிவாரத்தில் குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் உள்ளது. இவ்விடத்திலேதான் காவடி எடுக்கும் முறை உருவானது என்று கருதப்படுகிறது.\nபங்குனி உத்திரத்தில் இங்கு நடக்கும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.\nஇத்தலத்து இறைவனை போகர் என்னும் சித்தர் நவபாஷணத்தில் உருவாக்கினார். அதனால் முருகனின் அபிசேக பஞ்சாமிருதம், பால் ஆகியவற்றை உட்கொண்டால் உடல்நலம் பெறும் என்று நம்பப்படுகிறது. இவ்விடம் சங்க காலத்தில் திருஆவினன்குடி என்ற பெயரால் வழங்கப்பட்டது.\nஇத்தல இறைவனை வணங்கியே தமிழ் இலக்கணம் கற்றார் என புராணங்கள் கூறியுள்ளன. நக்கீரரும், அருணகிரிநாதரும் இத்தல இறைவனைப்பற்றி பாடியுள்ளார்கள்.\nஇவ்விடம் நான்காவது படைவீடாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇவ்விடத்தில் முருகப்பெருமான் தன் தந்தையான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் என கருதப்படுகிறது. அதனால் இத்தல இறைவன் தகப்பன் சாமி, சுவாமி நாதன் என அழைக்கப்படுகிறார். அதனால் இவ்விடம் சுவாமிமலை என்று அழைக்கப்படுகிறது.\nஇக்கோவிலில் முருகனை தரிசிக்க 60 படிகட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். இவைகள் தமிழ் வருடங்கள் 60-ஐக் குறிக்கின்றன. இவ்விடத்திற்கு திருவேரகம் என்ற மற்றொரு பெயரும் உள்ளது.\nஇவ்விடம் ஐந்தாவது படை வீடாகும். இவ்விடம் திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குதான் முருகப்பெருமான் வள்ளியை மணந்தார் எனக் கருதப்படுகிறது.\nவள்ளியின் தந்தையுடன் உண்டான போரினால் ஏற்பட்ட சினம் இங்கு தணிந்ததால் இவ்விடம் தணிகை என்று அழைக்கப்பட்டு பின் திருத்தணிகை என்றானது. இவ்விடத்திற்கு குன்றுதோறாடல் என்ற பெயரும் உண்ட���.\nஇத்தல இறைவனை வணங்கினால் மக்களின் துன்பம்,கவலை,பிணி,வறுமை ஆகியன தீரும் எனவும் கூறப்படுகிறது.\nஇவ்விடம் முருகனின் ஆறுவது படைவீடு என்ற சிறப்பினைப் பெறுகிறது. இவ்விடம் மதுரையிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nஇங்கு தான் முருகப் பெருமான் ஒளவைக்கு நாவல் பழத்தினைக் கொண்டு சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்ற திருவிளையாடலை நடத்தினார் என்று கூறப்படுகிறது.\nபழம்முதிர் சோலை என்பதற்கு பழங்கள் உதிர்க்கின்ற சோலை என்பது பொருளாகும். மலையின் மேல் முருகன் கோவிலும், மலை அடிவாரத்தில் அழகர் கோவிலும் அமைந்துள்ளன.\nஇம்மலையின் உச்சியில் நூபுர கங்கை என்ற புனிதத் தீர்த்தம் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்தீர்த்தத்தில் நீர் வருவதாகக் கருதப்படுகிறது. இவ்விடம் சோலைமலை என்றும் அழைக்கப்படுகிறது.\nஅறுபடை வீடுகள் சென்று முருகனை நாமும் தரிசிப்போம்.\nCategoriesஆன்மிகம், தமிழ் Tagsசைவம், முருகன்\nOne Reply to “அறுபடை வீடுகள்”\nPingback: பங்குனி மாத சிறப்புகள் அறிந்து கொள்ளுங்கள் - இனிது\nPrevious PostPrevious சுவாதி கொலைக்கு தமிழ் சினிமா காரணமா\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2021-04-11T10:30:14Z", "digest": "sha1:VXUJXRL5L7K7ZCVUKXUJLCPPH5KKBIUB", "length": 12318, "nlines": 134, "source_domain": "inidhu.com", "title": "மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - இனிது", "raw_content": "\nமூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்\nபூங்காவனம் என்று ஒரு காடு இருந்தது. அக்காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது.\nபுறாக்கூட்டத்தில் வயதான தாத்தா புறா, பெற்றோர் புறாக்கள், குஞ்சுகள் என நிறைய புறாக்கள் இருந்தன. புறாக்கூட்டம் எப்போதும் ஒன்றாக இரைதேடி வெளியிடங்களுக்கு பறந்து செல்லும்.\nபுறாக்கள் இரை தேடிச் செல்லும் செயலை வேடன் ஒரு கவனித்து வந்தான். எப்படியாவது புறாக்கள் அனைத்தையும் பிடித்துவிட எண்ணினான்.\nஆகவே அவன் காட்டின் அருகே இந்த வயல்வெளிய��ல் வலையை விரித்து அதன்மேல் தானியங்களைக் குவித்து வைத்து இருந்தான்.\nஇரையைத் தேடிச் சென்ற புறாக்கூட்டம் தானியங்களைக் கண்டது.\nகூட்டத்தில் இருந்த பெண்புறா ஒன்று “ஆகா இன்றைக்கு நம் கூட்டத்தினருக்கு போதுமான இரை முழுவதும் இங்கு ஒரே இடத்தில் உள்ளது. வாருங்கள் நாம் அனைவரும் சென்று இரையை உண்ணலாம்” என்று கூறியது.\nபுறாக்கூட்டத்திலிருந்த தாத்தா புறா “வேண்டாம், தானியங்கள் மொத்தமாக உள்ளதால் இங்கு ஏதோ ஆபத்து உள்ளது. ஆதாலால் நாம் வேறு இடத்திற்குச் செல்லுவோம்” என்று கூறியது.\nதாத்தா புறாக் கூறியதைக் கேட்ட புறாக்களுக்கு தாத்தா புறாவின் பேச்சு எரிச்சலை உண்டாக்கியது.\nஅப்போது ஆண்புறா ஒன்று “பசியில் இருக்கும் நமக்கு இந்த இரை தேவாமிர்தம். இதனை யாராவது வேண்டாம் என்பார்களா. தாத்தாபுறா கூறியதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். நாம் சென்று இரையை உண்ணலாம் வாருங்கள்” என்று கூறியது.\nஉடனே எல்லாப் புறாக்களும் சென்று இரையை உண்ணத் தொடங்கின. தாத்தாபுறா மட்டும் தரை இறங்காமல் அங்கேயே பறந்து கொண்டிருந்தது.\nபுறாக்கள் இரையை உண்டு முடித்ததும் பறக்க முயற்சித்தன. ஆனால் அவற்றால் பறக்க முடியவில்லை. அவைகளின் கால்கள் வேடனின் வலையில் மாட்டிக் கொண்டன.\nஅப்போது பெண்புறா ஒன்று அங்கேயே பறந்து கொண்டிருந்த தாத்தா புறாவிடம் “தாத்தா, எங்களால் பறக்க முடியவில்லை. எங்களின் கால்கள் சிக்கிக் கொண்டுள்ளன. நீங்கள்தான் எங்களை இதிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சியது.\nவானில் பறந்து கொண்டிருந்த தாத்தாபுறா வேடன் தூரத்தில் வருவதைக் கவனித்தது.\nஉடனே தனது கூட்டத்தினரிடம் “என் அருமை குழந்தைகளே, நான் ஒன்று, இரண்டு, மூன்று கூறியதும் நீங்கள் எல்லோரும் ஒன்றாக வலையைத் தூக்கிக் கொண்டு பறந்து என் பின்னால் வாருங்கள். வேடன் தொலைவில் வந்து கொண்டிருக்கிறான் ஆதலால் விரைந்து செயல்படுங்கள்” என்று கூறியது.\nதாத்தாபுறா ஒன்று, இரண்டு, மூன்று கூறியதும் புறாக்கள் ஒன்று சேர்ந்து வலையைத் தூக்கிக் கொண்டு பறந்து தாத்தாபுறா பின்னால் சென்றன.\nபுறாக்களின் செயலைப் பார்த்த வேடன் ஆச்சரியமடைந்தான். தூத்தாபுறா தனது நண்பனான எலிக்கூட்டத்தின் தலைவனிடம் புறாக்கூட்டத்தினை அழைத்து சென்று தனது கூட்டத்தை விடுவிக்க வேண்டியது.\nஎலிக்கூட்டத்தின் தலைவனும் எலிகளுடன் வந்து வலையினைக் கடித்து வலையில் சிக்கி இருந்த புறாக்களை விடுவித்தது. விடுதலை அடைந்த புறாக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வானில் பறந்தன.\nஅப்போது ஆண்புறா தாத்தாபுறாவிடம் “தாத்தா, எங்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் தவறு செய்விட்டோம். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதைத் தங்களின் வழிகாட்டல் நிரூபித்துள்ளது.” என்று கூறியது.\nஇக்கதையின் மூலம் நாம் அனுபவத்தில் மூத்த பெரியோர்களின் சொல்படி நடக்க வேண்டும். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.\nCategoriesஇலக்கியம், கதை Tagsபழமொழிகள், வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext பிளாஸ்டிக் தவிர்த்தல் ‍- சிறிய செயல் பெரிய நன்மை\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2021-02-16", "date_download": "2021-04-11T10:49:02Z", "digest": "sha1:PLUKOSFIFJBZQ3RHORWERK2IMJNXDHLI", "length": 20528, "nlines": 224, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாடுகளில் முதன்மை பதவிகள் வகிக்கும் 200 இந்திய வம்சாவளியினர்: வெளியான பட்டியல்\nகினியா மற்றும் காங்கோ... மேலும் 6 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை: தயாராக இருக்க WHO அறிவுறுத்தல்\nபயங்கரவாதியுடன் வாழ இனி பழக வேண்டும்... ஐ.எஸ் ஆதரவாளருக்கு புகலிடம் அளித்த சுவிஸ்: குமுறும் பொதுமக்கள்\nசுவிற்சர்லாந்து February 16, 2021\nபிரித்தானிய மக்களை கவலையில் ஆழ்த்தும் இன்னொரு தகவல்... 38 பேர்களுக்கு உறுதி\nபிரித்தானியா February 16, 2021\nவிமான நிலையத்தில் உண்மையை மறைத்தார்கள்... பிரித்தானியர்கள் நால்வருக்கு தலா 10,000 பவுண்டுகள் அபராதம்\nபிரித்தானியா February 16, 2021\nகர்ப்பிணி ம��ைவியுடன் மலை முகட்டில் புகைப்படம்: பின்னர் கணவன் செய்த நடுங்க வைக்கும் கொடுஞ்செயல்\nஏமாற்றமளிக்கிறது... இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளைத் திரும்பப்பெற அறிவுறுத்தும் நாடு\nபேரீச்சம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் இந்த கோளாறை ஏற்படுத்துமாம்\nஇது வேற லெவல் பவுலிங் அஸ்வின் தமிழில் உற்சாகப்படுத்திய கோஹ்லி: கமெராவில் சிக்கிய காட்சி\nசீமானின் நாம் தமிழர்கள் கட்சியில் என்ன பிரச்சனை எதற்காக கட்சியில் இருந்து விலகினோம்: முன்னாள் நிர்வாகிகள் விளக்கம்\nபிரித்தானிய பொதுமுடக்கம் தொடர்பில் பிரதமர் அறிவிக்க இருக்கும் மூன்று பெரிய மாற்றங்கள்: அவை என்னென்ன\nபிரித்தானியா February 16, 2021\nபெண்களை மட்டும் அதிகமாக பாதிக்கும் நோய்களும் அதன் அறிகுறிகளும்...கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க\nபிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய தடை நீட்டிப்பு பிரபல நாடு முக்கிய அறிவிப்பு\nபிரித்தானியா February 16, 2021\nகாட்டில் ஆணி அடிக்கப்பட்டு தொங்கும் பொம்மைக் குழந்தைகள் திகிலூட்டும் புதிய மர்மம்: பீதியில் மக்கள்\nபிரித்தானியா February 16, 2021\nபடகு கவிழ்ந்து விபத்து 60 பேர் பலி...மியான்மரில் தொடரும் ஆர்ப்பாட்டம் உலகச் செய்திகள் ஒரு பார்வை\nஇளவரசி டயானாவின் திடுக் பேட்டியைப் போன்று இளவரசர் ஹரி மேகன் தம்பதி அளிக்க இருக்கும் பேட்டி: பதற்றத்தில் அரண்மனை வட்டாரம்\nபிரித்தானியா February 16, 2021\nகொரோனா ஊரடங்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு நீதிமன்றம் உத்தரவு\nஃபைசர் தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட வட கொரியா முயற்சி\nஜோ ரூட் கணித்தது போன்றே 2-வது டெஸ்டில் செய்து காட்டிய இந்தியா\nபிரசவ செலவுக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்து நின்ற பெற்றோர்: மருத்துவர் செய்த மோசமான செயல்\nசுவிட்சர்லாந்தில் கொரோனா இரண்டாம் அலைக்கு இவர்தான் காரணம்: சுகாதாரத்துறை அமைச்சர் மீது பகீர் குற்றச்சாட்டு\nசுவிற்சர்லாந்து February 16, 2021\nசீமான் கட்சியில் இருந்து 500 பேர் விலகி வேறொரு கட்சியில் இணைந்தனர் தம்பி என சொல்வது போலி: முன்னாள் நிர்வாகிகள் குற்றச்சாட்டு\nசீன தடுப்பூசிகள் பக்கம் கவனத்தை திருப்பும் ஐரோப்பிய நாடுகள்\n108 ஆடுகள் வெட்டி கறி விருந்து வைத்த சீமான் எதற்கு தெரியுமா\nஅமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஒரு அசாதாரண தொலைபேசி அழைப்பு: அழைத்தவர் யார் தெரியுமா\nவிலங்குகளிடமிருந்து பரவும் கொரோனா: ஜேர்மனியில் ஒருவர் பலி\nபயணிகளுடன் கால்வாய்க்குள் விழுந்து மூழ்கிய பேருந்து 32 பேர் பலி: இந்தியாவில் நடந்த கோர சம்பவம்\nபல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு... பொதுமுடக்கத்தை விலக்குவது குறித்து லண்டன் அறிவியலாளர் எச்சரிக்கை\nபிரித்தானியா February 16, 2021\nஅமெரிக்க நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பத்தை திருட முயன்ற பிரபல நாடு\nமியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ஏதற்காக இராணுவத்தின் உண்மையான நோக்கம் என்ன இராணுவத்தின் உண்மையான நோக்கம் என்ன\n'2025 முதல்..,' ஜாகுவார் கார் நிறுவனம் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு\n இதனை தடுக்க அதிமதுரத்தை இப்படி எடுத்துகோங்க\nஐ.பி.எல் ஏலப்பட்டியல் யாழ்வீரர்.. இந்திய சுழல் பந்துவீச்சாளரின் புதிய சாதனை கடந்த வாரம் நிகழ்ந்த விளையாட்டு தகவல்கள்\nநாங்கள் சோர்ந்துபோகும் நேரத்தில் நீங்கள் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்... கனேடிய மருத்துவ உதவியாளர்களை நெகிழவைத்துள்ள வெளிநாட்டவர்\nசுவிஸில் குடியேறும் பிரபல நாட்டின் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு போட்டி போட்டு கவர்ந்திழுக்கும் மாகாணங்கள்\nசுவிற்சர்லாந்து February 16, 2021\nஇங்கிலாந்தை பழிக்கு பழி தீர்த்த இந்தியா ஒன் மேன் ஆர்மியாக ஜொலித்த அஸ்வின்: அபார வெற்றி\nமற்றொரு ஆணுடன் புதிய வாழ்க்கையை தொடங்கிய பெண் முன்னாள் கணவரின் குடும்பத்தினர் செய்த வெறிச்செயல்: உருக வைக்கும் காட்சி\n5 நிமிடத்திற்கு மேல் கழிவறையில் இருந்தால் இந்த நோய் நிச்சயம்\nஅயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளிக்க 28 ஆண்டுகளாக பணம் சேர்த்து வந்த 80 வயது மூதாட்டி\nகூகிள் நிறுவனத்துக்கு 1.1 மில்லியன் யூரோ அபராதம் விதித்த பிரான்ஸ்\nபிரபல நாட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதில் அரசியல்வாதிகள் அரசு ஊழியர்கள் செய்த ஊழல் ஜனாதிபதி வெளியிட்ட பரபரப்பு தகவல்\nசசிகலா பக்கம் தாவப் போகும் அதிமுகவின் முக்கிய புள்ளி இவர் மட்டும் சேர்ந்தா நிச்சயம் ஒரு வெற்றி உறுதியாம்\nதனது காதலனுடன் வேறொரு பெண்ணின் புகைப்படம்... படத்தை உற்றுக்கவனித்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் சமையலறையில் இருக்கும் தக்காளியை வைத்து முகத்தை எவ்வளவு அழகாக்கலாம்ன்னு தெரியுமா\nநாடாளுமன்றத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட பெண் கட்சி உறுப்பினர் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்ட பிரபல நாட்டின் பிரதமர்\nஅவுஸ்திரேலியா February 16, 2021\nஇங்கிலாந்துக்கு எதிராக இன்று இவர் விளையாடமாட்டார் இளம் இந்திய வீரர் குறித்து பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்\nஇன்றைய ராசிப்பலன் (16-02-2021) :இந்த நான்கு ராசிக்காரர்களும் நிதானமாக இருக்க வேண்டிய நாளாம்\nஇந்தியாவின் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு சர்வதேச அங்கீகாரம் அளித்த WHO\nஇப்படியும் அவுட் ஆக முடியுமா பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறியே புஜாராவின் வீடியோ\nநடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து மூளை சலவை செய்யும் அளவுக்கு விளம்பரம் ஏமாந்து நடு ரோட்டில் வந்து நிற்கும் மக்கள்\nஎப்போதும் அழகுடன் ஜொலிக்க இதோ சில பயனுள்ள அழகு குறிப்புகள் உங்களுக்காக ..\nமாசி மாத ராசி பலன்கள் 2021 : சூரியனால் கோடி நன்மைகளை பெற போகும் ராசிக்காரர் யார்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:10:19Z", "digest": "sha1:PAYDSSTLS2XYAGKEFM7SAFOPYBZ7EKVC", "length": 8242, "nlines": 109, "source_domain": "makkalosai.com.my", "title": "இந்தியாவுக்குள் நுழையத் தடை | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா இந்தியாவுக்குள் நுழையத் தடை\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 36 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர்.\nஇதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கடந்த 12ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஐஸ்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எந்தவொரு விமானம் மூலமும் பயணிகள் அழைத்து வரப்படுவதில்லை.\nபிலிப்பின்ஸ், மலேசியா மற்றும் ஆப்கானிஸ் னில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்தோ, அந்நாடுகள் வழியாகவோ புதன்கிழமை மாலைக்குப் பிறகு அழைத்துவரப்படும் பயணிகள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்.\nஇந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அவர்களின் நுழைவு இசைவை நீட்டித்துக் கொள்ள லாம். அதற்காக அவர்கள் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகங்கள் அல்லது அந்த அலுவலகங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், இந்தியாவைவிட்டுச் செல்ல அனுமதியுண்டு. அதே வேளையில் அவர்கள் மீண்டும் இந்தியா வர சம்பந்தப்பட்ட இந்தியத் தூதரகங்களில் இருந்து புதிதாக நுழைவு இசைவு பெறவேண்டும்.\nவெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி குழந்தைகள் இந்தியத் தூதரகங்களில் இருந்து நுழைவு இசைவுபெற்ற பின் இந்தியா வரலாம் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.\nPrevious article2.5 கோடி மக்கள் வேலை இழப்பார்கள்\nNext articleசரவாக்கிலிருந்து திரும்பிய கிளந்தான் முப்திக்குத் தொற்று அறிகுறி\nகொச்சினுக்கு செல்ல வேண்டிய கொள்கலனில் ஏற்பட்ட தீ – 4 ஆவது நாளாக அணைக்க முயற்சி\nதிருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு கொரோனா\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய புலிகள் கணக்கெடுப்பு\nதிருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/02/mco-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2021-04-11T10:38:32Z", "digest": "sha1:IPK5ILYUJMOJCUMTEWSKVOIDF3H7L42L", "length": 10532, "nlines": 133, "source_domain": "makkalosai.com.my", "title": "MCO இரண்டாம் கட்டம்: மெனாரா சிட்டி ஒன் குடியிருப்பாளர்களுக்கு உணவு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News MCO இரண்டாம் கட்டம்: மெனாரா சிட்டி ஒன் குடியிருப்பாளர்களுக்கு உணவு\nMCO இரண்டாம் கட்டம்: மெனாரா சிட்டி ஒன் குடியிருப்பாளர்களுக்கு உணவு\nகோலாலம்பூரின் ஜாலான் முன்ஷி அப்துல்லாவில் உள்ள மெனாரா சிட்டி ஒன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தேவையான உணவுப் பொருட்களைப் பெற்று வருகின்றனர் என்று வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிற்பகல் சமூக நலத் துறை தெரிவித்தது.\nஅரசாங்கம் இரண்டாம் கட்ட MCO (மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை) அறிவித்தவுடன் பல குடியிருப்பாளர்கள் குறிப்பாக வெளிநாட்டினர், அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை வாங்க வெளியில் செல்கின்றன என்று அறியப்படுகிறது. அதன் விளைவாக அங்கு வசிக்கும் 17 பேருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டது.\nஅதனால் ஏப்ரல் 13 வரை, உணவு விநியோக சேவை ஊழியர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்லவோ வெளியே வரவோ முடியாது, அவர்கள் கூட உணவை வரவேற்பறையில் மட்டுமே வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.\nகட்டிட மேலாளர் டாவுட் அன்சாரி கூறுகையில் மக்கள் நடமாட்ட தடை அறிவித்த நிலையிலும் பல குடியிருப்பாளர்கள், குறிப்பாக முதியவர்கள் உணவுப் பொருட்களை வாங்க வெளியேறுகிறார்கள் என்றார்.\n“மக்கள் எப்போது உணவுப் பொருட்களைப் பெற முடியும் என்பது குறித்த தகவல்களைக் கேட்டு எங்கள் அலுவலகத்தை அழைத்தார்கள், ஆனால் அந்த நேரத்தில் என்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லை. “அதிர்ஷ்டவசமாக, இன்று பிற்பகல் மிகவும் அத்திவாசியப் பொருட்கள் வந்து தேவையானவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.\nசூழ்நிலையின் காரணமாக, உணவு விநியோகத்தில் உதவுவதற்கு நிர்வாகத்தால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை என்று டாவுட் கூறினார். “எங்களிடம் பாதுகாப்பு வசதி இல்லை, ஆனால் கட்டிடத்தின் 7ஆவது மாடியில் சமூக நல இலாகா அதிகாரிகளுக்கு வழிகாட்டுமாறு எங்கள் பாதுகாப்பு காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் உணவுப் பொருட்களை அந்த இடத்திலிருந்து குடியிருப்பாளர்களுக்கு விநியோகிப்பார்கள் என்று கூறினார்.\n“வைரஸைக் கட்டுப்படுத்துவது எங்கள் முன்னுரிமை, நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்,” என்று அவர் கூறினார்.\nஇதற்கிடையில், கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் அஹ்மத் தஹ்லான், நெருக்கடி மேலாண்மைக் குழு மெனாரா சிட்டி ஒன் நிலை குறித்து கலந்துரையாடுவதாகவும் பின்னர் இது குறித்த புதிய தகவல்களை வழங்கும் என்றும் கூறினார்.\nஇரண்டாம் கட்ட MCO இக்கட்டடத்தில் 502 வீடுகளும் 3,200 குடியிருப்பாளர்கள் தங்கியிருக்கின்றனர். குடியிருப்பாளர்களில் குறைந்தது 70 விழுக்காட்டினர் வெளிநாட்டினவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleபத்து கிலோமீட்டர் போதாதா\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி குற்றச்சாட்டு\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபி.ஜே. பழைய டவுனின் சில பகுதிகளில் முள்வேலி வேலிகள் அகற்றப்பட்டன\nமக்கள் பதட்டம் அடைய வேண்டாம்: மாமன்னர் வலியுறுத்தல்\n260க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது\nஅரசியல் களத்தில் அமீர் மற்றும் விஜய் சேதுபதி\n6 லட்ச வெள்ளிக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டது\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://periva.proboards.com/thread/107/sadhasiva-brhmendraswamigal", "date_download": "2021-04-11T09:39:28Z", "digest": "sha1:RCQ4J5SDKNCFO5M27VGJD4PMIR4T5HEW", "length": 29274, "nlines": 134, "source_domain": "periva.proboards.com", "title": "SADHASIVA BRHMENDRASWAMIGAL | Kanchi Periva Forum", "raw_content": "\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்\nமக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர்.\nசதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். ராமேஸ்வரத்தில்\nகுடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும்\nஇணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். ச���வராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப்\nபிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக\nஇருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியே றிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.\nசுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார் எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா\nஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே என்ன ஆணவம் ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித���துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக்\nகொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த்\n அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை.\nவலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள் என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த\nஅற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை.\nதுண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே\nவலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும் என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர் என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர் அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக்\n என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர்.\nமன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது. .\n ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என���னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார் மன்னர். ஓ என்று கேட்டார் மன்னர். ஓ எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். ம றுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். ம றுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.\nகுளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.\nஇன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள்.\nஅப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள்.\nஇதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சி��ுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை\nஅழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா\nகுழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா\nமுடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தஞ்சையை அடுத்த\nபுன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே\nசாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்\nகரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி.\nஇந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.\nபுதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர்.\nவில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம்.\nசிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள்\nசெய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல்\nஅவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும்\nசித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://periva.proboards.com/thread/94/justice-delivered", "date_download": "2021-04-11T10:30:23Z", "digest": "sha1:J5Q5SMDNL2MQGQ4FGO46JYYNSPI6RDQ5", "length": 6631, "nlines": 101, "source_domain": "periva.proboards.com", "title": "Justice delivered | Kanchi Periva Forum", "raw_content": "\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்\nகுடும்பத்தில் சொத்துப் பிரிவினையில் தகராறு.பாகப் பிரிவினையில் உடன்பாடு ஏற்படாததால், வழக்கு நீதி மன்றத்துக்குப் போய் விட்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட ஒ��ுவர்,தரிசனத்துக்கு வந்தார். \"பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.தீர்ப்பு எனக்கு சாதகமாக இருக்கணும்\" என்று குழைந்தார்.\nபெரியவாள், \"நான் ஜட்ஜ் இல்லையே, தீர்ப்பு சொல்றதுக்கு\n\"பெரியவா அனுக்ரஹம் பண்ணினால் போதும்...\"\nயத்ர யோகேஸ்வரக் கிருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர: \nதத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம \nபெற்றோர் உயிரோடு இருந்த காலத்தில் அவர்களைக் காப்பாற்றவில்லை. சொத்தில் மட்டும் பங்கு வேணும் இல்லையா\" என்று சற்றுக் கோபமாகிச் சொல்லி விட்டு, உள்ளே போய் விட்டார்கள் பெரியவாள்.\nஇரண்டு மாதங்கள் கழித்து நீதி மன்றத் தீர்ப்பு வந்தது. இவருக்கு விரோதமாக.\nபெரியவாள் ஜட்ஜ் இல்லைதான், ஆனால் அவர்கள் ஜஸ்டிஸ்- நீதிமான் ஆயிற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.accurllaser.com/products/laser-tube-cutting-machine", "date_download": "2021-04-11T09:04:23Z", "digest": "sha1:Y3YQBVTQEJZTK2OKA4RWWXR4NIKVKNIV", "length": 7945, "nlines": 95, "source_domain": "ta.accurllaser.com", "title": "லேசர் குழாய் கட்டிங் மெஷின் - ACCURL லேசர்", "raw_content": "\nதாள் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின்\nஎஃகு லேசர் கட்டிங் மெஷின்\nஇரும்பு லேசர் கட்டிங் மெஷின்\nசெப்பு லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் குழாய் கட்டிங் மெஷின்\nலேசர் பீம் கட்டிங் மெஷின்\nலேசர் வூட் கட்டிங் மெஷின்\nதொழில்துறை லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் தட்டு கட்டிங் மெஷின்\nஅலுமினிய லேசர் கட்டிங் மெஷின்\nஅக்ரிலிக் லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் குழாய் கட்டிங் மெஷின்\nலேசர் குழாய் கட்டிங் மெஷின்\n3kw லேசர் வெட்டும் இயந்திரம் தொழில்துறை லேசர் கட்டர் வெட்டு ma ...\nraycus ஐபிஜி உலோக குழாய் மற்றும் தட்டு நார் லேசர் வெட்டும் இயந்திரம் ...\nலேசர் வெட்டும் இயந்திரம் 1000W ஃபைபர் லேசர் வெட்டு எஃகு லேசர் ...\nசிறந்த விற்பனை பொருட்கள் உலோக லேசர் வெட்டும் இயந்திரம் 1500W\nஉலோக எஃகு cnc ஃபைபர் லேசர் ரேக்கிஸ் IPG உடன் இயந்திரம் வெட்டும் ...\nமுழு மூடிய pallet அட்டவணை CNN ஃபைபர் லேசர் உலோக தாள் குறைப்பு ...\nசுயவிவர குழாய் கட்டர் 300 இழை லேசர் தாள் உலோக வெட்டு ...\nபரிமாற்ற கோடு சிஎன்சி உலோக ஃபைபர் லேசர் குழாய் குழாய் வெட்டு mach ...\n12mm லேசர் வெட்டும் இயந்திரம் உலோக தாள் மற்றும் குழாய் நார் லேசர் ...\nஉலோக குழாய் மற்றும் குழாய் cu க்கான 2000W ஃபைபர் லேசர் வெட்டும் இயந்திரம் ...\nஎஃகு உலோக குழாய் CNC லேசர் வெட்டும் இயந்திரம் விலை\nவிலை 1000W எஃகு உலோக குழாய் குழாய் CNN ஃபைபர் லேசர் ...\nதுல்லிய 1000W 2000W உலோக குழாய் CNC ஃபைபர் லேசர் வெட்டு இயந்திர ...\nதாள் மற்றும் குழாய் கட்டர் 700w ஐந்து இழை லேசர் வெட்டும் இயந்திரம், 1 ...\nகுழாய் குழாய் 1000m 1500w குறைப்பு வெட்டும் 6M உலோக எஃகு ...\nலேசர் உலோக வெட்டும் இயந்திரம் 2000w லேசர் குழாய் 1kw வெட்டுதல் மேக் ...\ncnc 3000W துருப்பிடிக்காத கார்பன் எஃகு குழாய் நார் லேசர் வெட்டுதல் MA ...\nசீனா சூடான விற்பனை சிறிய குழாய் குழாய் நார் லேசர் வெட்டும் இயந்திரம் ...\nவேகமாக விநியோகம் 3kw கார்பன் உலோக குழாய் குழாய் நார் லேசர் வெட்டு ...\nதாள் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின்\nஎஃகு லேசர் கட்டிங் மெஷின்\nஇரும்பு லேசர் கட்டிங் மெஷின்\nசெப்பு லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் குழாய் கட்டிங் மெஷின்\nலேசர் பீம் கட்டிங் மெஷின்\nலேசர் வூட் கட்டிங் மெஷின்\nதொழில்துறை லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் தட்டு கட்டிங் மெஷின்\nஅலுமினிய லேசர் கட்டிங் மெஷின்\nஅக்ரிலிக் லேசர் கட்டிங் மெஷின்\nஉயர் சக்தி 3015 6000w அலுமினிய தாள் உலோக CNC லேசர் வெட்டும் இயந்திரம் விலை\nதுல்லிய 1000W 2000W உலோக குழாய் CNN ஃபைபர் லேசர் கட்டிங் இயந்திரம்\nதாள் உலோக செயலாக்க ஐந்து துருப்பிடிக்காத எஃகு இழை லேசர் வெட்டும் இயந்திரம்\nதுல்லியமான 1KW ஃபைபர் லேசர் குழாய் வெட்டும் இயந்திரம்\nதாள் மெட்டல் லேசர் கட்டிங் மெஷின்\nஎஃகு லேசர் கட்டிங் மெஷின்\nஇரும்பு லேசர் கட்டிங் மெஷின்\nசெப்பு லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் குழாய் கட்டிங் மெஷின்\nலேசர் பீம் கட்டிங் மெஷின்\nலேசர் வூட் கட்டிங் மெஷின்\nதொழில்துறை லேசர் கட்டிங் மெஷின்\nலேசர் தட்டு கட்டிங் மெஷின்\nஅலுமினிய லேசர் கட்டிங் மெஷின்\nஅக்ரிலிக் லேசர் கட்டிங் மெஷின்\nபதிப்புரிமை © ACCURL CNC இயந்திர கருவிகள் (அன்ஹூயி) கோ, LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Hangheng.cc | XML தளவரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T11:12:04Z", "digest": "sha1:ACJZPSNQ4JVLUIUVOTT4XDFQXTMO4FQ3", "length": 4852, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம்: തിരുവനന്തപുരം അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം) இந்தியாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இது கேரளாவின் முதல் வானூர்தி நிலையமாகும்; மேலும் இது இந்தியாவில் மாநகர நகர் சாராத முதல் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருக்கிறது. இது பன்னாட்டு பயணிகள் போக்குவரத்தில் நாட்டில் 8 வது பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் மற்றும் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் 10 பரபரப்பான வானூர்தி நிலையமாகவும் உள்ளது.\nஇந்திய வானூர்தி நிலைய கட்டுப்பாட்டு அமைப்பு\nஆண்டுதோறும், பங்குனி உத்தரம் அன்று \"அராத்\" ஊர்வலம் பத்மநாபசாமி கோயில் வரை செல்லும்பொழுது, இந்த வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை வழியாக தொடர்ந்து ஐந்து மணி நேரங்களாக வானூர்தி நிலையமே மூடியிருக்கும்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஆகத்து 2020, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-04-11T11:24:35Z", "digest": "sha1:XOI3XBUVBVZDWVHG4SPWRTER7QOLBRLM", "length": 6743, "nlines": 98, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொழி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொழி, 2007ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம். எசு. பாசுகர் முதலானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]\nபிரித்விராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, பிரகாஷ்ராஜ்\nமெல்லிய நகைச்சுவை இழையோடும் உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் இப்படம் அறியப்பட்டது. இசையமைப்பாளர் ஒருவருக்கும் (பிரித்விராஜ்) வாய் பேசவும் கேட்கவும் இயலாத பெண்ணுக்கும் (ஜோதிகா) இடையில் மலரும் நேசத்தைச் சுற்றி திரைப்படம் நகர்கிறது.\nபிரகாஷ்ராஜ் - விஜயகுமார் (விஜி)\nசொர்ணமால்யா - ஏஞ்சலின் சீலா\nவத்சலா ராஜகோபால் - அர்ச்சனாவின் பாட்டி\nஎம். எசு. பாசுகர் - பேராசிரியர்\nவித்யாசாகர் இசையமைப்பில் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்கள் இப்படத்தில் இடம்பெ���்றன[2].\n1 கண்ணால் பேசும் பெண்ணே எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:43\n2 காற்றின் மொழி பல்ராம் 05:52\n3 செவ்வானம் சேலையை ஜாசி கிஃப்ட் 04:45\n4 மௌனமே உன்னிடம் ஸ்ரீநிவாஸ் 01:16\n5 என் ஜன்னல் தெரிவது கார்த்திக் 00:56\n6 பேச மறந்தாயே மது பாலகிருஷ்ணன் 04:44\n7 காற்றின் மொழி சுஜாதா மோகன் 05:53\n↑ \"மொழி திரைப்பட விமர்சனம்\". Sify Movies. பார்த்த நாள் 2014-10-16.\n↑ \"மொழி திரைப்படத்தின் பாடல்கள்\". raaga. பார்த்த நாள் 2014-10-15.\nமொழி திரைப்படத்தின் அதிகாரபூர்வ இணைப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/03/29/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-04-11T09:35:38Z", "digest": "sha1:VULYAH67B23VOODYVA3JBUM5PFTVZT7A", "length": 12518, "nlines": 93, "source_domain": "www.mullainews.com", "title": "கல்லூரியில் படிக்கும்போதே க.ள்.ள.க்.கா.த.ல்.. தி.ருமணம் முடிந்தும் தொடர்ந்து, ப.ச்சிளம் கு.ழந்தை, பெ.ண் கொ.டூ.ர கொ.லை.!! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா கல்லூரியில் படிக்கும்போதே க.ள்.ள.க்.கா.த.ல்.. தி.ருமணம் முடிந்தும் தொடர்ந்து, ப.ச்சிளம் கு.ழந்தை, பெ.ண் கொ.டூ.ர கொ.லை.\nகல்லூரியில் படிக்கும்போதே க.ள்.ள.க்.கா.த.ல்.. தி.ருமணம் முடிந்தும் தொடர்ந்து, ப.ச்சிளம் கு.ழந்தை, பெ.ண் கொ.டூ.ர கொ.லை.\nக.ள்.ள.க்.கா.த.லா.ல் இ.ள.ம்.பெ.ண் ஒருவரும், அ.வரது ஒ.ன்றரை வ.யது ம.கனும் து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கு.ள.த்.தி.ல் வீ.சி.ய ச.ம்பவம் அ.ர.ங்.கே.றி.யு.ள்.ள.து.\nதேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் க.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 22). இவருக்கும், மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான காசிராஜன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.\nஇந்த தம்பதிக்கு கரண் சர்மா என்ற மகன் இருக்கும் நிலையில், திருமணத்திற்கு முன்பு பெரியகுளத்தில் உள்ள கல்லூரியில் கலைச்செல்வி படித்து வந்துள்ளார். இதன்போது, சின்னமனூர் தேவர் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் இறைச்சி கடை வைத்து நடத்தி வந்த சிலம்பரச க��்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nசிலம்பரசனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கலைச்செல்வி திருமணம் முடிந்த பின்னரும் சிலம்பரசனுடன் தகாத உறவை தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020 செப்டம்பர் 9 ஆம் தேதி குழந்தையுடன் பேரையூர் செல்வதாகக் கூறிய கலைச்செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை.\nஅவரைத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், அவரின் தந்தை உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், கலைச்செல்வி திருமணமான பின்னரும் சி.லம்பரசனுடன் க.ள்.ள.க்.கா.த.ல் தொ.ட.ர்.பை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும், தனது நகைகளையும் சிலம்பரசனிடம் கொடுத்து, அதனை விற்பனை செய்து சிலம்பரசன் பெயரில் காரும் வாங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், கலைச்செல்வி குடும்பத்தினர் நகைகள் எங்கே மாயமானது என்று கேட்கத் தொடங்கிய நிலையில், ப.யந்துபோன கலைச்செல்வி சிலம்பரசன் கண்ணனிடம் நகைகளை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். நகைகளை திரும்ப தராத பட்சத்தில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கலைச்செல்வி வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.\nஇதனால், கடந்த 2020 செப்டம்பர் 9-ஆம் தேதி சின்னமனூரில் இருந்து கலைச்செல்வியை சிலம்பரசன் வரவழைத்த நிலையில், நகைகள் தொடர்பாக இ.ருவருக்கும் த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இ.ந்த த.கராறில் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த சிலம்பரச கண்ணன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகனையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து இ.ருக்கிறார்.\nபின்னர், தன் இறைச்சிக் கடையில் வேலை பார்க்கும் சிறுவனை இ.றைச்சி அ.றுக்கும் க.த்தியை எடுத்துவரச்சொல்லி, க.த்.தி.யைக் கொ.ண்.டு இ.ரண்டு உ.ட.லை து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி மூ.ன்.று சா.க்குப்பையில் க.ட்டி ஆட்டோவில் ஏற்றி சின்னமனூர் முத்துலாபுரம் பகுதியில் உள்ள அய்யனார் குளத்தில் வீசி இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலம்பரசன் கண்ணன் மற்றும் 18 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்த நிலையில், அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி இருவரின் உ.டலும் எ.லும்பும் கூ.டுகளாக மீ.ட்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருக��ன்றனர்.\nPrevious articleஅதிபர் – மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா; உடனடியாக மூடப்பட்ட பாடசாலை…\nNext articleமொ.பை.ல் போனில் வீடியோவை பார்த்து ஒ.ன்.றும.றியா பா.ல.க.ன் தனக்குதானே செய்த கொ.டூ.ர.ம்…\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2021-04-11T09:36:33Z", "digest": "sha1:EX3UYT3BQN3MUEW7MYDAD5DMTEGWXVBC", "length": 5336, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "உள் துறை அமைச்சர் ஷிண்டேக்கு |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nஉள் துறை அமைச்சர் ஷிண்டேக்கு\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதபொழுது எனக்கு பாதுகாப்பு தேவையா என நியாயமான கேள்வி எழுகிறது\nஎன்க்கு தரப்பட்டுள்ள காவல்துறை பாதுகாப்பை விலக்கி கொண்டு பெண்களுக்கு முழுபாதுகாப்பு வழங்குங்கள் ' என பாஜக எம்பி தருண் விஜய், மத்திய உள் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேக்கு கடிதம் ......[Read More…]\nDecember,23,12, —\t—\tஉள் துறை அமைச்சர் ஷிண்டேக்கு, தருண் விஜய்க்கு\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெ���்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்\nஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:32:35Z", "digest": "sha1:ZQILTD3NG3DKBNS75JATA7Z423C4GQTS", "length": 6314, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மனித உரிமை மீறல் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\nஇலங்கை மனித உரிமை மீறல்களை இந்தியா பதிவுசெய்ய வேண்டும்\nஇலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்களை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பதிவுசெய்ய வேண்டும் தவறினால், தேர்தலின் போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டுவர் என்று பாஜக மாநிலத் தலைவர் ......[Read More…]\nNovember,16,13, —\t—\tஇலங்கை, பொன் ராதாகிருஷ்ணன், மனித உரிமை மீறல்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nமக்கள் விரும்பும் திட்டத்தை கொண்டுவரு ...\nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தல� ...\nஅதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறுமா என� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/namitha", "date_download": "2021-04-11T10:37:51Z", "digest": "sha1:DYFOQNUMIWMS32BRUPVL76SVTTLUPHQM", "length": 14757, "nlines": 160, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நமீதா - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nமேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் -அமித் ஷா உறுதி\nமேற்கு வங்காளத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு கட்டுவோம் -அமித் ஷா உறுதி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅந்த சமயத்தில் தற்கொலை எண்ணம் அதிகம் வந்தது - நடிகை நமீதா அதிர்ச்சி தகவல்\nதமிழ் திரையுலகில் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம்வரும் நமீதா, தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் சிந்தனைகள் அதிகம் வந்ததாக தெரிவித்துள்ளார்.\nபடப்பிடிப்பின் போது கிணற்றில் விழுந்த நமீதா.... பதறியடித்து காப்பாற்ற ஓடிய மக்கள்\nபடப்பிடிப்பின் போது நடிகை நமீதா கிணற்றில் விழுந்ததை பார்த்து பதறிப்போன கிராம மக்கள் அவரை காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nசினிமாவில் மீண்டும் பிசியாகும் நமீதா\nஉடல் எடை கூடியதால் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை நமீதா தற்போது மீண்டும் பிசியாகி வருகிறார்.\nபிரதமர் மோடி பிறந்தநாள் விழா.... பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கிய நமீதா\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை நமீதா பொதுமக்களுக்கு இலவசமாக மீன் வழங்கினார்.\nசெப்டம்பர் 17, 2020 11:37\nவிலங்குகளை அடைத்து வைக்காதீர்கள் - நமீதா வேண்டுகோள்\nமிருக காட்சி சாலைகளில் விலங்குகளை அடைத்து வைக்க வேண்டாம் என நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாலியல�� குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு - நமீதா வேண்டுகோள்\nபாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும் என்று நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள் - நமீதா வேண்டுகோள்\nநடிகை சந்தோஷி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நமீதா, பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள் என்று கூறியிருக்கிறார்.\nவைரலாகும் நமீதாவின் புதிய தோற்றம்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த நமீதா, தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.\nஅவமரியாதையாக நடத்தினார் - பறக்கும்படை அதிகாரி மீது நமீதா கணவர் புகார்\nபாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படையினர் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சோதனை அதிகாரி தங்களை அவமரியாதையாக நடத்தியதாக நமீதாவின் கணவர் வீரா புகார் கூறியுள்ளார். #Namitha #Veer\nதிருமணத்திற்கு பின் நமீதாவின் முக்கிய முடிவு\nதிருமணத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் நமீதா, இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார். #Namitha #Agambavam\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை மூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித் திருப்பதி ஏழுமலையான் போல் வேடமணிந்த நித்யானந்தா- இணையதளத்தை கலக்கும் புதிய படங்கள்\n60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு\nதடுப்பூசி திருவிழா... தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nநாடுமுழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா - அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kasiblogs.blogspot.com/", "date_download": "2021-04-11T10:43:23Z", "digest": "sha1:BW6VW46VJFEMBZIVLTFSLOYAYWDET44B", "length": 62734, "nlines": 255, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nவெள்ளி, பிப்ரவரி 16, 2018\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார்.\nஇத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும், பகுத்தறிந்ததும்):\nகலைப்படைப்புகள் இருவகைப்படும்: நிகழ்த்துகலை (performing art) & உருவக்கலை (visual art).\nகுயவன், சிற்பி, கருவி/எந்திரம் சமைப்போன், கட்டடமாக்குவோன், ஓவியன், அணிகலன் செய்வோன், துணி நெய்வோன், ஆடை தைப்போன், போன்றோர் உருவக்கலைஞர்கள். அவர்கள் படைப்புக்கள் பெரும்பாலும் அவர்கள் கையாலேயே முழுமை பெற்றுவிடுகின்றன. இவ்வகைக் கலைப் பொருட்கள் உருவாகப்பட்டபின் இயல்பான சிதிலமடைதல் தவிர்த்து பெரும்பாலும் காலம் கடந்து நிற்கும் தன்மையை தாமாகவே பெற்றுவிடுகின்றன. இந்த உருவக்கலையிலும் படைப்பு(creation), மறுஉருவாக்கம் படியாக்கம் (reproduction) இரண்டும் நிகழ்கின்றன. காட்டாக, ஒற்றைக்காலில் நிற்கும் நடராச உருவத்தை முதன்முதலில் மனக்கண்ணில் வடித்து, அதை உலோகத்தில் கொண்டு வந்து நிறுத்திக் காட்டியவன் படைப்பாளி(artist). இன்றும் பூம்புகார் நிறுவனத்துக்காக நடராசரை சிலையை (அந்த முதல் படைப்பாளியின் செய்நேர்த்தியைவிடவும்கூட சிறப்பாக) செய்து விற்பனைக்கு அனுப்பும் சிற்பி, படைப்பாளி அல்லர். வெறும் கைவினைஞர் (craftsman/artisan) இந்தக் கைவினைஞர் மரபுவழிக் கற்றவரானால் artisan என்றும் அதற்கான பள்ளியில் படித்து வந்தால் craftsman என்றும் அழைக்கப்படுவது வழக்கம்.\nநிகழ்த்துகலைகளில் முதன்மையானவை ஆட்டமும் பாட்டும். கண்கட்டு வித்தைக்காட்சி, சிலம்பம்/கராத்தே போன்ற போர்ப்பயிற்சிகள், சதாவதானம், போன்றவையும் நிகழ்த்துகலைகளே. இவற்றிலும் விற்பன்னரும் நிகழ்த்துவோரும் படைப்பாளி (creator/composer) கலைஞர்(performer) என்ற இரு நிலையிலும் இருப்பர். காட்டாக இளையராஜா படைப்பாளியாக உருவாக்கியதை லட்சுமண்சுருதி என்ற மேடைநடத்துநர் தம் வாத்தியக்குழுவினரை வைத்து நிகழ்த்தும்போது அவர் வெறும் இசைக் கலைஞரே.\nநிகழ்த்துகலைகளை வெளிப்படுத்தவும், ரசிக்கவும் ஒரு அரங்கம்/மேடை தேவைப்படுகிறது. நிகழ்த்துகலைகள் நிகழ்நேரத்து விந்தைகள். இவற்றைச் சேமிக்க, பரப்ப, காலங்கடந்து நிறுத்த ஒரு மிடையம்/ஊடகம் தேவைப்படுகிறது. இன்றைய ஒலி/ஒளிப்படக் கருவிகளின் வரவாலேயே இந்த நிகழ்த்துகலைகள் பதிவுசெய்யப்பட்டு காலங்கடந்த தன்மையை எட்டும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன. இவற்றுக்கு முன் நிகழ்த்துபவரின் நேரடியான பொழுதில் அன்றி அவர் உருவில்/குரலில் நிகழ்த்துகலைகளை வேறெவரும் காண, கேட்க இயலாதிருந்தது. ஒளிக்காட்சியாக நிகழ்த்து கலைகளின் சில நிலைகளை சிற்பம்/ஓவியம் வழியாகக் காண முடிந்தாலும் முழு இயக்கத்தோடே காணும் அனுபவம் ஒளிப்படக்கருவிகளின் வந்ததாலேயே சாத்தியப்பட்டிருக்கின்றது. ஆகவே நிகழ்த்துகலைகளின் பரவலுக்கும், காலங்கடந்த தன்மைக்கும் அறிவியல் வளர்ச்சி இன்றியமையாததாகிவிட்டது கண்கூடு. மாறாக உருவக்கலை பெரிய அளவில் அறிவியல் சார்பின்றி காலங்கடந்து நிற்பது எளிதில் காணக்கிடைக்கிறது.\nஇந்தப் பின்னணியில் நாம் எழுத்துக்கலையை அணுகலாம். எழுத்திலும் மூலப் படைப்பாளி(author)யுடன் பகிர்வோன்/உரைப்போன்/விளக்குவோன்/தொகுப்போன்/பதிப்போன் (propagator) என்ற சார்நிலைகளும் உண்டு. எழுத்து காலங்கடந்து நிற்க நிகழ்த்துகலை போலவே ஊடகம் ஒன்று தேவைப்படுகிறது. சுட்ட களிமண் பலகைகளிலிருந்து, பனை ஓலைகள், கல்வெட்டுகள், என்று பரிணமித்து இன்று காகிதம், அதற்குமேல் கணினித் திரை, கைப்பேசி/படிப்பான் கருவிகள் என எழுத்தின் ஊடகங்கள் பலவிதம். ஆனால் நிகழ்த்துகலைகளின் ஒரு குறைபாடு எழுத்துக்கலையில் இல்லை. நிகழ்த்துகலை பதிவாக்கத்துக்கு அறிவியல் வளர்ச்சி தேவைப்பட்டது. எழுத்துக்கு அவ்விதமில்லை. இதனாலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவைகூட காலத்தைக் கடந்து இன்றும் நமக்குக் கிடைக்கின்றன. சுருதி என்று அழைக்கப்படும் வேத உபநிடதக் கூற்றுக்களும், காடு கரைகளில் பாட்டாளிகள் படைத்த, பரப்பிய தெம்மாங்கு, ஒப்பாரி, தாலாட்டு, கூத்து வகைப் படைப்புகளும் ஒலிவடிவிலேயே காலங்கடந்து சேமிக்கவும் பரப்பவும் ஆகின.\nஎழுத்தின் இன்னொரு முக்கியக் குணம், எந்த இழப்பு சிதைவுமில்லாமல் இவை சேமிக்க, கடத்தப்படுவது. அறிவியலில் அனலாக் & டிஜிடல் என்று சொல்வோம். மற்ற நிகழ்த்துகலைகள் அனலாக் சமிக்ஞையாக சேமிக்கப்படுகின்றன. அதனாலே அவற்றின் நேரடி அனுபவமும் ஊடகங்களின் வாயிலாகப் பெறும் அனுபவமும் வேறுவேறாய் இருக்கின்றன. இசையரங்கில் கேட்பதும், ஒலிப்பேழைவழிக் கேட்பதும், வானொலியில் கேட்பதும், செல்பேசியிலிருந்து இயர்போன்வழி கேட்பதும் வேறுவேறு தரம், வேறுவேறு உணர்வு. ஆனால் எழுத்து அப்படியல்ல. எந்த ஊடகமென்றாலும், எழுத்து ஒன்றே. ஏனென்றால் எழுத்து உள்ளத்துக்கானது. எழுத்து முழுமை பெறுவது மூளையில், மற்ற நிகழ்த்துகலைகளைப் போல ஐம்புலன்களில் அல்ல. இந்த வேறுபாட்டாலேயே எழுத்து தரும் உணர்வு எல்லைகளற்றது. வாசிப்போரின் கற்பனைத் திறன் சார்ந்தது.\nசாண்டில்யனின் கடல்புறா வாசிப்பவர் அக்ஷயமுனையில் இளைய பல்லவன் நிகழ்த்திய வீரதீரங்களையும் மஞ்சள் அழகியுடன் விளையாடிய பொழுதுகளையும் தம் மனக்கணால் காணச் செய்வது எழுத்து. அஹூதா, அமீர் என்றெல்லாம் பாத்திரங்களை நம்மால் அகக்கண்ணாலேயே காணச்செய்வது எழுத்து. விவரிப்போர் வாசிப்போர் இருவரின் கற்பனைத் திறனும் சேர்ந்த பெருக்கல் விளைவே எழுத்தின் தாக்கம். இதனாலேயே காலம் எழுத்தின்மேல் தன் அதிகாரத்தைச் செலுத்த முடியாததாயிருக்கிறது. தாராசுரம் சிறபங்களின் செய்நேர்த்தியைவிட எவ்விதத்திலும் குறைவில்லாத ஆனால் இன்னுமே புதியதுமான கொனார்க் சிற்பங்களும் பேலூர் ஹளபேடு சிற்பங்களும் சோழன் படைப்பைவிடவும் சிதைவடைந்திருப்பது முன்னது கருங்கல்லாலும், பின்னவை மணற்கல் மற்றும் மாவுக்கல்லால் செய்யப்பட்டதாலுமே. இங்கே படைப்பின் திறன் படைப்புக்கு எடுத்துக்கொண்ட பருப்பொருளால் காலப்போக்கில் இழப்பை சிதைவை எதிர்கொள்வதுபோல எழுத்துக்கு நேர்வதில்லை. இதனாலேயே மற்ற எல்லாக் கலைகளையும்விட எழுத்துக்கலை வேறுபட்டது. காலங்கடந்து நிற்பது.\nநிற்க. இது எழுத்து என்ற கலையின் சிறப்பேயன்றி எழுத்துக்காரன் என்ற படைப்பாளியின் தனிச் சிறப்பென்று கொள்ளவேண்டியதில்லை. மற்ற நிகழ்த்துகலைஞர்களையும் உருவக்கலைஞர்களையும் போலவே அவனும் படைப்பாளி. சொல்லப் போனால் படிப்போனும் சேர்ந்தே எழுத்தென்னும் படைப்புக்கு முழு உருவம் கொடுக்கிறான். ஆனால் படைக்கப்படும் பொருளான எழுத்தின் இயல்தன்மையால் எழுத்துக்கலை இந்த உன்னத நிலையை அடைகிறது.\nநேரம் பிப்ரவரி 16, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், மார்ச் 11, 2015\nவட்டெழுத்து வரிவடிவத்தை உங்கள் வலைப்பதிவில் காட்டலாமா\nஎப்படி வட்டெழுத்து வரிவடிவத்தை உங்கள் வலைப்பதிவில் காட்டுவது\nதேவையான கோப்புகள் ஏற்கனவே ஒரு வழங்கியில் ஏற்றப் பட்டிருக்கவேண்டும்.\nஇவை தற்போது ட்ராப்பாக்சில் ஏற்றப் பட்டிருக்கின்றன. நீங்கள் உங்கள் வலைப்பதிவின் வார்ப்புருவில் (Template) சிறு மாற்றத்தைச் செய்து இந்த எழுத்துரு வசதியைப் பெறலாம்.\nஇந்த வழங்கிக்கான மீயுரைத்துண்டு( HTML code Snippet), நீங்கள் வார்ப்புருவில்சேர்க்கவேண்டியது, கீழே:\nஇதை எங்கே எப்படிச் சேர்க்கவேண்டும் என்பதற்கு கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்:\nசரி, வார்ப்புருவை மாற்றியாயிற்று, எப்படி வட்டெழுத்தில் ஒரு உரையை (பத்தியை)க் காண்பிப்பது\nஅது மிக எளிது. உங்கள் இடுகையை எழுதும் முகப்பில் Compose/ HTML என்ற இரு வசதிகளைப் பார்க்கலாம். வழக்கமாக Compose பயன்படுத்துவோம். இப்போது HTML பயன்படுத்தினால் தேவைப்படும் சிறு மீயுரைத் துண்டை வட்டெழுத்து வரவேண்டிய பகுதிக்கு முன்னும் பின்னும் சேர்க்கலாம்.\nஇதை நீங்கள் HTML Viewல் தான் செய்யவேண்டும். இடுகையை சேமித்து, பதிப்பித்து, பின் தனியாக உலாவியில் பார்த்தால்தான் சரியாகத் தெரியும். Previewல் சரியாகத் தெரியாது. வாழ்க வளமுடன். தமிழ் தழைக்க\nநேரம் மார்ச் 11, 2015 2 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் என்ற ஆர்வலர் உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். தரவிறக்கி நிறுவி நம் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் வட்டெழுத்துக்காலத்தில் எப்படியிருந்தது என்று பார்த்து ரசித்தேன்.\nநண்பர் நா. கணேசன் ஒரு வேண்டுகோள் விடுத்தார்: இந்த எழுத்துரு நிறுவிப் பார்ப்பவர்களுக்கு சரி, எதையும் நிறுவாமலேயே ஒரு இணைய வாசகருக்கு வட்டெழுத்து வரிவடிவத்தில் எதையும் காட்ட முடியுமா உமரின் தேனீ போல வட்டெழுத்து வடிவத்தைக் காட்டும் ஒரு இயங்கு எழுத்துரு சாத்தியமா\nநமக்குத்தான் இம்மாதிரி சீண்டல்கள் உவப்பானதாயிற்றே. கொஞ்சம் முட்டி மோதி செய்துவிட்டேன்.\nஇதோ பாருங்கள், இந்தப் பக்கத்திலேயே கீழே பாரதிதாசனின் கவிதை தற்காலத் தமிழ் வரிவடிவத்திலும், அதற்கடுத்து வட்டெழுத்து வடிவத்திலும்.\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ\nஅல்லல் நீக்க மாட்டாயா கண்ணே\nதுன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ\nஅன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ\nஅல்லல் நீக்க மாட்டாயா கண்ணே\nஇதை நீங்களும் எப்படிச் செய்யலாம் என்பதை அடுத்த இடுகையில் பகிர்ந்துகொள்வேன்\nநேரம் மார்ச் 11, 2015 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, செப்டம்பர் 26, 2009\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பச்சைக் குழல்விளக்கு ஒன்றின் முன் காரை நிறுத்தினேன். சட்டத்தால் ஏற்படுத்தியிருக்க முடியாத தரப்படுத்தலை நடைமுறை வசதி ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்துச் சாலைகளில் பச்சைக் குழல்விளக்குகளைக் கண்டால் இரவு உணவுக்கு அங்கே நிறுத்தலாம்.\nதமிழனின் வழக்கமான இரவு உணவான புரோட்டா இரண்டு சொல்லி அமர்ந்தேன். சில நிமிடங்களில் சூடான அடுக்கடுக்காகப் பிரியும் புரோட்டா வாழை இலையில் பரிமாற்றம். தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்டினியும், காரச்சட்டினியும், கெட்டியான காய்கறிக் குருமாவும்.\nசாப்பிட்டுக்கொண்டே நோட்டமிட்டதில் அடுப்பு அமைக்கப்பிருந்த ஒழுங்கு தெரிந்தது. புகை கொஞ்சமும் வெளிவராமல் குழாய்மூலம் மேலெழும்பி வெளியேறுமாறு செய்யப்பட்டு, தென்னை மட்டைகள் எரிந்துகொண்டிருந்தன. டிவி ஓடிக்கொண்டிருக்க சிறுவர் இருவர் விளையாடிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தனர். கடையில் என்னைத் தவிர இன்னொருவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு சுடப்பட்ட தோசை ஏற்படுத்திய ஓசை காதுக்கு இனிக்கவே எனக்குப் பிடித்த ஆப் பாயில் ஒன்று கேட்டேன். சந்தோசமாக சரியான பதத்தில் கொண்டுவரப்பட்டது.\nதேவகோட்டைப் பக்கம் சொந்த ஊராம். கோவைப் பக்கம் வந்து பதினெட்டு ஆண்டாச்சாம். வேறு கடையில் வேலைக்கு இருந்துவிட்டு இந்தக் கடை தொடங்கி ஒரு ஆண்டு ஆச்சாம். இருபத்துநாலு மணி நேரமும் புரோட்டா கிடைக்குமாம். வாகனப் போக்குவரத்தை எதிர்பார்த்து நடப்பதால் கூட்டம் விட்டுவிட்டு சேருமாம்.சாப்பிட்டுக்கொண்டே ‘புரோட்டா நல்லாருக்கு’ என்றேன். அவர் முகத்தில் ஒரு மின்னல்.\nபோதும்போல இருந்தாலும் ஒரு தோசை சாப்பிடுவமே என்றும் தோன்றியது. ‘பெரிசா மொறுமொறுன்னு எண்ணையா வேண்டாம், அளவா ஒரு தோசை கிடைக்குமா’ ‘ஓ... வீட்டுத் தோசை மாதிரி போட்டுத் தரட்டுங்களா’ ‘ஓ... வீட்டுத் தோசை மாதிரி போட்டுத் தரட்டுங்களா’’ம்.’வழக்கமான கிண்ணத்தை கொண்டு தேய்க்காமல் கரண்டிகொண்டு பரப்பி, மூடிவேகவைத்து பக்குவமாகக் கொடுத்தது அசல் வீட்டுத் தோசை மாதிரியே இருந்தது. இதற்கு கெட்டிச்சட்டினியும், மணக்கும் முருங்கைக்காய் சாம்பாரும். விட்டிருந்தால் இன்னும் ரெண்டு தோசை சாப்பிட்டிருப்பேன். தொப்பையைக் குறைக்க காலையில் வெக்குவெக்குனு நடப்பதில் பயனில்லாமல் போய்விடும் என்பதால் அத்துடன் எழுந்து இலையை பாத்திரத்தில் போட்டுவிட்டு கையைக்கழுவினேன்.\nஎடுத்த ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு, இரு பத்துரூபாய்த் தாள்களைக் கொடுத்து, மீதிவேண்டாம், வெச்சுக்கங்க’ என்று சொல்லி நடையைக்கட்டினேன். இன்னும்கூட ரொம்பக் குறைவாய்க் கொடுத்த மாதிரி குற்ற உணர்வு.\nஇன்று 300 ரூபாய்-400ரூபாய் சம்பாதிக்கிறார்கள் கொத்தனார்கள். 100ரூபாய்க்குக்கீழ் எந்த வேலைக்கும் ஆள்கிடைப்பதில்லை. ஆனாலும் ஒருவேளை உணவு இருபதுரூபாய்க்குள் சாப்பிட முடிகிறது ஆச்சர்யமாகத் தானிருக்கிறது.\nஇங்கே பட்டினிமூலம் இனி ஒரு சாவு வராது. விவசாயிகள் தூக்குப் போட்டுக்கொள்வதும் இங்கேயில்லை. வாழ்க தமிழகம்\nநேரம் செப்டம்பர் 26, 2009 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஆகஸ்ட் 27, 2009\nசெல்பேசியில் தமிழ் - சோனி எரிக்சன் C510 அனுபவம்\nநட்சத்திர வாரம்னுட்டு நுட்பக்கட்டுரை எழுதலைன்னா எப்படி குறைந்தபட்சம் நுட்பம் மாதிரி பாவனையாவது காட்டவேண்டாமா குறைந்தபட்சம் நுட்பம் மாதிரி பாவனையாவது காட்டவேண்டாமா\nவரும் தமிழ் குறுஞ்செய்தி வாசிக்க\nஏதுவான செல்பேசியைப் பார்த்ததும் துள்ளிக்குதித்து ஒரு கட்டுரை எழுதினேன்.\nஆனால் தொடர்ந்து அந்த செல்பேசியை அதிகம் பயன்படுத்த வாய்ப்பிருக்கவில்லை. இப்போது வாங்கிய சோனி எரிக்சன் C510 + ஏர்டெல் மொபைல் ஆபீஸ் இணைய சேவை மூலமாக நான் பெற்றுவரும் சில வசதிகளையும் இன்னும் நிறைவேறாத தேவைகளையும் எழுதிவைக்க வேண்டி இந்த இடுகை.\nமுன்பு சொன்னபடி, இந்தியாவில் விற்கும் பல குறைந்த விலை செல்பேசிகளில் தமிழுக்கும் பல இந்திய மொழிகளுக்கும் மேலேசொன்ன மூன்றுவகையான ஆதரவுடன் வருகின்றன.\nஅந்தோ, கொஞ்சம் படிப்போ வசதியோ உள்ள இந்தியன்தான் தாய்மொழியில் புழங்குவதில்லையே, அதனால் மேம்பட்ட, உயர்ரக செல்பேசிகளில் இது எதற்கு என்று அவற்றில் இவ்வசதி வருவதில்லை. எனவே சிரமப்பட்டுத்தான் தமிழ் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.\nஒபரா மினி என்ற இலவச உலாவியைத் தரவிறக்கி, சில அமைப்புத் தெரிவுகளைச் செய்வதன் மூலம் (Use bitmap fonts for complex scripts=yes) வலைப்பக்கங்களில் தமிழ் வாசிக்கலாம்.\nஇலகுவாகத் தரவிறக்கம் ஆக (செலவு குறைய :)) முக்கியமான வலை சேவைகளின் மொபைல் வடிவத்தைப் பயன்படுத்தலாம். உ.ம். m.gmail.com, m.twitter.com, m.thamizmanam.com\nஜிமையிலின் imap சேவையில் இயங்குமாறு செல்பேசியின் மின்னஞ்சல் செயலியை அமைப்பித்துவிட்டால் அதிலும் push email என்ற தெரிவைச் செய்வதன்மூலம், ப்ளூபெர்ரி போலவே உடனடியாக மின்னஞ்சல் நம் செல்பேசிக்கு வருமாறு செய்யலாம். இதற்கென்று தனியான செலவில்லை. GPRS மட்டும் போதும். பலமுறை என் மடிக்கணியின் ஜிமெயில் திரைக்கு ஒரு புது அஞ்சல் காட்டப்படும் முன்னமே, செல்பேசியில் ட்ட்டடாய்ங் என்று வந்துவிடும். நண்பர்கள் மத்தியில் ஒரு கீக் (geek) எபக்ட் கிடைக்கும்:)\nஇன்னும் கேமரா, கூகிள் மேப்ஸ் போன்றவற்றிலும் பல புதுமைகளைச் செய்திருக்கிறார்கள் சோனி எரிக்சன் காரர்கள். ஆனாலும், தமிழுக்கு நேரடி ஆதரவு என்றைக்கு வருமோ\nநேரம் ஆகஸ்ட் 27, 2009 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செல்பேசி, நட்சத்திரம், நுட்பம்\nகடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்மணம் சேவையை நடத்துவது தமிழ் மீடியா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் என்பது தெரிந்த செய்தி. இது லாபநோக்கற்ற ஒரு நிறுவனமாக அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டது.\nமுனைவர் இரா. செல்வராஜ் - தலைவர்,\nமுனைவர் நா. கணேசன் - துணைத் தலைவர்,\nமுனைவர் பா. சுந்தரவடிவேல் - செயலாளர்,\nமயிலாடுதுறை சிவா - பொருளாளர்.\nஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். சுரதாவும் நானும் ஆலோசகர்களாக உள்ளோம்.\nதமிழ்மணம் தொடர்ந்து இயங்குவதற்கு இவர்கள் அனைவரின் பங்களிப்பும் ஆர்வமும் பெரிதும் காரணம்.\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்சசியின் நுட்பரீதியான பங்களிப்பு மிக முக்கியக் காரணி. தமிழ்மணம் நுட்பத்தின் குழந்தை. தொடர்ந்து நுட்ப மேம்பாடுகள் செய்துகொண்டிருந்தாலே இது காலமாற்றங்களுக்கேற்ப பரிணாமித்து இயங்கமுடியும். ஏற்கனவே சொன்னதுபோல தமிழ்மணத்தின் ��ிரல்கள் ஒரு வழமையான மென்பொருளாளரால் உருவாக்கப்படாததால் தொழில்முறை உத்திகளைப் பயன்படுத்தி ஒரு குழுமுயற்சியால் மேம்படுத்துவதில் பல சவால்கள் ஏற்பட்டன. அப்போது தனியொருவராக பொறுப்பு எடுத்துக் கொண்டு இன்று கிட்டத்தட்ட தமிழ்மணத்தின் நுட்பம் முழுமைக்கும் ஆதாரமாக விளங்குவது தமிழ்சசி.\nதிரைமணம், செய்திகள், மறுமொழி திரட்டி என பல பரிமாணங்களாக விரிந்திருக்கும் தமிழ்மணம் தளத்தின் முதன்மை நுட்பவியலாளருக்கு வந்தனங்கள். இரு குழந்தைகளுடன், தற்போதைய சிக்கலான பொருளாதார மந்த நிலை சூழலில், தமிழ்சசி எடுத்துக்கொண்டுள்ள பணியை எண்ணிப் பார்த்து, தமிழ்மணத்தின் நுட்பச் சிக்கல்களைப் பற்றிக் குறிப்பிடும் நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டுகிறேன். மாற்றாக பலரும் பங்களிக்க ஏதுவான வேறு தீர்வுகள் இருப்பினும் முன்வைத்தால் தமிழ்மணம் குழு பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். முக்கியமாக மென்பொருளாளர்கள் கவனத்துக்கு இதை வைக்கிறேன்.\nதற்போதைய தலைவர் செல்வாவும் சரி, முன்னாள் தலைவர் சங்கரபாண்டியும் சரி, தலைவருக்குரிய முதிர்ச்சி, கண்டிப்பு, பொறுமை, போன்ற எல்லாக் குணங்களும் கொண்டு தமிழ்மணத்தை நடத்திச் செல்வதைப் பார்க்கிறேன். செல்வா கிட்டத்தட்ட நான் வலைப்பதிவுக்கு வந்த நாள்முதலே நல்ல நண்பர். ஈரோட்டுக்காரர். நுட்பத்திலும், இலக்கிய சமூக எழுத்துக்களிலும் சமமான ஈடுபாடு கொண்டவர். தேவைக்கேற்ப நுட்பப் பங்களிப்பும் செய்யக்கூடியவர்.\n பின்னூட்டப் புகழ் சங்கரபாண்டியென்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. பெரும் சமூக ஆர்வம் கொண்டவர். இணையத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கம் போன்ற பணிகளில் அதிகம் செயலாற்றுபவர். எங்க ஊர் மாப்பிள்ளை\nஎங்கூர்க்காரர் கணேசனைப் பத்திச் சொல்வதானால் சொல்லிட்டே இருக்கலாம். நாசாவில் விஞ்ஞானி. அற்புதமான நினைவாற்றல். ஆனால் தினமும் மணிக்கணக்காகப் படிப்பது தமிழ். வெறுமனே படித்துக்கொண்டிராமல் தமிழ்க் கணிமைக்காகப் பல பங்களிப்புகளைச் செய்திருக்கிறார், செய்துகொண்டிருக்கிறார். பல பெரிய தமிழறிஞர்கள், நுட்பவியலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு. தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்ற அறிஞர்களில் கணேசனுடைய ஹூஸ்டன் வீட்டு விருந்தோம்பலை நுகராதவர் இருக்கமுடியாது. எனக்குத் தான் வாய்க்கவில்லை\n’பெ���ரிலி’ ரமணியைப் பலருக்கும் தெரியும், ஆனால் சிலருக்கே புரியும் மேலோட்டமான பொதுப்புத்தியில் அவரைப் பார்த்துவிட்டு சிறுமைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்துச் சிரித்துக்கொள்வதுண்டு. ஈழத்து நிகழ்வுகளால் காயப்பட்டிருக்கும் அவரைப் போன்ற நண்பர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. தமிழ்மணத்தின் அன்றாட நிர்வாகப் பொறுப்பில் பலநாள் பங்களித்துள்ளார்.\nசுந்தரவடிவேல், கலையார்வம் நாட்டுப்புறவியல் ஆர்வம் மிக்க நண்பர். பெட்னா விழா போன்ற நிகழ்வுகளில் நாட்டுப்புறக்கலை வடிவங்கள்மூலம் பல செய்திகளை உணர்த்தியிருக்கிறார்.\nஇளங்கோ, பாலு, கார்த்திக், தங்கமணி, சுந்தரமூர்த்தி, சிவா, பாலாஜி பாரி ஆகியோரும் சாத்தியத்துக்குட்பட்ட பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறார்கள்.\nஇது சிறப்பான அமைப்பா என்றால் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. இன்னும் கொஞ்சம் நுட்ப ஆதரவு/பங்களிப்பு சாத்தியப்பட்டிருந்தால் தமிழ்மணம் இன்னும் உச்சங்களை எட்டியிருக்கும். ஆனால் சிறப்பான குழுவா என்றால் உரக்கச் சொல்லலாம் ஆம் என்று.\nநேரம் ஆகஸ்ட் 27, 2009 42 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 26, 2009\nகடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர், அக்கப்போர்\nஅதென்ன தமிழனுக்கு மட்டும் இந்தக் கேவலம் என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும் என்னமோ அனாதப்பயலப் பாக்கற மாதிரியில்ல பாக்கறானுவ, எல்லாவனும் எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந்தியாவிலேயே மத்த மாநிலத்தவங்களுக்குக்கூட இருக்காமாப்பா, நமக்கு மட்டும் இல்லியாம்ப்பா...என்னதுங்கிறீங்களா எல்லா நாட்டுக்காரனுக்கும், அட நம்ம இந்தியாவிலேயே மத்த மாநிலத்தவங்களுக்குக்கூட இருக்காமாப்பா, நமக்கு மட்டும் இல்லியாம்ப்பா...என்னதுங்கிறீங்களா அதுதாங்க: கடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர்... இங்லீஷில் சொன்னா last name, surname, family name.\nஎனக்குத் தெரிஞ்சு நம்ம தமிழ்மக்கள் எல்லாருக்குமே ஒருத்தருக்கு ஒரே பேருதான். (செல்லப்பேர், லொள்ளுப்பேர், பட்டப்பேர், குலதெய்வப்பேர், அப்பாரு பேர், அப்பச்சி பேர், புனைபேர், முகமூடிப்பேர் இதெல்லாம் கணக்கில் சேர்க்கறதாயில்லை, சட்டபூர்வமா, சர்டிபிகேட்டில் போடறது மட்டும்தான் பேச்சு ) அது நம்ம அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி - யாரோ வ��ச்சதா இருக்கும். அதனால அது வெச்சபேரு, இங்லீஷில் given name அல்லது first name. சண்முகம், ஆறுச்சாமி, சுந்தரம், ராஜேந்திரன்னு எதுவானாலும் ஒருபேர், ஒரே ஒரு பேர். அதுக்குமேல் கிடையாது.\nஆனா பாஸ்போர்ட் எடுக்கும்போது கேப்பான், 'கடேசிப்பேரு என்ன'ண்ணு. அங்கதான் ஆரம்பிக்கும் வில்லங்கம். அதுவரைக்கும் ஒரு இனிஷியலை ஒட்டிக் கூட்டியாந்திருப்போம், சில பெரியவங்க ரெண்டு இனிஷியலும்கூட வெச்சிருப்பாங்க (இதில கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்- எல்லாம் தனி). உடனே அந்த இனிஷியலை நீட்டி முழக்கி, 'இதுதாங்க கடேசிப்பேரு'ன்னு சொல்லி... அப்பத்திக்கு வேலை முடிஞ்சிரும். அப்புறம் இருக்குபாருங்க விவகாரம்..\nஎங்கப்பாவுடைய வெச்சபேரு என்னோட கடேசிப்பேரு ஆயிட்டுது. எனக்கு வெச்சபேரு என் மகனுக்குக் கடேசிப்பேரு ஆச்சு. இனிஷியலை இழுத்துவிட்டா அப்படித்தானே வருது. அங்கதான் நம்மளை எல்லாவனும் கேவலமாப் பாக்குறான். ஒரு குடும்பத்துல கடேசிப்பேரு எல்லாருக்கும் ஒண்ணாத்தான் இருக்கணுமாமில்லே. ஒவ்வொரு இடத்திலேயும், 'என் கடேசிப்பேரு வேற, என் மகனின் கடேசிப்பேரு வேற'ன்னு சொன்னா ஏன் மேலேயும் கீழேயும் பாக்கறானுவ\nஇதிலே, 'என் வெச்சபேருதான் என் மகனின் கடேசிப்பேரு'ன்னா இன்னும் திருதிருன்னு முழிச்சு எனக்குத்தான் புரியலைன்னு நினைச்சுக்கிறாங்க. கடேசிப்பேரு இல்லேன்னா என்னவாம் இதிலே அன்னிக்கு இங்க ஒரு வெள்ளக்காரன் பெருமையாச் சொல்றான், ஊடால நடுப்பேருன்னு வேற ஒண்ணு இருக்காமாப்பா...இங்லீஷில middle name. அப்பாவீட்டிலிருந்து கடேசிப்பேரு வந்துருமாம், அம்மா வீட்டு சீதனமா இந்த நடுப்பேராம். நம்ம ஒரு பேரைச் சொல்லவே இவங்க நாக்கு சுளுக்கிக்குது, ஓரசை, ஈரசை பேராப் பழகிட்டு, நம்ம 'எக்கச்சக்க அசை'ப் பேரை வெட்டிப்புடறாங்க. இதிலே அதே பாணியில் நடுப்பேரும் கடேசிப்பேரும் வெச்சுட்டா, ஒருத்திகிட்டக்கூட போனில் பேசி பேரை முழுசாச் சொல்லமுடியாது. என் சூப்பர்நேம் 'காசிலிங்கம்', முதல் மாசம் எலக்ட்ரிக் பில்லில் Kefilangham ஆகியிருந்தது. இன்னும் லக்ஷ்மிநரசிம்மன், வெங்கடரமணன் எல்லாம் என்ன பாடுபடறாங்களோ\nஇது எப்போ ஆரம்பிச்ச பிரச்னை 400 வருஷம் பின்னோக்கிப் போனாக்கூட 'வில்லியம்' ஷேக்ஸ்பிய'ருக்குக்கூட ரெண்டுபேரும் இருந்துருக்கு போலத்தெரியுது. 'வில்லியம்' 'வொர்ட்ஸ்வொர்த்', 'ஜான்' 'மில்டன்' எல்லாம் அப்படியே��ான் போல. நம்ம கம்பரும் வள்ளுவனும் இளங்கோவும் கடேசிப்பேரு வெச்சிருந்தாமாதிரித் தெரியலையே. அட நம்ம முண்டாசு, அவரு பேரில் 'சி.' கூட சின்னசாமி அய்யர்தானே, அது அவரோட அப்பா பேருதானே. அப்படின்னா எப்பவுமே நம்ம மக்கள் இப்படிக் கடேசிப்பேரு, குடும்பப்பேருன்னு வெச்சிக்கலையா\nஇந்த கடேசிப்பேரு சமாச்சாரம் மட்டும் இல்லீன்னா, இந்திராகாந்தியும், ராஜீவ்காந்தியும் அட நம்ம பீட்சாலேண்ட்-பார்ன் சோனியாகாந்தியும் இந்த அளவுக்குப் பேர் வாங்கியிருப்பாங்களான்னு தெரியலை. எனக்குத் தெரிந்து, 'மகாத்மா காந்தியும் இவங்களும் ஏதோ மாமன் மாச்சான் கூட்டம்'னு நெனைக்கிறவங்க எத்தனைபேரு\nஇங்கே சில கன்னடத்து நண்பருங்க 'ஹெக்டே'ன்னு, 'காமத்'துன்னு கடேசிப்பேரு வெச்சிருக்காங்க. தேலுங்குதேசத்துக்காரங்க 'ராவு' 'ரெட்டி'ன்னு சொல்லிக்கிறாங்க, சேட்டன்மாரு 'நாயர்' 'பிள்ளை'ங்கிறாங்க. இதெல்லாம் எனக்கு வெறும் கடேசிப் பேராத்தெரியலை. கூடவே ஜாதியயையும் தம்பட்டமடிக்கறமாதிரியில்ல தெரியுது. ஒருவேளை இந்தக் கடைசிப்பேரு ஜாதியின் அடையாளம், அதனால இது வேண்டாம்னு நம்ம பெரியவங்க இதைத் தூக்கிக் கடாசிட்டாங்களோ\nநான் ஒண்ணு பண்ணிடலாமுன்னு இருக்கேன். இந்தப் பேர்ப்பஞ்சம் என்னோடு போகட்டும். என் மக்களுக்கு என் வெச்சபேரை கடேசிப்பேரா ஆக்கியாச்சு, அதுவும் எல்லா இடத்திலும் கெட்டியா உக்காந்திருச்சு. இனிமேல் என் பேரப்புள்ளைங்களுக்கும் இதையே கடேசிப்பேராக்கிட்டா என்ன என் குடும்பம் இனி 'காசிலிங்கம்' குடும்பம்னு இருக்கட்டுமே. அட தாத்தா பேரை பேரனுக்கு வைக்கிறது நம்ம ஊரு வழக்கம் தானே. என் பேரனுக்கு என் பேர்தான் கடேசிப்பேரு. ஸ்டைலா ஒருபேரை வெச்சு, அதை 'வெச்ச பேரு' ஆக்கிடலாம். ஸ்டைலுக்கு ஸ்டைல், சாங்கியத்துக்கு சாங்கியம், சட்டத்துக்கு சட்டம். ஒரே கல்லுல மூணு மாங்கா\nதமிழ்மணமெல்லாம் வரும் முன்னாடி எழுதியது. மீள்பதிவு. இன்னும் நிலைமை மாறியிருக்கிறமாதிரி தெரியலை.\nநேரம் ஆகஸ்ட் 26, 2009 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nசத்தமில்லாமல் ஒரு புரட்சி: செல்பேசிகளில் யுனிகோடு தமிழ்\nச��ல வாரங்களுக்கு முன் என் சோனி எரிக்சன் செல்பேசியிலிருந்து நோக்கியாவிற்கு மாறிக்கொள்ள எண்ணம் பிறந்தது. வீடு, பணியகம் இரண்டிலுமே சமிக்ஞை சர...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/236574?ref=archive-feed", "date_download": "2021-04-11T09:03:21Z", "digest": "sha1:NIXEDS7C4E3UIJOKY433PELYVYMADR2J", "length": 9802, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "இரத்த தானம் செய்பவருக்கு 1 கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் வழங்கப்படும்! ஆச்சரியத்தை கிளப்பிய சுவரொட்டி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரத்த தானம் செய்பவருக்கு 1 கிலோ சிக்கன் மற்றும் பன்னீர் வழங்கப்படும்\nநீங்கள் எங்களுக்கு இரத்தம் தாருங்கள், நாங்கள் உங்களுக்கு 1 கிலோ பன்னீர் அல்லது கோழிக்கறி தருகிறோம்' எனக் கடந்த சில நாட்களாக மும்பை முழுவதும் காணப்படும் சுவரொட்டிகள் அதிர்சசியையம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த போஸ்டர்கள் ஒரு கார்ப்பரேட்டரும் ஆளும் சிவசேனா உறுப்பினருமான சமதன் சதா சர்வங்கர் ஏற்பாடு செய்துள்ள ரத்த தான இயக்கத்திற்கானவை.\nமும்பை நகரம் முழுவதும் உள்ள இரத்த வங்கிகள், பொதுவான வகை இரத்தம் உட்பட கிட்டத்தட்ட எல்லா வகைகளிலும் குறைவாக இயங்குவதாகவும், குறைவான மக்களே வந்து இரத்த தானம் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறுகின்றன.\nகோவிட்-19 தொற்றுநோய்க்கு முந்தைய ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்த தானம் செய்துவந்த நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை சுமார் ஒரு டஜன் வரை குறைந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடும் என்ற பயத்தால் மக்கள் இரத்த தானம் செய்வதிலிருந்து ஒது��்குவததாககே கூறப்படுகிறது..\nமிகவும் பொதுவான இரத்த வகையான O+ மற்றும் B+ உள்ளிட்ட இரத்தங்கள் குறைப்பாட்டில் இருப்பதால் புற்றுநோயால் அல்லது தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது விபத்துக்களில் சிக்கியவர்கள் மற்றும் அவசரகால தேவைகள் போன்ற வழக்கமான இரத்தமாற்றம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இது அப்பத்தாகக்கூடும்.\nஇதுகுறித்து பேசிய சமதன் சதா சர்வங்கர், 'நகரத்திற்கு இரத்தம் தேவைப்படுகிறது. இது மக்களை தானம் செய்ய வற்புறுத்துவதற்கான ஒரு முயற்சி\" என்றும் தனது பிரச்சாரம் மக்களை இரத்த தானம் அளித்து மற்ற மக்களின் உயிரைக் காப்பாற்ற உதவும் என்று நம்புவதாகக் கூறுகிறார்.\nடிசம்பர் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மும்பையின் புதிய பிரபாதேவி சாலையில் உள்ள ராஜ்பாவ் சால்வி மைதானத்தில் இந்த இரத்த தான முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athibantv.com/2021/04/blog-post_18.html", "date_download": "2021-04-11T10:12:28Z", "digest": "sha1:J3LUWDJTNCGJ4OZVIVT34MC2WWLMVQIX", "length": 16808, "nlines": 313, "source_domain": "www.athibantv.com", "title": "அதிபன் டிவி | Tamil News | Breaking News | Latest Tamil News: 'கோவில் அடிமை நிறுத்து!' தேசிய அளவில் 'டிரெண்டிங்'", "raw_content": "\n' தேசிய அளவில் 'டிரெண்டிங்'\nட்விட்டரில் நேற்று ஏராளமானோர் கோயில் அடிமை நிறுத்து இயக்கத்துக்கு ஆதரவு\nதமிழக கோயில்களை விடுவிக்கக் கோரி ஏற்படுத்தப்பட்டுள்ள கோயில் அடிமை நிறுத்து இயக்கம் டிவிட்டர் டிரெண்டிங்கில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.\nகோவை ஈஷா யோகா மையநிறுவனர் சத்குரு வெளியிட்ட அறிக்கை: ட்விட்டரில் நேற்று ஏராளமானோர் கோயில் அடிமை நிறுத்து\nஇயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோயில் அடிமைநிறுத்து (#FreeTNTemples & #People HaveSpoken) என்ற ஹாஷ்டேக்கு\nகளை டிரெண்ட் செய்தனர். இது தேசிய அளவில் முதலிடம் பிடித்தது. இதுதொ���ர்பாக சத்குரு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார்.\nஅதில் அவர் “3 கோடி மக்கள் தங்களுக்கு சொந்தமானதை ஆணித்தரமாக கேட்டுள்ளனர். தமிழ் கோயில்களை புனரமைப்போம். அரசியலமைப்புச் சட்டப்படி என் உரிமையை எனக்குமீட்டுக் கொடுத்து, கோயில்களை விடுவிப்பவருக்கே என் ஓட்டு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் அவர் “தமிழ் மண்ணில் பிறந்தோர் கோயில்களை விடுதலை செய்ய உறுதியேற்க வேண்டும். தமிழ் கோயில்கள் மீண்டும் முழுமையான, வைபவமான நிலைக்கு வர வேண்டுமென்றால், அவை அரசாங்கத்தின் கரங்களில் இருந்து பக்தர்களின் கரங்களுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nதமிழக கோயில்களை அரசிடமிருந்து விடுவிக்க வலியுறுத்தி சத்குரு ‘கோயில் அடிமை நிறுத்து’ எனும் இயக்கத்தை தொடங்கினார். இதற்காக அழியும் நிலையில் இருக்கும், நூற்றுக்கணக்கான கோயில்களின் அவலநிலை குறித்த வீடியோக்களையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.\nகோயில்களை பக்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சத்குருவின் கோயில் அடிமை நிறுத்து இயக்கம் வலு சேர்த்துள்ளது. தற்போது இக்கோரிக்கை பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இவ்வியக்கத்துக்கு மிஸ்டு கால்கள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இதுவரை 3 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்ததை குறிப்பிட்டு, சத்குரு, தமிழக முதல்வருக்கும், எதிர்க்கட்சித் லைவருக்கும் கோயில்களை விடுவிக்க உடனடியாக செயல்பட வேண்டும் என்று கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.\nஆன்மீகம் இந்து தேசம் சாதனை தமிழகம் பாரத தேசம் பாராட்டு\n' தேசிய அளவில் 'டிரெண்டிங்'\nஇந்தியாவின் மிக பழமையான சிவலிங்கம் திருப்பதிக்கு செல்லுபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்\nகொரோனா பரவ காரணம் சீன அதிபர் மற்றும் உலகசுகாதார அமைப்பின் தலைவர் ஆகியோர் மீது பீஹார் வக்கீல் ஒருவர் வழக்கு\n10 ஆயிரத்திற்கு பாம்பு வாங்கி மனைவியை கடிக்க வைத்து கொன்ற கணவன்\nHome EXCLUSIVE அபாயம் கருத்து அறிவிப்பு ஆய்வு இயற்கை\nதேதி வரிசையில் மொத்த பதிவுகள்\n' தேசிய அளவில் 'டிரெண்டிங்'\nநாளை வாக்களிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான...\nகிள்ளியூா் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்க.... அல்லது ...\nஉண்மை தலைவருக்கு 1971 தேர்தலில் திமுக திருட்டு கரு...\nஇதையெல்லாம் ���ிமுக எம்பி ஆ.ராசா நிச்சயம் தவிர்த்திர...\nதில்லுமுல்லு செய்து ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது...\nநந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைவார்...\nமேற்கு வங்கத்தை மேம்படுத்த ஆண்டுக்கு ரூ.2,000 கோடி...\nபணக்கார, தி.மு.க.,வினரின் வீடுகளில், 'ரெய்டு.... த...\nதிமுகவில் வாரிசு அரசியலால் மூத்த தலைவர்கள் சங்கடத்...\nஇது எனக்கு முக்கியமான தேர்தல்.. மோடியிடம் பேசி உதவ...\nபிரதமர் மோடி மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டை முன...\n மதுரை மண்ணில் தமிழ் பேசி அ...\nதமிழகத்தில் மேலும் 3,290 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜல்லிக்கட்டுக்கு தடையாக இருந்தது காங்கிரஸ்.. இதற்க...\nதிமுக கட்சி அல்ல.... அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி.....\nகனவு முதல்வரோ கலப்பு மணம் புரிந்து வாங்க..... திரு...\nஆன்மிக ஜனதா கட்சி (48)\nஇந்து மக்கள் கட்சி (9)\nஒரு நிமிட செய்தி (131)\nதேசிய ஜனநாயக கூட்டணி (118)\nதிமுக தில்லு முல்லு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/07/kerala-lottery-guessing-sthree-sakthi-ss-218-13072020.html", "date_download": "2021-04-11T11:21:47Z", "digest": "sha1:JZWA24NBBO3ORMGDLNWNV5OZB2B5A364", "length": 5443, "nlines": 120, "source_domain": "www.keralalotteries.info", "title": "STHREE SAKTHI SS-218 | 14.07.2020 | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 06.07.2020 வின் வின் 572 வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n7/14/2020 14:13:32 கேப்டன் சதீஸ் மேட்டுப்பாளையம் **040**004**\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaalai-thendral-song-lyrics/", "date_download": "2021-04-11T10:41:10Z", "digest": "sha1:I6JHXTIFVDEINWH65XBE6J57DUONN6NW", "length": 5459, "nlines": 174, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaalai Thendral Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுஷீலா\nபெண் : ஆஹா ஆஆஆ ஆஆஆ\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : குயில்கள் மரக்கிளையில்\nபெண் : தினந்தோறும் புது\nபெண��� : இந்த இன்பம்\nஇதம் பதம் இது ஒன்றே\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : உறங்கும் மானுடனே\nஉடனே வா வா போர்வை\nபெண் : அதிகாலை உன்னை\nபெண் : இந்த இன்பம்\nநெஞ்சில் ஒரே பூ மழை\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\nபெண் : காலை தென்றல்\nபாடி வரும் ராகம் ஒரு\nராகம் ராகம் ஒரு ராகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/236777?ref=archive-feed", "date_download": "2021-04-11T10:30:10Z", "digest": "sha1:A6KKMFEM72X7J4Y7T522R77F5I7OFBDA", "length": 9541, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "அரச குடும்பத்தின் பதவியை துறந்த ஹரியின் உருக்கமான பதிவு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரச குடும்பத்தின் பதவியை துறந்த ஹரியின் உருக்கமான பதிவு\nஅரச குடும்பத்தின் பதவியை துறக்கும் இந்த முடிவை நானும் என் மனைவியும் சாதாரணமாக எடுக்கவில்லை என பிரித்தானிய இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.\nபல மாத யோசனைகள், பல சவால்களுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஹரி உருக்கமாக பேசியுள்ளார்.\nபிரித்தானிய இளவரசராக இருந்த ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் அரச குடும்பத்தின் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு ராணி எலிசபெத்தும் ஒப்புதல் வழங்கியிருந்தார்.\nஇந்நிலையில், அரச குடும்பத்தின் பதவியை துறந்த பின்னர் முதன் முறையாக சென்டபெல்லில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ஹரி இவ்வாறு கூறியுள்ளார்.\n“மேகனும் நானும் திருமணமானவுடன் உற்சாகமாகவும், நம்பிக்கையுடனும் இருந்தோம். சேவை செய்வதற்காகவே இங்கு வந்தோம்.\nஆனால் நானும் என் மனைவியும் அரச பதவியை துறக்கும் இந்த முடிவை சாதாரணமாக எடுக்கவில்லை. பல மாத யோசனைகள், பல சவால்களுக்கு பிறகுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nராணி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கடந்த சில மாதங்களாக எனக்கும், மேகனுக்கும் அவர்கள் காட்டிய ஆதரவுக்கு, அவருக்கும் எனது குடும்பத்திற்கும் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்’’ என கூறியுள்ளார்.\nஇதேவேளை, இளவரசர் ஹரி கனடா சென்றுள்ளதாகவும், அவர் வான்கூவரில் மனைவி மேகன் மற்றும் மகன் ஆர்ச்சியுடன் சேர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/09/21/usa-war-crimes-in-iraq/", "date_download": "2021-04-11T09:30:59Z", "digest": "sha1:QTTTRPM6EUBCDAIUORXPSSPCON252RM5", "length": 57488, "nlines": 281, "source_domain": "www.vinavu.com", "title": "அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் \nசட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு \nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா \nகருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇந்துக்களே எச்சரிக்கை : சீரடி ��ாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி\nதொட்டதற்கெல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) || காறித் துப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் \nசமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா –…\nராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான…\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜெர்மனிக்கு ஹிட்லர் – தமிழகத்திற்கு சீமான் \nசீமானின் தற்சார்பு பொருளாதாரமும் – மோடியின் மேக் இன் இந்தியாவும் || கலையரசன்\nசீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்\nகம்யூனிச அபாயம் : சிரியாவை சீர்கெடுத்த அமெரிக்காவின் கிரிமினல் வரலாறு \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஇதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் \nமாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்\nசென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது…\nஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு \nஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது\nகையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் || தேர்தல் பாடல் || மக்கள்…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகுமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் \nமக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்\nதேர்தல் புறக்கணிப்பு : அடிப்படை வசதி செய்து தராததால் நாட்றாம்பாளையம் மக்கள் போராட்டம் \nபாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் \nமுழுவ���ும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஅரக்கோணம் சாதிய படுகொலைகள் : தன்மானமற்ற ஆதிக்க சாதி தற்குறிகள் || கருத்துப்படம்\nபணத்துக்கு விலை போன பத்திரிகை தர்மம் || கருத்துப்படம்\nமியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை\n தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்\nமுகப்பு உலகம் அமெரிக்கா அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா\nஅமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா\nஈராக்கின் சதாம் அரசு பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து என்றும் அப்பட்டமாகப் புளுகிய அமெரிக்கா தனது புளுகு மூட்டைகளில் இருந்து பேரழிவு ஆயுதங்களை அவிழ்த்துவிட்டு ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் ’ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது. நெடுந்தொலைவில் இருந்து குண்டு வீசலாம், ஆனால், ஈராக்கின் எண்ணை வயல்களை எப்படி உறிஞ்ச முடியும்\nஈராக்கில் கால் பதிக்காமல் எண்ணை வளப் பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தையும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும் பீதியுடன் கால் பதித்த அமெரிக்கா, துரோகிகளின் பொம்மை அரசாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மட்டுமல்லாமல் தான் அடைந்த அதே பீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாலுமே ஊன்றிய காலை உறுதி செய்துகொள்ள முயற்சித்தது.\nஅமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான வீரஞ்செறிந்த ஈராக் மக்களின் சுதந்திர வேட்கை போராட்டமாக வெடித்துக் கிளம்பிய முதல் நகரம்தான் ஃபலூஜா. ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த நகரம் அது. இங்கே தண்டகாரன்யா காட்டு வேட்டையில் ஆதிவாசிப் பள்ளிகளை இராணுவ முகாம்களாக மாற்றுவதுபோல இந்திய அடிவருடிகளின் எஜமானர்களான அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ முகாமாக மாற்றத் தலைப்பட்டது. இருநூறுக்கும் மேலான மக்கள் உடனடியாகக் கூடி இந்த முயற்சியை முறியடிக்கப் போராடினர். அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் தாறுமாறான துப்பாக்கி சூடு நட்த்தி 17 பேரைக் கொலை செய்தது. அடுத்த இரண்டாவது நாளில் இந்த படுகொலையைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது மீண்டும் அமெரிக்க சிப்பாய்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் மாண்டனர்.\nஇச்செயல் பரந்துபட்ட மக்களின் கோபாவேசத்தை மூண்டெழச் செய்தது. ஃபலூஜா அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தின் மையமானது. கொடூரமான போர்க் குற்றங்கள் பல செய்திருந்த ’ப்ளாக்வாட்டர் யூ.எஸ்.ஏ’ என்ற தனியார் கூலிப்படையின் அணி வரிசையை மார்ச் 31, 2004 அன்று வெகுண்டெழுந்த மக்கள் கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தியது. ப்ளாக்வாட்டர் கூலிப்படையினர் நால்வர் வாகனத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு அடித்து, எரித்து யூப்ரடீஸ் நதியின் பாலத்தில் தொங்கவிடப்பட்டனர். இது கண்ட தொன்மைச் சிறப்பு மிக்க யூப்ரடீஸ் நதி தான் ஊட்டி வளர்த்த நாகரீகம் மீண்டும் தழைக்கும் என்ற புது நம்பிக்கையில் மகிழ்ச்சி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியிருக்கும்.\nஅபரிமிதமான அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்துக்கு எதிராக ஃபலூஜா மக்கள் நடத்திய நெஞ்சுரம் மிக்க போராட்டங்களும், அடைந்த வெற்றிகளும் நாடெங்கிலும் மக்களால் கொண்டாடப்பட்டது, உலகத்தார் கவனத்தை எல்லாம் ஃபலூஜா தம் பக்கம் ஈர்த்துக் குவித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.\nவெறிகொண்ட அமெரிக்க இராணுவத் தலைமையகம் பெண்டகன் நவம்பர், 2004-ல் அதற்கு எதிர்வினை ஆற்றியது. ஃபலூஜா சுற்றி வளைக்கப்பட்டது. உள்ளிருப்போர் அனைவரும் எதிரிகள் என்று அறிவிக்கப்பட்டனர். நகரம் படுபயங்கரமான ஆயுதங்கள் தரித்த ஈவிரக்கமற்ற ஏராளமான இராணுவத்தினரின் விளையாட்டுக் களம் ஆக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற மக்கள் குடும்பத்துடன் மீண்டும் அந்த கொலைக் களத்தில் பிடித்துத் தள்ளப்பட்டனர் என்று எழுதியது அசோசியேடட் பிரஸ்.\nபேரழிவு இரசாயன ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் புளுகிக்கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கிய அமெரிக்காதான் வெள்ளைப் பாஸ்பரஸ் என்ற இரசாயனப் பொருளை மிகப் பெரும் அளவில் இந்தத் தாக்குதலில் பயன்படுத்தியது. போர்க்களத்தை ஒளியூட்டவே வழக்கமாய் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம் மரணத்தை விளைவிக்கும் பயங்கரமான இரணங்களை ஏற்படுத்தக் கூடியது. கதவுகள், சன்னல்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மக்களின் உடைகள் என தன் வழிப்பட்ட தடைகள் அனைத்தையும் எரித்துக்கொண்டு முன்னேறி இறுதியில் மனிதத் தோலையும், உள்ளிருக்கும் எலும்பையும் தின்று செறிக்கும் அகோரப்பசி கொண்டது அந்த இரசாயனம்.\nமக்கள் பதுங்கி இருக்கும் பாதுகாப்பான குடியிருப்புக் கட்டிடங்களின் உள்ளிருக்கும் பிராண வாயுவையும் உரிஞ்சி எடுத்துவிடும் தன்மை கொண்ட வெள்ளைப் பாஸ்பரஸ் இத் தாக்குதலில் ஏராளமாகப் பயன்படுத்தப்பட்டது. இத்தோடு நில்லாமல் சொல்லொணாத் துயரைத் தலைமுறை தலைமுறைக்கும் விளைவிக்கும் கதிர்வீச்சுத் தன்மைகொண்ட ஏராளமான குண்டுகள் இந்த நகரத்தின் மீதான குவிந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன என்றும் அஞ்சப்பட்டது.\nஅமெரிக்க இராணுவத்தால் உயிருடன் பிடித்துச் செல்லப்பட்ட மக்கள் (1300-1500 பேர்) அனைவரும் படுகொலை செய்யப்பட்டனர். இதையே வேறு சொற்களில், “ஆயுதப் போராளிகள்” 1400 பேர் கொல்லப்பட்டனர் என்ற தனது அறிவிப்பின் மூலம் வெளிப்படுத்தியது அமெரிக்கா. ஃபலூஜா மக்களைப் பழிவாங்கும் தனது நோக்கத்தை இந்த செயலின் மூலம் வெளிப்படுத்திக்கொண்டது. படுகாயமுற்றுப் பரிதாப நிலையில் இருந்த ஒரு ஈராக்கியரை அமெரிக்க சிப்பாய் ஒருவன் சுட்டுக் கொல்வதைப் NBC செய்தி படம் பிடித்திருந்தது. தனது பாதுகாப்பு கருதி செய்யப்பட்டதே இந்த செயல் என அமெரிக்க இராணுவ விசாரணை பின்னாளில் கண்டறிந்து கூறியது. சுய மரியாதையும், சுதந்திர வேட்கையும் கொண்ட மனிதன் உயிருடன் இருக்கும் வரை தனக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சொல்ல ஒரு விசாரணை எதற்கு\nபத்து நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் 51 அமெரிக்க சிப்பாய்கள் இறந்தனர். நகரத்து மக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. இத் தாக்குதலுக்கு முன்னதாக பல பத்தாயிரம் மக்கள், பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் நகரத்தை விட்டு வெளியேறினர். இந்த தாக்குதலுக்கு முந்திய ஃபலூஜாவின் மக்கள் தொகை 4 ¼ – 6 லட்சம். தற்போதைய ஜனத்தொகையோ வெறும் 2 ½ – 3 லட்சம் மட்டுமே இருக்கும் என அஞ்சப்படுக���றது.\nஇத் தாக்குதலில் நகரத்தின் கட்டிடங்கள் பாதிக்கு மேல் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன. ஈராக்கின் பல பகுதிகளைப் போலவே ஃபலூஜாவும் இடிபாடுகளுக்கு இடையேதான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. கழிவு நீர் வெளியேற்ற வழிகள் செயல்படவில்லை, குப்பைகள் தெருக்களில் மலையாய்க் குவிகின்றன. குடிநீர் வினியோகம் மாசுபட்டு இருக்கிறது. டி.பி., டைஃபாய்ட், கழிச்சல் நோய்களுக்கு ஏராளமான மக்கள் ஆளாகின்றனர். தாக்குதல் முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னும் இதுதான் நிலை. இதுவும் ஒரு தாக்குதல் தானே. இந்த நிலைமையை மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அனுவலகத்தின் IRIN –ன் சமீபத்திய ஆய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது\nஃபலூஜாவின் புற்றுநோய் விகிதம் ஹிரோஷிமாவைக் காட்டிலும் படுமோசமாக உள்ளது\n”ஈராக்கிய நகரம் ஃபலூஜாவின் புற்றுநோய், சிசு மரணம் மற்றும் மகப்பேறில் பாலின விகிதாச்சாரம் 2005-2009” என்ற தலைப்பிலான சமீபத்திய ஆய்வு, ”ஃபலூஜா நகர மக்கள் புற்று நோய், லூக்கிமியா- இரத்தப் புற்று நோய், சிசு மரணம், பாலின மாறாட்டம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்புகளின் அளவு 1945-ம் ஆண்டு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தோரிடம் காணப்படும் அளவை விடக் கூடுதலாக இருக்கிறது” என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.\nஜனவரி, பிப்ரவரி, 2010-ல் பலூஜாவின் 711 குடும்பங்களிலும், 4,843 தனி நபர்களிடமும், அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரணு அறிவியல் துறைப் [molecular biosciences] பேராசிரியரும், பசுமைத் தணிக்கைக்கான அறிவியல் ஆய்வுக்குழு என்ற சுயேச்சையான சூழலியல் அமைப்பின் இயக்குனருமான க்ரிஸ் பஸ்பி, மலக் ஹம்டன், எண்ட்சர் அரிஅபி மற்றும் பல ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஅமெரிக்கத் தாக்குதலுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் புற்றுநோய் நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதையும், தற்போது அங்கு காணப்படும் புற்றுநோயின் தன்மை அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்ட புற்றுநோயின் தன்மையுடன் ஒத்திருப்பதையும் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து தெரிவிக்கின்றனர்.\nஅண்டை நாடுகளான எகிப்து, ஜோர்டான், குவெய்த் ஆகியவற்றில் காணப்படுவதைப்போல இரத்தப் புற்றுநோய் [leukemia] பாதிப்பு 38 மடங்கும், சிசு மரணம் 12 மடங்கும், மார்பகப் புற்றுநோய் 10 மடங்கும் ஃபலூஜாவில் அதிகரித்து இருக்கிறது. பெரியவர்களிடையே பெரும் அளவில் மூளைப் புற்றுநோய்க் கட்டிகளும் [brain tumors] , சீழ்க் கொப்பளங்களும் [Lymphoma] காணப்படுவதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.\n1050 ஆண் குழந்தைகளுக்கு 1000 பெண் குழந்தைகள் என்று இருந்த விகிதம் 2005-க்குப் பின் மிகப் பெரிய மாற்றத்தைக் கண்டிருக்கிறது. அமெரிக்கத் தாக்குதலுக்குப் பிந்திய இந்த நான்கு ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் பிறப்பு விகிதம் 860 ஆண்களுக்கு 1000 பெண்கள் என்று தலைகீழாகி இருக்கிறது. இந்த பாலின விகித மாறுபாடும் 1945-ன் அமெரிக்க அணுகுண்டுத் தாக்குதலுக்குப் பிந்திய ஹிரோஷிமாவை ஒத்திருக்கிறது.\nRAI 24 என்ற இத்தாலிய தொலைக்காட்சி செய்தி நிலையத்தில் பேசிய பேராசிரியர் பஸ்பி, “ஃபலூஜாவில் காணப்பட்ட கதிர்வீச்சு தொடர்பான இந்த ”அதீதமான” உயிர் மரபணுக்களின் மாறாட்டம் 1945-ம் ஆண்டு அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்குப் பின்னால் ஹிரோஷிமா, நாகசாகி மக்களிடம் காணப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது திறன் குறைந்த யுரேனியப் பிரயோகத்தால் விளைந்தது என்று நான் அனுமானிக்கிறேன். இவை தொடர்புபடுத்திப் பார்க்கப்படவேண்டியவை” என்று கூறியிருக்கிறார்.\nஅணுவுலை எரிபொருட் கழிவு என அறியப்படும் இந்த திறன் குறைந்த யுரேனியத்தை அமெரிக்க இராணுவம் கவசங்கள், பதுங்கு குழிகளைப் பிளக்கும் குண்டுகளிலும், தோட்டாக்களிலும் பயன்படுத்துகிறது. இதன் வெடிப்பின்போது 40 சதவீதத்துக்கும் மேலான யுரேனியம் மீசிறு அணுத்துகள்களாக வெளிப்படுகிறது. இது தாக்கப்பட்ட பகுதிவாழ் மக்களின் இரத்த ஓட்டத்தில் எளிதில் புகுந்து நிணநீர் சுரப்பிகளில் தங்கிவிடுகிறது. அது வயதுவந்தோரின் விந்தணுவிலும், கருமுட்டையிலும் உருவாகும் மரபணுக் குறியீடுகளை (DNA) தாக்கி அடுத்த தலைமுறையினருக்கு பாரிய பிறவிக் கோளாறுகளை உண்டுபண்ணுகிறது.\nஇத்தகைய பாதிப்பால் விகாரமான பிறப்புகள், சிசு மரணம், பிறவிக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்களின் எண்ணிக்கை ஃபலூஜாவில் செங்குத்தாய் உயர்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் முறைப்படியான விஞ்ஞானபூர்��மான முதல் ஆய்வு இது.\nசுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பற்றிய சர்வதேச ஆய்வு ஏடு (IJERPH) வெளியிட்ட கொள்ளைநோய் பற்றிய ஆய்வும் அண்டை நாடுகளைக் காட்டிலும் படுமோசமான அளவில் மேற்சொன்ன பாதிப்புகள் ஃபலூஜாவில் நிலவுவதைக் கண்டறிந்து கூறியது.\nபல ஈராக்கிய மற்றும் பிரிட்டிஷ் மருத்துவர்கள் இணைந்து கதிர்வீச்சு தொடர்பான நோய்களின் வெகுவான பரவல் பற்றிய ஒரு விசாரணை நடத்தக் கோரி ஐ.நா. சபைக்கு அக்டோபர், 2009ல் கீழ்க்கண்ட விவரங்களுடன் கூடிய ஒரு கடிதம் எழுதினர்: “தலை இன்றி முண்டமாகவும், இரு தலைகளுடனும், நெற்றியில் கண்ணுடனும், கைகால்கள் அற்ற முடமாகவும், இன்னபிறவாகவும் விகாரமாகப் பிறக்கும் ஏராளமான குழந்தைகளைக் காணச் சகியாது ஃபலூஜாவின் பெண்கள் பிள்ளைப் பேற்றை நினைத்து அரண்டு போயிருக்கிறார்கள். மேலும், சின்னஞ்சிறு குழந்தைகளும் கொடூரமான புற்று நோய்க்கும், இரத்தப் புற்று நோய்க்கும் ஆளாகி இருக்கிறார்கள்….\n“செப்டம்பர், 2009-ல் ஃபலூஜா பொது மருத்துவ மனையில் 170 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 24% குழந்தைகள் பிறந்த ஏழு நாட்களுக்குள் இறந்துவிட்டன. அவ்வாறு இறந்த குழந்தைகளில் 75% குழந்தைகள் மேற்சொன்ன விகாரத்துடன் பிறந்தவை…\n“ஃபலூஜாவில் என்றும் காணாத அளவுக்குப் பிறவிக் கோளாறுகளுடன் பிரசவம் ஆவது மட்டுமல்ல, 2003-ம் ஆண்டுக்குப் பின்னால் குறைப் பிரசவங்கள் தாருமாறாக அதிகரித்து இருக்கின்றன. அதனினும் கொடுமை என்னவென்றால், உயிர்த்திருக்கும் குழந்தைகளில் கணிசமானவை படிப்படியான பாரதூரமான உடலுறுப்புக் குறைபாடுகளுக்கு ஆளாகிறன”.\nபாக்தாத் திருடன் அமெரிக்கா ஃபலூஜாவில் வீசிய அணுகுண்டு இப்படிப் பலவாறாக அம்பலப்பட்டு நிற்கிறது. ஆனால் அமெரிக்க இராணுவ நடவடிக்கையை ஒட்டி மேற்சொன்ன பாதிப்புகள் பெருகி இருப்பதை நிரூபிக்கும்படியான எந்த ஒரு ஆய்வும் இல்லை என பெண்டகன் தடாலடியாக மறுத்துரைக்கிறது. “குறிப்பான உடல்நலக் குறைபாடுகளை விளைவிக்கும்படியான எந்த ஒரு சூழலியல் பிரச்சினையும் இருப்பதாக ஒரு ஆய்வு கூட இதுநாள் வரை குறிப்பிடவில்லை” என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை செய்தியாளர் மார்ச் மாதம் பி.பி.சி-க்குத் தெரிவித்தார்.\nஆராய்ச்சியாளர்களின் கண்ணோட்டத்தின்படி அதன் நுட்பமான விவரங்களை அறியும் அளவுக்கு விரிந்த அளவில் அப்படி ஒர�� ஆய்வு மேற்கொள்ளப் படவில்லைதான்.. ஆனால், ஏன் இல்லை ஏனென்றால் அமெரிக்க வல்லரசோ, அதன் ஈராக்கியத் தலையாட்டி பொம்மை அரசோ அவ்வாறான முயற்சிகளைத் தடைசெய்கின்றன என்பதே உண்மை.\nஈராக்கிய அதிகாரிகள் தங்களது ஆய்வு நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர் என்கின்றனர் இப்புதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள். “கேள்விப்படிவத்திலான விவரத்திரட்டு அப்போதுதான் முடிந்திருந்த சமயத்தில், இந்த ஆய்வையே ஒரு பயங்கரவாதச் செயல் போல வர்ணித்து, ’பயங்கரவாதிகளால் ஒரு கேள்விப்படிவம் வினியோகிக்கப்பட்டு விவரத் திரட்டு நடைபெறுகிறது; அந்த கேள்விகளுக்கு பதிலளிப்பவர் அல்லது விவரம் திரட்டுபவர் எவரும் கைதுசெய்யப் படுவார்கள்’ என்று ஈராக்கியத் தொலைக்காட்சி மிரட்டியது” என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.\nஃபலூஜாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், நமது காலத்திய படுமோசமான போர்க் குற்றங்களில் ஒன்று. இவ்வித நடவடிக்கை “அதிர்ச்சியூட்டும் எச்சரிகை” அல்லது “கூட்டுத் தண்டனை” என அழைகப்படுகிறது. இது சட்டப்படி ஒரு போர்க் குற்றம்.\nஅமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே. ஃபலூஜாவின் படுகொலைக்குத் திட்டமிட்டவர்களுள் முதன்மையானவன் ஜென்ரல் ஜேம்ஸ் “மேட்- டாக்” மேட்டிஸ். 2005-ல் ஒரு பொது நிகழ்வில் ”கூக்குரலிடும் கோட்டான்களின் நரகம் அது .. அங்கு சில நபர்களைச் சுட்டுத் தள்ளுவது ஜாலியான விசயம்” [it’s fun to shoot some people…. You know, it’s a hell of a hoot] என்று கொலை செய்வதில் தனக்குள்ள உவகையைத் தோளை உலுக்கிக்கொண்டு சர்வ அலட்சியமாக வெளிப்படுத்தியது அந்த வெறி நாய். அது இப்போது ஆஃப்கானில், அமெரிக்க இராணுவத் தலைமை பீடத்தில், பேட்ரஸின் இடத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறதாம். வாழ்க ‘கருப்பு ஆடு’ ஒபாமா.\nஇரண்டாம் உலக யுத்தம் முடிவுபெறும் தருவாயில், 1945 ஆகஸ்ட், 6-8 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசி, யுத்தத்தின் ஊற்றுக்கண் வற்றிவிடவில்லை; ஹிட்லர் இடம் பெயர்ந்திருக்கிறான், இறந்துவிடவில்லை என்று உலகுக்கு அறிவித்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். அன்று தொட்டு இன்று வரை மனித குலத்தைக் குதறியெடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் அடிவருடிகளின் அட்டூழியங்கள் இப் புவிப்பரப்பையே அழித்தொழிக்கும்வரை நாம் பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறோமா\nகட்டுரை ஆதாரம் : டாம் எல்லி – க்ளோபல் ரிசர்ச், ஜூலை 23, 2010\nஅமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா\nஈராக் பலூஜாவில் அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே….\nநாட்டாமை அப்படியே திபெத்திலும் உங்க செங்கொடி பங்காளிகள் நிகழ்த்தும் கொடுமைகளையும் உங்க மரத்தடி நீதிமன்றத்தில் எடுத்து உங்க தீர்ப்ப கூறுங்களேன்.\nTweets that mention அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா | வினவு\nஆனாலும் எப்படி கணக்கு போட்டாலும் ஸ்டாலின் போன்ற மனிதநேயம் மிக்கவர்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையில் கால்வாசி கூட வராது போலிருக்குதே\nஆனாலும் எப்படி கணக்கு போட்டாலும் ஸ்டாலின் போன்ற மனிதநேயம் மிக்கவர்களால் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கையில் கால்வாசி கூட வராது போலிருக்குதே//\nஆக, இதுவரை கொன்னதைப்போல இன்னும் மூனு மடங்கு அதிகமான அப்பாவி மக்களை அமெரிக்கா கொன்னாதான் உங்க மனசு ஆறும் இல்லையா\nஉங்க மனிதாபிமானத்தை நினைக்கும்போது அப்படியே ………………………………………\nலூசுல விடுங்க ஹுசைன் பாய்\nஇந்த புனித பாரத தேசத்தில் முஸ்லிம்களை தீவிர வாதிகளாக சித்தரிக்கவும் அவர்களுக்கு எதிரான அநீதிகளை ஆதரித்து எழுதவும் 1000 பத்திரிக்கைகள் இருக்கின்றன..\nஉங்களைப்போன்ற புல்லுருவிகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க தமிழன் என்ற புனைப்ப்பெயரில் இருக்கும் மனிதன் போல நிறைய பேர் இருக்கிறார்கள் அந்த பாராட்டில் புழங்ககிதம் அடைந்து கொண்டிருக்குரீரா\nஇராக்கில் கொல்லப்படும் அப்பாவி மக்களைப் பற்றி வினவின் பதிவிருக்கு முன்பு எங்காவது கேள்விப்படீர்களா … இல்லை அதை படித்த பின்பு அந்த கொடுமையை நினைத்து மனம் துடித்தீர்களா \nஉம்மால் பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவு செய்து வாயை மூடிக்கொண்டவது இரும்.\nஇது போன்ற அநீதியை தட்டி கேட்கும் வினவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nஇந்த புனித பாரத தேசத்தில் முஸ்லிம்களை தீவிர வாதிகளாக சித்தரிக்கவும் அவர்களுக்கு எதிரான அநீதிகளை ஆதரித்து எழுதவும் 1000 பத்திரிக்கைகள் இருக்கின்றன..\nஉங்களைப்போன்ற புல்லுருவிகளுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க தமிழன் என்ற புனைப்ப்பெயரில் இருக்கும் மனிதன��� போல நிறைய பேர் இருக்கிறார்கள் அந்த பாராட்டில் புழங்ககிதம் அடைந்து கொண்டிருக்குரீரா\nஇராக்கில் கொல்லப்படும் அப்பாவி மக்களைப் பற்றி வினவின் பதிவிருக்கு முன்பு எங்காவது கேள்விப்படீர்களா … இல்லை அதை படித்த பின்பு அந்த கொடுமையை நினைத்து மனம் துடித்தீர்களா \nஉம்மால் பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவு செய்து வாயை மூடிக்கொண்டவது இரும்.\nஇது போன்ற அநீதியை தட்டி கேட்கும் வினவிற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://billionvoices.magnon-egplus.com/tamil/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:49:25Z", "digest": "sha1:WC5B35BR45EHXB6V3PEJ33WZPJAPX577", "length": 11964, "nlines": 68, "source_domain": "billionvoices.magnon-egplus.com", "title": "ஒரு புதிய மொழியை ஏன் நீங்கள் கற்க வேண்டும் ? | Billion Voices Blog", "raw_content": "\nஒரு புதிய மொழியை ஏன் நீங்கள் கற்க வேண்டும் \nஇந்தியாவில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் இருக்கும் பல்வேறு கல்வி முறைகளின் விளைவாக, அநேக இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பள்ளிப்பருவத்திலிருந்து நாம் வளர வளர, மொழி தொடர்பான நம் அறிவும் புரிதலும் வளர்ந்துகொண்டே வருகிறது. நமக்கே தெரியாமல் இது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை நாம் தெரிந்துவைத்திருப்பது, நம் அன்றாட வாழ்வில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது நம்மில் பலருக்கே தெரியாது என்பதே நிதர்சன உண்மை.\nஒரு புதிய மொழியை ஏன் நீங்கள் கற்க வேண்டும் \nஇந்தியாவில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் இருக்கும் பல்வேறு கல்வி முறைகளின் விளைவாக, அநேக இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் பேசவும் எழுதவும் படிக்கவும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பள்ளிப்பருவத்திலிருந்து நாம் வளர வளர, மொழி தொடர்பான நம் அறிவும் புரிதலும் வளர்ந்துகொண்டே வருகிறது. நமக்க�� தெரியாமல் இது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை நாம் தெரிந்துவைத்திருப்பது, நம் அன்றாட வாழ்வில் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது நம்மில் பலருக்கே தெரியாது என்பதே நிதர்சன உண்மை.\nபுதிய மொழியைத் தெரிந்துகொள்வது பற்றி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோமானியப் பேரரசர் சார்லஸ் “புதிய மொழியைக் கற்பது புதிய ஆன்மாவைப் பெறுவதற்கு நிகரானது” என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது இருபத்தியோராம் நூற்றாண்டில், புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் ஜெஃப்ரி வில்லியன்ஸ் “இரண்டு வெவ்வேறு மொழிகள் தெரியாமல் உங்களால் ஒரு மொழியை முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது” என்கிறார்.\nஉலகின் எல்லா மொழிகளும் தனித்தன்மை வாய்ந்தவை. லத்தீன், தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம், அரபு போன்ற பல தொன்மையான மொழிகளிலிருந்து பல்வேறு மொழிகள் பிறந்திருந்தாலும் இன்றைக்கு அவையனைத்துமே தனிச்சிறப்புமிக்கவையாக இருக்கின்றன. புதிய பல மொழிகளைத் தெரிந்துகொள்வது நம் மூலையில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் வேலைவாய்ப்பிலும் நமக்குப் பெரிதும் உதவிகரமாக இருக்கும்\nஒரு புதிய மொழியைக் கற்பது என்பது நம் மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு மொழி மற்றும் அது சார்ந்த கலாச்சாரத்தையும் பழமையையும் இலக்கிய வளத்தையும் நமக்கு உணர்த்துகிறது. நாம் பல மொழிகளைத் தெரிந்துவைத்திருந்தாலும் நம்மில் பலர் அவரவர் தாய்மொழியின் வழியாகவே அம்மொழிகளைப் புரிந்துகொள்கிறோம். இந்தப் பழக்கம் நாம் ஒரே நேரத்தில் பல்வேறுபட்ட வேலைகளை, திறம்படவும் விரைவாகவும் செய்ய வழிவகை செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முனைவர். வையோரிக்கா மரியான் மற்றும் அந்தோனி ஷூக் ஆகியோர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது நாம் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய (Multi-tasking) நம் மூளையை ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅது மட்டுமின்றி வேறு மொழி பேசும் மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை போன்றவற்றையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்துகொள்வதால், அம்மொழி பேசும் மக்களுடன் நெருங்கிப் பழக முடிவதுடன் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களுக்கும் பெரிதும் உ��விகரமாகவும் இருக்கிறது.\nநீங்கள் பல மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பது உங்களின் வேலை வாய்ப்பில் பெரிதும் உதவுவதோடு உடன் பணிபுரியும் பிறமொழி பேசுபவர்களிடம் பேசிப் பழகுவதும் மிகவும் எளிதாகிறது. இது பணியிடத்தில் கூடுதல் திறனாகப் பார்க்கப்பட்டு உங்கள் மதிப்பு உயர்வதோடு உங்களின் பணியுயர்விலும் வருவாயிலும் சாதமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பவர்களுக்கு சுற்றுலாத்துறை, கல்வித்துறை, பத்திரிக்கைத் துறை, மொழி பெயர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன.\nசுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளுடனும், வெளிமாநிலத்தவருடனும் உள்ளூர் வாசிகள் தொடர்பு கொண்டு பேசவும், அவர்களுக்கு வழிகாட்டவும், சுற்றுலாத் தலங்களைப் பற்றி விளக்கவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைத் தெரிந்துவைத்திருப்பது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.\nபுதிய மொழிகளைக் கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்று நாங்கள் கூறியவற்றை ஏற்கிறீர்களா வேறு ஏதேனும் கூற விரும்பினால் கீழே உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். உங்களின் கருத்து எங்களுக்கு மிகவும் முக்கியம்.\nமேற்கோள் ஆதாரங்கள் / குறிப்புகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1728", "date_download": "2021-04-11T11:12:02Z", "digest": "sha1:EXXNO22DG3PVK3J5B6GR4G6VQX62JT2S", "length": 5200, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்", "raw_content": "\nநாகர்கோவிலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்\n13–வது ஊதிய ஒப்பந்தத்தையொட்டி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இந்த போராட்டத்தையொட்டி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட 4 பேருக்கு 2 மாதங்களாகியும் பணி வழங்கப்படாததை கண்டித்தும், அவர்களுக்கு பணி வழங்கக்கோரியும் நேற்று அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன் போராட்டம் நடந்தது.\nபோராட்டத்துக்கு தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார். தலைவர் ஞானதாஸ், பொருளாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த லட்சுமணன், எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன், பணியாளர் சம்மேளனத்தை சேர்ந்த சந்தானம், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த லட்சுமணன், தயானந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\nபிரதமர் மோடி வருகையை ம\nநகை கடையில் கொள்ளை முய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2619", "date_download": "2021-04-11T11:16:08Z", "digest": "sha1:KDYSJ6B2HRVDKZTJQJ2CVQR7XMTCPUZT", "length": 5444, "nlines": 61, "source_domain": "kumarinet.com", "title": "குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு அதிகபட்சமாக திற்பரப்பில் 47 மி.மீ. பதிவு", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு அதிகபட்சமாக திற்பரப்பில் 47 மி.மீ. பதிவு\nகன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்கிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக குலசேகரத்தில் பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கருமேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மாலை வரை மழை பெய்யவில்லை.மழை அளவு\nகுமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையுள்ள நிலவரப்படி அதிகபட்சமாக திற்பரப்பில் 47 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல பேச்சிப்பாறை- 24.2, பெருஞ்சாணி-5.4, சிற்றார் 1-21, சிற்றார் 2-27, அடையாமடை-7, புத்தன் அணை-5, குழித்துறை-23.2, களியல்-18.2, சுருளோடு-13.4, பாலமோர்-12.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. மழை நீடித்து பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது\n8 அணிகள் பங்கேற்கும் ஐ\nதனுஷ் நடித்த கர்ணன் தி\nசத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும்\n144 தடை உத்தரவு மக்களி\nபிரதமர் மோடி வருகையை ம\nநகை கடையில் கொள்ளை முய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2018", "date_download": "2021-04-11T10:26:19Z", "digest": "sha1:74BLIDKFSFVZ5V4GSJGJTF4E3OBRN577", "length": 216294, "nlines": 446, "source_domain": "valamonline.in", "title": "வலம் செப்டம்பர் 2018 – வலம்", "raw_content": "\nTag: வலம் செப்டம்பர் 2018\nவலம் செப்டம்பர் 2018 இதழ் – முழுமையான படைப்புகள்\nவலம் செப்டம்பர் 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nஅஞ்சலி: அடல் பிகாரி வாஜ்பேயி (1924-2018) | ஜடாயு\nகர்நாடக இசையில் கிறித்துவப் பாடல்கள் | சுதாகர் கஸ்தூரி\nபேயரசுகளும், பிணம் தின்ற சாத்திரங்களும் (புத்தக விமர்சனம்)\nடிரைவர்கள் சொன்ன கதைகள் (புத்தக விமர்சனம்) | ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 11 | சுப்பு\nசீரூர் மடவிவாகரம் | அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nமகரந்த ரேகை | சுஜாதா தேசிகன்\nநேர வங்கி | ரஞ்சனி நாராயணன்\nஒற்றைச் சிலம்பு [சிறுகதை] | சத்யானந்தன்\nTag: வலம் செப்டம்பர் 2018\nஒற்றைச் சிலம்பு [சிறுகதை] | சத்யானந்தன்\nஅவன் தன் வீட்டின் பின் பக்கம் வழியே தப்பி ஓடிக் கொண்டிருந்தான். அப்போது ஓரிரு குதிரைகள் மட்டுமே அவனைத் துரத்தின. ஆனால் தொடர்ந்து குளம்புச் சத்தம் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போய் நெஞ்சும் தொண்டையும் காய்ந்து போனது. மூச்சு வாங்குவது மிகவும் அதிகரித்தது. ஓடுவது மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால் நிற்கவும் முடியவில்லை. ‘மடக்குங்கடா’ குதிரை வீரர்களுள் ஒருவனின் குரல் மிக அருகே கேட்டது. கெஞ்சும் பின்னங் கால்களை விரட்டி இன்னும் வேகம் எடுக்க முயன்றான். அப்போது சிறிய கல் ஒன்று தடுக்கிவிடக் குப்புற அடித்துக் கீழே விழுந்த அவன் தோள் மீதும் முகத்தின் மீதும் குதிரைகளின் குளம்படிகள் பட்டு வலி உயிரே போனது. ரத்தம் முகத்தில், முதுகில் உடலின் மேற்பகுதி முழுவதும் வழிந்தது.\nதன் உடலின் மேற்பகுதியை நடுங்கும் விரல்களால் துடைத்துக் கொண்டான் அனந்த ரூபன். அவன் பயன்படுத்திய விரிப்பு முழுவதுமே வியர்வையால் நனைந்திருந்தது. நல்ல வேளை, வியர்வைதான்; ரத்தமில்லை.\nஅறையை விட்டு வெளியே வந்து முற்றத்தில் எட்டிப் பார்த்தான். மேற்குப் பக்கம் சூரியன் இறங்கி விட்டிருந்தது. பொழுது சாய இன்னும் ஒரு சாம நேரம் இருக்கும்.\nபின்கட்டுக்குச் சென்றான். சமையலறையைக் கடக்கும்போது, பெரியம்மா வழித் தங்கை வைத்துவிட்டுப் போன சாப்பாட்டுப் பாத்திரங்களை அப்பா திறக்கவே இல்லை என்பது தெரிந்தது. மங்கள தேவி தன் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டாள். அம்மா உயிரோடு இருந்திருந்தால் அப்பா உணவைப் புறக்கணித்து நகை வேலையில் ஆழும்போது கண்டிருத்திருப்பார். கிணற்றடியில் இருந்த துவைக்கும் கல்மீது அமர்ந்தான். வெயிலின் சூடு இன்னும் அதில் இருந்தது. மங்களாவின் தாய்மையைக் கொண்டாடி இருப்பார் அம்மா. அவளது பிறந்த வீட்டுக்கே அனுப்பி இருக்க மாட்டார்.\nஅரைத் தூக்கத்தில் எழுந்தது தலை நோவை விட்டுச் சென்றிருந்தது. இரவுத் தூக்கம் போய் ஒரு மாதமாகிறது. அரண்மனையில் பொற்கொல்லர் செய்ய தங்கமோ வெள்ளியோ ஏதேனும் ஒரு வேலை இருந்து கொண்டுதான் இருக்கும். அப்பா அந்தக் கூட்டத்தில் சேரவே இல்லை. அனந்தன் போகும்போது தடுக்கவும் இல்லை.\nஅன்றாடம் போலத்தான் ஒரு மாதம் முன்பும் அவன் போயிருந்தான். அபூர்வமாகத் தென்படும் மூத்த பொற்கொல்லர் ஆசான் விஷ்வ வல்லபர் தானே நேரில் வந்திருந்தார். அரண்மனைப் பல்லக்கில் அவர் வந்து இறங்கியபோதுதான் ராஜ குடும்பத்தில் யாரோ அழைத்திருக்கிறார்கள் என்பது தெளிவானது. சற்று நேரத்திலேயே மகாராணி கோப்பெருந்தேவிதான் அழைப்பை அனுப்பினார் என்பதும் தெரிய வந்தது.\nஅன்று அனந்தனுக்கு வேலை எதுவும் இருக்கவில்லை. வல்லபரின் பாதம் பணிந்தான். “கைலாச நாதனோட மகனா நீ என்கிட்டே வேலை கத்துக்கிட்டவங்க நடுவிலே நான் சொல்லிப் பெருமைப்பட்டுக்கிற மாதிரி இருக்கிற ரெண்டு மூணு பேருல அவரும் ஒருத்தர்” என்றவர். “நல்லா இருப்பா” என ஆசியும் வழங்கினார். ”வர்றேன் ஆச்சாரியாரே” என்று அவன் கிளம்ப யத்தனித்தபோது, “இரு. உன்னாலே எனக்கு ஓர் உதவி ஆகணும்” என்றார். ”என்னங்கய்யா.. உத்தரவு போடுங்க” எனப் பதிலளித்தான் அனந்தன்.\nஅவர் தமக்கு வழங்கப்பட்ட பெரிய ஆசனத்தில் அமர அவன் இளைஞர்களுக்கென சுவரோரம் வைக்கப்பட்டிருந்த வரிசையான இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தான். சற்று நேரத்தில் கோப்பெருந்தேவியாரின் முக்கியத் தாதியான கலாவதி வந்து மெல்லிய குரலில் வணக்கம் என்று கூறி தலை குனிந்து அவர் எதிரே நின்று வணங்கியபோது அவர் பக்கவாட்டில் பார்த்தபடி, “நல்லா இரு” என்றார். அவருக்குப் பார்வை மங்கல் என்பது அப்போதுதான் அவனுக்குப் பிடிபட்டது. தொலைவிலிருந்து அவர்கள் பேசியது அவனுக்குக் கேட்கவில்லை.\nசற்று நேரத்தில் அவர் சத்தமாக, “கைலாசம் மகனே, எங்கே இருக்கே” என்று இங்கும் அங்கும் திரும்பினார். அவர் பார்வைக்கு அவன் தென்படவே இல்லை. ”வந்துட்டேன் ஐயா” என்று அவன் அருகில் சென்றான். ”என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போ” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.\nபல படிகள் கடந்து ஒரு பெரிய நடையைத் தாண்டி இறுதியாக அந்தப்புரத்தின் முக்கியக் கதவை அடைந்தார்கள். அவ்வளவு உள்ளே அவன் போனதே இல்லை. பணிப் பெண்கள் அவருக்கு வணக்கம் சொல்லிக் கதவுகளைத் திறந்தார்கள்.\nஉள்ளே மறுபடி ஒரு நடை. அதன் இடப் பக்கம் ஒரு பெரிய கூடம் அதன் கதவுகள் மூடி இருந்தன. வலப் பக்கம் பல அறைகள் இருந்தன. ஒரே ஓர் அறையின் வாயிலில் மட்டும் ஒரு பணிப்பெண் இவர்களுக்காகவே காத்திருந்தது போல நின்றிருந்தாள். “வாருங்கள்” என்றவள் அறைக் கதவைத் திறந்து விட்டு வெளியே நின்றாள்.\nஅந்த அறைக்குள் அவரைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். உள்ளே நுழைந்ததும் அந்த அறையின் அமைப்பு அவனை அயரச் செய்தது. சூரிய வெளிச்சம் மேற்குப் பக்கத்தில் இருந்து சிறிய சாளரங்கள் வழியே விழுந்து கொண்டிருந்தது. அழகிய வேலைப்பாடு மிகுந்த கண்ணாடிக் குடுவைகளுக்குள் அகல் விளக்குகள் சிறிய மாடங்களில் இருந்து ஒளியை உமிழ அந்த அறை பிரகாசமாக இருந்தது. திரைச் சீலைகள் அரிய வண்ணமும் ஜரிகை நகாசுகளுமாக பிரமிக்க வைத்தன.\nகலாவதியை அவன் கவனித்தபோது அவள் ஒரு பெரிய மர அலமாரியைத் திறந்தாள். நான்கு மரத் தட்டுகளில் எண்ணற்ற தங்க நகைகள் விதம் விதமாகத் தென்பட்டன. இத்தனை தங்கத்தை அவன் பார்த்ததே இல்லை. ”ஐயா… மகாராணிக்கு அது எந்த ஒட்டியாணம் என்பது மறந்து விட்டது. தாங்கள் இவற்றுள் திருகாணி இல்லாத ஒட்டியாணத்தைக் கண்டு பிடித்து சரி செய்ய வேண்டும்” என்றாள் பணிவாக.\n“ஓர் இருக்கையை அலமாரி அருகே போடுங்கள்” என்றார் ஆசான்.\n“தம்பி ஒட்டியாணங்கள் எல்லாவற்றையும் அதன் நீளத்தை ஒட்டி ஒப்பிட்டு, இருப்பதிலேயே அதிக நீளமானதை எடு” என்றார். வளையத்துள் கொக்கி மாட்டும் ஒட்டியாணங்கள் ஒரு வகை. திருகாணியால் இடுப்பைச் சுற்றி மாட்டப் படுவது இன்னொரு வகை. பத்து ஒட்டியாணங்களையேனும் அவன் ஒப்பிட்டிருப்பான். ஒரு தட்டில் பாதி இடம் முழுதும் ஒட்டியாணங்களே. வளையல்கள், நாகொத்துகள், நெற்றிச் சுட்டிகள், தோடுகள், மாலைகள் இருந்தன. கீழ்த் தட்டில் ஒரே ஒரு ஜோடி காற்சிலம்புகள் தங்கத் தாம்பாளங்கள், கிண்ணங்கள் மற்றும் கரண்டிகளுடன் இருந்தன.\nஒப்பிட்ட ஒட்டியாணங்களுள் இருப்பதிலேயே பெரியதை அவன் அவரிடம் நீட்டியபடி, “ஏன் இருப்பதில் பெரியதைக் கேட்டீர்கள்\n”பிறகு சொல்கிறேன்” என்றவர் அதன் மையப் பகுதியைக் கை விரல்களால் தடவினார். மறைகளுடன் கூடிய நீண்ட வளையம் மட்டும் இருந்தது. திருகாணி இல்லை.\n“மகாராணியிடம் காட்டி விட்டு வருகிறேன்” என்று கலாவதி நகர்ந்ததும்,\n“ராணியின் இடுப்புப் பெரிதாகிக் கொண்டே வந்தது. அதனால்தான் இத்தனை ஒட்டியாணங்கள்” என்றார் மெல்லிய புன்னகையுடன்.\nஅப்போது அவரும் அவனும் மட்டுமே அறையில் இருந்தார்கள். கனமாகவும், ஜொலிப்பதாகவும் இருந்த அந்த ஜோடி சிலம்புகளுள் ஒன்றை எடுத்தான். அதன் மீது மிகவும் நுண்ணிய பூ வேலைப் பாடுகள் இருந்தன. சற்றும் தயங்காமல் அதைத் தன் இடுப்பில் இருந்த வேட்டிக் கொசுவத்துக்குள் ஒளித்துக் கொண்டான். அதன் ஜோடிச் சிலம்பை நோக்கி அவன் கை நகரும் நொடியில் கலாவதி உள்ளே நுழைந்தாள்.\n“ராணியார் இடுப்பில் அதை மாட்டிப் பார்த்தார். அளவு சரிதான். திருகு மட்டும் போடுங்கள்” என்றாள்.\nஅன்று அரண்மனையை விட்டு வெளியேறும்போது அவன் அவருடனே பல்லக்கில் வந்து விட்டான். வீட்டுக்கு வந்தபோது, அதைப் பத்திரப்படுத்தியபோது, சில நாட்களில் அது தன்னை இப்படித் தொல்லை செய்யும் என்று தோன்றவே இல்லை.\n”அனந்தா.” தந்தையின் குரல் அருகிலேயே கேட்கவே திடுக்கிட்டான். ”என்னப்பா ஆச்சு உனக்கு இது என்ன திடீர் பகல் தூக்கம் இது என்ன திடீர் பகல் தூக்கம்” என்றார். அவர் முகத்தையே உற்றுப் பார்த்தவன் ஒரு வேகத்தில், “உங்க கிட்டே பேச வேண்டியவை இருக்கு அப்பா” என்றான்.\n“முதலில் நீ ஒற்றர் தலைவர் சொக்கநாதரைப் பார்த்து இதைக் கொடு” என்றார். மீன லச்சினை பொறித்த தங்க மோதிரம் அது.\nஇரண்டு தெருக்களே தள்ளி இருந்தது ஒற்றர் தலைவர் வீடு. அந்தணர் மற்றும் வைசியர் தெருவைத் தாண்டிச் சென்று அவன் அந்த மோதிரத்தைக் கொடுத்து விட்டுத் திரும்புகையில், வீட்டு வாயிலில் நல்ல மர வேலைப்பாடுள்ள மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது.\nவீட்டில் நுழையும்போதே ஒரு பக்கம் பெரிய திண்ணை, மறுபக்கம் அப்பாவும் அவனும் பயன்படுத்தும் சிறிய நெருப்புக் குழி இரு���்தது அனேகமாக அதில் சிறு கரித்துண்டு கனன்று கொண்டே நீறு பூத்திருக்கும். வீணையின் குடம் போன்ற ஒன்றுக்குள் சிறு மரச் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரத்தின் மீதும் சிறு முக்கோண வடிவ மரத் துண்டுகளை அப்பா பிசின் வைத்து ஒட்டி வைத்திருந்தார். கை வாட்டமான நீண்ட குச்சியை அவர் அசைக்க அது குடத்தின் முன் பக்கமுள்ள மற்றொரு குச்சியை முன்னும் பின்னும் அசைக்கும். அந்த அசைவில் சக்கரம் முன்னும் பின்னும் சுற்றும். சக்கரத்தின் மேலுள்ள சிறிய ஓட்டை வழி உட்செல்லும் காற்று, விசிறி போல சுழலும் சக்கரத்தின் வீச்சால், சக்கரத்தின் பின்னே பூமி வழி சென்று நெருப்புக் குழியில் உள்ள கரியை கனன்று எரிய வைக்கும். இடது கையால் அதை அசைத்த படியே அவருடன் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. நெருப்பில் ஒரு சிறிய துண்டு தங்கம் உருகிக் கொண்டிருந்தது. பட்டு வேட்டியும் பட்டு அங்க வஸ்திரமும் பூணூலுமாக அந்த அந்தணர் பெரிய பணக்காரர் என்பது தெளிவாகத் தெரிந்தது.\nஅவனை வந்தவருக்கு அவர் அறிமுகம் செய்யவில்லை. வீட்டுக்குள் சென்றவன் கால் கழுவி மாலை நேரப் பிரார்த்தனைக்கு விஸ்வகர்மாவின் சிறு விக்கிரகம் முன்னே விளக்கை ஏற்றி வணங்கினான். மனம் குவியவில்லை. ஒவ்வொரு நொடியும் அச்சத்தின் பிடி இறுகிக்கொண்டே போனது.\nவெளியே செல்ல எண்ணி அவன் திண்ணையைத் தாண்டித் தெருவில் இறங்கியபோதும் இருவரும் பேசிக்கொண்டே இருந்தார்கள். குடியானவர்கள் தெருவைத் தாண்டி வைகை ஆற்றங் கரையை அடைந்தான். சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. பறவைகள் அலை அலையாய் ஒன்றாய்ச் சிறகடித்து மரங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. மாலை வந்தனம் முடித்துப் பல அந்தணர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். மீனாட்சி அம்மன் கோயில் மாலை ஆரத்திக்கான மணியை ஒலித்துக் கொண்டிருந்தது.\nஒற்றர் தலைவர் சொக்கநாதர் கூறியவை அவனை உள்ளே அமிலமாய்க் குதறிக் கொண்டிருந்தன. “பொற்கொல்லர்களில் ஒருவர்தான் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பெரியவர் வல்லப ஆச்சாரியாரைத் தவிர யாருக்கும் அந்தப்புரத்துக்குள் அனுமதி இல்லை. யார் திருடி இருந்தாலும் அது பொற் கொல்லர்களிடம் வந்திருக்கும். ஏனெனில் அது ஒற்றைச் சிலம்பு. மேலும் அதைச் சிலம்பாக அணியும் அந்தஸ்து உள்ள பெண்கள் இந்த நாட்டில் வேறு யாரும் கிடையாது. எல்லா பொற்க��ல்லர்களையுமே விஸ்வகர்மா சன்னதியில் தம் குழந்தை மீது சத்தியம் செய்யச் சொல்லப் போகிறோம். உன் அப்பா கைலாசம் மற்றும் வல்லபர் போன்ற பெரியவர்களை இதிலெல்லாம் இழுக்க மாட்டோம்.”\nபிறக்கும் முன்பே தன் குழந்தை மீதுதான் பொய் சத்தியம் செய்ய வேண்டுமா அதன் பின் குலம் விளங்குமா அதன் பின் குலம் விளங்குமா அந்த ஒரு கணம் ஏன் என் மனம் தடுமாறியது அந்த ஒரு கணம் ஏன் என் மனம் தடுமாறியது இன்று ஏன் இந்தச் சித்திரவதை இன்று ஏன் இந்தச் சித்திரவதை கவியும் இருளால் அவன் குலுங்கிக் குலுங்கி அழுவதை யாரும் கவனிக்கவில்லை. வைகையில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வதே ஒரே வழி. இந்தப் போராட்டம் இந்த வேதனை இந்தக் குற்ற உணர்வு எல்லாம் அழியும்.\nசட்டென எழுந்து ஓடி வைகையில் குதித்தான். முதல் முறை நீர் தூக்கி விட்டபோது அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மறுபடி மூழ்கும்போது இனி விடுதலை என மனம் ஆறுதலும் கொண்டது. சட்டென ஓர் உருவம் தன் மீது மோதி, வலிமையான ஒரு கரம் தனது குடுமியைப் பற்றுவதை உணர்ந்தான்.\nசில நொடிகளில் அவனைக் கரை சேர்த்த ஆஜானுபாகுவான ஒரு குடியானவர் அவனைக் குப்புறப் படுக்க வைத்து முதுகில் வலுவாக நான்கு முறை தட்டினார். அவன் வாய் வழியே அவன் குடித்த வைகை ஆற்று நீர் வெளியேறியது.\n ஏன் இந்த தற்கொலை முயற்சி\nமெல்லிய குரலில், “நான் பொற்கொல்லன்” என்றான்.\n“உன்னைக் காப்பாற்றவே உன்னைத் தொட்டேன். உன் வீட்டுக்கு நீ தனியே செல். நீ போகும் வரை நான் கண்காணிப்பேன்” என்றார் அவர். தலையை அசைத்து விட்டு அவன் ஈர உடையும் காலெல்லாம் மண்ணுமாகத் தன் வீட்டுக்கு நடந்தான்.\nஅவன் உள்ளே போய் உடை மாற்றும் வரை பொறுமை காத்த அப்பா ”என்ன நிகழ்ந்தது” என்றார். எல்லாவற்றையும் அவரிடம் கொட்டி, அவர் காலைப் பற்றி மன்னிப்புக் கேட்டான். குலுங்கிக் குலுங்கி அழுதான். அப்பா அறையை விட்டு நீங்கி வீட்டில் இருந்தும் கிளம்பி எங்கேயோ போனார். எங்கே போயிருப்பார் என்னும் கவலையுடன் அவன் திண்ணையில் காத்திருந்தான்.\nசிறிது நேரத்தில் அவர் தீப்பந்தத்துடன் பெரியம்மாவுக்குத் துணையாக வந்தார். பெரியம்மா இருவருக்கும் உணவளிக்க, மீண்டும் அவரை அவர் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தார் அப்பா. தனது வேலையில் கல் விளக்கு வெளிச்சத்தில் அவர் மூழ்கி விட்டார்.\nநள்ளிரவில��� திடீரென அவன் அறைக்கு வந்தவர், “நாளை காலையில் மேல மாசி வீதியில் உள்ள நந்தவனத்துக்கு போ. அங்கே இருந்து பல கூடைப் பூக்கள் அந்தப்புரம் செல்கின்றன. ஏதேனும் ஒரு கூடைக்குள் சிலம்பைப் போட்டு விடு. காலையில் சூரியன் உதித்து ஓரிரு நாழிகைக்குள் அங்கே நீ இருக்க வேண்டும். தற்கொலை அளவு போன நீ ஒருக்காலும் மறுபடி இதைச் செய்ய மாட்டாய். நம் குலத்தின் நம் தொழிலின் பெயருக்குக் களங்கம் செய்ய ஒருக்காலும் முயலாதே” என்றவர் தன் அறைக்குப் போய்விட்டார்.\nவிதி அவன் பக்கம் இல்லை. காலையில் மேல மாசி வீதியில் மக்கள் இரு பக்கமும் நின்று கொற்றவை விழாவுக்குப் போகும் ராஜ குடும்பத்தைக் காண வரிசையாக நின்றிருந்தார்கள். நந்தவனத்தைச் சுற்றியும் ஒரே கும்பல்.\nவாடிய முகத்துடன் வீடு திரும்பியவன் அவர் முன் அமர்ந்து அழுதான். அவனது முகத்தை இரு கரங்களால் பற்றியவர் அவன் கண்களுள் கூர்ந்து பார்த்து, “நீ உயிர் வாழ விரும்பு. உன் உயிரை நீ காத்துக் கொள்ள இந்தப் பழியிலிருந்து நீ தப்ப வேண்டும். அதை முடிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்னும் உறுதியுடன் கிளம்பு. முதலில் தன் உயிரைக் காத்துக் கொள்ளும் திடமான உறுதி உனக்குள் இருக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் இயல்பானது இது. கிளம்பு” என்றார்.\nஉச்சி வெயில் வரை அரண்மனை செல்லும் வழியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். நூறு பொற்கொல்லர்கள் தினம் போல அரண்மனைக்கு அணி வகுத்தபோது, துணிந்து அவர்களுடன் உள்ளே போய் எப்படியும் சிலம்பை எங்கேயாவது போட்டு விட எண்ணினான். ஆனால் கால் பின்னியது. நடுக்கமாக இருந்தது. கையும் களவுமாகப் பிடி படாமல் வேறு வழி எதுவுமே இருக்காதா பிற பொற் கொல்லர்கள் மேலே செல்ல செல்லச் செல்ல அவன் கடைசி ஆளாக மிகவும் தயங்கி நடந்து கொண்டிருந்தான்.\nநல்ல உயரம் மற்றும் நிறத்துடன் ஓர் இளைஞன் அவன் அருகே வந்து, “ஐயா… என் பெயர் கோவலன். நான் வாணிகன். எனக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது. மகாராணி மட்டுமே அணிய வல்ல இந்தச் சிலம்பின் பொன் மிகவும் அரிய தரமுள்ளது. தங்களால் இந்த ஒற்றைச் சிலம்பை விற்றுத் தர இயலுமா\nஅனந்தன் கண்கள் அதிசயத்தால் விரிந்தன. அப்படியே மகாராணியின் சிலம்பின் அதே வேலைப்பாடுகளுடன் இருந்தது அந்த ஒற்றைச் சிலம்பு.\nTags: சத்யானந்தன், வலம் செப்டம்பர் 2018\nநேர வங்கி | ரஞ்சனி நார���யணன்\nஎனது மாணவர்கள் நேரமேயில்லை என்று சொல்லும்போது நான் கேட்பேன்: ‘யாருக்கெல்லாம் 25 மணி நேரம் வேண்டும் ஒரு நாளைக்கு’ என்று. முக்கால்வாசிப் பேர் கையைத் தூக்குவார்கள், அடுத்து நான் போடப்போகும் மொக்கை ஜோக்கை அறியாமல். அவர்களது ஆவலைத் தூண்ட இன்னொரு கேள்வி கேட்பேன்: ‘நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்’ என்று. முக்கால்வாசிப் பேர் கையைத் தூக்குவார்கள், அடுத்து நான் போடப்போகும் மொக்கை ஜோக்கை அறியாமல். அவர்களது ஆவலைத் தூண்ட இன்னொரு கேள்வி கேட்பேன்: ‘நீங்கள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்’ சிலருக்கு இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் தெரிந்துவிடும், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று. ‘ப்ஸ்…’ என்று ‘உச்’ கொட்டிவிட்டு என்னைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவார்கள். ‘நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்தைவிட ஒரு மணிநேரம் முன்னால் எழுந்திருங்கள்’ என்று நான் விடாமல் சொல்லுவேன்.\nஎன்னதான் சொன்னாலும், கடந்துபோன காலங்கள் போனதுதான். அவற்றை மீட்டுக் கொண்டுவர முடியாது என்பதெல்லாம் நம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். ஆனால் இப்போது நான் சொல்லப்போகும் விஷயம் நாம் செலவழித்த நேரங்களைp பிற்காலத்தில் நமக்காகp பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான். எப்படி என்று மேலே படியுங்கள்.\nகிறிஸ்டினாவிற்கு 67 வயது. பணிஓய்வு பெற்ற நடுநிலைப்பள்ளி ஆசிரியை. தனியொருத்தியாக வாழ்ந்து வரும் இவர் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். இவர் இருப்பது சுவிட்சர்லாந்து நாட்டில். இந்த நாட்டின் ஓய்வூதியம் மிக அதிகம். வயதான காலத்தில் சாப்பாட்டிற்கோ, மருத்துவமனை செலவுகளுக்கோ கவலைப்பட வேண்டாம். அப்படியிருக்கும்போது, இந்த வயதில் நிம்மதியாக ஓய்வெடுக்காமல் வேலைக்குச் செல்ல வேண்டுமா அவர் சொல்லுகிறார்: ‘நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை. எனது நேரத்தைச் சேமிக்கிறேன். எனக்குத் தேவையானபோது அதை வங்கியிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்வேன்’ என்கிறார். நேரத்தைச் சேமிக்க முடியுமா அவர் சொல்லுகிறார்: ‘நான் பணத்திற்காக வேலை செய்யவில்லை. எனது நேரத்தைச் சேமிக்கிறேன். எனக்குத் தேவையானபோது அதை வங்கியிலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்வேன்’ என்கிறார். நேரத்தைச் சேமிக்க முடியுமா முடியும் என்றால் எதற்காக நேரத்தைச் சேமிக்கவேண்டும் முடியும் என்றால் எதற்காக நேரத்தைச் சேமிக்கவேண்டும்\nசுவிட்சர்லாந்துநாட்டில் இருக்கும் செயின்ட் காலன் (St. Gallen) நகரம்தான் முதன்முதலில் இந்த நேர வங்கி என்னும் கருத்துப்படிவத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. மிகவும் புதுமையான இந்த நேர வங்கி எப்படிச் செயல்படுகிறது பணிஓய்வு பெற்றவர்கள் தங்களைவிட வயதானவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலே நாம் பார்த்த கிறிஸ்டீனா வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என்று 87 வயதான ஒரு வயோதிகரைப் பார்த்துக் கொள்ளுகிறார். பார்த்துக் கொள்வது என்றால் அவருக்காக கடைகண்ணிக்குப் போய்வருவது; அவரது வீட்டைச் சுத்தப்படுத்துவது; புத்தகம் படித்துக் காட்டுவது; மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, அவருடன் அரட்டை அடிப்பது, அவருக்குச் சமைத்துப் போடுவது போன்றவை. இதனால் கிறிஸ்டீனாவிற்கு என்ன நன்மை பணிஓய்வு பெற்றவர்கள் தங்களைவிட வயதானவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மேலே நாம் பார்த்த கிறிஸ்டீனா வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் என்று 87 வயதான ஒரு வயோதிகரைப் பார்த்துக் கொள்ளுகிறார். பார்த்துக் கொள்வது என்றால் அவருக்காக கடைகண்ணிக்குப் போய்வருவது; அவரது வீட்டைச் சுத்தப்படுத்துவது; புத்தகம் படித்துக் காட்டுவது; மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது, அவருடன் அரட்டை அடிப்பது, அவருக்குச் சமைத்துப் போடுவது போன்றவை. இதனால் கிறிஸ்டீனாவிற்கு என்ன நன்மை இதற்காக அவருக்குப் பணம் கிடைக்காது. அதற்கு பதிலாக இந்த நான்கு மணி நேரம் அவரது ‘நேர வங்கி’ கணக்கில் சேர்த்து வைக்கப்படுகிறது. அவருக்கு உடம்பு முடியாமல் போகும்போது வேறு ஒருவரின் உதவியை அவர் நாடலாம். அவர் சேமித்து வைத்திருக்கும் நேரங்களில் இன்னொரு ஆர்வலர் வந்து இவருக்கு உதவுவார். அந்த ஆர்வலரின் வங்கிக் கணக்கில் இந்த நேரம் சேமித்து வைக்கப்படும்.\nஎதற்காக இப்படி என்று கேட்கத் தோன்றுகிறது, இல்லையா\nசுவிட்சர்லாந்து நாட்டின் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1960ம் ஆண்டு பத்து குடிமகன்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல் இருந்தார். இப்போது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஆறு பேர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேல். இவர்கள் ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும், தினசரி வேலைகளுக்கே அடுத்தவர் உதவியை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தனை வருடங்களில் ஓய்வூதியத் தொகையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருக்கும் நான்கு பேர்களின் பங்களிப்பு பணிஓய்வு பெற்ற ஒருவரின் ஓய்வூதியத் தொகையாக மாறுகிறது. இப்போதிருக்கும் நிலையில் இன்னும் நாற்பது ஆண்டுகளில் இரண்டு பேர்கள் இந்தப் பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும்.\nவயதானவர்களின் – குறிப்பாக சிறப்புக் கவனம் தேவைப்படுபவர்களின் – எண்ணிக்கை இந்த நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. செயின்ட் காலன் நகரம் சுவிட்சர்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஜெர்மனி எல்லையின் அருகில் அமைந்திருக்கிறது. இங்கு ஏற்கெனவே பல தன்னார்வத் திட்டங்கள் நல்லமுறையில் நடைபெற்று வருவதால் இந்த நேர வங்கி திட்டத்தையும் இங்குச் செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. சுவிஸ் ரெட் கிராஸின் உள்ளூர் அமைப்பு 2008ம் ஆண்டிலிருந்து இதுபோல ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு மூலம் மக்கள் ஒருவருக்கொருவர் உதவியைப் பரிமாறிக்கொண்டு வருகிறார்கள்.\nஏற்கெனவே இங்கு நடைமுறையில் இருக்கும் இதேபோன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போடுவது இந்த நேர வங்கியின் நோக்கம் அல்ல. வயதானவர்களின் தினசரித் தேவைகளை இந்த நேர வங்கி ஆர்வலர்கள் செய்து கொடுக்கிறார்கள். இந்த சேவையின் முக்கிய நோக்கம் வயதானவர்கள் தங்கள் வீடுகளில் தங்கள் சுதந்தரத்தை இழக்காமல் நீண்ட நாட்கள் வாழ உதவுவதுதான்.\nமருத்துவமனையில் அதிகப் பொருட்செலவு என்பதுடன் வயதானவர்களுக்கு மனத் திருப்தியும் அளிப்பதில்லை. இந்த வகையில் நேர வங்கி முற்றிலும் மாறுபடுகிறது. முதியவர்களின் தனிமையும் இந்த நேர வங்கி ஆர்வலர்களின் மூலம் குறைகிறது. இதன் மூலம் மக்கள் ஒன்று சேரவும், அவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் முடிகிறது.\nநேர வங்கி என்பதுவும் ஒருவித ஓய்வுதியம் போலத்தான். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் சுவிஸ் ஃபெடரல் சமூகப் பாதுகாப்பு அமைச்சகம். இளம் வயதுக்காரர்கள் ஒருமணிநேரம் இரண்டு மணிநேரம் என்று முதியவர்களைப் பார்த்துக் கொள்வதன் மூலம் நேரத்தைச் சேமித்து வைக்கிறார்கள். தங்களது வயதான காலத்தில் தங்களைப் பார்த்துக்கொள்ள ஆர்வலர்களை இந்த நேரங்களில் உதவிக்கு அழைக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆரோக்கியமாகவும், நன்கு பேசத் தெரிந்தவர்களாகவும், வயதானவர்களிடம் அன்பு செலுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். இப்படி ஒரு வருடம் வேலை செய்தவுடன் நேர வங்கி அவர்களுக்கு நேர வங்கி அட்டையை வழங்குகிறது. அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது நேர வங்கி இவர்களது சேவையைப் பரிசீலனை செய்துவிட்டு இன்னொரு ஆர்வலரை இவர்களது உதவிக்கு அனுப்பி வைக்கிறது.\nமொத்த ஜனத்தொகை 72,522 உள்ள செயின்ட் காலனில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 12,000 பேர்கள் இருக்கிறார்கள். இவர்களது பங்களிப்பு இந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். 300 தன்னார்வலர்கள் ஒரு வாரத்திற்கு 2-3 மணிநேரம் என்று 42 வாரங்களுக்கு சேவை செய்வதாக இருந்தால் மொத்தம் 25,000 மணிநேரங்கள் சேமித்து வைக்கப்படும். இந்த இலக்கை அடைந்துவிட்டாலே இந்தத் திட்டம் வெற்றி என்று சொல்லலாம். ஒரு தன்னார்வலர் அதிகபட்சமாக 750 மணி நேரங்களைச் சேமித்து வைக்கலாம்.\nஇந்தத் திட்டம் சுவிஸ் அரசின் ஓய்வுதியச் செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், வேறு சில சமூகப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்துவதுடன் கூட்டுக் குடும்பம் போன்ற பலவீனமடைந்துள்ள சமூகக் கட்டுமானங்களையும் புனரமைக்க இந்தத் திட்டம் உதவும் என்று சுவிஸ் அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்த நாட்டின் குடிமக்கள் இந்தத் திட்டத்தை வரவேற்பதுடன், ஆதரவும் கொடுக்கிறார்கள். பல இளம் வயதினரும் இந்தத் திட்டத்தில் பங்கெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரசும் இதைச் சட்டபூர்வமாக அமலாக்க இருக்கிறது.\nஇது ஒரு தன்னார்வத் தொண்டு என்றாலும் செயின்ட் காலன் அதிகாரிகள் இதற்கென்று 150,000 சுவிஸ் பிராங்குகளை ஒதுக்கி இருக்கிறார்கள். உதவி தேவைப்படுபவர்களை ஆர்வலர்கள் அணுகுவதற்கு ஏதுவாக ஒரு இணையத்தளமும், ஆர்வலர்களுக்குப் பயிற்சி கொடுக்கவும், மற்ற நிர்வாகச் செலவுகளுக்காவும் இந்தத் தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை என்றால் ஆர்வலர்களின் சேமிப்பு நேரத்தை ஈடுகட்டுவதற்கும் இந்தப் பணம் உதவும்.\nபணிஓய்வு பெற்றவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. மாறாக இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது திருப்பிச் ���ெய்ய விரும்புகிறார்கள். பணத்தேவை இவர்களுக்கு இல்லாதபோதும், வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சுறுசுறுப்பாகவும் இருக்க முடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியும் கிடைக்கிறது. நேர வங்கி இந்த எல்லா விஷயங்களையும் பூர்த்தி செய்யும்.\nஇந்த நேர வங்கி பற்றி Andric Ng என்பவர் mothership.sg என்னும் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சிங்கப்பூரும் இதனைப் பின்பற்றலாம் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். நம்மூரில் இந்தச் சேவை அதிகமான கவனத்தைக் கவரும் என்று தோன்றுகிறது. இப்போது நாங்கள் குடியிருக்கும் Gated Community-யில் வாழ்பவர்களில் முக்கால்வாசிப் பேர்கள் 65+. பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வெளிநாடு போய் பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டு வருபவர்கள். இதுகூட எத்தனை வருடங்கள் நடக்கும் எல்லோருடைய மனதிலும் இன்னும் வயதாகி முடியாமல் போய்விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் நம்மை என்ற பயம் உண்டு. உடம்பு சரியில்லை என்றால் பிள்ளை, பெண்களுக்குப் பாரமாகி விடுவோமோ என்ற பயமும் உண்டு. உடம்பு முடியவில்லை என்பதையே ஏதோ குற்றம் செய்துவிட்டதைப் போல கூனிக் குறுகிச் சொல்லிக் கொள்ளுவார்கள். இதே பிரச்சினையை சீனாவில் உள்ள பெற்றோர்களும் எதிர்கொள்ளுவதாக ஆண்ட்ரிக் எழுதியிருக்கிறார்.\nஇந்த நேர வங்கி நம்மூரில் பயன்படுமா\nTags: ரஞ்சனி நாராயணன், வலம் செப்டம்பர் 2018\nமகரந்த ரேகை | சுஜாதா தேசிகன்\nதமிழ்ப் படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். ஹீரோவின் இல்லத்தில் அவருக்குத் தெரியாமல் போதைப் பொருளை வைத்து போலீஸில் சிக்க “கியாரே செட்டிங்கா” என்று வில்லன் அவரை முழிக்க வைப்பார். ஆங்கிலத்தில் ‘The evidence was planted’ என்பார்கள். இன்று ‘Plant is the evidence’ என்று சொல்லலாம்.\nகொலையைக் கண்டுபிடிக்க மூன்று முக்கியக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.\nஎங்கே என்ற கேள்வி சில சமயம் கண்டுபிடிக்க மிகக் கஷ்டம். உதாரணத்துக்கு, போர்க் கைதிகளை எல்லாம் கொன்று ஒரு குழியில் புதைத்தால் அவர்கள் எங்கே கொலை செய்யப்பட்டார்கள் என்று கண்டுபிடிப்பது மிகக் கஷ்டம். ஆனால் இன்றைய விஞ்ஞானத்தால் கொலை நடந்த இடத்தில் இருக்கும் செடி, கொடிகள், ஏன் அங்கே இருக்கும் கண்ணுக்கு தெரியாத மகரந்த நுண்துகள் கூட முக்கியத் தடயமாக இருக்கிறது.\nமகரந்த ஒவ்வாமையால் (pollen allergy) பலர் பாதிக்கப்படுவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். மரபணு (DNA) வளர்ச்சியால் இன்று ‘Forensic Botany’ (தாவரவியல் தடயவியல்) மிக வேகமாக வளர்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் சூடு பிடிக்கவில்லை.\n சில வருடங்கள் முன் ஒரு சிறுகதை படித்தேன். சிறுகதையின் பெயர், யார் எழுதினார்கள் என்ற விவரம் எல்லாம் நினைவில் இல்லை. கதையின் முடிச்சு மட்டும் ஞாபகம் இருக்கிறது. சுமாராக அந்தக் கதையைச் சொல்ல முயற்சிக்கிறேன்.\nஅந்த வீட்டுக்கு வெளியே நீல நிற ஹைடராங்கிஸ் (Hydrangeas) பூக்கள் பூத்துக் குலுங்கும். உள்ளே ஒரு பெண் எப்போதும் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருப்பாள். எப்போதும் இல்லை, அவள் கணவன் இருக்கும்போது மட்டும். பக்கத்து வீட்டில் இருக்கும் அந்தப் பையன்தான் அவளுக்கு ஒரே ஆறுதல்.\nகணவன் இல்லாத சமயம் தான் படும் துன்பங்களையெல்லாம் அவள் இவனிடத்தில் சொல்லி அழுவாள். அவனும் அவளுக்கு அறுதல் கூறுவான். நீங்கள் நினைப்பது சரிதான், அவன் அவளைக் காதலித்தான்.\nஒரு நாள் அவள், “இன்னிக்கு நிறைய அடிவாங்கிவிட்டேன்…” என்று அழத் தொடங்க அந்தப் பையன், “கவலைப்படாதே… நாளைக்கு வேலை விஷயமாக ஊருக்குப் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன். வந்தவுடன் நாம் ஊரை விட்டு ஒடிவிடலாம்.”\nஒரு வாரம் கழித்து வரும்போது பக்கத்து வீட்டில் அழும் சத்தம் எதுவும் கேட்காமல், தெருவே நிசப்தமாக இருந்தது. கடையில் சாமான் வாங்கும்போது கடைக்காரன், “சார் அந்தப் பெண் இறந்துவிட்டாள்… யாரோ சுட்டுவிட்டு…”\n“நீங்கள் யார், உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “பக்கத்து வீட்டுப் பெண்ணின் கணவன் அவளை நிறைய அடிப்பான். அழும் குரல் எப்போதும் கேட்கும். அவள் கணவன்தான் அவளைக் கொலை செய்திருக்க வேண்டும்.”\nஇன்ஸ்பெக்டர், “துப்பாகியால் சுடப்பட்டிருக்கிறாள். அப்போது அவள் கணவன் வீட்டில் இல்லை. அவள் சுடப்பட்ட துப்பாக்கி கிடைத்தால்தான் மேற்கொண்டு துப்பு துலக்க முடியும். எதற்கும் உங்க அட்ரஸ் கொடுத்துவிட்டு போங்க. உங்க மேலையும் எங்களுக்குச் சந்தேகமா இருக்கு… விசாரிக்கணும்.”\nதினமும் அலுவலகம் போகும்போது அவள் ஆசையாக வளர்த்த அந்த ஹைடராங்கிஸ் பூக்களைப் பார்த்துவிட்டுச் செல்வான். ஒரு மாதத்திற்குப் பிறகு அந்தப் பூக்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று இன்ஸ்பெக்டரைக் கையோடு அழைத்து வந்தான்.\n”இந்தப் பூச்செடி கீழே தோண்டிப் பாருங்கள்.”\nஇன்ஸ்பெக்டர் நம்பிக்கை இல்லாமல் தோண்ட கீழே ஒரு ரிவால்வர் கிடைக்க அதில் இருந்த தோட்டாக்கள் அந்தப் பெண் சுடப்பட்ட தோட்டாவும் பொருந்த… கணவனைக் கைது செய்தார்கள்.\nதுப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்ற என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மண்ணின் pH கொண்டு ஹைடராங்கிஸ் மலர்களின் வண்ணம் இளஞ்சிவப்பாக மாறும். pHஐ மாற்றுவதன் மூலம் வண்ணத்தைக் கட்டுப்படுத்தலாம்.\nசுத்தமான நீரின் pH மதிப்பு 7 ஆகும். அதனுடன் வேதியியல் பொருட்கள் கலக்கப்படும்பொழுது, கலக்கப்படும் பொருளைப் பொருத்து அது அமிலத்தன்மை உடையதாகவோ (acid) காரத்தன்மை உடையதாகவோ (basic or alkaline) மாறும். ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் ஐயானை (ion) பொறுத்து pH மாறுபடும்.\nஹைட்ரஜன் ஐயான் (ஹைட்ரஜன் அயனி என்பார்கள்) என்பது ஒரு ஹைட்ரஜன் அணுவிலிருந்து ஒரு எலக்ட்ரானை நீக்கினால் கிடைப்பது. அடுத்த முறை எலுமிச்சை சாற்றில் தண்ணீர் கலக்கிச் சாப்பிடும்போது எலுமிச்சை அமிலத்தில் ஹைட்ரஜன் ஐயான்களைக் குறைக்கிறோம் என்று தெரிந்துகொண்டு குடியுங்கள்.\nபொதுவாக தாவரவியல் என்றால் செடிகளைப் பற்றிய படிப்பு ஆகும். ஆனால் தற்போதுள்ள விஞ்ஞான முன்னேற்றத்தால் அதைத் தடவியலில் பயன்படுத்தும்போது, மகரந்தம், விதைகள், இலைகள், பூக்கள், பழங்கள் மூலம் மரணம் எங்கே நிகழ்ந்தது என்பதைச் சுலபமாகக் கண்டுபிடிக்க உதவுகிறது.\nமகரந்தின் தனித்த துகள்கள் மனிதக் கண்ணுக்குத் தெரியாதவை. ஒரு பூவில் லட்சம் மகரந்தத் துகள்கள் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். நுண்ணோக்கி (microscope) மூலமே அவற்றைக் காணலாம். இறந்தவர் மூக்கில் அல்லது அவர் சட்டையில் பட்டன் ஓட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தத் துகள்களின் மூலம் எங்கிருந்து வந்தார் என்று தீர்மானிக்கலாம். கிட்டதட்ட ஐந்து லட்சம் மகரந்த வகைகள் இருக்கின்றன என்கிறார்கள். இவை மறைமுகமான கைரேகையாக விளங்குகிறது.\n1992ல் நடந்த சம்பவம் இது:\nஅந்தப் பெண் அமெரிக்காவில் அரிசோனா என்ற பகுதியில் அலங்கோலமாக இறந்து கிடந்தாள். பாலியல் தொழிலாளி. போலீஸ் அங்கே வந��து பார்த்தபோது உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தன. சற்று தூரத்தில் ஒரு பேஜர் கிடந்தது. விசாரணையில் அது மார்க் என்பவருடைய பேஜர் என்று கண்டுபிடித்து அவரிடம் சென்றபோது, “அந்தப் பெண்ணுடன் நான் உல்லாசமாக இருந்த சந்தர்ப்பத்தில் என் பேஜரைத் திருடிவிட்டாள். அவளைக் கொலை செய்யவில்லை. கொலை நடந்த இடத்துக்கு நான் போனது கூடக் கிடையாது” என்று சத்தியம் செய்தான்.\nபோலீஸ் அதிகாரிகளுக்கு என்ன செய்வதெனப் புரியாமல், கொலை நடந்த இடத்தில் வேறு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று ஆராய்ந்தபோது திரும்பிய பக்கம் எல்லாம் அடர்த்தியான மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பாலோ வர்டீ (Paloverde) மரங்களாக இருந்தன. அப்போது ஒரு மரத்தின் கிளையில் சிறியதாக ஒரு சிராய்ப்பு இருந்தது. எதோ வண்டி சென்றபோது மரத்தின் கிளையைத் தேய்த்துக்கொண்டு சென்றிருக்கலாம் என்று நினைத்து, மார்க் வீட்டுக்குச் சென்று அவனுடைய வண்டியைச் சோதனை செய்தார்கள். சின்னதாக இரண்டு பழுத்த பாலோ வர்டீ காய்கள் அதில் இருந்தன.\nஊர் முழுக்க இந்த மரம்தான் இருக்கிறது. சாதாரணமாக எந்த மரத்துக்குக் கீழே வண்டியை நிறுத்தினாலும் காய்கள் வண்டியின் மீது விழும். தான் அந்த இடத்துக்குச் சென்றதே இல்லை என்று மீண்டும் சத்தியம் செய்தான் மார்க்.\nஅந்தக் காய்களை அரிசோனா பல்கலைக்கழகத்துக்கு ஆராய்ச்சிக்கு அனுப்பினார்கள். விதைகளைப் பொடி செய்து அதிலிருந்து டி.என்.ஏ பரிசோதனை செய்தார்கள். பக்கத்தில் இருந்த மற்ற மரத்தின் விதைகளையும் ராண்டமாக எடுத்து அதையும் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.\nநம்முடைய கைரேகை எப்படித் தனித்தன்மையுடன் இருக்குமோ அதேபோல ஒவ்வொரு மரத்தின் டி.என்.ஏவும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. இதற்காகச் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை எடுத்து ஆராய்ச்சி செய்தார்கள். கொலை நடந்த இடத்தில் இருந்த மற்ற மரங்களின் காய்களில் உள்ள டி.என்.ஏ மார்க் வண்டியில் இருந்த காய்களின் டி.என்.ஏவுடன் பொருந்தவில்லை. அடிப்பட்ட மரத்தின் காய்களுடன் மட்டுமே கச்சிதமாகப் பொருந்தியது. மார்க்கு சிறைத் தண்டனை கிடைத்தது.\nமகரந்தம் ஆராய்ச்சியை மகரந்தத்தூளியல் (Palynology) என்பார்கள். மகரந்தத்தின் ஆயுள் பல நாள். முறையாகச் சேமிக்கப்பட்டால், மகரந்தம் நூற்றாண்டுகளுக்குக்கூ�� நீடிக்கும்.\nபூச்சியின் காலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம்\nஇன்னொரு சம்பவம். அந்தப் பெண் தன் நாய்க்குட்டியுடன் கடற்கரையில் நடக்கும்போது அங்கே ஒரு பார்சல். திறந்து பார்த்தபோது கிட்டதட்ட மயங்கிவிட்டாள். உள்ளே அழுகிய நிலையில் ஒரு குழந்தை. கணினியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பெண் குழந்தை, சமூக வலைத்தளங்களில், நியூஸ் என்று விளம்பரப்படுத்தினார்கள். எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. துப்பறிவாளர்கள் குழந்தை போட்டிருக்கும் துணியை ஆராய்ந்தபோது அதில் பைன் மரத்தின் மகரந்தத் துகள்கள் கிடைக்க, அது எந்த இடத்து பைன் என்று கண்டுபிடித்து சில மாதங்களில் குழந்தையையும் அதைக் கொலை செய்தவனையும் கண்டுபிடித்தார்கள்.\nமகரந்தத் துகள் மட்டுமல்ல, சில சமயம் மரக்கட்டை கூடத் துப்பு கொடுக்கும். 1935ல் மாடியில் இருந்த குழந்தை கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது. கடத்தப்பட்ட இடத்தில் ஒரு ஏணி மட்டுமே இருக்க மரக்கட்டையில் மிக்க அனுபவமிக்க கோஹ்லெர் அழைக்கப்பட்டார். அவர் மரத்தை ஆராய்ந்து என்ன மாதிரி மரம், எந்தத் தேசத்து மரம் என்று சொல்ல, ஒரு தச்சன் வீட்டில் பரணில் அதே மரத்தின் கட்டை ஒன்று இருக்க, அவர் மாட்டிக்கொண்டு தண்டனை பெற்றார்.\nகள்ள ரூபாய் நோட்டு, போதைப் பொருள் என்று எல்லாவற்றிலும் இந்த மகரந்த ரேகையை ஆராய்ந்தால் ‘இங்கிருந்து’ என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.\nசட்டையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மகரந்தங்கள்\nகொலை செய்துவிட்டு புல் தடுக்கிக் கீழே விழ பயில்வானாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு சாதாரண புல் உங்கள் சட்டை, சாக்ஸ் எங்காவது ஒட்டியிருந்தாலும் போதும், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். கொலை செய்துவிட்டு வந்து துணியை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைத்தாலும் சில மகரந்தத் துகள்கள் ஒட்டிக்கொண்டு இருக்குமாம். ஜாக்கிரதை.\nTags: சுஜாதா தேசிகன், வலம் செப்டம்பர் 2018\nசீரூர் மட விவாகரம் | அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nசமீபத்தில் சர்ச்சைக்குரிய முறையில் இறந்த சிரூர் மட பீடாதிபதி லக்ஷ்மிவர தீர்த்தரின் உள்ளுறுப்புகளைத் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். ஆகஸ்ட் மாத இறுதியில் அந்தப் பரிசோதனை முடிவுகள் ஊடகத்தில் கசிந்தன. பரிசோதனையின் முடிவு அனைவருக்கும் நிம்மதியைத் தருவதாக இருந்தது. லக்ஷ்மிவர தீர்த்தர் கல்லீரல் வீக்கத்தினால் (லிவர் ஸிரோசிஸ்) இறந்திருக்கிறார் என்று பரிசோதனை முடிவுகள் கூறுவதாக செய்திகள் வந்தன. ஒரு விறுவிறுப்பான மர்மராடகம் முடிவிற்கு வந்ததுபோல இருந்தது.\nசுமார் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு முன் ஒரு நாள் காலையில் ஒரு மாத்வ மடாதிபதி தனது மடத்திலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து உடுப்பி வந்து சேர்ந்தார். காலையில் செய்ய வேண்டிய ஆஹ்னீக காரியங்களைச் செய்தார். பிறகு உடுப்பி அஷ்ட மடத்து மடாதீசர் ஒருவரைக் காணச் சென்றார். தன்னைப் போலவே அவரும் துறவிதான். இருப்பினும் பல மடங்கு அதிகமாக சாதுர்மாச்யம் செய்தவர். எனவே உரிய மரியாதையைச் செய்தார். பிறகு தனியே பேச வேண்டும் என்றார். இருவருமாக மத்வ சரோவரத்தின் கரைக்குச் சென்றனர். பரஸ்பரம் உரையாடத் தொடங்கினர். பெரியவருக்கு விஷயம் எல்லாம் தெரிந்திருக்கும் என்று வந்தவர் நினைத்துக் கொண்டார். ஆனால் பெரியவர் முகத்தில் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. இருவருக்கும் இடையே கீழ்க்கண்டவாறு உரையாடல் நடந்தது. ஒரு வசதிக்கு அந்த இரண்டு மடங்களின் தலைவர்களையும் பெரியவர் என்றும் சின்னவர் என்றும் குறிப்பிடுவோம்.\nபெரியவர்: குழப்பம் நல்லதற்குத்தான். குழம்பினால் தெளிவு வரும்.\nசின்னவர்: அரசல்புரசலாக எல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே.\nபெரியவர்: அரசல்புரசலாகத் தெரிய வருவதற்கெல்லாம் நாம் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை.\nபெரியவர்: கேள்விப்பட்டேன். அடிக்கடி உங்களைப் பார்க்க வருவதாக.\nசின்னவர்: அவருக்கு வேறு எண்ணம் இருக்கிறது.\nபெரியவர்: இதெல்லாம் வருவதுதான். நான் பேசிப் புரிய வைக்கிறேன்.\nசின்னவர்: எனக்கும் அவர் பேசுவதில்…\nபெரியவர்: அது சரி, சில மந்த்ர ஜபங்கள், சாதனைகள் எல்லாம் உண்டு.\nபெரியவர்: ஒன்றும் குழப்பம் வேண்டாம் ஸ்வாமிகளே. இன்றே யோக ஆஞ்சநேயர் மந்தரத்தை எழுதித் தருகிறேன்.\nபெரியவர்: மனச்சஞ்சலங்கள் எல்லாம் சரியாகிவிடும்.\nசின்னவர்: ஸ்வாமிகளே, அவளை மறக்க முடியவில்லை என்பதல்ல என் பிரச்சினை.\nசின்னவர்: எனக்கு மறக்க விருப்பம் இல்லை.\nசின்னவர்: என்னைத் தவறாக நினைக்கக்கூடாது. இனி நான் என்ன செய்ய\nபெரியவர்: அவள் நினைவுடன்… பூஜை செய்வதை விட, நாராயண ஸ்மரணையோடு அவளுடன் க்ருஹஸ்தாச்ரமத்தில் இருப்பதே மேல். உடனடியாக நீங்கள் ஒரு ���ாரிசை நியமிக்க வேண்டும்.\nநான் இங்கே குறிப்பிட்ட உரையாடல் நிஜமாக நடந்த ஒன்று. திருமணம் செய்து கொள்ள விரும்பியவர் அப்போதைய சுப்ரமண்யா மடத்தின் மடாதிபதி. அவர் கலந்தாலோசித்தது பேஜாவர் பெரியவரிடம். துறவறத்திலிருந்து வெளியே வர அவர் முடிவு செய்து மறுநிமிடம் பேஜாவர் சுவாமிகள் சுப்ரமணியா மடத்தின் ஆராதனா மூர்த்திகளைத் தன் வசத்தில் எடுத்துக்கொண்டார். உடனடியாகப் புதிய சாமியாருக்கான தேடல் தொடங்கியது. ஒரு இளைஞன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவனுக்கு தீக்ஷை வழங்கப்பட்டது. சுப்ரமண்யா மடத்துப் பீடாதிபதி முன்னிலையில் பேஜாவர் வழிகாட்டுதலில் அனைத்துச் சடங்குகளும் நடந்து புதிய சாமியார் வந்ததும், பழையவர் அதிகாரபூர்வமாக மடத்திலிருந்து துறவறத்திலிருந்தும் விலகிக்கொண்டார். அவரை சமுதாயம் ஒதுக்கி ஒன்றும் வைக்கவில்லை. தான் விரும்பிய, தன்னை விரும்பிய பெண்ணை அவர் மணம் புரிந்து இன்று பிரபல சங்கீத வித்வானாக வலம் வருகிறார். யாருக்கும் எந்தக் கசப்பும் இல்லை.\nமாத்வர்களின் மடங்களை இரண்டாகப் பிரிக்கலாம். துளு பிரதேச தெள்ளுவ மடங்கள் மற்றும் கட்டே மேலே மடங்கள் என்றழைக்கப்படும் கன்னடப் பிரதேச மடங்கள். ஸ்ரீராகவேந்திர மடம், ஸ்ரீ வியாசராஜ மடம், ஸ்ரீபாதராஜ மடம் போன்றவை கட்டே மேலே மடங்கள். இவற்றில் பீடாதிபதியாக வருபவர் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் இருந்து நேரடியாகவும் வரலாம். (உதாரணம்: ஸ்ரீ விஜயீந்த்ர தீர்த்தர்) அல்லது க்ருஹஸ்தாச்ரமத்தில் இருந்தும் வரலாம் (உதாரணம்: ஸ்ரீராகவேந்திர தீர்த்தர்). ஆனால் தெள்ளுவ மடங்களில் உள்ள பீடாதிபதிகள் பிரம்மச்சரிய ஆச்ரமத்தில் இருந்து நேரடியாகத் துறவறம் ஏற்கும் வழக்கமே உள்ளது. அதிலும் அஷ்டமடங்களில் மடாதிபதியாக இருப்பவர்கள் பாலசன்யாசி என்னும் வகையைச் சேர்ந்தவர்கள். உடுப்பி அஷ்டமடங்கள் (பேஜாவர், பலிமாரு, அடமாரு, புட்டிகெ, சோதே, கனியூரு, சிரூர், கிருஷ்ணாபுரம்) மத்வாசாரியரால் ஸ்தாபிக்கப்பட்ட தனித்தன்மை மிக்க ஆன்மீக நிறுவனங்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் உடுப்பி கிருஷ்ணருக்குத் துறவிகளாலேயே நித்திய பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதன் பொருட்டுதான் மத்வர் பர்யாயம் என்னும் முறையைக் கொண்டு வந்தார். அதாவது ஒவ்வொரு மடத்தைச் சார்ந்தவர்களும் தலா இரண்டு மாதங்கள் உடுப்பி ��்ருஷ்ணருக்குப் பூஜை செய்வார்கள். இந்த முறையை வாதிராஜர் இரண்டு வருடங்கள் என்று பிறகு மாற்றினார். ஒரு மடாதிபதி தனது பர்யாயமான இரண்டு வருடங்கள் பூஜை செய்தார் எனில் அவருக்கு மீண்டும் முறை வர பதினான்கு வருடங்கள் ஆகும். அதேபோல் உடுப்பி அஷ்ட மடங்கள் இடையே த்வந்த மடம் என்னும் வழக்கத்தையும் மத்வர் உருவாக்கினர். எட்டு மடங்களையும் நான்கு குழுக்களாகப் பிரித்தார். அதாவது இரண்டு இரண்டு மடங்களாகப் பிரித்தார். உதாரணத்திற்கு சீரூர் மடமும் ஸோதே மடமும் த்வந்த மடங்கள். இதில் ஒருமடத்தின் மடாதீசர் திடீரென்று இறந்துபோனால் மற்றொரு மடத்தலைவர் அடுத்த பீடாதிபதியை நியமிப்பது போன்ற காரியங்களைச் செய்வதற்கு உரிமையுள்ளவராகிறார். இந்தப் பின்னணியில் இப்போதுள்ள பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.\nநடந்த விவகாரங்களைப் பார்க்கும்போது ஒரு சில விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன. சிலர் கூறுவது போல மடங்களைச் சீர்திருத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. சட்டத்துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் இத்தகைய சம்வங்கள் நடப்பது முதல் முறை அல்ல என்று நன்றாகத் தெரியும். சுமார் நூறு வருடங்களுக்கு முன்னரும் இத்தகைய விவகாரங்கள் சில மடங்களில் நடந்திருப்பதைச் சில நீதிமன்றத் தீர்ப்புகள் வாயிலாக நாம் அறியலாம்.\nதவறு தனி நபர்கள் மேல்தானே தவிர்த்து மட அமைப்பின் மீதோ பால சந்யாச முறையின் மீதோ அல்ல. முன்கதையில் நான் சொன்னவாறு, திரு வித்யாபூஷண் செய்தது போல லக்ஷ்மிவர தீர்த்தர் உண்மையை ஒப்புக்கொண்டு துறவறத்தில் இருந்து வெளியே வந்திருக்கலாம். வித்யாபூஷண் மட்டுமல்ல, பேஜாவரின் அஷ்டமடங்களில் ஒன்றான சீரூர் (ஷிரூர்) மடத்தின் பீடாதிபதியாக இருந்த, 55 வயதில் கடந்த ஜுலை மாதம் மரணம் அடைந்த லஷ்மிவர தீர்த்தர், சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்தது அவர் மரணத்தில் மட்டும் அல்ல. எட்டு வயதில் பால துறவியாகப் பீடத்திற்கு வந்தவர். 47 வருடங்கள் பீடாதிபதியாக இருந்து மூன்று பரியாயங்களை முடித்துள்ளார். ஏறத்தாழ கடந்த 25/30 வருடங்களாகவே அவர் சர்ச்சைகளின் மத்தியில்தான் இருந்தார்.\nலக்ஷ்மிவர தீர்த்தரை குறித்து நான் முதலில் கேள்விப்பட்டது சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எனது குடும்ப புரோகிதர் நான் உடுப்பிக்குப் போய் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறி, உடுப்பியைக் குறித்தும், அங்குள்ள மடங்கள், மடாதிபதிகள் குறித்தும் விவரித்தார். அப்போது மேற்படி சாமியாரின் பெயரைச் சொல்லி அவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்பதால் அவரைச் சந்திக்க வேண்டியதில்லை என்று கூறினார்.\nபிறகு கடந்த இருபது வருடங்களில் பலமுறை அவரைக் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்களைக் கேள்விப்பட்டேன். ட்ரம்ஸ் வாசிப்பது, கடலில் நீச்சலடிப்பது போன்றவற்றில் மட்டும லக்ஷ்மி தீர்த்தருக்கு ஆர்வம் இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. அவர் விஷயங்கள் எல்லாம் உடுப்பியில் ஊர் அறிந்த இரகசியமாகவே இருந்தது. இந்நிலையில் குடிப்பழக்கத்தின் காரணமாக அவர் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. ஒரு பெண்மணி மடத்திற்கு அடிக்கடி வந்து செல்வதாகப் பேச்சு அடிபட்டது. மற்றொருபுறம் சாமியார் மடத்தின் வருவாயிலிருந்து பல கோடி ரூபாய்களை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ததாகவும் பேச்சு அடிபட்டது. 2018ம் வருடம் ஆரம்பம் முதலே ஏராளமான பிரச்சினைகள் லக்ஷ்மிவர தீர்த்தருக்கு வரத்தொடங்கின. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட முயன்றார். பாஜகவிடம் தன்னை வேட்பாளராக அறிவிக்கும்படிக் கேட்டார். யோகியையும் கர்நாடக லிங்காயத் மடாதிபதிகளையும் அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு முன்மாதிரியாகக் காணவேண்டும் என்று கூறினார். தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியதும் ஊடகங்களின் வெளிச்சம் இவர் மேல் பாய்ந்தது. அந்த வெளிச்சத்தில் இவரது தவறுகள் அனைத்தும் முழுதும் தெரிந்தது. ஒரு வழியாகத் தனது வேட்புமனுவை பின்வாங்கிக் கொண்டு ஒதுங்கினார்.\nமற்றொருபுறம் தான் நம்பிக்கைக்குரியவராகக் கருதிய ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் தன்னைப் பல கோடிகள் ஏமாற்றி விட்டதாகவும் அந்தப் பணத்தை மீட்க வேண்டும் என்றும் பூத ஆவேசத்தில் ஆடும் மருளாடியிடம் இவர் கேட்டுக்கொண்ட காணொளி வெளியானது. இதன் மூலம் பல கோடி ரூபாய் விவகாரம் உண்மை என்று தெரிந்தது. வேறு ஒரு ஆடியோவும் வெளியானது. இதில் லக்ஷ்மிவர தீர்த்தர் தனது ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தியும் பேஜாவர் உட்பட்ட ஏனைய மடாதிபதிகள் அனைவர் மீதும் சேற்றை அள்ளி வீசி இருந்தார். ஒரு கட்டத்தில் ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என்று மறுத்தார்.\nஇத்தனை நாட்கள் பல விஷயங்க���ைக் கண்டும் காணாமலும் இருந்த ஏனைய ஏழு மடத்தைச் சார்ந்த மடாதிபதிகள் ஒன்று சேர்ந்து லக்ஷ்மிவர தீர்த்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் துணிந்தனர். அவரிடம் உடனடியாகப் பட்டத்தைத் துறக்கும்படி கூறினர். அதனால் தான் ஒரு செல்லாக் காசாகி விடுவோம் என்று எண்ணி லஷ்மிவரர் மறுத்தார் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிரூர் மடத்தின் பூஜா மூர்த்திகளை உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் ஒப்படைத்திருந்தார் லக்ஷ்மிவரர். இந்த மூர்த்திகளைத் திருப்பிக் கேட்டபோது அவற்றைத் திருப்பிக் கொடுக்க ஏனைய மடாதிபதிகள் மறுத்துவிட்டனர்.\nவேறொருவர் மடாதிபதியான பிறகே அவற்றைத் திருப்பித் தர முடியும் என்று அவர்கள் கூறினர். தான் நீதிமன்றத்தை அணுகப் போவதாக பேட்டி கொடுத்தார். பேஜாவர் பெரியவர் லக்ஷ்மிவரரின் மதுபானப் பழக்கம் போன்றவற்றைக் கண்டித்துப் பேட்டி கொடுத்தார். வாழ்ந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான் என்கிற கதையாக லக்ஷ்மிவரர் மரணமும் அனைவருக்கும் தலை வலியைத் தந்தது. ஜூலை மாதம் சந்தேகத்திற்கு இடமான நிலையில் கடும் உடல்நலக் குறைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் நினைவு திரும்பாமல் இறந்து போனார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மணிப்பால் கஸ்தூரிபாய் மருத்துவமனை நிர்வாகம் கூறியது. உடனடியாக ஏராளமான சதி கோட்பாடுகள் பரப்பப்பட்டன. சாமியாருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் ஊடகத்தில் வெளியாகின.\nஊடகங்கள் மடத்திற்கு தினமும் வந்து போய்க்கொண்டிருந்த அந்த மர்மப் பெண்மணியின் கைவரிசை என்றனர். வேறு சிலர் சாமியாரின் பணத்தை மோசடி செய்த நபர்கள்தான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் புதிதாக ஸ்தாபிதம் செய்யப்பட்ட வேறு இரண்டு மடங்களின் (இவர்கள் சுமார் 10/20 வருடங்களுக்கு முன்னர் உடுப்பி துறவிகளிடம் துறவறம் பெற்றவர்கள்) தலைவர்கள் ஏனைய ஏழுமடத்தின் பீடாதிபதிகள் மீதும் குற்றம் சாட்டினர். குற்றம் சாட்டப்பட்ட பெண்மணியும் ரியல் எஸ்டேட், வணிகர்களும் ஷெட்டி என்னும் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இந்தப் புதுமடங்களின் தலைவர்களும் அதே சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனவே இவர்களின் குற்றச்சாட்டு திசைதிருப்பல் முயற்சியாகச் சிலரால் கருதப்பட்டது.\nபொறுமை இழ��்த பேஜாவர் லக்ஷ்மிவரரின் மதுப்பழக்கம், பெண்கள் தொடர்பு குறித்து வெளிப்படையாகக் குற்றம் சாட்டி லக்ஷ்மிவரருக்குக் குழந்தைகள் உண்டு என்றும் கூறினார். மேலும் தன் மீது ஏதாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தான் பதவி விலகத் தயார் என்றும் பேஜாவர் கூறினார். லக்ஷ்மிவரதீர்த்தர் மீது பல வருடங்களுக்கு முன்னரே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு யாரும் பதில் கூறியதாகத் தெரியவில்லை.\nபழைய பட்ட சிஷ்யர் வித்யாவிஜயர் உட்பட பலர் துறவறத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். அவர்கள் யாரையும் மாத்வ சமூகம் ஒதுக்கி வைக்கவோ, சிறுமை செய்யவோ முயலவில்லை. சுப்ரமண்யா மடாதிபதியாக முன்னர் இருந்த வித்யாபூஷண் இப்போது பிரபலப் பாடகராக எல்லோராலும் மதிக்கப்பட்டு வாழ்கிறார். வித்யாவிஜயர் இன்று ஒரு முக்கியமான மாத்வ பண்டிதராக இருக்கிறார். துறவறத்திலிருந்து வெளியே வந்தவர்கள் என இவர்களை யாரும் ஏளனமாகப் பார்க்கவில்லை. லக்ஷ்மிவர தீர்த்தரும் துறவறத்தில் இருந்து வெளியே வந்து குடும்பஸ்தனாக வாழ்ந்திருக்கலாம். தனக்குத் தகுதி இல்லை என்று தெரிந்தும் மடாதிபதியத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்துதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். ஒரு துளி நேர்மை வரலாற்றையே புரட்டி போட்டிருக்கும்.\nஇன்னொரு பக்கம் ஏனைய மடாதிபதிகள் 20 வருடங்களுக்கு முன்னரே லக்ஷ்மிவரருக்கு நெருக்கடி கொடுத்து அவரை வெளியேற்றி இருக்கலாம். அதை விட்டுவிட்டு லக்ஷ்மிவரரின் தவறுகளைக் கண்டும் காணாமலும் இருந்ததற்கான பலனாக ஊடகங்கள் முன்னர் தலைகுனிந்து நிற்க வேண்டியிருந்தது.\nஇது எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்த்தவ மிஷனரிகளின் பாணியில் சமூகசேவை, கல்லூரிகள் என்றெல்லாம் பாரம்பரியமான மடங்கள் இறங்கும்போது தவறான நபர்கள் மிக எளிதில் மடத்துடன் தொடர்பினை உருவாக்கிக் கொள்கின்றனர். மடங்களும் மடாதிபதிகளும் இக்கட்டில் சிக்க இதுவும் ஒரு காரணம். ஏதாவது சீர்த்திருத்தம் வேண்டும் எனில் அது மடங்கள் இன்னும் கடுமையாகத் தங்கள் அனுஷ்டானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான்.\nTags: அனீஷ் கிருஷ்ணன் நாயர், வலம் செப்டம்பர் 2018\nசில பயணங்கள் சில பதிவுகள் – 11 | சுப்பு\nமுதல் காதலும் தெய்வக் குத்தமும்\nபையனை இஞ்ஜினியர் ஆக்க முடியாவிட்டா��ும் அரசாங்க வேலைக்காவது அனுப்ப வேண்டுமென்பது நயினாவின் ஆசை. இரயில்வே சர்வீஸ் கமிஷன் நடத்திய அஸிஸ்டெண்ட் ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கான பரீட்சையை நான் எழுதினேன். பரீட்சையில் சிறப்பாக வெற்றி பெற்றாலும், சென்னையை விட்டுப் போக வேண்டியிருக்குமே என்ற எண்ணத்தால் நேர்முகத் தேர்வில் வேண்டுமென்றே ஏடாகூடமாகப் பதில் சொல்லி வேலை கிடைக்காமல் செய்து கொண்டேன்.\nசென்னையை விட்டுப் புறப்படுவதற்கு எது இடர்ப்பாடாக இருந்தது என்பதைச் சொல்கிறேன். அது என்னுடைய முதல் காதல்,\nமீசை முளைக்கின்ற பருவத்தில் காதல் இல்லாமல் வீரம் மட்டும் இருந்தால் அது சுண்ணாம்பில்லாத தாம்பூலம் போல ஆகிவிடும் அல்லவா. எனவே முதல் காதல்.\nபக்கத்து வீட்டுப் பெண்ணோடுதான் காதல். பெயர் சங்கரி. பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவி. இந்தப் பிராயத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஏதோ ‘அலைகள் ஓய்வதில்லை, ஆயிரம் தாமரை மொட்டுக்கள்’ என்று அனாவசியமாகக் கற்பனை செய்ய வேண்டாம். நமக்கு அதெல்லாம் லபிக்கவில்லை. காதலர்களுக்கிடையே குறைந்தபட்ச இடைவெளி ஐந்து அடி என்பதைக் குறித்துக்கொள்ளவும். ஆகவே பௌதிகம் எதுவும் இல்லை.\nஏற்கெனவே நமக்குத் தமிழ்ப் பற்று அதிகமாக இருந்ததாலும் பருவத்தின் பார்வை அதைச் சூடேற்றி விட்டதாலும் விருத்தப் பாவாக ‘நாடிய நாற்பது’ என்று ஒரு கவிதை நூல் எழுதினேன்.\nஇப்படியாக நெருங்கிய பேச்சு, மூச்சு எதுவும் அதிகம் இல்லாமல் இரண்டு வருடகாலம் போய்க்கொண்டிருந்த இந்தக் காதல், தெய்வக் குத்தத்தால் தடைப்பட்டது. மன்னிக்கவும், முற்றுப்பெற்றது.\nஇந்தக் காலத்தில் நானும் சில நண்பர்களும் ஒரு நல்ல பழக்கத்தை வைத்துக்கொண்டிருந்தோம். ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒரு குறிப்பிட்ட கோவிலுக்குப் போவதுதான் அந்தப் பழக்கம். கோவிலில் கூட்டம் அதிகம் இருக்கும். இருந்தாலும் ஏதாவது சிபாரிசு பிடித்து நாங்கள் உள்ளே போய்விடுவோம். இதே கோவிலில் சாமியார் ஒருவர் குறி சொல்லிக்கொண்டிருந்தார். அந்த இடத்திலும் கூட்டம் அலைமோதும். நாங்கள் சாமி தரிசனத்தோடு சரி. சாமியாரைப் பார்ப்பதில்லை.\nஇருந்தாலும் ஒருநாள் விதி விளையாடியது. நண்பர்கள் வற்புறுத்தலுக்காகச் சாமியாரையும் பார்க்கப் போனோம் அங்கே எங்கள் முறை வருவதற்காகக் காத்திருந்தோம்.\nகாத்திருந்த நேரத்தில் சும்ம�� இருக்காமல் சாமியாரைப் பற்றி ஏதோ கமெண்ட் அடித்தேன். அதைச் சாமியார் கவனித்துவிட்டார். என்னை அருகில் அழைத்து கையில் இருந்த பிரம்பால் ஒரு தட்டுதட்டி ‘வீட்டுக்குப் போ, தெரியும்’ என்றார்.\nதெரிந்துவிட்டது. சங்கரியின் குடும்பத்தார் வீட்டைக் காலி செய்துகொண்டு சென்னையின் மறு எல்லைக்குப் போய்விட்டார்கள். இப்படி காதல் கதை இடைவேளையிலேயே முற்றுபெற்றுவிட்ட பிறகு அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் கொஞ்ச காலம் போதைக்கு அடிமையாகி இருந்தேன். கொஞ்ச காலம்தான். மீண்டும் அரசியல், அடாவடி என்று தொடர்ந்தது என் பயணம்…\nநயினா டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து ஷார்ட்ஹேண்ட், டைப்ரைட்டிங் படிக்கச் சொன்னார். இன்ஸ்டிடியூட்டிலிருந்த ரசீதுப் புத்தகத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். மாதாமாதம் வீட்டில் கொடுக்கும் பணத்தைச் செலவு செய்துவிட்டு ஒவ்வொரு ரசீதாக எழுதி வீட்டில் கொடுத்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் அம்மா, “ஏண்டா உங்க இன்ஸ்டிடியூட்டில் நீ மட்டும்தான் படிக்கிறாயா” என்று கேட்டார். என்னால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. ‘ரசீது அடுத்த அடுத்த நம்பராகத் தொடர்ந்து வருகிறதே, அதனால் கேட்டேன்” என்றார். இன்ஸ்டிடியூட் படிப்பு இதோடு முடிந்தது.\nமுதன் முதலில் நான் சின்னமலை பகுதியில் லேத்துப்பட்டரை ஒன்றில் உதவியாளனாகச் சேர்ந்தேன். மெஷினிலிருந்து உலோகச் சுருளை அகற்றுவதும் மெஷின்மேன் ஏவும் வேலையைச் செய்வதும்தான் முதல் நாள் நடந்தது. இரண்டாம் நாள் என்னை டீ வாங்கி வரச் சொன்னார்கள். வாங்கி வந்தேன். டீ குடித்த டம்பளரை, அவர்கள் குடித்ததைக் கழுவி வைக்கச் சொன்னார்கள். அது கௌரவக் குறைவாகத் தோன்றியதால் மறுத்துவிட்டேன். அந்த நிமிடமே நான் வெளியேற்றப்பட்டேன்.\nமவுண்ட் ரோடு கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சமயத்தில் எக்ஸ்ட்ரா ஆள் எடுப்பார்கள். காலை 8.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை வேலை நேரம். நாளொன்றுக்கு ரூ 2.75 கூலி. இந்த வேலையை நான் ஒழுங்காகவும், திறமையாகவும் செய்தேன் என்று சொல்லலாம். பில் போட வேண்டும், கவுண்ட்டரிலிருந்து துணி வியாபாரம் செய்ய வேண்டும். பேல் உடைக்க வேண்டும். மூட்டை தூக்க வேண்டும். இந்தக் கடையில் கல்லாவில் உட்காருவதைத் தவிர எல்லா வேலைகளிலும் உற்சாகத்துடன் ஈடுபட்டேன்.\nஇங்கே முதலில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் கடைசியாகவும் கடைசியில் வந்தவர்கள் முதலாகவும் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டியது சம்பிரதாயமாய் இருந்தது. எனக்குப் பிறகு வேலைக்கு வந்தவர்கள் இளம் பெண்கள் என்பதால் இந்த மரபு என் விஷயத்தில் மீறப்பட்டது.\nவெள்ளிக்கிழமை அன்றுதான் வாராந்திரச் சம்பளம். அன்றுதான் வேலை நீக்கமும். என்னை அனுப்பப் போகிறார்கள் என்று நம்பிக்கையான தகவல் கிடைத்தவுடன் ஒரு சூழ்ச்சி செய்தேன். ரெடிமேட் சட்டைகளை கோ-ஆப்டெக்ஸில் ரிடர்ன் எடுக்க மாட்டார்கள். நூற்றுக்கணக்கான ரெடிமேட் சட்டைகளை வேண்டுமென்றே சைஸ் மாற்றிக் கொடுத்துவிட்டேன். இந்த நெரிசலில் சட்டையைப் போட்டுப் பார்க்க முடியாது. சரியில்லையென்றால் திங்கட்கிழமை எடுத்து வந்து மாற்றிக் கொள்ளலாம் என்று எல்லோருக்கும் சொல்லிவிட்டேன்.\nவெள்ளிக்கிழமையன்று சம்பளப் பட்டுவாடா செய்து என்னை அனுப்பிவிட்டார்கள். திங்கட்கிழமை காலை கோ-ஆப்டெக்ஸ் பக்கத்திலுள்ள டீக்கடையில் மறைந்திருந்து ரெடிமேட் சட்டை வாங்கினவர்கள் வந்து தகராறு செய்வதைக் கண்குளிரக் கண்டேன். நிலைமை மோசமாகி, போலீஸ் வந்தபோது அங்கிருந்து நழுவிவிட்டேன்.\nபிறகு எலக்ட்ரிக்கல் உபகரணங்களை ரிப்பேர் செய்து கொண்டிருந்த விஷ்ணுவின் அண்ணன் மோகனிடம் இரண்டு மாதங்கள் வேலை செய்தேன். இந்த வேலை எனக்குப் பிடித்திருந்தது. இந்த முதலாளிக்கும் என்னைப் பிடித்திருந்தது. இந்த முதலாளி ஒரு டைப். வாராவாரம் நான் எண்ணெய் தேய்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் இவர் கண்டிப்பாக இருந்தார். பசி வேளையில் சாப்பாடோ, டிபனோ வாங்கித்தரமாட்டார். ஆளுக்கு நாலு கொய்யாப்பழம், நாலு வாழைப்பழம், இரண்டு ஆரஞ்சுப்பழம்தான். ரொம்பவும் போராடினால் டீ கிடைக்கும். சௌகரியமாக நடத்தினாலும் இந்த முதலாளி சம்பளம் மட்டும் தரமாட்டார். இந்த வேலையிலிருந்து நானே விலகிவிட்டேன்.\nதெரிந்தவர் ஒருவரின் சிபாரிசோடு வேளச்சேரி அருகே உள்ள பள்ளிக்கரணையில் கிண்டி மெஷின் டூல்ஸ் என்ற தொழிற்சாலைக்குப் போனேன். போனவுடன் என் அப்ளிகேஷனை வாங்கிக்கொண்டு ரிசப்ஷனில் உட்கார வைத்தார்கள். அன்றுநாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். யாரும் என்னை எதுவும் கேட்கவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த நிலை நீடித்தது. மனோகர் எழுதிய ‘Bend in the Ganges’ இந்த மூன்று நாட்களும் எனக்குத் துணையாயிருந்தது. நான்காம் நாள் இந்த அலுவலகத்தில் கிளார்க் வேலை கிடைத்தது.\nஅடையாரிலிருந்து சைதாப்பேட்டை வழியாக கிண்டி மெஷின் டூல்ஸ்க்கு வர வேண்டும். காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால் திரும்பிவர இரவு எட்டு மணி ஆகிவிடும். நூறு ரூபாய் சம்பளம் என் செலவுக்கே சரியாய் இருக்கும். இந்த வேலை ஆறுமாதம் நீடித்தது. பிறகு எனக்கு அம்மை போட்டுவிட்டதால் இரண்டு மாத லீவு எடுத்தேன்.\nலீவு முடிந்து வேலைக்குப் போனால் என் இடத்தில் இன்னொருவரை நியமனம் செய்துவிட்டிருந்தார்கள். அக்கௌன்டென்டிடம் முறையிட்டேன். ‘சரி, இங்கேயே இரு. முதலாளியைக் கேட்டுப் பார்க்கலாம்’ என்றார். ரிசப்ஷனிலேயே உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது அங்கே PBX எக்ஸ்சேஞ்ச் வைப்பதற்காக டெலிபோன் ஆட்கள் வந்தார்கள். சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் அவர்களுக்கு உதவிகரமாய் இருந்தேன். அப்போதே அந்த PBX எக்ஸ்சேஞ்சை எப்படி இயக்குவது என்பதையும் தெரிந்துகொண்டேன். இது நடந்து கொண்டிருக்கும்போது முதலாளி வந்தார். அங்கே நான் என்ன செய்கிறேன் என்று விசாரித்தார். அந்த எக்ஸ்சேஞ்சை இயக்குவதாகக் கூறினேன். என்னுடைய திறமையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு என்னை டெலிபோன் ஆபரேட்டராக நியமனம் செய்தார். இந்த வேலை ஆறு மாதம். இங்கே ஒரு போர்மனோடு சண்டை போட்டுக்கொண்டு வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.\nஎன்னுடைய சொந்தக்காரர் ஒருவர், மலேசியன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மேனேஜராக இருந்தார். அவருடைய தயவால் நான் டிராவல் ஏஜெண்ட் ஆனேன். இதுவும் மூன்று மாதங்களுக்குத்தான். ஒருநாள் இந்த மானேஜர் குடித்துக் கொண்டிருப்பதை நயினா பார்த்துவிட்டார். இந்தத் தொழில் வேண்டாமென்று சொல்லிவிட்டார்.\nநயினாவின் வற்புறுத்தலால் இந்தச் சமயத்தில் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் பி.யூ.சி. படித்து பாஸ் செய்தேன்.\nTags: சுப்பு, வலம் செப்டம்பர் 2018\nடிரைவர்கள் சொன்ன கதைகள் | ஜெயகுமார் ஸ்ரீனிவாசன்\nஅனுபவஸ்தன் சொல்றான் கேட்டுக்க என்பது நம்மூரில் நாம் அடிக்கடி கேட்கும் வசனம். நாம் தவறு செய்கையில் நமக்கு நல்லது சொல்பவர்களின் பேச்சை நாம் கேட்க நமது நலம் விரும்பிகள் சொல்வது இது. அந்த நல்லதை நாம் அனுபவித்தும் அறியலாம். பட்டுத் திருந்தியவன் சொல்வதைக் ��ேட்டும் திருந்தலாம். நாலு ஊர் தண்ணி குடிச்சி நல்லது கெட்டதைப் பட்டுத் தெரிஞ்சவன் சொல்வதைக் கேட்கையில் நன்றாய்த்தான் இருக்கிறது.\nதனது வாழ்க்கையில் பெரும் பகுதியைப் பயணத்தில் கழிக்கும் ஒருவர் கண்ணையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டு தான் பெற்ற அனுபவங்களை அதிலும் குறிப்பாய்த் தனக்கு வாகனம் ஓட்டிட வந்தவர்களின் ஊடாகப் பெற்ற அனுபவங்களை ‘வலவன் ட்ரைவர் கதைகள்’ என்ற பெயரில் கதைகளாக எழுதியுள்ளார். ‘வலவன்’ என்ற வார்த்தை பச்சைத் தமிழர்களுக்குப் புரியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதால் ட்ரைவர் கதைகள் என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டிய நிலை.\nமொத்தமே 10 கதைகள்தான். ஆனால், அவை தரும் வாசிப்பின்பம் அலாதியானது. ஒரு வலுவான சிறுகதைக்கு உரிய அனுபவங்களை அழகான கதைகளாக்கியுள்ளார் சுதாகர் கஸ்தூரி.\nபெரும்பாலும் குறிப்பிட்ட இன மக்களெனில் இப்படித்தான் இருப்பார்கள் என்ற மனவார்ப்பு நம்மிடம் இருக்கிறது. பல சமயங்களில் அவை தவறாகவே இருக்கின்றன என்றாலும் அதை ஒத்துக்கொள்ள நமது ஈகோ இடம் கொடுப்பதில்லை. வாகன ஓட்டிகளிடம் சண்டை போடுபவர்களில் பெரும்பான்மையோர் உண்மையைச் சொன்னால் ஈகோவால் உந்தப்பட்டதாலேயே அடித்துப் பேசியிருப்பார்கள்.\nஓட்டுநர்களின் நம்பிக்கைகள் ஜாதி, மத இன வேறுபாடற்றது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. பெரும்பாலான ஓட்டுநர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் மிக மோசமான, திகிலான, சொன்னால் நம்ப முடியாத அனுபவங்கள் இருந்தே தீர்கின்றன. அவை தரும் பதட்டம், அந்த அனுபவத்தை மீண்டும் சந்திக்க நேர்கையில் அவர்கள் வினோதமாக நடந்து கொள்வது ஆகியவற்றை சுதாகர் கஸ்தூரி மிக அருமையாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.\nஓட்டுநர்களாக ஆனவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலாக இருப்பதில்லை. உயிர் பிழைத்துக்கிடக்க, ஊரில் இருந்த / இருக்கும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அல்லது இதைத்தவிர வேறு எதுவும் தெரியாமல் இத்தொழிலுக்கு வந்தவர்களே அதிகம்.\nஇந்தியாவின் நீள, அகலங்களை, அவற்றைக் கடக்கும் வழியில் காணும் காட்சிகளை, எழுத்திலேயே காண்பிக்க முடிகிறது சுதாகர் கஸ்தூரிக்கு. நல்ல குளிர்ப் பிரதேசப் பயணத்தை விவரிப்பதாகட்டும், குண்டும் குழியுமான சாலையில் நடக்கும் பயணமாகட்டும், கச��சவென வேர்த்துக்கொட்டும் சூழலாகட்டும், ஒரு தாபாவில் உணவருந்தும் காடசியைச் சொல்வதாகட்டும், எல்லாவற்றையும் எழுத்திலேயே கண்ணில் கொண்டுவர முடிகிறது சுதாகர் கஸ்தூரியால்.\nமும்பையிலிருந்து வெளியூர்ப் பயணத்திற்காக காரில் வெளியேறுவது என்பதே பெரிய சோதனையாய் இருக்கும்போலத் தெரிகிறது. பெரும்பாலான கதைகளில் இதுவே முக்கிய விஷயமாய் இருக்கிறது.\nவெறும் ஓட்டுநர்தானே என அலடசியப்படுத்திவிட முடியாதபடிக்கு கல்லூரியின் முன்னாள் பேராசிரியர்களையும் காலம் ஓட்டுநர்களாக்கி விடுகிறது.\nசில சமூக கலாசார பழக்க வழக்கங்களையும் போகிற போக்கில் சொல்லிச் செல்லும் சுதாகர், அவை குறித்து தனது கருத்துக்களாக எதையும் சொல்வதில்லை.\nஎல்லாம் சுயநலமே என எண்ணும் ஒருவருக்கு, பசியால் அழும் குழந்தைக்கு முகம் அறியாப் பெண் தாயெனப் பரிந்து பாலூட்டும் கணத்தில் மனம் உடைகிறது. சோட்டாணிக்கரா எவ்வளவு தூரம் என அம்மையைத் தரிசிக்க புறப்படுகிறார் ஒருவர். கண நேரத் தரிசனங்கள் நமது முன் முடிவுகளை, அகந்தையை எப்படி அழித்து விடுகிறது என்பதை அழகாகச் சொல்கிறார், அம்ம கதையில்.\nஇன்றைய அவசர உலகில், அதுவும் பெண் குழந்தைகளுக்கு எதிரான சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில், குழந்தைகளை நேசிக்கும், தமிழ் கற்றுக் கொடுக்கும் ஒரு ட்ரைவர், பொய் சொல்லும் வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பொய் எப்படி ஒரு டிரைவரின் சாவுக்கு காரணமாகி விடுகிறது என்பதை ஆதிமூலம் கதையில் சொல்லிச் செல்கிறார்.\nகவரிமான் கதையில் வரும் டிரைவரின் வாழ்க்கை தமிழகத்தில் ஒரு சில ஜாதிகளில் இருப்பதை அறிந்திருக்கிறேன். அண்ணன் செருப்பு வீட்டில் இருந்தால் தம்பி வீட்டுக்குள் நுழைய மாட்டார் என ஒரு கலாசாரம். இந்தக் கதையில் சாதியின் கட்டுமானத்தை எதிர்க்க இயலாத, அதே சமயம் தனது மனைவியைத் தன்னுடன் அழைத்துக்கொள்ள முடியாத பொருளாதாரச் சூழலில் இருக்கும் ஒருவன் மனதில் புழுங்கி அழும் ஒரு கதை.\nவாடிக்கையாளர்களின் கைப்பாவையாய் இருக்கும் ஓட்டுநர்களின் சொந்த வாழ்க்கையில் குடும்பத்திற்குக் கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் போகிறது. மகள் பரிசு வாங்குவதை நேரில் காண இயலாத் துக்கத்துடன் முடிகிறது செண்பகாவின் அப்பா.\nதந்தையானவன் கதையில், வீட்டிலிருந்து ஓடி வந்துவிடும் ஒருவனை ஒரு பெரியவர் எப்படி தந்தையானவனாய் இருந்து காக்கிறார் என்பதையும், அவருக்கும் வளர்ப்பு குழந்தைக்குமான உறவையும் மிக அழகாய் விவரிக்கிறார்.\nமிஸ்ராஜி – நமது பொதுப்புத்தி ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்களை எப்படி நினைக்கிறது என்பதை மிஸ்ராஜி மூலமாய்ச் சொல்கிறார். ஒவ்வொரு விஷயத்திற்கும் இன்னொரு பக்கமும் இருக்கும் என்பதை நாம் அறிவதில்லை அல்லது அறிய விரும்புவதில்லை என்பதைச் சொல்லிச் செல்கிறார்.\nகறை – தான் செய்யாத தவறென்றாலும், குற்ற உணர்ச்சி வினோதமான பழக்கங்களைக் கொண்டு வருகிறது. காரைக் கழுவிக்கொண்டு இருக்கிறான் முகேஷ்.\nலடசுமணன் – தன தந்தையின் இன்னொரு மனைவியை, அவரின் குழந்தையைத் தன் குழந்தையாய் வளர்க்கும் ஒருவரின் கதை. டிரைவரின் கதையில் திவச மந்திரங்களும், விளக்கங்களும், அவற்றைக் கதையில் கச்சிதமாய்ப் பொருத்திய விதமும் அழகு.\nஹரிசிங் – காலிஸ்தான் தீவிரவாதியாய் இருந்து தலைமறைவாய் இருந்துவிட்டு, மீண்டும் காலிஸ்தான் தீவிரவாதியாக மாறும்நேரத்தில் சரியான வழிக்குச் செல்லும் ஒரு சர்தாரின் கதை.\nதனது அனுபவங்களை நல்ல கதை சொல்லியான சுதாகர் கஸ்தூரியால் இயல்பாக அருமையான கதைகளாக்கித் தர முடிந்திருக்கிறது. டிரைவர் கதைகள்தானே என தாண்டிச் செல்ல முடியாத வாழ்வியல் கதைகள் இவை.\nநல்ல வாசிப்பின்பத்திற்கும், நம் வாழ்க்கையை அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்தப் புத்தகத்தில் நிறைய இருக்கிறது.\nTags: ஜெயகுமார் ஸ்ரீனிவாசன், வலம் செப்டம்பர் 2018\nபேயரசுகளும், பிணம் தின்ற சாத்திரங்களும்\nஅரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் – படுகொலை, பேரழிவு கம்யூனிஸம்- நூலை முன்வைத்து.\n“இந்த பூர்ஷ்வா அறிவுஜீவி வர்க்கத்திடமிருந்து நீங்கள் விலகிவிட்டால், நீங்களும் சர்வநிச்சயமாக, சத்தியமாக மரணம் அடைவீர்கள்\n(- லெனின், மாக்ஸிம் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில்)\nகடந்த ஆண்டு எங்கள் மாவட்டத் தலைநகரில் புத்தகக் காட்சி பத்து நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் வந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக, அண்மையில் தனது ஆயிரம் பக்கத்துக்கும் மேற்பட்ட பென்னம்பெரிய நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் இடம்பெற்றிருந்தார். அகாதெமி விருதைப் பெற நூலின் தகுதியைவிடத் தேர்வுக்குழுவிற்கு எழுத்தாளர் எவ்வளவு நெருக்கமானவர் என்பதே முக்கியம் என்பதெல்லாம் வேறு விஷயம்.\nசிறப்பு விருந்தினர், தன் உரையில் கீழடி ஆய்வுகள் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை, பெருமையை விளக்குகின்றன எனத் தொடங்கி சமஸ்கிருதம் எவ்விதம் தமிழின் தொன்மைப் பெருமையை அபகரிக்கின்றது என்பதை, மதமாற்ற முகவர்கள் தேவரான கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் வழியே பேச ஆரம்பித்து முடித்தார். இணைப்புரை நிகழ்த்திவந்த நான், அவருடைய உரைக்குப் பிறகு, பக்கச்சாய்வுடன் பல வரலாறுகள் எழுதப்படுகின்றன; மூலதனம் எழுதிய மார்க்ஸ் தனது வீட்டு வேலைக்காரியை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதை மார்க்ஸ் வரலாறுகள் உரைக்கின்றனவா என்று கேட்டேன். பிடித்தது சனி. நிகழ்வு நிறைவுற்ற பின்பு அடுத்த இரண்டு நாள்களுக்கு எனது அலைபேசியில் தன்னிலை விளக்கம் அளிப்பதும், கருத்துரிமை பற்றிய பாடங்களைக் கேட்பதும் என வெறுத்துப்போயிற்று.\nமேற்படி அலைபேசியில் உரையாடிய புண்ணியவான்கள்தான் மாதொருபாகனுக்காக – தமிழகம் முழுவதும் ‘கருத்துச் சுதந்திரம்’ பற்றிப் பேசுபவர்கள். ‘என் உணவு என் உரிமை’ எனப் பொதுவெளியில் மாட்டுக்கறி விருந்து நடத்துபவர்கள்.\n“பெறுவதற்கோர் பொன்னுலகம்” எனத் தொடங்கி சமூகப் பொருளாதார அரசியல் விடுதலை, சமத்துவ சுதந்திரம் பற்றிப் பேசும், எழுதும் கம்யூனிஸ்டுகள் முற்றிலும் தாங்கள் போதிக்கும் கருத்துக்களுக்கு மாறாக இயங்குவதற்கான ஏவிய சான்றுதான் மேலே நான் சொன்னது.\nஒரு மனிதன் 25 வயதிற்குள் கம்யூனிஸ்ட் ஆகாவிட்டால் முட்டாள்; 25 வயதிற்கும் மேலும் கம்யூனிஸாக இருந்தால் அவன் பைத்தியக்காரன் என்ற சொலவடையை வாசித்துள்ளேன் என்றபோதும் பத்து வயதில் வாசிப்புலகில் நுழைந்துவிட்ட எனக்கு ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் போன்றவற்றின் பதிப்புகளில் வெளிவந்த ரஷ்ய மொழிபெயர்ப்புகள் மிகவும் கவர்ந்தன. கையடக்கமாக இறுக்கமான காலிகோ பைண்டிங்கில், செல்லரிக்காமலிருக்க நாஃபதலீன் தெளித்த வாசனையுடன் வந்த அப்புத்தகங்கள் ரஷ்யாவைப் பற்றிய உன்னதமான சித்திரத்தை அளித்திருந்தன. போதாக்குறைக்கு கலைந்த முடியும், கவர்ச்சிகரமான முகமும் கொண்டிருந்த சே குவேராவின் அலட்சியமான ‘பாவ‘த்துடன் சிகரெட் புகைக்கும் புகைப்படங்கள் வேறு எனவே, 25 ��யதிற்குள் நான் முட்டாளானேன். அதாவது கம்யூனிஸ்ட்டானேன். ஆனால், நான் பைத்தியக்காரனாவதிலிருந்தும் என்னைத் தடுத்தது அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பஞ்சம் – படுகொலை – பேரழிவு – கம்யூனிஸம் என்ற புத்தகம், அசைக்க முடியாத தரவுகளுடன் – தெளிவான மொழிநடையில், ஊடகபலமும் எழுத்துவன்மையும் கொண்ட கம்யூனிஸ்டுகளைக் கூட மௌனமாக்கிய நூல்.\nகம்யூனிஸத்தினை மூலதனம் என்ற நூல் மூலம் அளித்த கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் முதல் அச்சித்தாந்தத்தினைப் பின்பற்றி ஆட்சியதிகாரத்தை அடைந்து – தற்போது இடதுசாரிகளால் திருவுருவாக்கப்பட்டிருக்கும் லெனின், ஸ்டாலின், குருஷேவ், மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா மற்றும் கம்யூனிஸத்தின் மீதான காதலால் சீனமாவிடம் போரில் மூக்கறுப்பட்ட கனவான் நேருவரை இந்நூல் ஆராய்கிறது.\nமார்க்ஸின் வரலாற்றை எழுதுபவர்கள் உணர்ச்சி ததும்ப அவருடைய மனைவி வறுமை மற்றும் நோயால் இறந்துபோன தம் குழந்தையைப் பற்றி எழுதியதைத் தவறாமல் குறிப்பிடுவார்கள்.\nஒரு கவித்துவமான சோகத்தை நம்மிடையே விதைக்கும் இவ்வரிகளுக்குச் சொந்தமான ஜென்னியின் கணவர் மார்க்ஸ், நீக்ரோக்களையும் யூதர்களையும் வாழ்நாள் முழுவதும் வெறுத்தவர் என்பதைக் கீழ்க்கண்ட அவர் கடித வரிகளே நிரூபிக்கின்றன என்பதை அரவிந்தன் எடுத்துக்காட்டுகிறார்.\nஎங்கெல்ஸிற்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் தன் மருமகன் மீதான விமர்சனத்தை இப்படிக் குறிப்பிடுகிறார். ‘அந்த ஆளிடம் நீக்ரோக்களிடம் காணப்படும் குணக்கேடு இருக்கிறது.’ நீக்ரோக்களைக் குணக்கேட்டின் உறைவிடமாக அடையாளப்படுத்தும் இம்மனிதர்தான் பொதுவுடைமையின் தந்தை இனவெறுப்பு மட்டுமல்ல, புரட்சியின் போர்வையில் ஈவிரக்கமற்ற பயங்கரவாதத்தை ‘சுத்திகரிப்பு’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி, பல்லாயிரம் மக்களைப் படுகொலை செய்வதற்கான வித்து இருவராலும் (மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ்) ஊன்றப்பட்டதை நூலில் வாசிக்கும்போது அதிர்ந்துபோகிறோம்.\n‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி’ என ஜார் மன்னன் வீழ்ந்ததை இந்தியாவின் கவிதை வடிவில் பாரதி பதிவு செய்ததை வாசிக்கும் யாவரும் ஜார் மன்னனை ஒரு கொடுங்கோலனாகத் தன் மனத்தே உருவகித்திருப்பார்கள். ஓரளவும் உண்மையும் கூட. ஆனால் ஜார் மன்னரை வீழ்த்தியதாக ‘கூறப்படும்’ லெனின் தன்னையும் தன் நாற்காலியையும் காப்பாற்றிக்கொள்ள செய்த படுகொலைகள் பல்லாயிரக்கணக்கானவை.\n1917ல் ரஷ்யாவில் புரட்சி தொடங்கும்போது இடதுசாரிகளில் போல்ஷ்விக் பிரிவு தலைவர்கள் – புக்காரின், ட்ராட்ஸ்கி 5,000 மைல்களுக்கு அப்பால் நியூயார்க்கில் இருந்தனர். லெனின் சுவிட்ஸர்லாந்தில் இருந்தார். 47 வயதான அம்மனிதர் முற்றிலும் நம்பிக்கை இழந்து ‘எனது ஆயுளில் புரட்சியே வரப்போவதில்லை’ என்று சொல்லியிருந்தார்.\nசோஷலிஸ்ட் புரட்சியாளர்களும், மற்றொரு இடதுசாரி பிரிவினருமான மௌள்ஷ்விக்குகளும் ஜார் மன்னனை வீழ்த்த, ஜெர்மனியின் உதவியுடன் ரஷ்யாவில் லெனின் ஆட்சியைப் பிடித்தார். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு விடுதலைக்குப் போராடிய காங்கிரசிடமிருந்து பாகிஸ்தானைப் பெற ‘ஒரு முஸ்லிம் தேசத்திற்குக் குறைந்து எதனையும் ஏற்கமாட்டேன்’ என்று நோகாமல் நோன்பு கும்பிட்ட முகம்மது அலி ஜின்னாவிற்குச் சமமானவர் லெனின். பிறகு நிகழ்ந்ததுதான் பேரவலம். விமர்சனம் செய்பவர்கள் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். கொல்வதற்கு வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டன. வதை முகாம்களை நிறுவிய வகையில் ஹிட்லருக்கு லெனின் முன்னோடி. அம்முகாம்களில் லெனின் உத்தரவால் நிறைவேற்றப்பட்ட கொடுமைகளை வைத்துப் பார்க்கும்போது ஹிட்லர் குறைவாகவே கொடுமை செய்திருக்கிறார் என்று தோன்றிவிடும் ‘1918ல் ‘நாம்போவ் – என்ற பகுதியில் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டவர்களுள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடக்கம்.\nஅறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்த, ‘தாய்’ எழுதிய மாக்ஸிம் கார்க்கிக்கு லெனின் எழுதினார்: “நீங்கள் சர்வ நிச்சயமாக, சத்தியமாக, மரணம் அடைந்துவிடுவீர்கள்.”\n‘Man – How proudly that word ring’ எனப் பேசிய கார்க்கி அமைதியானார். வதைமுகாம்கள் சிலவற்றை அவர் பாராட்டக்கூடத் தயங்கவில்லை என அரவிந்தன் விளக்குகையில் நமக்குத் தோன்றுவது Life – how proudly that word rings\nலெனின் செய்த படுகொலைகளைப் பின்னர்வந்த ஸ்டாலின் அம்பலப்படுத்தினார். ஸ்டாலினுக்குப் பிறகு குருஷேவ் அதனையே செய்தார். இவர்கள் அத்தனைபேரும் செய்த படுகொலைகளை, ஏற்படுத்திய பஞ்சத்தை சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஆவணங்கள் பேசின. இவை அனைத்தையும் அரவிந்தன் நீலகண்டன் தரவுகளுடன் முன்வைக்கிறார்.\nசோவியத் ரஷ்யா மட்டுமல்ல, கம்யூனிஸம் காலூன்றிய க்யூபா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை நூல் ஆவணப்படுத்துகிறது.\nஇந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன் கம்யூனிஸக் காதலால் சீனாவை முழுமையாக நம்பி முதுகில் குத்தப்படும் பகுதி, நூலின் முக்கியமான பகுதி. பாபாசாகேப் அம்பேத்கர் சீனாவையும் சோவியத் யூனியனையும் இந்தியாவின் அச்சுறுத்தல்கள் என (மிகச்சரியாக) கணிக்கிறார். ‘நேருவின் பஞ்சசீலக் கொள்கையைத் தன் நாடாளுமன்ற உரையில் ‘கம்யூனிஸமும் சுதந்தரமான ஒரு ஜனநாயகமும் இணைந்திருக்க முடியும் என்பது அடிமுட்டாள்தனம். கம்யூனிஸம் என்பது காட்டுத்தீ போன்றது. இந்தக் காட்டுத்தீயின் அருகில் இருக்கும் நாடுகள் ஆபத்தில் இருக்கின்றன’ என விமர்சித்தார் அம்பேத்கர்.\n(அம்பேத்கரை ராகுல சங்கிருத்யாயன் தனது ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற நூலில், சுகபோகி, தீண்டத்தகாதவர்களில் ஜமீன்தார்களை உருவாக்குபவர் என்று விமர்சிப்பதை அரவிந்தன் பதிவு செய்கிறார்.)\nகாட்டுத்தீ 1962ம் ஆண்டு பற்றியது. அதன் கொடும் வெப்பம் உமிழ் தீயில் 4,897 இந்திய வீரர்களும் கொல்லப்பட்டனர். 3,968 பேர் சீனக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். லெனினும், மார்க்ஸும், மாவோவும் நேருவிடம் உருவாக்கிய தாக்கத்திற்கு இந்தியா அளித்த விலை அது என்பதை அரவிந்தன் நீலகண்டன் துல்லியமாகப் பதிவு செய்கிறார்.\nஅரவிந்தன் நீலகண்டன் இந்நூலினை உருவாக்கக் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். 25 பக்கங்களுக்கு நீளும் பார்வை நூல்கள் மற்றும் ஆவணங்களே சாட்சி. இடதுசாரி நூல்களைத் தொடர்ந்து வாசிப்பவரிடம் ஒரு அபாயம் உண்டு. அந்நூல்களின் சிடுக்காக மொழிநடை நமது எழுத்திலும் படிந்துவிடும் அபாயம்தான் அது. கம்யூனிஸத்தின் பிற அபாயங்கள் அளவிற்கு அது வீரியம் மிக்கதில்லை என்றபோதும் வாசகனுக்கு வரும் உபத்திரவம் அது. ஆனால் அரவிந்தன் நீலகண்டனின் நீரோடை போன்ற மொழிநடை ஒரே அமர்வில் நம்மை வாசிக்கச் செய்கிறது.\nபின்குறிப்பு: கார்ல் மார்க்ஸைப் பற்றிய ஒற்றை உண்மையைக் கூறுவதற்காக ஒரு எளிய எழுத்தாளனை வறுத்தெடுத்த ‘தோழர்கள்’ – இத்தனை ஆதாரங்களை முன்வைத்து எழுதப்பட்ட, ஒரு ஆவணத்தை நிகர்த்த இந்த நூலை எழுதிய அரவிந்தன் நீலகண்டனை எவ��விதம் எதிர்கொண்டார்கள்\nTags: கோ.எ.பச்சையப்பன், வலம் செப்டம்பர் 2018\nகர்நாடக இசையில் கிறித்துவப் பாடல்கள் | சுதாகர் கஸ்தூரி\nஅண்மையில், கர்நாடக இசையில் பெரியவர்கள் பாடிய கீர்த்தனைகளில் காணப்படும் இந்துக் கடவுள்களின் பெயரை மாற்றி கிறித்துவக் கடவுளின் பெயரை நுழைத்து மாற்றப்பட்ட பாடல்களை சில பாடகர்கள் பாடியதற்குப் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.\nஇப்படிப் பாடுவதை எதிர்க்கும் பலருக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் ஸ்நாநப் ப்ராப்தி கூடக் கிடையாது. (அதாவது, இறந்தால், ஒரு முறை குளிக்கும் அளவுக்குக் கூடத் தொடர்பில்லை). பின் ஏன் எதிர்க்கிறார்கள்\n1. அவர்கள் தனிமனிதர்கள் மட்டுமல்ல. சமூகத்தில் ஒரு அங்கம். எனவே தனிமனித உளவியல் பாங்குகளுடன், கூட்டுத் தொகையான சமூக உளவியல் பாங்குகளும் சேர்ந்திருக்கின்றன.\n2.முழுமையாகத் தொகுபடு உளவியல் என்பது, தனது தனியமைப்புகளின் கூட்டுத்தொகையினை விட அதிகமானது என்கின்ற ஜெஸ்டால்ட்டு பரிசோதனை உளவியல் (Gestalt experiment approach) கண்ணோட்டத்தின் தாக்கம்.\nகலாசாரம் என்பதை இரு வகையாகப் பிரிக்கிறார்கள். பாரம்பரியக் கலாசாரம் (Traditional culture), புதிய கலாசாரம் (modern culture) எனப் பிரிக்கப்படுவதில், பாரம்பரியக் கலாசாரம் மிகமெதுவாக மாறுகிறது. புதிய கலாசாரம் வேகமாக மாறுகிறது. இரு வகையான கலாசாரங்களும் மாறுகின்றன.\nமாற்றம் என்பது எப்போதும் நல்லதுக்கு என்பதல்ல. வளர்சிதை மாற்றப் பரிணாம வளர்ச்சியில் ‘நொந்தது சாகும்’. நவீனம் என்பது எப்போதும் வளர்ச்சியை நோக்கிய பயணமுமல்ல. (நமது ஊடக எண்ணங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.) எது வளர்ச்சி என்பது பெரிய கேள்வி. சிகரெட் புகைப்பது என்பது சிதைமாற்றத்தைக் கொண்டுவந்தது. வாகனத்துறையில் வந்த மாற்றம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன் பின்னான தொலைத்தொடர்பு மாற்றம் உலகினை இணைத்தது. இவை வளர்மாற்றத்தைக் கொண்டுவந்ததின் எடுத்துக்காட்டுகள். அனைத்து மாற்றத்திலும் சமூகம் தன் எதிர்வினையைக் காட்டத்தான் செய்தது.\nமாற்றம் என்பதும் நவீனம் என்பதும் ஒன்றல்ல என்பதை அறியவேண்டும். நவீனம், பழையதை அழித்தோ மாற்றியோதான் வரவேண்டுமென்பதில்லை. புதியதாக வரலாம். சிறிது சிறிதாக நிகழலாம் அல்லது குறிப்பிட்ட காலத்தில் பரவலாக நிகழலாம்.\nசமூகம், தன் கலாசாரத்தில் மாறுதல்கள��ப் புகுத்திப் பார்க்கும். மாற்றம், வளர்முறையில் கலாசாரத்தை மாற்றுமானால், வெகுவாக ஏற்றுக்கொள்ளப்படும். வயலின் என்ற மேற்கத்திய இசைக்கருவியை கர்நாடக இசை ஏற்றுக்கொண்டது இப்படிப்பட்ட பரீட்சார்த்த முயற்சியின் விளைவே. மண்டோலின், கிளாரினெட் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவில் பிற கருவிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை (கிட்டார்). சிதை மாற்றம் என்பதை நாம் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே கொள்ளவேண்டும்.\nபுதிய கலாசாரம் என்பது மாற்றங்கள் கொண்ட பாரம்பரியமோ அல்லது புதிதாக முளைத்து வந்ததாகவோ இருக்கலாம். மாற்றுகிறேன் பார் என்பதாக வலுக்கட்டாயமாகக் கொண்டுவரும் மாற்றங்கள் எதிர்க்கப்பட மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.\n1. சமநிலையில் இருப்பதை அல்லது வளர்நிலை முறையில் மாறி வருவதை மாற்றம் சிதைக்கிறது.\n2. மாற்றம் வரும் காரணிகளின் அடிப்படை நோக்கம், மாறும் பொருளை வளர்ப்பதாக இல்லை.\n3. மாறுதல் தரும் தாக்கம், மற்றொரு பண்பை எதிர்நிலையில் மாற்றுகிறது.\nஇதில் ஏதேனும் ஒன்று அல்லது பல காரணங்கள் தாக்கமடைந்தால் மாற்றம் எதிர்க்கப்படும்.\nகர்நாடக இசையில் இன்று பிற மதப்பாடல்கள் பாடப்படுவதை மாற்றமென சமூகம் ஒத்துக்கொள்கிறதா எனில்:\n1. கர்நாடக இசை பெரிதாக வளர்ந்த நிலையில், அதன் வளர்நிலை மாற்றத்தைப் பிற மதப்பாடல்கள் பாடும் மாற்றம் சிதைக்கவில்லை. இதனால் மட்டும் பாடல்களை ஏற்றுக்கொண்டுவிடலாமெனச் சொல்லிவிட முடியாது. மற்ற காரணிகளையும் பார்ப்போம்.\n2. மாற்றம் கொண்டுவரத் தூண்டிய அடிப்படை நோக்கம் மதமாற்றத்தினை வளர்த்தல்; இந்து மத அடையாளமான கர்நாடக இசையை அடையாள நிலையிலிருந்து அகற்றுதல். இந்த இரண்டும், கர்நாடக இசையை வளர்மறை நிலையில் கொண்டுசெல்லும் நோக்கத்தில் இல்லை. ஒரு புதிய ராகமோ, புதிய செழுமையான கீர்த்தனைகளோ இயற்றும் நோக்கம் இந்த மதமாற்ற இயக்கங்களுக்கு இல்லை. பியானோ, கிட்டார் போன்று, அவர்களுக்கு கர்நாடக இசையும் ஒரு ஊடகம் அவ்வளவே. இத்தோடு, முன்பு இயற்றப்பட்ட கீர்த்தனைகளில், இந்துக் கடவுள்களின் பெயரை மட்டும் மாற்றி, காப்பி அடித்து கீர்த்தனைகளை பிறமதப் பிரசாரமாக ஆக்கிவரும் சிந்தனையே அடிப்படை இயக்கச் செயலாக்கம் என்பதால் இந்நோக்கங்கள் வளர்மறை மாற்றங்களைக் கொண்டுவரவில்லை.\n3. மாற்றத்தைக் கொண்டு வரும�� காரணி மதமாற்றம். இந்து மதத்தின் அடையாள நிலையிலிருந்து கர்நாடக இசையை மாற்றுதல் என்பதன் தாக்கம், சமூகத்தில் மதமாற்றப் பிரசாரத்தையும், பிற மதங்களின் சிதைவையுமே முன்வைப்பதால், இந்தியச் சமூகத்திற்கு நன்மையை விடத் தீமையே அதிகம் விளையும்.\nமூன்று காரணங்களில் இரண்டு எதிர்மறையாக இருப்பதாலும், இச்செயலாக்கங்களின் எதிர்பார்ப்பு சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும் இருப்பதால் இம்மாற்றங்கள் எதிர்க்கப்படுகின்றன.\nபரந்த மனப்பான்மை என்பதற்கும், இம்மாற்றங்கள் எதிர்க்கப்படுவதற்கும் தொடர்பில்லை என்பது மேற்சொன்ன காரணங்களால் விளங்கும். எதிர்க்கும் இந்துக்கள் பொறையற்றவர்கள், குறுகிய மனம் படைத்தவர்கள் என்றும் விஷமத்தனமாகப் பிரச்சாரம் செய்யப்படுவது மிகத் தவறானது மட்டுமல்ல, இது சமூகத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தி, பரஸ்பர வெறுப்பையே வளர்க்கும். மத அடிப்படையில் மக்கள் இரு கூறாகப் பிரிந்து போக இது வழிவகுக்கும்.\n மாற்றத்தின் இம்மூன்று காரணங்களை ஆழ்ந்து பார்த்து,பொங்கும் உணர்ச்சிகளைத் தள்ளி வைத்து ஆலோசிக்கலாம். சமூக ஊடகங்களில் கருத்தைப் பகிர்வோர் இதனைச் செய்யவேண்டியது மிக அவசியம். விஷமத்தனமாக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ச் செய்திகளை பகிரங்கமாக எதிர்ப்பதும், அவ்வூடகங்களைத் தவிர்ப்பதும், தவிர்ப்பைப் பிறரிடம் பகிர்வதும் நம் கடமை.\nTags: - சுதாகர் கஸ்தூரி, வலம் செப்டம்பர் 2018\nஅஞ்சலி: அடல் பிகாரி வாஜ்பேயி (1924-2018) | ஜடாயு\n“இந்த தேசத்தின் நலனுக்காக எங்கள் சிறு கரங்களால் நாங்கள் தொடங்கிய பணி முடியும் வரை ஓயமாட்டோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மரியாதைக்குரிய அவைத்தலைவர் அவர்களே, எனது ராஜினாவை சமர்ப்பிக்க ஜனாதிபதியிடம் செல்கிறேன்.”\n1996ல் மற்ற எந்தக் கட்சியும் ஆதரவளிக்க முன்வராத நிலையில் 13 நாட்களில் பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வந்தபோது அடல் பிகாரி வாஜ்பேயி பாராளுமன்றத்தில் பேசிய வாசகங்கள் இவை. இந்தச் சொற்களை அன்று கேட்ட இந்திய மக்கள் மறக்கவில்லை. பின்பு 1998 – 2004 வரையிலான காலகட்டத்தில் ஆறு வருடங்கள் பாரதப் பிரமராக வந்தமர்ந்து தனது உறுமொழியை நிறைவேற்ற அவருக்கு வாக்களித்தது மட்டுமன்றித் தங்களது நெஞ்சத்திலும் நீங்காத இடமளித்து விட்டனர் இந்திய மக்கள்.\n2018 ஆகஸ்டு 16 அன்று அவரது மரணச் செய்தியைத��� தொடர்ந்து நாடு முழுவதும், அனைத்துத் தரப்பு மக்களும் அவருக்குச் செலுத்திய கண்ணீர் அஞ்சலியே அதற்குச் சான்று. பத்து வருடங்களுக்கு மேலாக அரசியல் வாழ்விலிருந்து முற்றாக விலகியிருந்தவர் அவர். மருத்துவமனையில் நினைவழிந்த (dementia) நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர். அப்படியிருந்தாலும் அந்தத் தேசியத் தலைவரின் மகத்தான பங்களிப்பு இந்தத் தேசத்தின் நினைவிலிருந்து அகன்று விடவில்லை என்பதை இது உணர்த்தியது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற 24 வயது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது வெற்றியை அடல்ஜிக்கு அர்ப்பணித்தார்.\n‘உங்களது கனவில் உதித்து நீங்கள் சமைத்த சாலைகளில் நாங்கள் ஒவ்வொரு நாளும் பயணிக்கிறோம் அடல்ஜி’, ‘இந்தியா இன்று வல்லரசாக நெஞ்சை நிமிர்த்தி நிற்பது உங்களால்தான் அடல்ஜி’ என்று இளைஞர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தினர். தங்களது இருபதுகளில் உள்ள இளைஞர்களும்கூட நாட்டின் தற்போதைய பன்முக வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளம் அடல்ஜியின் ஆட்சிக்காலத்தில்தான் இடப்பட்டது என்பதை உணர்ந்தே இருந்திருக்கின்றனர் என்பது பொதுவெளியில் அவர்கள் தெரிவித்த கருத்துக்களில் வெளிப்பட்டது. ஒரு ஜனநாயகத் தேசத்தின் ஆட்சியாளருக்கு இதைவிட உயர்ந்த பெருமை வேறு என்ன இருக்க முடியும் அடல்ஜியின் புகழெனும் சிகரத்திற்கு மேலிட்ட சிகர தீபமாக, வாழும் காலத்திலேயே 2015ல் அவரை இந்திய அரசு பாரத ரத்னா விருதினால் அலங்கரித்தது.\n1924ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் குவாலியரில் ஒரு கிராமத்துப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த வாஜ்பேயி, சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவராக, 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டு தனது சகோதரருடன் சிறை சென்றார். தனது அரசியல் வாழ்க்கையின் அனைத்து காலகட்டங்களிலும் சங்க பரிவாரத்தில் தான் கற்ற விழுமியங்களையும் தீன்தயாள் உபாத்யாயா உள்ளிட்ட முன்னோடிகளின் ஆதர்சங்களையும் கடைப்பிடிப்பவராகவே அடல்ஜி இருந்தார்.\nஹிந்து உடல்-மனம் ஹிந்து வாழ்வு\nஎன்று தான் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது எழுதிய கவிதையின் உணர்விலிருந்து எந்த வகையிலும் தான் விலகிவிடவில்லை என்று 2006ம் ஆண்டு புணேயில் வீர சாவர்க்கர் குறித்து ஆற்றிய ���கத்தான உரையில்*1 அடல்ஜி கூறினார். தனது சுடர்விடும் இளமைப்பருவத்தில் வாழ்வின் சுகபோகங்களைத் துறந்து சங்க பிரசாகராகக் களத்தில் குதித்த அடல்ஜி, இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் சம்பிரதாயங்களையும் ஆசாரவாதத்தையும் பொருட்படுத்தாத சுதந்திர சிந்தனையாளராகவும், அதே சமயம் இந்துப் பண்பாட்டின் மீதும், இந்து தர்மத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராகவும் அவர் இருந்தார்.\n1990கள் தொடங்கி வாஜ்பேயிக்கும் அத்வானிக்கும் பாஜகவுக்கும் இந்துத்துவத்திற்கும் எதிராக செக்யுலர்வாதிகளாலும் அவர்களது பிடியிலிருந்த ஊடகங்களாலும் வன்மத்துடன் கூடிய எதிர்ப் பிரசாரங்கள் தீவிரமாக நிகழ்த்தப்பட்டன. 2014 தேர்தல் வெற்றிக்கு முன்பு நரேந்திர மோதி மீது தொடுக்கப்பட்ட வெறுப்புணர்வுடன் கூடிய பொய்யான எதிர்மறைப் பிரசாரங்களுக்கு எந்த வகையிலும் குறையாதவை அவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதையும் மீறியே இந்திய அரசியலில் 1990களில் ஏற்பட்ட திசைமாற்றமும், பாஜகவின் அபரிமிதமான வளர்ச்சியும் நிகழ்ந்தது. அதை ஜீரணிக்க முடியாத ஊடகங்களும் சில அரசியல் விமர்சகர்களும், பின்பு வாஜ்பேயியை அவரது இந்துத்துவ வேர்களிலிருந்தும், கட்சியிலிருந்தும் தனிமைப்படுத்தும் வகையிலான விஷமத்தனமான சித்தரிப்புகளையும் சளைக்காது செய்தனர். ‘தீவிரவாத பாஜகவின் மென்மையான முகமூடி’, ‘தவறான கட்சியில் இருக்கும் சரியான தலைவர்’ என்று வாஜ்பேயியைக் குறித்து வேண்டுமென்றே பொய்யான, குழப்படியான கருத்துக்களைத் திட்டமிட்டுப் பரப்பினர். ஆனால், தற்போது அடல்ஜியின் மறைவுக்குப் பின்னர் அதே ஊடகங்களும் நபர்களும் அடல்ஜிக்குப் புகழாரம் சூட்டி, அதே வீச்சில் மோதி அரசின் தற்போதைய இந்துத்துவக் கருத்தியல் அடல்ஜியின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டது என்று கூறி அடுத்தகட்ட வினோத சித்தரிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.\n1951ம் ஆண்டு ஜனசங்கம் நிறுவப்பட்டபோது, அதில் முழுநேரப் பணியாற்றுவதற்காக சங்கம் அடல்ஜியை அனுப்பியது. தனது அபாரமான ஹிந்தி பேச்சாற்றலாலும், எழுத்து வன்மையாலும், கவிதை புனையும் ஆற்றலாலும் ஜனசங்கத்தின் அபிமான தலைவர்களில் ஒருவராக அவர் வளர்ந்தார். 1957 பொதுத்தேர்தலில் ஜனசங்க வேட்பாளராகப் போட்டியிட்டு வென்று பாராளுமன்றம் சென்றார். 1975 நெருக்கடி நிலை காலகட்டத்தில் அதனை எதிர்த்துப் போராடிய தலைவர்களுடன் சேர்ந்து அடல்ஜியும் பெங்களூரில் சிறைவாசம் அனுபவித்தார். அடுத்து வந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் வென்று 1977ல் மொரார்ஜி தேசாய் ஆட்சி அமைந்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சர் என்னும் முக்கியமான பதவியை வகித்தார். பின்பு, 1980ல் பாரதிய ஜனதா கட்சி உதயமானதும், அதன் முதல் தலைவரானார். ஸ்ரீராமஜன்மபூமி இயக்கம் தேசமெங்கும் பரவியபோது அத்வானி, வாஜ்பேயி ஆகிய இருவரே கட்சியின் பிரதான முகங்களாக எழுந்து வந்தனர். பாஜக பாராளுமன்றத்தில் 86 இடங்களைப் பெற்று காங்கிரசை வீழ்த்தும் வல்லமைகொண்ட எதிர்துருவ அரசியலை நிலைநிறுத்தி விடும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. 1995 மும்பை செயற்குழுக் கூட்டத்தில் வாஜ்பாயியே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று அத்வானி அறிவித்தார்.\nஅயோத்தி ரதயாத்திரை மற்றும் தனது உறுதிவாய்ந்த தலைமை மூலம் பாஜகவை தேசிய அரசியலின் மையத்திற்கு இட்டுச்சென்ற பெருந்தலைவர் அத்வானி. ஆனால் அந்தத் தருணத்தில் கட்சியில் தனது மூத்த சகபயணியும் இணைபிரியாத் தோழருமான வாஜ்பேயியைத் தானே அவர் முன்மொழிந்தது அவரது பெருந்தன்மையையும், சங்க பரிவாரப் பண்பாட்டில் வேரூன்றிய பாஜக என்ற கட்சியின் ஜனநாயகத் தன்மையையும் காட்டுகிறது. வாஜ்பேயி என்ற மகத்தான பிரதமரை நாட்டிற்கு அளித்த பெருமையில் அத்வானிக்கும் மிக முக்கியமான பங்குண்டு என்றால் அது மிகையல்ல.\nகாங்கிரஸ் அல்லாத கட்சியிலிருந்து வந்து முதன்முறையாக ஆட்சிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த பிரதமர் வாஜ்பேயிதான். அவரது தலைமையிலான ஆட்சியின் சாதனைகள் நவீன இந்தியாவின் வரலாற்றில் என்றென்றும் பெருமிதத்துடன் நினைவுகூரப்படும்.\n* இந்தியாவின் அணுசக்தி தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடித்தளம் 1960களிலிருந்தே அமைக்கப்பட்டது. ஆயினும் 1998ல் போக்ரான் அணுகுண்டு பரிசோதனையே இந்தியாவை வல்லரசாக உலக அரங்கில் நிலைநிறுத்தியது. 1995ல் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அத்தகைய பரிசோதனைகளுக்கான முயற்சி செய்யப்பட்டு அமெரிக்க செயற்கைக் கோள்களின் அதிதீவிரக் கண்காணிப்பின் காரணமாக அது நிறைவேறாமல் போனது. உலகமே வியக்கும் வண்ணம் அந்தச் செயற்கைக் கோள்களின் கழுகுக் கண்களிலிருந்து தப்பி, பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துமுடித்த பெருமையும், அதைத் தொடர்ந்து உலக நாடுகள் விதித்த கடும் கெடுபிடிகளையும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும் திறமையுடன் கையாண்டு, அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் துரித கதியில் இட்டுச் சென்ற பெருமையும் அடல்ஜி தலைமையிலான அரசையே சாரும்.\n* அகண்ட பாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ் கருதுகோளின் அடிப்படையில் பாகிஸ்தானை முற்றான எதிரிநாடாகக் கருதாமல் லாகூர் பஸ் பயணம் உள்ளிட்ட பல நட்புணர்வுச் செயல்பாடுகளின் மூலம் நேசக்கரம் நீட்டினார் அடல்ஜி. இந்த நல்லுறவு உறுதிப்படும் சாத்தியங்களைச் சகிக்கமுடியாத பாகிஸ்தானின் உளவு அமைப்பும் ராணுவமும் சதி செய்து கார்கில் பகுதியை ஆக்கிரமித்தபோது, சிறிதும் சமரசமன்றி போரை அறிவிக்கவும் இந்திய ராணுவத்தை முடுக்கி விடவும் அவர் தயங்கவில்லை. போர் உச்சத்தை அடைந்த சமயத்தில், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு உள்ளாகாமல், அதே நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக நின்று பாகிஸ்தானை பயங்கரவாத தேசம் என்று அறிவிக்க வைத்த அடல்ஜியின் ராஜதந்திர யுக்திகள் மறக்க முடியாதவை. இதன் விளைவாகவே ஜூலை 26, 1999 அன்று இந்தியா தனது எல்லைப் பகுதிகளை முற்றிலுமாக மீட்டுக் கொண்டது. கார்கில் வெற்றி தினமாக அந்நாளை ஒவ்வொரு வருடமும் நாம் கொண்டாடுகிறோம்.\n* உள்நாட்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக POTO போன்ற சட்டரீதியான நடவடிக்கைகளையும், பாதுகாப்புச் செயல்பாடுகளையும் அடல்ஜி தலைமையிலான அரசு எடுத்தது. பின்னால் வந்த மன்மோகன் சிங் அரசு இந்த நடவடிக்கைகளை நீர்த்துப் போகச் செய்ததன் விளைவாகவே 2006 மும்பையின் மீதான பயங்கரவாதத் தாக்குதல், ஹைதராபாத், தில்லி, அகமதாபாத் நகரங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் முதலான சேதங்களையும் இழப்புகளையும் நாம் சந்திக்க நேர்ந்தது.\n* அரசுத் துறை நிறுவனங்களில் அரசு செய்திருந்த அதீதமான முதலீடுகளைக் குறைத்து, நரசிம்மராவ் தொடங்கி வைத்த தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய பொருளாதார சீர்திருத்தங்களை மிகப்பெரிய அளவில் துரிதப்படுத்தியது அடல்ஜி அரசு.\n* தங்க நாற்கரம் (Golden Quadrilateral) என்ற பெயரில் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் அகன்ற அதிவேக நெடுஞ்சாலைகள், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம் (PMGSY) ஆகிய அற்புதமான சாலைப் போக்குவரத்து திட்டங்கள் அடல்ஜியின் கனவில் உதித்தவையே. உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மிகப்பெரும் அளவில் வளர்ப்பதற்கான திட்டங்களும், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் புதிய, நவீன விமான நிலையங்களுக்கான அஸ்திவாரமும் அடல்ஜி அரசின் கொடையே.\n* இயற்கை எரிவாயு, மின்சக்தித் திறன் அதிகரிப்பு, மொபைல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இன்று இந்தியா அடைந்திருக்கும் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கான வரைபடமும் ஆரம்பகட்ட உந்துவிசையும் அடல்ஜியின் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்பட்டன. இந்த வளர்ச்சியின் பின்னணியில் மலைக்க வைக்கும் ஊழல்களையும் முறைகேடுகளையும் கட்டுக்கடங்காமல் பெருகவிட்டதுதான் அடுத்து வந்த பத்தாண்டு காங்கிரஸ் அரசின் சாதனை.\n* கல்வி வளர்ச்சி (சர்வ சிக்ஷா அபியான்), காப்பீடுத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்த கட்டுப்பாட்டு நீக்கங்கள், வரிவிதிப்பு சீர்திருத்தங்கள், வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதக் குறைப்பு உள்ளிட்ட வங்கித்துறைச் செயல்பாடுகள் என்று பல துறைகளில் அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சிந்தனைகளையும் சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தது அடல்ஜியின் அரசுதான்.\nஇவ்வளவு சாதனைகளையும் படைத்த அடல் பிகாரி வாஜ்பேயியின் ஆட்சிக்காலம் அரசியல் ரீதியாக அவருக்கும் பாஜகவுக்கும் எந்த வகையிலும் மென்மையாகவோ இலகுவாகவோ இருக்கவில்லை. இந்தியாவின் பலகட்சி ஜனநாயக முறையின் விளைவாக பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சியை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள், அவர்களது அராஜக அழுத்தங்கள், இழுபறிகள், நம்பிக்கைத் துரோகங்கள் அத்தனையும் தாங்கிச் சமாளித்து அரசை நடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு, முதுமையால் வரும் உடல்நலக் குறைவும் மென்மையான மனமும் கொண்ட அடல்ஜியின் மீது விழுந்தது. ‘இறைவா, இந்த மெல்லிய தோள்களில் இத்தனை சுமையா’ என்று அவரது கவிமனம் ஒருபுறம் அரற்றியபோதும், தேசப்பணியை லட்சியமாக்கி யதார்த்தத்தில் நிலைகொண்ட ஸ்வயம்சேவகனின் மனம் அதற்கான உறுதியை அளித்தது.\nநடைமுறையில் தான் சந்தித்த அரசியல் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தாண்டி, வாஜ்பேயி பலகட்சி ஜனநாயகம் இந்தி��ாவிற்கு வலிமை சேர்க்கும் ஒரு கூறு என்றே கருதினார். ‘பலகட்சி ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தனக்கான கொள்கைகளும், லட்சியங்களும் இருக்கலாம். ஆனால், அவை எதுவும் தேசநலனுக்கு விரோதமாக இருக்கக்கூடாது, தேசத்தின் நல்வாழ்விற்கு உரமூட்டுவதாக இருக்க வேண்டும். வன்முறையின்றி ஒரு அரசாட்சியை அகற்ற முடிவதுதான் ஜனநாயகம். வெறுப்பின்றி மாற்றுத்தரப்பை எதிர்க்க முடிவதுதான் ஜனநாயகம்’ என்று சரத் பவாரின் அறுபதாம் ஆண்டு விழாவில் பேசுகையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்*2.\nபாஜக ஏற்பாடு செய்தியிருந்த சர்வகட்சி அஞ்சலிக் கூட்டத்தில் அடல்ஜிக்குப் புகழாரம் சூட்டிய காஷ்மீர் அரசியல் தலைவர் ஃபாரூக் அப்துல்லா உணர்ச்சி வசப்பட்டு இறுதியில் பாரத்மாதா கி ஜெய் என்று மும்முறை கோஷமிட்டார் (இதற்காக காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஒரு வாரத்திற்கு அவரை வறுத்தெடுத்தனர் என்பது சோகம்.) அடல்ஜியின் ஆளுமை மாற்றுத் தரப்பு அரசியல் தலைவர்களிடமும் எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது இதிலிருந்து புலனாகிறது.\n‘அவருக்குப் பகைவன் இன்னும் பிறக்கவில்லை’ என்று பொருள்தரும் அஜாதசத்ரு என்ற அடைமொழியுடன் அவரைப் பல அரசியல்வாதிகள் நினைவு கூர்ந்தனர். மகாபாரத நாயகனும் தர்மத்தின் வடிவமுமான யுதிஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட பெயர் அது. பகைவர் என்று ஒருவரையும் கருதாத விசாலமான நெஞ்சம் அவனுடையது என்பது ஒரு பொருள். ஒருவரும் அவனைப் பகைவராக எண்ணத் துணியாத அளவு பராக்கிரமம் அவனுடையது என்பது மற்றொரு பொருள். ஆம், அடல் பிகாரி வாஜ்பேயி உண்மையில் ஓர் அஜாதசத்ருதான்.\nபட்டப் பகலிலும் கவிந்தது இருள்\nஅகத்தின் உள்ளிருக்கும் அன்பைப் பிழிந்து\nஅணைந்து விட்ட சுடரைத் தூண்டுவோம்\nTags: ஜடாயு, வலம் செப்டம்பர் 2018\nவலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்\nலும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்\nமகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்\nமாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்\nஎங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nSuseendran Sekar on மகாபாரதம் கேள்வி பதில் – 10 | ஹரிகிருஷ்ணன்\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலக���் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/22355-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D?s=5b36914e0d1acf4746a871ecec4d97a2", "date_download": "2021-04-11T09:50:37Z", "digest": "sha1:CY2NCLCJ3IHXNEBZBM2FDRGHNZ5OXLXY", "length": 61150, "nlines": 718, "source_domain": "www.tamilmantram.com", "title": "' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்", "raw_content": "\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்\nThread: ' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்\n' ஒரு கடல் நீரூற்றி...' ஒலிக்கும் பெண் குரல்\nஒருவர் தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த விடயங்களை மற்றவரும் புரியும்படி எத்திவைப்பதென்பது எழுத்தின் முக்கியப்பணி. எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படாமல் போகும் எழுத்துக்களைக் கவிதை எனச் சொல்வது இயலாது.\nஃபஹீமா ஜஹான் இதுவரையில் எழுதியிருக்கும் ஐநூறுக்கும் அதிகப்படியான கவிதைகளிலெல்லாம் வாசிப்பவர்களின் மனதில் சோகத்தைப் பூசிச்செல்வது தான் அவரது கவிதைகளின் வெற்றி. எழுதும்போது அவர் சிந்தித்த கருவை வாசகர் மனதிற்குப் புரிய வைக்கும்படியான சொல்லாடலில் அவரது கவிதைகள் மிளிர்கின்றன. ஒவ்வொரு கவிதையிலும் காணப்படும் சொற்களின் வித்தியாசம்,எளிமையான ரசனை மிக்க வரிகள் ஆகியன ஆயாசமின்றிக் கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. கவிதை வாசித்து முடித்தபின்னரும் அதுபற்றியதான பிம்பங்களை தொடர்ந்து மனதிற்குள் ஓடச்செய்தவாறு இருப்பதே சிறந்த கவிதையின் அடையாளம். அது போன்ற சிறந்த கவிதையின் அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன ஃபஹீமா ஜஹானின் கவிதைகள்.\nஏறத்தாழ பத்து வருடங்களுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் தொகுப்பு 'ஒரு கடல் நீரூற்றி...'.\nபனிக்குடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு முன்னுரைகளெதுவுமற்று நேரடியாகக் கவிதைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. புத்தக அட்டையோடு சேர்த்து அதன் பக்கங்களும் மிக எளிமையான வடிவத்தில் கோர்க்கப்பட்டு கவி சொல்லும் துயரங்��ளை மட்டும் உரக்கப்பேசச் செய்கின்றது.\nஊரைக் காணும் ஆவலிலிங்கு வந்துவிடாதே\nமயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்\nஎனும் அட்டைக் கவிதை சொல்லும் வலிகளோடு ஆரம்பிக்கிறது ஃபஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி...' கவிதைத் தொகுப்பு.\nதொகுப்பின் முதல்கவிதையாக 'அம்மையே உனைக் கொன்ற பழி தீர்த்தவர்களாய்..' ஒரு கிராமத்துப் பெண்ணின் யௌவனக் காலம் தொட்டு முதுமை வரையில் அவளது வாழ்வை, அவள் வாழும் வாழ்வினை அழகாகச் சொல்கிறது. அந்தப்பெண்ணின் வாழ்வியலைக் கவிஞர் இப்படி அழகாக ஆரம்பிக்கிறார்.\nஆண்களை மயக்கும் மாய வித்தைகளை\nதலை குனியும் தந்திரங்களோ... உன்னிடமிருக்கவில்லை\nதெளிவும் தீட்சணியமும் உன் பார்வையிலிருந்தது:\nஉறுதியும் தைரியமும் உன் நடையிலிருந்தது:\nஎளிமையும் பரிசுத்தமும் நிரம்பியதாய் உன் வாழ்க்கையிருந்தது\nசுய ஒழுக்கமும் தூய்மையும் நிறைந்த ஒரு கிராமத்துப் பெண்ணின் குண இயல்புகளை அழகாகச் சித்திரப்படுத்துகிறது இந்த வரிகள். இனி அவரது தொழில் குறித்தும் அவரது வீரதீரங்கள் பற்றியும் இப்படிச் சொல்கிறார்.\nவயல் வெளிகளில் மந்தைகளோட்டிச் செல்வாய்:\nவிறகு வெட்டித் தலைமேல் சுமந்து திரும்புவாய்\nஅப்போதந்தக் காடுகளில் வாழ்ந்த பேய்,பிசாசுகள்\nதூர இருந்து கனைத்துப் பார்த்துப் பின்\nமறைந்து போவதாய் கதைகள் சொல்வாய்\nவீட்டிலும் வெளியிலும் உன் குரலே ஓங்கியொலித்தது\nஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பேய், பிசாசுகள் உண்மையான பேய், பிசாசுகள் தானா சமூகத்தையும் அதிலிருந்து கொண்டு அதிகாரங்கள் விதித்திடும் சில கயவர்களையும் சேர்த்துத்தான் இச்சொற்கள் குறிப்பிடுகின்றன என நினைக்கிறேன். வீட்டிலும் வெளியிலும் அவள் குரல் தைரியமாக ஓங்கியொலித்திருக்கிறது. அப்போதைய அக்கிராமப் பெண் அப்படியிருந்திருக்கிறாள்.\nதிரிந்து வளர்ந்த அடவிகள் யாவும் மெல்ல அழிந்தன:\nபளிங்கு போல் நீரோடிய அருவிகள் யாவும்\nஅசுத்தமாகிப் பின் தூர்ந்து போயின:\nகடந்த காலம் பற்றிய உன் கதைகளிலெல்லாம்\nகாலம் தன் எல்லைகளைச் சுருக்கி அவளில் முதுமையை வரைய ஆரம்பித்த கதையை அழகாகச் சொல்கிறார்.அவளிலிருந்த அத்தனை வசந்தங்களையும் காலம் வற்றச் செய்து,\nஉன் பொழுதின் பெரும் பகுதி\nஓய்வற்றுத் திரிந்த உனது பாதங்கள்\nபயணிக்க முடியாத் திசைகள் பார்த்துப் பெருமூச்செறிந்தன:\nஉனது கரங்கள் துடிக்கும் பொழுதுகளில்\nஇயலாமைகள் கொண்டு புலம்பத் தொடங்குவாய்\nபடுக்கையில் தள்ளியவிடத்துத் தன் பால்யத்தையும் ஓடியாடி வேலை செய்து களித்த நாட்களையும் எண்ணிச் சோர்ந்து புலம்பல்களில் பொழுதைக் கழிக்கும் அம் மூதாட்டியின்\nசந்தடிகள் நிரம்பிய நகரக்குக் கூட்டிவரப் பட்டாய்\nஉன் காற்றும் நீரும் மண்ணும் ஆன்மாவுமிழந்து...\nஉணர்வுகள் அடங்கி ஓய்ந்த பின் ஒரு நாள்\nஉறவுகள் கூடி உனைத் தூக்கிச் சென்றனர்...\nஉனக்கான மண்ணெடுத்த பூமி நோக்கி\nபழகிய தடங்களிலிருந்து புதுப் பாதைகளில் பயணித்த உயிர் அடங்கிய கணத்தோடு இப்போதைய பெண்களின் வாழ்க்கையை பொம்மைகளுக்கொப்பிட்டு அருமையாகக் கவிதையை முடிக்கிறார் கவிஞர். இது கவிதை மட்டும் தானா உயிர் வதைக்கச் சுடும் நிஜம் அல்லவா\nதொகுப்பிலிருக்கும் இன்னொரு கவிதையான ' இரகசியக் கொலையாளி' கவிதையும் ஒரு கிராமத்து மூதாட்டியைப் பற்றியது. தனது அம்மம்மாவின் அந்திமக் காலத்தில் தன்னால் அருகில் இருக்கமுடியவில்லையே என்ற ஏக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இக்கவிதை. தனது சிறிய வயது முதல் தன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்திட்ட அம்மம்மாவைச் சிலகாலம் பிரிய நேர்கிறது கவிஞருக்கு. அப்போதைய அம்மம்மாவின் மனநிலையை அழகாக விவரிக்கிறது கவிதையின் இவ்வரிகள்.\nநீள் தூரம் சென்ற காலங்களில்\nஅம்மம்மாவின் இறுதிக் கணங்களில் தான் அருகில் இல்லாமல் போனதைப் பெரிதும் வலியுடனும், ஆயுள் முழுதும் மனதில் ஆணியடித்துக் கிடக்கும் குற்றவுணர்வோடும் பதிந்திருக்கிறார் இப்படி.\nநான் தான் என்பதை ஏன் மறந்தேன்\nதொகுப்பில் இவரது அடுத்த கவிதையான 'அவள் அவளாக' கவிதை ஆண்களின் சிம்மாசனங்களுக்கு அடிமைப் பெண்களாக வாழும் பெண்களின் துயரங்களைப் பாடுகிறது .\nஉனது கரங்கள் நீளவே வேண்டாம்\nஎன வலியுறுத்தும் கட்டளைகளோடு ஆரம்பிக்கும் கவிதை, எளியவரிகளில் புரிந்து கொள்ள எளிதாக இருப்பதானது இக்கவிதையின் பலம் எனலாம். பல கவிஞர்கள் , மற்றும் பலர் பெண்களை வர்ணிக்கப் பயன்படுத்துபவற்றைத் தனது சொற்களில் சாடுகிறார் இப்படி.\nசூரிய சந்திரர்கள் இல்லை :\nஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின��ற ஆண்களுக்குக் கவிதையின் இறுதிப் பகுதி சாட்டையடி.\nஉனது வாழ்வை வசீகரமாக்கிக் கொள்ள\nவலம் வர வேண்டுமென வேலிகள் போட்டாய்:\nநெருங்கி வருகிறது உனது ஆதிக்கம்\nஅவள் அவளாக வாழ வேண்டும்\nஇதே போன்ற கருவை தொகுப்பில் உள்ள 'பேறுகள் உனக்கு மட்டுமல்ல' கவிதையும் கொண்டிருக்கிறது.\nஎல்லா வியூகங்களையும் வகுத்த பின்பும்\nஅவளை உள் நிறுத்தி எதற்காக\nஉனதடி பணிந்து தொழுவதில் அவளுக்கு\nஅவளது கழுத்தில் கௌரவமாய்ச் சூடினாய்\nஎன மகளாக, சகோதரியாக, மனைவியாக, அன்னையாக அர்த்தமுள்ள உருவெடுக்கும் பெண்ணவளைச் சாய்க்கும் உத்தியோடு வரும் ஆண்களிடம் கேள்விகேட்டுச் சாடுகிறது இக்கவிதை.\nஅடுத்த கவிதையான 'அவர்களுக்குத் தெரியும்' கவிதையானது யுத்த மேகம் சூழத் தொடங்கிய காலப் பகுதியைப் பேசுகின்றது. யுத்தம் சூழ்வதற்கு முன்னரான ஏகாந்தமும் அமைதியும் நிலவிய ஊரின் பகுதியினைக் கவிஞர்,\nஎமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை\nஉப்புக் காற்று மேனி தழுவிட\nபக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில்\nஇப்படிக் குறிப்பிடுகிறார். இப்படி அழகான அமைதி குடியிருந்த ஊரில் ஓர்நாள்,\nஇங்கெல்லாம் புரியாத மொழி பேசியவாறு\nஅழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன.\nஅடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவிய படி\nகிளைகள் முறிந்து தொங்கிட அதனிடையே\nஅட்டுப் பிடித்த கவச வாகனங்கள்\nயாரையோ எதிர் கொள்ளக் காத்திருந்தன.\nஎமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் போயினர்:\nஎமது பெண்களில் வாழ்வில்கிரகணம் பிடித்திட\nயுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.\nசூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள்:\nஅவர் தம் பாடக் கொப்பிகளில்\nபூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும்\nதொகுப்பிலுள்ள 'உங்கள் மொழியும் எங்கள் வாழ்வும் வேறாக்கப்பட்ட பின்' என்ற கவிதையும் யுத்தத்தைப் பின்புலமாகக் கொண்ட கவிதை. 'ஒரு மயானமும் காவல்தேவதைகளும்' கவிதையும் யுத்தம் தின்று முடித்து எச்சிலான ஊர்களின் நிலையினைப் பேசுகிறது இப்படி.\nஆடிப்பாடிப் பின் அவலம் சுமந்து நீங்கிய\nசோலைவனத்தைத் தீயின் நாவுகள் தின்றுதீர்த்தன\nநெற்கதிர்கள் நிரம்பிச் சலசலத்த வயல்வெளிகளை\nஎஞ்சிய எமது பள்ள��வாயில்களும் அசுத்தமாக்கப்பட்டன\nஇந்தப் பரம்பரையே தோள்களில் சுமையழுந்திடத்\nகல்வியும் உழைப்பும் கனவுகளை மெய்ப்பித்திட\nஆனந்தம் பூரித்த நாட்கள் இனியில்லை\nபேய்கள் சன்னதம்கொண்டாடிய கதையினைச் சொல்லும்\nஇதே போன்றதொரு துயரம் நிறைந்த யுத்த இரவொன்றைத்தான் 'முகவரியற்ற நெருப்புநிலவுக்கு' கவிதையும் பேசுகிறது.\nமயான அமைதி பூண்ட சூழலைத் தகர்த்தவாறு\nவீதியில் ஓடும் காலடிச் சத்தம்-அச்சத்தினூடு\nஎன் கேட்டல் எல்லையினுள் வளர்ந்து தேய்கிறது.\nபின் தொடரும் அதிர்ந்து செல்லும் வண்டியில்\nஅவர்கள் வலம் வருகிறார்கள் போலும்\nஓடிய அந்தப் பாதங்கள் எந்தச் சந்து தேடி ஒளிந்தனவோ\nஉருத்தெரியா அந்தக் காலடிகளுக்காக உள்ளம் துடித்தழுதது\nஅச்சம் கலந்து பிசைந்து விழுங்கிய உணவும்\nபீதியுடன் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீரும்\nபிசாசுகளை எண்ணிப் பயந்ததில் தீய்ந்து விட்டன\nஎனத் தொடரும் கவிதையில் யுத்தமானது தனது தோழியை ஆயுதம் சுமக்க வைத்ததன் பாரத்தை இறக்கிவைக்கிறது.\nஇறுகிய முகக் கோலத்தை எப்படிப் பொறுத்தினாயோ\nநெஞ்சிலும் முதுகிலும் ஏதேதோ நிரப்பிய பைகளுடன்\nசுடுகலன் ஏந்திய சிலை முகத்தைக் கற்பனை செய்து\nபெருமூச்செறிந்தேன்: நீ இனி வரப் போவதில்லை\nஇதே துயரைப் பாடும் இவரது இன்னொரு கவிதைதான் ' ஒரு கடல் நீரூற்றி...'. கடற்போரொன்றுக்குச் சென்று உயிரிழந்த சினேகிதியின் உடல்களேதுமற்ற நினைவு மண்டபத்துக் கல்லறையில் அவளுடலுக்குப் பதிலாக ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ எனக் கேட்கிறார் கவிஞர்.\nஉனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:\nவெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...\nமழைப் புகாரினூடே மறைந்து போனாய் \nஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ\nஇன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது\nகாலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது \nஇங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்\nஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ\nவனாந்தரங்களை இழந்து, வசந்தங்களை இழந்து, தனது கூட்டினை இழந்து, தன் துணையினை இழந்து தனியே வாடும் ஒரு பறவைக்கு அனாதரவான ஒரு பெண்ணை ஒப்பிட்டே 'அழிவின் பின்னர்' கவிதையை எழுதியிருப்பதாகக் கொள்கிறேன்.\nவெட்டி வீழ்த்தப் பட்ட மரத்தின்....\n'எனது சூரியனும் உனது சந்திரனும்' கவிதையின் சில வரிகள் காதலின் பாடலை அழகாக இசைக்கிறது இ���்படி.\nஎன் வானிலொரு சந்திரனையும் கண்டோம்\nகதைப்பதற்கு இருந்த எல்லாச் சொற்களும்\nகாதலர்களின் சம்பாஷணைகள் அதிகமாகக் கண்களிலேயே நிகழ்ந்துவிடுகின்றன.காதல், அதன் களிப்புகள், காயங்கள், காத்திருப்புகள் அனைத்தினது பாஷைகளும் ஓர விழிப் பார்வையிலும் ஒரு கண் சிமிட்டலிலும் கண்டுபிடிக்கப்படுகின்றன காதலரிடையே. அதனை ஆழமாகவும் அழகாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்துகின்றன மேலுள்ள வரிகள்.\nபின் வந்த காலத்தில் பிரிவு வந்ததைச் சொல்ல கீழே உள்ள இரு அழகிய வரிகள் போதுமாக இருக்கிறது இவருக்கு.\nஎனது சூரியனும் தனித்துப் போயிற்று\nஉனது சந்திரனும் தனித்தே போயிற்று\nஇதே போலப் பிரிவை அருமையாகச் சொல்லும் இன்னுமொரு கவிதைதான் ' என்னிடம் விட்டுச் சென்ற உன் பார்வைகள்' கவிதையும்.\nஅதில் பிரிவைச் சொல்லும் அழகிய வரிகள்,\nஏந்தி உயர்கின்ற கரங்களின் விரலிடுக்கினூடு\n' கவிதையானது தேசத்தின் மீது கவிஞர் கொண்டுள்ள நேசத்தையும், அது தற்போது இன்னல்கள் பல தருகிறதெனினும் அந்தத் தாய்தேசம் மீது தான் கொண்ட காதலைக் கடைசி வரிகளில் மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்கச் செய்கிறது.\nதினமும் வாழ்வு சூனியத்தில் விடிந்திட…\nஉயிர்கள் எந்தப் பெறுமதியுமற்று அழிந்திட\nயாருக்கும் யாருமற்ற சாபம் பிடித்த வாழ்வைச்\nசபித்தவளாக நான் வாழ்ந்த போதும்\nஎனது தேசம் எனக்கு வேண்டும்\n'இரு திசைவழி போனபின்' கவிதையானது தனது அண்ணனுக்கான கவிதையாக இருந்தபோதிலும் அதன் வரிகளினூடே தங்கையின் வாழ்க்கையை அழகாக விவரிக்கிறது.\nஎன் மனதிலிருந்து துயர அலைகள் எழுந்து\nஉன் நினைவு தொலைந்து போயிருக்கும்\nஎன்ற நன்றியோடு தொடரும் கவிதையானது அவளது துயரங்களையும் அவனுடனிருந்த பொழுதுகளில் அவனது அன்பான நடவடிக்கைகளையும் விபரித்து, அவளது இன்றைய வாழ்விலும் தொடரும் துயரங்களைச் சொல்லி ஓய்கிறது.\nஇங்கு தினமும் நான் காணும்\nஎப்போது நீ தோன்றி மீண்டும் புன்னகைப்பாய்\n'இருண்டுபோகின்ற நாமும் ஒளி வழங்கும் அவளும்' கவிதையான வாழ்வின் ஒளியாக விளங்கும் அன்னையைப் பற்றியது.\nஅவரவர் வேலைகளில் வீடு மூழ்கியிருந்த\nஉள் நிறுத்திப் போயிற்று மின்சாரம்\nநிசப்தத்தையும் இருட்டையும் வீட்டை ஆக்கிரமிக்கச் செய்து ஒளிந்துகொண்ட வெளிச்சத்தை அன்னை காவிவந்து ஒளியூட்டும் ஒரு நாளின் இரவை��்பற்றிய இக்கவிதையை வாசிக்கையில் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன. மீண்டும் ஒளியற்றுப் போனபொழுதில் அன்னைக்கு வெளிச்சம் ஏந்திச் செல்ல யாருமற்றுப் போனதையும், அவ் வெளிச்சத்தைத் தன் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்காத தியாகம் பொருந்திய பெண்ணாகத் தாய் அழகாகச் சித்தரிக்கப்பட்டுக் கவிதை பூர்த்தியாகியிருக்கிறது.\nமறுபடியும் இருளினுள் வீடமிழ்ந்த பொழுது\nஒளிச் சுடரொன்றினை ஏந்தி யாருமே நடக்க வில்லை:\nஎல்லோருக்குமான உணவைத் தயாரித்தாள் எனதன்னை\n'சாபங்களையகற்றிய குழிகளின் மீதிருந்து...' கவிதையானது போர்க் காலப்பகுதிகளில் யுத்தப்பிரதேசங்களில் விதைக்கப்பட்ட நச்சுக்கிழங்குகளை (கண்ணிவெடிகளை)ப்பற்றியது.\nஎந்தப் பாதமொன்றோ தம் மீது படும் வரை\nகுறிவைத்த அவர்களிலும் இவர்களிலும் எவரோ\nபோர் நிறுத்த ஒப்பந்தம் சாத்தியப்பட்ட காலங்களில் கண்ணிவெடிகளைத் தோண்டியகற்றும் தொண்டுநிறுவனங்கள் வந்தன. அவற்றின் ஊழியர்கள் வந்து தேடித்தேடி அகற்றிய நச்சுக்கிழங்குக் குழிகளில் இனி எதனை விதைக்கப் போகிறோமெனக் கேட்டு முடிக்கிறார் கவிஞர்.\nநெஞ்சிலுள்ள செஞ்சிலுவை அவனைக் காத்திட\nதன் கரம் சுமந்த கோலுடன்\nவன்னிப் பெரு நிலம் தடவி நச்சுக் கிழங்குகள் தோண்டுகிறான்\nஎங்கிருந்தோ வந்த தேவ தூதனாய்\nஅவனொருவன் சாபங்களைத் தோண்டியகற்றிய குழிகளில்\nநாமினி எதை நடப் போகிறோம்\nஒரு சிறுமியின் கால்பாதம் கோழிக்குஞ்சொன்றின் தலைமீதேறியதோர் நாள். இரு ஜீவன்களினதும் உயிர் துடித்த கதையைப் பரிதவிப்புடன் விளக்குகிறது 'சிறுமியின் கோழிக்குஞ்சு' கவிதை. இறுதியில் கோழிக்குஞ்சு இறந்து போய்விட அதன் வரிகளை வாசித்துமுடித்த பின்னர் பெரும் பாரமொன்று மனதில் அப்புகிறது.\nகுஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து\nசிறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்\nமுதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:\nசிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:\nஅந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:\nஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி\nஇரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்\nதுண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்\nஅந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று\n'வயற்காட்டுக் காவற்காரி' கவிதையானது சுயமிழக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை துயர்மிகப் பாடுகிறது. கவிதையின் முதல்வரிகள் வயற்காட்டுப் பொம்மையொன்றைப் பற்றிய அழகிய வர்ணனைகள் கொண்டது.\nகொட்டும் மழையிலும் - அவள்\nஎரிக்கும் வெயிலிலும் இன்முகத்துடனே இருப்பாள்\nகாணுகின்ற கண்களிலெல்லாம் கண்ணீர் வழியும்\nஎன அதிரவைக்கும் வரிகள் துயர வாழ்வினைக் கொண்ட நிஜப்பெண்களின் வாழ்வையும்தானே குறிக்கின்றன எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ தற்கொலைகள் இதைத்தானே பேசுகின்றன இறுதியில் மனமுறுத்தும் கேள்விகளைக் கேட்டுக் கவிதையை முடிக்கிறார் இப்படி.\nஅவளைப் பரிதாபமாய்ப் பார்த்திருந்த வானமே \nஅவளது மௌனமும் ஒரு நாள் வெடிக்குமா\nஇதே கருவைத் தாங்கிய இன்னொரு கவிதைதான் ' அவளுக்குச் சட்டம் வகுத்தது யார்' கவிதையும். இதிலும் பெண்ணானவளை வயற்காட்டு பொம்மைக்கே ஒப்பிட்டிருக்கிறார்.\nவாழ்வு பற்றிய நம்பிக்கைகள் இருந்திருப்பின்\nஅவளுக்கே அவள் இல்லாமல் போனபின்னர்\nஅவளது ஆன்மாவின் அழிவைப் பற்றி அவளறியாள்\nஇக்கவிதைத் தொகுதியின் அனைத்துக் கவிதைகளும் ஒரு அருமையான அனுபவத்துக்கு இட்டுச் செல்வதோடு சில ஏக்கங்களை, சில விபரங்களை, சில நிஜங்களை, சில துயரங்களை மனதில் பரப்பியும் விடுகிறது. அதன் பாடுபொருட்களை நாமனைவரும் ஒரு கணமேனும் அனுபவித்திருப்போம். அறிந்திருப்போம். அதனையே அழகாகச் சொல்லுமிடத்து கவிதையின் உக்கிரம் இதயத்தில் ஆழமாகப் பதிகிறது. கவிதையின் நடையும், நான் முன்பு கூறியது போல எளிமையான ரசனை மிக்க வரிகளும் கவிதையை மேலும் அழகுறச் செய்கின்றன. தொடர்ந்தும் இதுபோன்ற சிறந்த கவிதைகளையெழுதும்படி வாழ்த்துவதோடு இன்னும் அதிகமான தொகுப்புக்களை வெளியிடுமாறு கவிஞரைக் கேட்டுக் கொள்கிறேன்.\nபகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மனதை தொட்டன பல......\nஉன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,\nஉனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்\nசிந்தனையை தூண்டும் பலவரிகள்.உணர்வை தொட்டு சென்றது.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரிஷான்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா.\n//பகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. மனதை தொட்டன பல......//\n//சிந்தனையை தூண்டும் பலவரிகள்.உணர்வை தொட்டு சென்றது.பகிர்ந்து கொண���டமைக்கு நன்றி ரிஷான்.//\nபெண்மையின் குரல் இங்கே கடல் ஓலத்தினும் ஓங்கி ஒலிக்கிறது. அரிய சிந்தனைகள் அடங்கிய அக்கவிஞருக்கு என் வணக்கங்கள். பகிர்ந்த ரிஷான் அவர்களுக்கு நன்றி.\nமனதைத் தொடும் வலி மிகுந்த வரிகள். படைத்தவருக்கும், பகிர்ந்தவருக்கும் நன்றிகள்.\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nQuick Navigation கவிஞர்கள் அறிமுகம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான | மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” - வீறு கொண்டெழும் கவிதைப்பொறிகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2014/11/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-free-e-book/", "date_download": "2021-04-11T09:39:28Z", "digest": "sha1:T3AKSDP3AC6DPBKDSC3HGRM452WD7TUG", "length": 7829, "nlines": 150, "source_domain": "aravindhskumar.com", "title": "தொடரும் சினிமா (free e-book) | Aravindh Sachidanandam", "raw_content": "\nதொடரும் சினிமா (free e-book)\nகடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது.\nதொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம்\nகூகிள் ப்ளே ஸ்டோரில் free download செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← ‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை\nThe Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1\nநனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு\n44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-11T10:18:54Z", "digest": "sha1:V3ABUZUWT3S5QTXZOSXK2L4D5VHCZ526", "length": 34502, "nlines": 249, "source_domain": "inidhu.com", "title": "சத்தை ஏர் மூக்கையா - கதை - இனிது", "raw_content": "\nசத்தை ஏர் மூக்கையா – கதை\nசத்தை ஏர் மூக்கையா ஓர் ஏழை விவசாயக் கூலியின் கதை.\nநமது கிராமங்களில் பச்சைப் பசேலென பச்சைப் பாயை விரித்தாற்போல் எங்கும் பசுமையாக இருந்த பலவிளைநிலங்கள், இன்றைக்கு தரிச��க் காடாகவும், வீட்டு மனைகளாகவும் காட்சி தருகின்றன.\nஅப்படியாகத்தான் தஞ்சைத் தரணியின் சூரப்பள்ளம் எனும் அழகிய கிராமமும் காலத்தின் போக்கினால், மாறுபட்டு முற்றிலுமாக கலையிழந்து நிற்கிறது.\nகாலத்தின் மாற்றம், விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமை பீத்திக் கொள்ளும் சனங்களுக்கு மத்தியில் அகப்பட்டும், உட்பட்டும் போராடி தத்தளிக்கும் பாமர ஏழை விவசாயி சத்தை ஏர் மூக்கையா என்ற‌ ஒருவரோடு சேர்ந்துதான் நாம் சிறிது நேரம் பயணிக்கப் போகிறோம்.\nஎன்று பொன்னம்மாள் மாட்டுக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த கணவரான சத்தை ஏர் மூக்கையாவை உசுப்பினாள்.\n“ஓட்டுப் போடுறதுக்கு பெயர், வயசு சரி பார்க்க வந்திருக்கோம் பெரியவரே”\n“மொத்தம் எத்தனை பேர் வீட்டில\n“நானும் என் பொஞ்சாதி பொன்னம்மா ரெண்டு பேரும்..ங்க சாமி.”\n“வேறு யாரும் இல்லையா பெரியவரே”\n“உங்க பேரு மூக்கையா, அவங்க பேரு பொன்னம்மா சரி தானே\n“எம்புட்டு, ம்.. ஒரு 70 போட்டுக்கோங்கோ எனக்கு, அவளுக்கு 65 போட்டுக்கோங்கோ சாமி.”\n“அதெல்லாம் போட‌ முடியாது; சரியா, பொறந்த வருசம் சொல்லனும் தெரியுமுல\n“வருசம் எல்லாம் தெரியாது சாமி”\n“சரி, சரி 70 வயது 65 வயசா போட்டு வைக்கிறேன். அப்புறம் யார் வந்து கேட்டாலும் இதேதான் சொல்லணும். மாத்தி சொல்லக் கூடாது. என்ன புரியுதா\n“அப்படியே, ஆகட்டும் சாமி; அப்படியே சொல்லிபுடுதே.”\nவந்திருந்தவர்கள் இடம்பெயரவே, மாட்டை பூட்டிக்கிட்டு கழனிக்குப் புறப்பட்டார் மூக்கையா.\nசுமார் 50 வருடத்திற்கு முன்னால், மூக்கையா ஓர் கூலி / பண்ணை ஆளாக மணியக்காரர் வீட்டுக்கு வேலைக்கு வந்தார்.\nபின்னாளில் வேளாண்மைக்கு (ஓர் ஏக்கருக்கு இவ்வளவு பணம் என பேசிக்கொண்டு) விளைநிலங்களில் ஏர் ஓட்டித் தந்தார்.\nஊர்காரர்களுக்கு நல்ல ஆகச்சிறந்த உழைப்பாளி. அதனால்தான் ஒரு சிறுபகுதியை (ஒரு மா இருக்கும்) மணியக்காரர் வேளாண்மை செய்து கொள்ள குத்தகைக்கு மூக்கையாவிடம் கொடுத்தார்.\n“யாருய்யா, இது, சின்னபுள்ள; ஆ, எப்ப பள்ளிக்கூடத்திலிருந்து வந்திய\n“ஆமா தாத்தா, நான் இப்ப காலேஜ் போயிட்டேனே, திருவிழாவுக்கு வந்தேன்.\nபிரண்ட்ஸ் எல்லாம் கூட வந்திருக்காங்க. பம்பு செட்ல குளிச்சுட்டு இருக்காங்க.\nநான் உங்களைப் பார்த்திட்டு போக வந்தேன். வீட்டுக்கு போனேன். ஆயா வயலுக்குப் போனதா சொன்னாங்க. நல்லா இருக்கீ��்களா\n“நல்லா இருக்கே அய்யா, பெரிய அய்யா புண்ணியத்துல அப்படியே, மணியக்காரர் மனசு உங்களுக்கு சின்ன புள்ள.\nகடவுள் அவுக எனக்கு. அவரு மனசுக்கு நீங்க எல்லாம் நல்லா இருப்பிய அய்யா.”\n“சரி தாத்தா நேரம் ஆச்சு. ஆச்சி தேடும் வீட்டுல… நாளைக்கு தாத்தாவுக்கு தெவசம். மறக்காம வந்துடுங்க ஆயாவை கூட்டிட்டு.”\nமணியக்காரர் இறந்து பத்து வருடம் ஆகி போச்சு. அடைக்கலம் தந்து வாழ்வு தந்த அந்த பெரிய மனுசனை பற்றிய நினைவுகளோடு வரப்பில் சிறிது நேரம் கண் அயர்ந்தார் மூக்கையா.\n“பொன்னம்மா கருக்கல்ல உசுப்பி விடு ஆத்தா. வெண்ட‌காய் கொஞ்சம் பறிச்சு வந்துருக்கே. நாளைக்கு சந்தைக்கு போய்ட்டு குடுத்து வரணும்…”\n“சரி, சரி உசுப்பி விடுறேன்… கேப்பை கரைக்கட்டுமா”\n“வேணாம் புள்ள; எனக்கு வசுரு மப்புசம் ஆ இருக்கு புள்ள.”\n“வேணாம் புள்ள, தண்ணிய கொஞ்சம் காய வை.”\n“என்ன ஆச்சு ஒரு மாதிரியா, பேசுரிய.”\n“இல்ல புள்ள ஒன்னும் இல்ல. நாளைக்கு அய்யாவுக்கு தெவசமாம். அதா புள்ள மனசு கொஞ்சம் கரைசலா இருக்கு.”\n“நல்ல மனுசன் அவுக. நல்லவுங்கள மட்டும்தான் ஆயுசு கொறஞ்சு எழுதிப்புடுறான் சாமி” என்று சொல்லிக் கொண்டே சிமிலி விளக்கை கையில் ஏந்தியபடி அடுப்பங்கரைக்கு விரைந்தாள்.\nஅதிகாலை எழுந்து பட்டுக்கோட்டை சந்தைக்குப் புறப்பட்டார் மூக்கையா.\n“என்ன சாமி பாதி விலைக்கே கேட்குரியே, பத்தாது சாமி”\n“பெரியவரே, எல்லாம் பூச்சியா இருக்கு. பாதிக்கு மேல மாட்டுகிட்டதான் கொட்டணும்.”\n“இல்ல சாமி உடைச்சுப் பாருங்க நல்ல இளம் காய்ங்க சாமி”\nஒருவழியா, முன்னர் பேசிய விலையைவிடக் குறைந்த விலைக்கு (ரொம்பவும் குறைவாதான்) விற்று விட்டார் மூக்கையா வியாபாரியிடம்.\nபோயிட்டு வரும் போது வாங்கி வந்த செட்டியார் கடை மெது பக்கோடா பொட்டலத்தை பொன்னமாளிடம் தந்தபடியே, கொஞ்சம் அசதியில் உட்கார்ந்தார் மூக்கையா.\n“இத ஏன் வாங்கி வந்திய, எனக்கு பல்லா மெல்ல முடியுது.”\n“இல்ல புள்ள வரும்போது சூடா போட்டு, அப்பத்தான் தட்டுல போட்டாவ. சனம் அள்ளிக்கிட்டு போகுது. அதா நானும் ஒன்று வாங்கி வந்தேன்.”\n“எந்திருங்க நாழி ஆச்சுல. மணியக்கார அய்யா வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம்.”\n“நேத்து பெரிய ஆச்சி ஆளவிட்டு சொல்லிவிட்டாக. வெரசா போயிடணும்.” என சொல்லிக் கொண்டே தம்பதிகள் வீட்டை விட்டுப் புறப்பட்டனர். பொடி ��டையாய் நடந்து மணியக்கார அய்யா வீடு போய் சேர்ந்தனர்.\n“என்ன மூக்கையா, இங்னக்குள்ள இருக்கிறவ, வர இவ்வளவு நேரமா” என ஆச்சி வினவினாள்.\n“இல்ல பெரிய ஆச்சி, சந்தைக்கு போயிட்டு வந்தேன் ஆச்சி, அதான்\n“சரி, சரி, அங்கிட்டு போய்ட்டு உட்காரு.\nஎன்ன ஏடையில ஓடையில வந்துரவ பொன்னம்மா, என்ன இப்பல்லாம் வரதில்லை.”\n“இல்ல பெரிய ஆச்சி, கண்ணுதான் சரியா தெரிய மாட்டுது ஆச்சி, ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு ஆச்சி, அதான் வந்தாலும் ஏதோ தோதா முடியில ஆச்சி”\n“பாத்து பத்திரமா இரு பொன்னம்மா, வெளியில‌, தெருவுல போறப்ப மூக்கையாவ கூட்டிட்டு போ, என்ன விளங்குதா\n“என்னத்த ஆச்சி, அவுகளும் முன்ன மாதிரி வேலை செய்ய முடியறதில்லை ஆச்சி”\n“ஆமா, ஆமா, வயசும் ஆச்சுல்ல” என சொன்னபடியே மணியக்காரர் அய்யா மகன் பாலு வந்தார்.\nஅவரைப் பார்த்தவுடனே மூக்கையா எழுந்து ஓடிவந்து அவரருகே நின்றார்.\n“அய்யா, நல்லா இருக்கியலா, ரெண்டு மூணு தடவ வீட்டுக்கு வந்தேன். நீங்க மெட்ராசுக்கு போயிருக்கிறதா சொன்னாங்க ஆச்சி. என்ன சோலி அய்யா\n“அது ஒண்ணுமில்ல மூக்கையா, நம்ப நிலத்தோட கேஸ் கோர்ட்ல நடந்துட்டு இருக்கில்ல. அதா அங்கேயே தங்க வேண்டியதா போச்சு.”\n“யாரு அய்யா, அந்த மூர்த்தி பயதானே, அவனே சும்மா விடாதிய அய்யா; எவ்வளவோ எடஞ்சல் கொடுத்திட்டு இருக்கான்.”\nம்.. பாப்போம் அடுத்த மாதம் முடிவு என்னனு தெரிஞ்சுடும்.”\n“சரி, சரி பார்த்து சூதானமா போயிட்டு வாங்க அய்யா. ஜாக்கிரதையா இருந்துகுடுங்க அய்யா.”\nசாமி படையலும் முடிந்து பந்தி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூக்கையாவும், பொன்னமாளும் சாப்பிட்டுவிட்டு மணியக்காரர் அய்யா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.\n“நீ அப்படியே வீட்டுக்கு போ புள்ள. அந்த மீனாட்சி, மாட்ட அவுத்து விட்டு வயல்ல மேய விட்டுப்புடுவா. எல்லாத்தையும் அப்படியே ஆஞ்சுபுடும். எவ்வளவோ சொல்லியும் பார்த்துபுட்டேன். அவ மசியிற மாதிரி இல்ல.”\n“சரி சரி பாத்துப் போங்க, அவ புருசன்கிட்ட சொல்லி கண்டிக்கனும்” என்றாள் பொன்னம்மாள்.\n“ஆமா.. அவ யாருக்குத்தான் கட்டுப்படுறா சாமியா பார்த்து ஏதும் கொடுத்தாதான் உண்டு.\nசரி சரி நீ போ நா போய்ட்டு ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுறேன்.” என சொல்லி கழனிக்குப் புறப்பட்டார் மூக்கையா.\nஅப்பாடா என பெருமூச்சு விட்டபடியே இன்னிக்கு மாடு ���ட்டிட்டு வரல. அவ என்ன மனசுக்குள் எண்ணிக் கொண்டு சுத்தியும் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.\nமறுநாள் காலையில் மணியக்காரர் வீட்டு வேலையாள் காத்தமுத்து மூக்கையா வீட்டுக்கு வந்தான்.\n“யாரு காத்த முத்தா, என்ன சங்கதி\n“ஏங்க காத்த முத்து வந்துருக்கான். என்னனு வந்து கேளுங்க” என்றாள் வைக்கோல் தலை கோரி விட்டிருந்த மூக்கையாவிடம்.\n“என்னப்பா, காத்தா என்ன விசயம்\n“பாலு அய்யா உன்ன அழைச்சுட்டுவர சொன்னாப்புல”\n“சரிப்பா” என்று சொல்லியபடியே அவனோடு சைக்கிளில் பின்னாலே உட்கார்ந்து புறப்பட்டார் மூக்கையா.\n“ஆமா, மூக்கையா, இப்ப நம்ம இடத்துல என்ன போட்டுருக்கே\n“கல்லை போட்டுக்கே சாமி” (கடலை).\n“எப்ப ஆயிரதுக்கு பருவம் வருது, மூக்கையா”\n“இன்னும் 45 நாள் ஆயிடும் சாமி.\n“ஒன்னுமில்லை மூக்கையா, கேஸ் நடத்துறதுக்கு பணம் பத்தாம இருக்கு; கொஞ்சம் தேவைப்படுது. அதான் இடத்தை கொடுத்திடலாமுன்னு இருக்கே.”\nநா அந்த கழனியை கொண்டு தானே சாமி கஞ்சி குடிக்கிறே. இப்டி திடுதிப்புன்னு சொல்லிப்புட்டா ந எங்க சாமி போவே\nவிளையிற பூமிய விக்காதியே சாமி.\nதலைல இடி விழுந்த மாதிரி இருக்கு சாமி, அய்யோ” எனப் புலம்பினார் மூக்கையா.\n“என்ன பண்றது மூக்கையா சொல்லு. அந்த மூர்த்தி நம்ம கிட்டேயே வம்படியா நிக்கிறான்.\nஅந்த கேஸ் விசயத்துல எப்படியாச்சும் ஜெயிக்கணும். அதான் மெட்ராசுக்கு கொண்டு போனே.\nகாசு பற்றாக்குறையா இருக்குனு இப்ப கேஸ் வாபஸ் வாங்கவும் முடியாது. அப்டியே வாங்கினா கூட அவனுக்கு குளிர்விட்டுப் போய்விடும்.”\nசெய்வது என்னவென்று தெரியாமல், அறியாது குழந்தை போல கண்கள் கலங்கியபடி மூக்கையா நின்றார்.\n“என்ன நா பாட்டும் பேசிட்டே இருக்கே, நீ அப்பிடியே நிக்கிற மூக்கையா. ஏன் என்னாச்சு.”\n“இல்ல ஒன்னும் இல்ல சாமி, சொல்லுங்க சாமி.\nகோமணத்துண்டு மாதிரி தானே இருக்கு. அதுலேயும் ஒரு புண்ணியமும் இல்ல. ஏதோ நீ வெள்ளாமை போட்டுகிட்டு இருந்ததாலே நானும் அத விக்கிறதுக்கு யோசிக்கலே.\nஇப்ப என்ன பண்றது, வேற வழியில்லையே மூக்கையா.\nநம்ம மாடி வீட்டுக்காரவங்க தான் வாங்குராங்க. பெட்ரோல் பங்க் திறக்கப் போறாங்கலாம்.\nசிங்கப்பூர்ல இருந்து அந்த மாமா வந்துருக்காங்க. சீக்கிரம் பேசி முடிக்கச் சொல்லி இரண்டு மூன்று தடவை ஆள விட்டு பேசிட்டாரு.\nபத்து நாள்ல திரும்பி��் போகணும்னு நினைக்கிராப்புல. அதுக்குள்ள கொஞ்சமாவது ஆரம்பிச்சு வச்சுட்டுப் போகணும்னு நினைக்கறாப்ல‌.\nசரி வளவளன்னு பேசிட்டு இருக்கே நா வேர. நீ இப்போ அதுல போட்டு இருக்கிறத‌ பத்தி யோசிக்காத. நா காசு கொடுத்துடுறே.\nஇன்னைக்கு சாயங்காலம் பேசி முடிச்சுடுவோம். நீ நாளைக்கு வந்து வெள்ளாமைக்கு உண்டான காச வாங்கிட்டு போ” என்று சொல்லியபடியே புல்லட்டில் உட்கார்ந்து வேகமாய் புறப்பட்டார் பாலு.\nஅத்தனையும் இழந்தது போல், பறிகொடுத்தாற்போல் இனி செய்யப்போறது என்ன என தெரியாது நடைப்பிணமாய் வீட்டுக்கு வந்தார் மூக்கையா.\n“என்ன ஆச்சு.. என்ன ஆச்சு..” பதறிப் போனாள் பொன்னமாள்.\nஇருவரும் இடிந்தபடி ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்தனர். அந்தி சாஞ்சு நிலவும் வந்துவிட்டது. அவர்கள் அப்படியே உட்கார்ந்து இருந்தனர்.\nமாடு இரைக்காக ‘அம்மா.. அம்மா..’ எனக் கத்திக் கொண்டே இருந்தது. ஆனால் அவர்கள் காதில் வாங்கியதாகவே அறியவில்லை.\nஅவலத்தின் துக்கம் தொண்டையைக் கவ்வியது. செவிகளை மூடியது. கண்களை கலக்கமுறச் செய்தது.\nசுவற்றில் சாய்ந்தபடியே எப்போ தூங்கினோம் என்று தெரியாமல் தூங்கிவிட்டனர் இருவரும்..\nமாட்டுக்கு வைக்கோல் போட்டபடியே அதனருகே உட்கார்ந்து, எத்தனையோ சோக துக்கங்களை பகிர்ந்தார் மூக்கையா.\nமாடுகளை தனது பெற்ற பிள்ளையாகவே பாவித்தார். நேற்று கைவிட்டுப் போன நிலத்தை தனது தாய்க்கு ஒப்பாக கருதினார் மூக்கையா.\n“மூக்கையா, மூக்கையா” என்றபடி காத்தமுத்து வந்தான்.\n“நேத்து சாயங்காலமே கிரயம் பண்ணிட்டாங்கலாம்.\nநீ மறந்துட்டாப்ல அங்க போயிடாதே எதும் உன் சாமா செட்டு இருந்தா போயிட்டு எடுத்து வந்துடு” என்றான் காத்த முத்து.\n“அய்யா, இந்த பணத்தை கொடுத்து வர சொன்னாங்க” என்று ஓர் குறிப்பிட்ட தொகையை அவரிடம் கொடுத்தான்.\n“வேணாம் காத்தா.. பணத்த அய்யாகிட்டயே கொடுத்துடு..”\n“அட போயா… இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் கொறச்ச இல்ல.. சும்மா மழுக்காம வாங்கிக அப்றம் அய்யா என்ன திட்டுவாரு” என்று சொல்லியபடியே பணத்தைக் கட்டாயமாக கையில் திணித்துவிட்டு விரைந்தான் காத்தமுத்து.\n“ஒரு எட்டு கழனிக்கு போயி பாத்துபுட்டு வந்துடுறே, பொன்னம்மா.”\n“இல்ல வேணாம் சாமி; போய்ட்டு பார்த்தா தாங்கமாட்டியே.”\n“இல்ல புள்ள மனசு கேக்கல புள்ள. போயிட்டு வந்துடுறே புள்ள.” என்று பொன்னம்மாள் எவ்வளோ சொல்லியும் கேக்காம கழனிக்குப் புறப்பட்டார் மூக்கையா.\n“யாரப்பா இது வெள்ளாமை காட்டுல மெசின இறக்கியது\n“என்ன சத்தை ஏர் மறந்துட்டியா\nநேத்து மாடிவீட்டுக்காரங்க கிரயம் பன்னிட்டாங்க.\nபொழுது சாயறதுக்குள்ள பூராத்தையும் கிளியர் பண்ணனும்.\nஅட ஓரமாப் போப்பா மெசின ஓட்டனும்.\nஉள்ள கிள்ள மாட்டிக்கிற போறே” என்றான் இயந்திரம் இயக்குபவன்.\nசொன்ன மாத்திரம், அப்படியே சாய்ந்து உடைந்து போய், வரப்புல முட்டுக் கொடுத்தாற் போல் விழுந்தார் மூக்கையா.\nதன் கண் முன்னே தாயென கருதிய மண் சிதைந்து, சீரழிவது கண்டு பொறுக்காது மனம் வெதும்பி கண்கள் குளமாயின.\nசத்தம் போட்டு ஒப்பாரி ஓலம் போட்டார் அந்த ஏழை மனுசன்.\nதாயின் மடியிலேயே துடிதுடித்து சுருண்டு விழுந்தார்.\nஅவர் கண்களின் நீர்த்துளிகளை பார்த்து வானமும் அழுது மழையாகப் பொழிந்தது. அழுது தீர்த்து சரியான பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது.\nவானம் பார்த்து வேளாண்மை செஞ்ச விவசாயிக்கு, கேட்டபோதெல்லாம் உதவாத வானம்கூட, தாயின் மடியில் பெரும் துக்க வலியோடு நிம்மதியாக ஒரேய‌டியாக, உறங்கிக்கொண்டிருந்த சத்தை ஏர் மூக்கையாவிற்கு உதவிட கடைசியாகத்தான் முன்வந்தது; அவர் இந்த உலகத்தைவிட்டு பிரிந்த போது.\nஇனிது தமிழ் கதை பட்டியல்\nCategoriesஇலக்கியம், கதை, சமூகம் Tagsமழை, விவசாயம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious குப்பை நாற்றம் – அறிவியல் குறுங்கதை\nNext PostNext தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய‌\nநீருடன் ஓர் உரையாடல் 7 – படிக நீர்\nபத்தி எரியுது நெருப்பு ஒண்ணு\nஒரு வழிப் பாதை – சிறுகதை\nபுகழ் புரிந்த புதுமைத் தமிழ் – குறவஞ்சிப் பாட்டு\nபவளப் பாறைகள் – கடலின் மழைக்காடுகள்\nவியந்து நிற்கும் உன் மனமே\nபுதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:06:41Z", "digest": "sha1:TOELJO3KATEUYXRIXQFOBCNJYCE6NPXV", "length": 9270, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "காலம் வரட்டும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News காலம் வரட்டும்\nகொரோனா என்பது அழகான பெயர் என்ற நினைப்பில் இருக்கின்றவர்கள் அதிகம். அதன் ஆபத்தை உணராதவர்கள் இன்னும் அதிகம். அதனல் தான் உலகம் முழுவதும் இந்நோய்த��தொற்று ஆபத்தை நோக்கி உல்லாசமாய் பவனி வந்துகொண்டடிருக்கிறது.\nதிருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதும் பொய்யாகிவிட்டது. கொரோனா அனுமதியில்லாமல் திருமணம் செய்துகொள்வதிலும் அர்த்தமில்லை.\nதிருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீற்களா. கொரொனாவிடம் அனுமதி வாங்கிவிட்டீர்களா என்று கேட்கின்ற காலம் வந்துவிட்டது. இதை யாராலும் மறுக்க முடியுமா\nகொரோனா என்ன செய்துவிடும் என்று எகத்தாளமாக இருப்பது உங்கள் விருப்பம் என்றும் விட்டுவிடலாம். அப்படி நடந்தால் சமுகப் பொறுப்பிலிருந்து நழுவிக்கொண்டது போலாகிவிடும்.\nபொறுப்பு என்பது யாரிடம் இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வி.\nசரி, அனைவருக்கும் உயிர்ப் போராட்டமாக இருக்கின்றபோது யாரையும் திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் இருக்கிறது. இந்த நேரத்திலும் ஒன்றைச்சொல்லிவிட்டுத்தான் ஓட வெண்டியிருக்கிறது. தனிமை நோக்கி ஓடுங்கள் என்பதே முக்கியம்.\nஇது சமுதாயக் கடமை. கடப்பாடு என்றாலும் தகும். இக்கட்டான இத்தருணத்தில் திருமணம் என்பது சிக்கனமா என்பதெல்லாம் முக்கியமல்ல. சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் முக்கியம்.\nதிருமணம் என்பது உறவினர்கள் ,நண்பர்களால் வாழ்த்தப்பட வேண்டும். இத்தருணத்தில் திருமணம் சாத்தியமா கொரோனா இன்னும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதில் அறுதியில்லை. உயிருக்கும் உத்திரவாதமில்லை.\nமகிழ்ச்சியானது திருமணம். மகிழ்ச்சியத் தொலைத்துவிட்டு திருமணம் செய்துகொள்வதில் அர்த்தமும்மில்லை. அதைவிட தம்பதியர் இருவரும் குழந்தைக்கு ஆசைப்படுவது பொருத்தமான எண்ணமாக இல்லை. தாய்மையைக் கூட ஒத்திப்போடலாம் தப்பாகாது.\nகருவில் உதிக்கும் குழந்தைக்கு கொரோனா வராது என்பதல்ல. இதில் உறதியான மருத்துவத் தெளிவு இல்லை.\nதிருமணம், குழந்தை இரண்டுமே ஒத்திப்போடப்பட வேண்டியது மிக அவசியமாகிறது. வேண்டாம் விஷப்பரீட்சை. காலம் வரட்டும்.\nNext articleபொருள் விலையை கண்டபடி உயர்த்தும் கொரோனா குபேரர்கள்\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி குற்றச்சாட்டு\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சூசகமாக கூறியது இதற்குத்தானா\nபாசார் போரோங் மூடப்படும் வாட்ஸ்அப் செய்தியால் கலங்கிய வியாபாரிகள்\n2,000 ஆண்டுகளுக்கு முந்தைய துரித உணவுக் கடை\nமறைந்த ஓமன் மன்னருக்கு காந்தி அமைதி விருது\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகனடாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து பெண் விமானி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/Battle_of_the_North:_106th_Encounter_2012", "date_download": "2021-04-11T11:03:42Z", "digest": "sha1:D6WKQA5YGYGRMQUYTX5OTI5SQC7KX3KY", "length": 2866, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "Battle of the North: 106th Encounter 2012 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\nBattle of the North: 106th Encounter 2012 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-suriya-will-join-with-siruthai-siva-in-his-next-film-080691.html", "date_download": "2021-04-11T10:09:11Z", "digest": "sha1:DLMPTJEWV7XLA4X57JIQ3UVQ5K735RWE", "length": 14733, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிறுத்தை சிவாவுடன் இணையவுள்ள பிரபல நடிகர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Actor Suriya will join with Siruthai Siva in his next film - Tamil Filmibeat", "raw_content": "\n14 hrs ago நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்\n14 hrs ago ப்ளீஸ்..திருமணம் பற்றி பேசாதீங்க…என் படத்தைபத்தி பேசுங்க…கடுப்பான சுனைனா \n15 hrs ago மீண்டும் தனி விமானத்தில் விக்கி நயன்தாரா.. இணையத்தை திணறடிக்கும் கலக்கல் போட்டோஸ்\n15 hrs ago அதுவே ஒரு ஃபேக் ரியாலிட்டி ஷோ.. பிக் பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்.. ஏன் தெரியுமா\nNews தேர்தலில் பின்னடைவு.. கொங்கு மண்டலத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு எடப்பாடி பழனிசாமி டோஸ்\nFinance ஆன்லைனில் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி.. விபரம் இதோ..\nAutomobiles அரசியல்வாதிகளும் இதுபோலிருந்த எப்படி இருக்கும் புதிய தலைமுற���க்காக சந்தையை விட்டு வெளியேறும் கேடிஎம் ஆர்சி390\nSports கடுகடுத்த முகம்.. களத்திலேயே கோபமாக கத்திய தோனி.. நேற்று நடந்த \"ஷாக்\" சம்பவம்.. இதை நோட் பண்ணீங்களா\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுத்தை சிவாவுடன் இணையவுள்ள பிரபல நடிகர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து நடிக்கவுள்ள பிரபல நடிகர் உள்ளிட்ட பல தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.\nசிறுத்தை சிவாவுடன் இணையவுள்ள பிரபல நடிகர்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. இன்றைய டாப் 5 பீட்ஸிலும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார் பிகே.\nஅந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ள தகவலை கூறியுள்ளார். இதேபோல் மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படம் எப்போது ரிலீஸ் என்ற தகவலையும் அதில் சூர்யா நடிக்கும் தகவலையும் கூறியுள்ளார் பிகே.\nமேலும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. செல்வராகவன் இயக்கி நடிக்கும் சாணிக் காயிதம் படத்தின் ஷுட்டிங் தொடங்கியது குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.\nஇதேபோல் நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் சிறுத்தை சிவாவின் படத்தில் இணைந்து நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.\nஅஜித்தின் வலிமையுடன் போட்டி போடப்போகும் அல்லு அர்ஜூனின் புஷ்பா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவாக்குப்பதிவு நாளில் சம்பவம் செய்த சினிமா நட்சத்திரங்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதொண்டை கிழிய கத்திய கஞ்சா கருப்பு.. கண்டுகொள்ளாத மக்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇயக்குநர் ஷங்கர் ராம்சரணை வைத்து இயக்கப் போகும் படம் என்�� தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிராலிமலை தொகுதியில் கண்ணீர்விட்ட விஜய பாஸ்கர்.. தேர்தல்கள சுவாரசியங்கள்.. டாப் 5 பீட்ஸில்\nசத்குரு ஜக்கி வாசுதேவ் சொன்ன அந்த விஷயம்.. ஆதரவு தெரிவித்த சந்தானம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஸ்டாலின் முதல்வரானால் ஆற்றில் மணல் அள்ளலாம்.. செந்தில் பாலாஜி சர்ச்சை பேச்சு.. டாப் 5 பீட்ஸில்\nஅரசியலில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ.. முழுக்க முழுக்க தேர்தல் களம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஅதிக சம்பளம் கேட்கிறார்கள்.. சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வெடுக்கும் பிரபல தயாரிப்பாளர்\nசந்திரமுகி 2 வருமா வராதா லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nலிங்குசாமி படத்தில் ஒப்பந்தமான நடிகை.. சம்பளம் எவ்ளோ தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஅரசியலில் ராதிகா.. இனிமே சித்தி இவங்கதான் இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபைக்கில் கெத்தா போஸ் கொடுத்த மாளவிகா மோகன்.மாமா வா ஒரு ரவுண்டு கூப்ட்டு போ மாலு.கொஞ்சும் ரசிகர்கள் \nகர்ணன் எல்லோர் மனத்தையும் வெல்வான்…பா ரஞ்சித் ட்விட் \nஅன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிடும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்\nகல்யாணம் ஆனபிறகு மற்றவரை காதல் செய்வது தப்பில்லை | AMEER SPEECH | FILMIBEAT TAMIL\nYogi Babu சொந்த ஊரில் Cricket விளையாடிய Video வைரலாகியுள்ளது | Mandela, Karnan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/independance", "date_download": "2021-04-11T11:10:36Z", "digest": "sha1:C5IIFMAYIU2UL2VLL3RYNE2J3HO46BIV", "length": 5223, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "independance", "raw_content": "\nவரலாறு: ஒரு மாவீரரின் கதை\n - வாசகர் சொல்லும் குட்டி ஸ்டோரி #MyVikatan\nகொரோனா விளைவு: வித்தியாசமான முறையில் அமெரிக்காவின் 244-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்\nஇந்திய வரலாற்றில் மவுண்ட்பேட்டனின் பங்கு\n`6 ஆண்டுகள்; ரூ.4.35 கோடி' - இந்திராகாந்தி பிறந்தவீட்டுக்கு வரிபாக்கி நோட்டீஸ்\n`சுதந்திர தினத்தில் எந்த மரியாதையும் இல்லை'- கண்ணீர் வடிக்கும் தர்மபுரி தியாகியின் மனைவி\n`கடல்மீது பாலம் கட்ட எதிர்ப்பு' - சுதந்திர நாளில் கறுப்புக்கொடி ஏற்றிய கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itsmytime.in/reactions/loved", "date_download": "2021-04-11T10:11:50Z", "digest": "sha1:TGVA5FLJ5CEF2YWR7CUGOMT6QW3GFSSD", "length": 5276, "nlines": 240, "source_domain": "itsmytime.in", "title": "LOVED | Its My Time", "raw_content": "\nலலிதா ஜுவல்லரி க��ள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்\nசென்னை ஐ ஐ டி வளாகத்தில் பள்ளியில் மரம் நடும் விழா - தாமூக அறக்கட்டளை\nசென்னை I I T வளாகத்தில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காந்தி ஜி -ன் நினைவு தினத்தை முன்னிட்டு தாமூக அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயித் பாகிஸ்தானில் கைது\nபெரிய திரையில் டோரா புஜ்ஜியின் பயணங்கள்\n`அம்மா... அந்த அவகேடோவை கொடுங்க’ அணில்குட்டிக்கு அம்மாவான இளம்பெண்\nசதுப்புநிலக் காடுகளுக்கு இடையே ஜாலியா படகு சவாரி... பிச்சாவரம் போயிருக்கிங்களா\nகாவேரியில் கருணாநிதி அனுமதி இரவில் முடிவு....அதிகாலை பயணம்\nஅடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை\n2 சூரிய கிரகணங்கள்... ஒரு சந்திர கிரகணம் பாதிப்பு வருமா\nமாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் திமுக தயார்: ஸ்டாலின்\nஆன்லைன் செல்லாமல் பலர் க்யூவில் நின்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதேன்\n2 கும்கி... ஒரு ஜேசிபி... அடங்காத சுள்ளிக் கொம்பன் ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/atom/", "date_download": "2021-04-11T09:11:24Z", "digest": "sha1:54AV5Z6PMRP4GMZT4UL3NDKCBHNGVTEO", "length": 251302, "nlines": 615, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Atom « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅணுசக்தி ஒப்பந்தம் அவசியத் தேவை\nபுதுதில்லி, டிச. 4: அமெரிக்காவுடனான “123′ ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி செவ்வாய்க்கிழமை தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.\nஇந்த ஒப்பந்தம் போர் அல்லாத அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதோடு, அணுசக்தி பயன்பாட்டு ஒப்பந்தத்தினை நமது நாடு ஏற்கத் தேவையில்லாத நிலையும் ஏற்படும் என்று நானும் எனது கட்சியும் நம்புகிறோம்.\nஇதன் மூலம் கடந்த 33 ஆண்டுகளாக நம்மீது திணிக்கப்பட்ட தடைகளும் நீக்கப்படும் என்பது மட்டுமல்ல, ராணுவத்திற்கான அணுசக்தி திட்டத்தில் நமக்குள்ள சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.\nசிலர் இது முறையற்ற ஒருசார்பு ஒப்பந்தம் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், “நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் அமெரிக்கா நமக்கு அதிகச் சலுகை வழங்கியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இதுபோன்றதொரு ஒப்பந்தத்தை தம்மோடும் செய்து கொள்ள வேண்டுமென்ற பாகிஸ்தான் கேட்டிருக்கிறது. சீன ஏடுகளும் அமெரிக்கா அரசியல்வாதிகள் சிலரும் இந்தியாவை அணுசக்தி வல்லரசாக மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசு நமது நாட்டுக்கு நன்மை செய்திருப்பதாகவே தோன்றுகிறது.\nஇந்த 123 ஒப்பந்தம் குறித்த கருத்து வேறுபாடுகள், இந்த அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது; நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் முறையாக விவாதிக்கப்பட்டு சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், கவலைகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.\n2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. ஆனால், இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், இந்த நிலையை எய்துவது கடினம்.\nநமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.\nஅரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.\nசில சுற்றுச்சூழல் அறிஞர்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலமாக மின் உற்பத்தி செய்வது நன்மை தரும் என்று கருதுகிறார்கள். ஆனால், அவற்றால் நமக்குத் தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்க இயலாது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.\nநான் இதுபோன்ற மின்உற்பத்தி நிலையங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அவை பயனுள்ளவை என்பதோடு மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவை நமது தேவையில் ஒரு குறிப்பிட்ட சதவீதமே பங்கு வகிக்க முடியும்.\nஅணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.\nஉலக அணுசக்தி வணிகம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 123 ஒப்பந்தம்தான் அணுசக்தி தொழில்நுட்பத்தையும் அதற்கான கச்சா பொருளையும் நாம் பெறக்கூடிய வாய்ப்பினை உருவாக்கும். அதன் மூலம்தான் நாம் நம்முடைய மின்உற்பத்தி தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியும்.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் விளைவாக நமக்குத் தேவையான எரிசக்தி கிடைக்கும் என்பது குறித்து பேசிய நான், ராணுவ அடிப்படையில் அமெரிக்காவோடு நாம் நெருங்க முடியும் என்ற கருத்தை வெளியிடவில்லை. புதிய நூற்றாண்டில் நுழைந்திருக்கும் நாம் நம்பிக்கையையும், சுய உறுதியையும் வளர்த்துக்கொண்டு நம்முடைய சுதந்திரத்தை இழக்காமல், கொள்கையிலும் செயல்பாட்டிலும் மற்ற நாடுகளோடு இணைந்து பணியாற்றும் வலிமை நமக்கு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால���, நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.\nஇந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஎனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவு படுத்த வேண்டும்.\nஇந்த 123 ஒப்பந்தம் தானாக உருவாகவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு வித்திட்ட பாரதிய ஜனதா கட்சி, அமெரிக்காவோடு அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில் நம்முடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு மிக முக்கியமானது என்று கருதியே பேச்சு நடத்தியது. இந்த நாட்டின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்க உருவாகியுள்ள கௌரவப் பட்டியலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கனிமொழி.\nஇந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் என்கிற செய்தி வரும்போதெல்லாம், 1979-ல் இந்தியப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயின் ரஷியப் பயணம்தான் நினைவுக்கு வரும். ரஷியா என்றாலே எட்டிக்காயாகக் கசந்த மொரார்ஜி தேசாய், அன்றைய ரஷிய அதிபர் பிரஸ்னேவிடமும், பிரதமர் கோசிஜினிடமும் நட்புக்குப் பேசிவிட்டு எந்தவித உருப்படியான ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாமல் திரும்பினார் என்பது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இப்போதும் பேசப்படும் விஷயம்.\n1979-க்குப் பிறகு பெரிதாக எதையும் சாதிக்காத இந்தியப் பிரதமரின் ரஷியப் பயணம் ஒன்று இருக்குமானால் அது பிரதமர் மன்மோகன் சிங்கின் சமீபத்திய மாஸ்கோ பயணமாகத்தான் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே, ரஷியாவுடனான நெருக்கம் பெருமளவு குறைந்து கொண்டிருப்பதும், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு நெருக்கமானவர் என்கிற கருத்து ரஷியர்களுக்கு ஏற்பட்டிருப்பதும்கூட இதற்குக் காரணம். இந்தியப் பிரதமர் ஒருவரின் மிகவும் குறைந்தகால ரஷியப் பயணம் எது என்று கேட்டாலும், சமீபத்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் மாஸ்கோ பயணம்தான். 28 மணிநேரம் மட்டுமே பிரதமர் மாஸ்கோவில் இருந்தார் என்றாலும், ரஷியப் பிரதமருடன் கணிசமான நேரத்தை அவர் பேச்சு வார்த்தைக்க��க ஒதுக்கினார் என்பதை மறுக்க முடியாது.\nசில முக்கியமான ஒப்பந்தங்களில் இந்தியாவும் ரஷியாவும் கையெழுத்து இடுவதாக ஏற்பாடு. அதிலும் குறிப்பாக, இந்திய-ரஷிய வர்த்தக உறவு சம்பந்தப்பட்ட ஒப்பந்தமும், நிலவுக்குப் போகும் விண்கலம் தொடர்பான ஒப்பந்தமும் குறிப்பிடப்படும்படியான இரண்டு ஒப்பந்தங்கள் என்பதை மறுக்க முடியாது. போதைப் பொருள்கள் கடத்தல் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் ஒன்றும் இரண்டு பிரதமர்களுக்கிடையே கையெழுத்திடப்பட்டது. இந்திய-ரஷிய கூட்டு முயற்சியில் போர்விமானங்களைத் தயாரிப்பது பற்றிய உடன்பாடு தள்ளிப்போடப்பட்டு வந்தது. இப்போது அரைகுறை மனதுடன் இந்த முயற்சிக்கு ரஷியா ஒத்துக்கொண்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நான்கு புதிய உலைகள் அமைப்பதும் கையெழுத்துக்குத் தயாராக இருந்த இன்னொரு ஒப்பந்தம்.\nசோவியத் யூனியன் பிளவுபட்ட பிறகும்கூட இந்திய – ரஷிய உறவு தொடர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம், இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வுதான் என்று சொல்ல வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதற்குக் காரணம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் நாம் செய்து கொண்டிருக்கும் ராணுவ ஒப்பந்தமும், கூட்டு ராணுவப் பயிற்சி ஒப்பந்தமும்தான். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்படியும் நடைமுறைப்படுத்தியே தீருவது என்கிற இந்திய அரசின் முனைப்பு ரஷிய அரசுக்கு இந்தியா மீது இருந்த நல்லெண்ணத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது.\nஉள்நாட்டிலும் உலக அரங்கிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை எல்லாம் மீறி, நமது தாராப்பூர் அணுசக்தி உலைகளுக்கு எரிபொருளை அளிக்க ரஷிய அதிபர் புதின் முன்வந்தார் என்பதை மறுக்க முடியாது. அப்படி இருந்தும், நாம் ரஷியாவிடம் நமது நல்லெண்ணத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், அமெரிக்காவை முற்றிலுமாக நம்புவது ரஷியாவை நம்மிடமிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கிறது என்கிறார்கள் வெளியுறவுத் துறை வல்லுநர்கள்.\nஇதுபோன்ற, உயர்நிலை மாநாடுகள் இரண்டு நாட்டுத் தலைவர்களும் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நல்லுறவை உறுதிப்படுத்தவும் உதவும் என்பார்கள். சரி, கூடங்குளம் அணுசக்தி ���ிலையத்துக்கு நான்கு உலைகளை ரஷியா அளிப்பதாக இருந்ததே, அதைப் பற்றிய ஒப்பந்தம் ஏன் கையெழுத்திடப்படவில்லை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய உதவி தேவையில்லை என்று நினைத்ததாலா இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், ரஷிய உதவி தேவையில்லை என்று நினைத்ததாலா இதைப் பற்றி அரசுத் தரப்பிலிருந்து கிடைக்கும் பதில் வெறும் மௌனம் மட்டுமே\nஉயர்நிலை மாநாடு நடக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த இரண்டு நாடுகளான ரஷியாவும் இந்தியாவும், இப்படியொரு மாநாடு முடியும்போது கூட்டறிக்கை அளிப்பது வழக்கம். இந்தமுறை, ஏன் பிரதமர் மன்மோகன் சிங்கும், ரஷிய அதிபர் புதினும் அப்படியொரு கூட்டறிக்கை வெளியிடவில்லை\nவரவர இந்தியாவில் என்ன நடக்கிறது, ரஷியாவில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரிவதில்லை. எல்லாம் அந்த வாஷிங்டனுக்குத்தான் வெளிச்சம்\nஇந்தியா – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் அபரிமித தொழில் வளர்ச்சியால் பெருகிவரும் மின்சாரத் தேவையை ஈடுகட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தம் அவசியம் என்பது மத்திய அரசின் வாதம்.\nஅணுசக்தி திட்டத்திற்கு முக்கிய தேவையான யுரேனியத்தைப் பெற இந்த ஒப்பந்தம் துணைபுரியும். ஆனால், மாற்று எரிசக்தி உத்தியில் ஆர்வம் காட்டும் விஞ்ஞானிகள், யுரேனியத்திற்குப் பதிலாக தோரியத்தைப் பயன்படுத்தலாம் என்கின்றனர்.\nதோரியமும் யுரேனியத்தைப்போல கதிர்வீச்சுத் தன்மை கொண்டதுதான். ஆனால், யுரேனியம் அளவுக்கு ஆபத்தானது அல்ல என்ற கருத்தும் உள்ளது.\nஅணுஉலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும், இத் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழ்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம்.\nஉலகில் முதன்முதலில் அணுஉலைகளில் தோரியம் எரிபொருளைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்த நாடு இந்தியாதான். 1995-ல் குஜராத்தில் உள்ள காக்ரபார்-1 அணுமின் நிலையத்தில் தொடர்ந்து 300 நாள்களும், காக்ரபார்-2 அணுமின�� நிலையத்தில் தொடர்ந்து 100 நாள்களும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.\nதோரியத்தை நேரடியாக அணுஉலைகளில் எரிக்க இயலாது. அதனுடன் யுரேனியம் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது- இது இந்திய தொழில்நுட்பம். யுரேனியத்தைவிட தோரியம் சிறந்தது என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.\n“”யுரேனியத்தைப் பயன்படுத்திய பின்னர் மிஞ்சும் கழிவின் கதிர்வீச்சுத்தன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும். ஆனால், தோரியக் கழிவின் கதிர்வீச்சுத் தன்மை சுமார் 500 ஆண்டுகளுக்கே இருக்கும்.\nபசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி இல்லாமல் மின் உற்பத்தி செய்ய வேண்டுமானால் தோரியமே சிறந்தது” என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹஷேமி-நிஜாத்.\nஉலகம் முழுவதும் சுமார் 4.5 மில்லியன் டன் தோரியம் இருப்பு உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் டன் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து, ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, கனடா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தோரிய வளம் மிகுதியாக உள்ளது.\n“”உலகில் உள்ள மொத்த யுரேனியம் இருப்பையும் மின் உற்பத்திக்காக ஒரே நேரத்தில் பயன்படுத்தினால், அது 10 அல்லது 20 ஆண்டுகளுக்கே வரும். எனவே, நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பம் மூலம் தோரியத்தைப் பயன்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும். அதிகரித்து வரும் அணுசக்தி தேவைக்கு தோரியம் முக்கியமான, சிறந்த தீர்வு”- சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற ஐஏஇஏ கூட்டத்தில் இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் தெரிவித்த கருத்து இது.\nதற்போது, அணுஉலைகளில் மின் உற்பத்திக்குப் பிறகு யுரேனியக் கழிவுகளைப் பாதுகாக்க மிகுந்த பொருள்செலவு ஏற்படுகிறது. எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அணுக் கதிர்வீச்சு கசியும் அபாயமும் (செர்னோபில் விபத்து போன்று) உள்ளது. யுரேனியக் கழிவுகளில் இருந்துதான் புளுட்டோனியம் பிரித்தெடுக்கப்பட்டு அணுகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்பதால், தீவிரவாதிகளின் கையில் அது சிக்காமலும் பாதுகாக்க வேண்டியுள்ளது.\nஆனால், தோரியக் கழிவுகளில் இந்த அளவுக்கு அபாயம் இல்லை. பொதுவாகவே ���ோரியத்தில் வெடிக்கும் மூலக்கூறுகள் இல்லை என்பதால், அதன் கழிவுகளில் இருந்து அணுஆயுதத் தயாரிப்புக்காகப் பிரித்தெடுக்க எதுவும் இல்லை.\nமேலும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தை அணுஉலைகளில் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்தபிறகு, அதன் கழிவுகளை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, கதிர்வீச்சுத் தன்மையை முற்றிலும் குறைக்கும் தொழில்நுட்பத்திலும் (இப்ர்ள்ங்க் சன்ஸ்ரீப்ங்ஹழ் ஊன்ங்ப் இஹ்ஸ்ரீப்ங்) இந்தியா முன்னேற்றப்பாதையில் உள்ளது.\nவியன்னா கூட்டத்தில் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அதிக ஆர்வம் காட்டினர்.\nஏற்கெனவே யுரேனியம் செறிவூட்டுதலிலும், மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்திலும் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது. தற்போது தோரிய தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது. இருப்பினும், தோரியத்தை ஆதாரமாகக் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வணிகரீதியாக, முழுவீச்சில் மின்உற்பத்தி செய்வதற்கு மேலும் உயர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.\nஅவ்வாறு முழுமையான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதீத தோரிய வளம் மூலம் அணுசக்தி உலகில் முதன்மையான இடத்தை இந்தியா பெறும் என்பது உறுதி\nஅமெரிக்காவுக்கான இந்தியத் தூதரின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன\nஇந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி உடன்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தொடர்பாக, அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் ரோனன் சென் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துக்களால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் அமளி ஏற்பட்டது.\nஅந்த இணையதளம் வெளியிட்டுள்ள பேட்டியில், அமெரிக்க ஜனாதிபதியும், இந்திய அமைச்சரவையும் இந்த உடன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துவிட்டபிறகு, தலை வெட்டப்பட்ட கோழிகளைப் போல அங்கும் இங்கும் ஓடுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதான் தெரிவித்த கருத்துக்களுக்களுக்கு ரோனன் சென் மன்னிப்புக் கேட்டிருப்பதாக அவையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவையில் அறிக்கை அளித்தார். ஆனால், உறுப்பினர்கள் அந்த அறிக்கையால் சமாதானம் அடையவில்லை.\nரோனன் சென்னை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றத்துக்கு வரவழைத்து அவரைக் கூண்டில் நிறுத்தி கண்டிக்க வேண்டும் என்றும் இடதுசாரி மற்றும் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதையடுத்து ஏற்பட்ட அமளியால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.\nஎண்ணங்கள்: 1…2…3… ஷாக் – ஞாநி – ஓ பக்கங்கள் பதில்\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும், இடதுசாரிகளின் தயவில்தான் இந்த அரசு ஆட்சியினைத் தொடர்கிறது என்பதையும் அடிக்கடி சுட்டிக் காட்டுவதும் இடதுசாரிக் கட்சிகள்தான். இந்தியாவும் அமெரிக்காவும் இந்த அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தது முதல் அதை எதிர்த்து வருவதும் அதே இடதுசாரிக் கட்சிகள்தான்.உண்மையிலேயே, இந்த ஒப்பந்தம் ஏற்படுவது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று இடதுசாரிகள் கருதியிருந்தால், ஆரம்ப நிலையிலேயே இந்த முயற்சியைக் கைவிடச் செய்திருக்க முடியும். தொழிலாளர் காப்பீட்டுத் திட்டப் பிரச்னையிலும், பொதுத்துறை நிறுவனங்களின் விஷயத்திலும் அரசை அடிபணிய வைக்க முடிந்த இடதுசாரிகளால் இதுபோன்ற தேசத்துக்கே ஆபத்தான விஷயத்தில் ஏன் தலையிட்டுத் தடுத்து நிறுத்த முடியவில்லை\nஇந்திய மற்றும் அமெரிக்க தரப்பினர், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்திற்கு ஒரு முழுவடிவமும் கொடுத்து, இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. நவம்பர் மாதம், காங்கிரஸ் என்று அழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ அமெரிக்கக் காங்கிரசுக்கு உரிமை உண்டே தவிர, இந்த ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றங்களையும் இனிமேல் செய்ய முடியாது என்பதும் இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சம்.\nஇந்தியத் தரப்பைப் பொருத்தவரை, இதுபோன்ற ஒப்பந்தம் என்பது ஓர் அரசின் நிர்வாக உரிமை (Executive Prerogative). அரசு சம்மதித்தால், இந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். ஆனால், அமெரிக்கக் காங்கிரசுக்கு இதில் மாற்றம் செய்ய எப்படி உரிமை இல்லையோ, அதேபோல, இந்திய நாடாளுமன்றமும் இந்த உடன்படிக்கையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இதை நிராகரிக்கும் உரிமையும் கிடையாது.\nஇதெல்லாம், இடதுசாரிகளுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆரம்பம் முதலே, தாங்கள் இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதுபோலப் பேசுகிறார்களே தவிர, இந்த ஒப்பந்தம் கூடாது என்று அரசைத் தடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடருமானால் எங்களது ஆதரவு இந்த அரசுக்குக் கிடையாது என்று இடதுசாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால், அரசு இந்த விஷயத்தைக் கைவிட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்.\nஅணுசக்தி ஒப்பந்த விஷயத்தில், எந்தவித பயமுமின்றி மன்மோகன் சிங் அரசு செயல்பட்ட விதத்தில் இருந்து, இடதுசாரிகளின் மறைமுக ஆதரவுடன்தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தோன்றுகிறது. இல்லையென்றால், “”அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லை” என்று தைரியமாகப் பிரதமர் மன்மோகன் சிங் கூறுவதிலிருந்தே, இந்த விஷயத்தில் இடதுசாரிகளிடம் பேசி வைத்துக் கொண்டுதான் அரசு செயல்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.\nஇன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மிகவும் புத்திசாலித்தனமாக இந்த ஒப்பந்தம் பற்றி இதுவரை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற அவசியம் இல்லாமல், நிர்வாக விஷயமாக இதைக் கையாண்டிருக்கிறது அரசு. இனிமேல், நாடாளுமன்றம் வேண்டாம் என்று நிராகரித்தால் மட்டும் போதாது. இந்த அரசு கவிழ்ந்தால் மட்டுமே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்தாகும். இந்த நிலைமை ஏற்படும்வரை இடதுசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்களே தவிர, ஒப்பந்தத்தைக் கைவிட நிர்பந்திக்கவில்லையே, ஏன்\nநாளைக்கே, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு என்று வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றுவோம் என்கிறார் ஜோதிபாசு. அதாவது, “இந்த ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை’ என்று பிரதமர் கூறுவதை சொல்லாமல் சொல்கிறார் அவர்.\nதேச நலனுக்கு ஆபத்து என்று தெரிகிறது. தங்களது கட்சியின் கொள்கைகளுக்கு மாறானது என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால், அரசுக்கு ஆதரவு மட்டும் தொடரும் என்கிறார்கள்.\nஏன் இந்த இரட்��ை வேடம்\nஇந்தியாவில் அமெரிக்காவும் பிற நாடுகளும் அணுமின் நிலையங்களை அமைக்க வழி செய்வது தொடர்பாக அமெரிக்கா – இந்தியா இடையே இப்போது விரிவான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இதுபற்றி நாட்டில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தியா இதன் மூலம் அமெரிக்காவிடம் அடிமைப்பட்டு விட்டது போல ஒரு சாரார் கூறுகின்றனர். ஆளும் கட்சித் தரப்பினரோ இதை வன்மையாக மறுக்கின்றனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியான ஒப்பந்தம் ஏற்படுவது இது முதல் தடவையல்ல. இந்தியாவில் அமெரிக்க உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதும் முதல் தடவையல்ல. சொல்லப்போனால் இப்படியான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க உதவியுடன் 1969-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையம் மும்பை அருகே தாராப்பூரில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதேபோல கனடாவின் உதவியுடன் ராஜஸ்தானில் 1972-ல் நிறுவப்பட்ட அணுமின் நிலையமும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஅணுமின் நிலையம் தொடர்பான கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் இப்போது இந்தியா மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதாக நினைத்தால் அதுவும் தவறு. தாராப்பூர் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும், கனடிய உதவியுடன் ராஜஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டபோதும் நாம் இப்போது சொல்லப்படுகிற கட்டுதிட்டங்களை – கண்காணிப்பு ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத்தான் செய்தோம்.\nதமிழகத்தில் கூடங்குளத்தில் ரஷிய உதவியுடன் அணுமின்சார நிலையம் நிறுவப்பட்டு வருகிறது. இது குறித்து ரஷியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இதுவும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள சகலவித கட்டுதிட்டங்கள், கண்காணிப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் கீழ்தான் செயல்படும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான ஒப்பந்தங்களில் இவை அடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ரஷியாவுடனான ஒப்பந்த விவரங்கள்~அவசியமில்லை என்ற காரணத்தால்~ வெளியிடப்படவில்லை.\nஆகவே அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டால் அது அமெரிக்காவிடம் சரணாகதி ஆவது போலவும் ரஷியாவுடன் அதே மாதிரியான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால் அப்படியான சரணாகதி இல்லை ப���லவும் வாதிப்பதும் தவறு.\nஅணுசக்தி விஷயத்தில் இந்தியாவிடம் அமெரிக்கா ஒரு விதமாகவும் ரஷியா வேறு விதமாகவும் நடந்து கொள்வதாக நினைத்தால் அதுவும் தவறு. அணுசக்தியைத் தவறாக (அணுகுண்டு தயாரிப்புக்கு) பயன்படுத்தக்கூடிய எந்த ஒரு நாட்டுக்கும் அணுசக்தி எரிபொருள், அணுஉலை இயந்திரங்கள், அணுமின் நிலைய இயந்திரங்கள் முதலியவற்றை அளிக்கக்கூடாது என்று கூறும் 45 நாடுகள் அடங்கிய குழுவில் அமெரிக்காவும் ரஷியாவும் அங்கம் வகிக்கின்றன.\nஇந்தியாவில் அணுமின் நிலையங்களை அமைக்க ஆரம்பத்தில் உதவிய அமெரிக்காவும் கனடாவும் பின்னர் பின் வாங்கியதற்குக் காரணம் உண்டு. இந்தியா 1974ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டை வெடித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவும் அதைச் சார்ந்த பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான எந்த உதவியையும் அளிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்தியா மீது பல தடைகளை அமல்படுத்தின. 1988-ல் இந்தியா நிலத்துக்கு அடியில் பல அணுகுண்டுகளை வெடித்தபோது இத் தடைகள் நீடித்தன. இந்தியா மீது 1974-க்குப் பிறகு விதிக்கப்பட்ட தடைகள் இந்தியாவுக்கு ஒருவகையில் நல்லதாகியது. இந்தியா சொந்தமாக அணு ஆராய்ச்சி உலைகளை அமைத்துக் கொண்டது. சொந்த முயற்சியில் பல அணு மின் நிலையங்களை அமைத்துக் கொண்டது. தேவையில்லை என்று கருதி அமெரிக்கா பின்பற்றாத தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறப்பாக முன்னேறியுள்ளது. அது தோரியத்தைப் பயன்படுத்துகிற முறையாகும்.\nஆனால் இவ்வளவு முன்னேற்றம் இருந்தும் எதற்கு நாம் சுமார் 30 ஆண்டுக்காலத்துக்குப் பிறகு அணுசக்தி விஷயத்தில் பிற நாடுகளின் உதவியை நாட வேண்டும் முதலாவதாக இப்போது இந்தியாவுக்கு மின்சாரப் பசி உள்ளது. அணுசக்தி மூலம் தான் இதைத் தீர்க்க முடியும். இந்தியா சொந்தமாக உருவாக்கியுள்ள அணுமின் நிலையங்கள் பெரும்பாலானவற்றின் திறன் 220 மெகாவாட் அளவில் உள்ளது. அண்மையில்தான் 500 மெகாவாட் அணுமின் உலையை நிர்மாணித்துள்ளோம். 1000 மெகாவாட் திறனை எட்ட இன்னும் அதிக காலம் ஆகலாம். தவிர, “”நாட்டில் போதுமான யுரேனியம் இல்லை” என்று இந்திய அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த யுரேனியத்தை நாம் விலை கொடுத்து வாங்கத் தயாராக இருந்தாலும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம், அணுசக்திப் பொருள் அளிப்போர் குழு பின்ப���்றும் கட்டுதிட்டங்கள், சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகள் ஆகியவை குறுக்கே நிற்கின்றன.\nதோரியம் முறை இருக்கிறதே என்று கேட்கலாம். இத் தொழில்நுட்பம் சிக்கலானது. சுருங்கச் சொன்னால் முதலில் யுரேனியத்தை அணு ஆலைகளில் “”அவிக்க” வேண்டும். பிறகு ஈனுலைகளில் (Breeder Reactors) யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் பயன்படுத்தி தோரியத்தை “”அவிக்க” வேண்டும். இப்படியான பல கட்டங்களுக்குப் பிறகுதான் அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் – 233 என்ற அணுப் பொருள் கிடைக்கும். இதற்கெல்லாம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.\nஅணுசக்தி விஷயத்தில் உலகில் பல கட்டுதிட்டங்கள் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அணுமின் நிலையம் இருந்தால்போதும். ஒரு நாடு அணுகுண்டு தயாரித்துவிட முடியும். உலகில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட நாடுகள் அணுகுண்டு தயாரித்து உலகை மிரட்டும் நிலை ஏற்படக்கூடாது என்பதே இவற்றின் நோக்கம். அணு உலையில் (அணுமின் நிலையத்திலும்) யுரேனியம் அடங்கிய நீண்ட குழல்கள் உண்டு. அணுமின் நிலையம் செயல்படும்போது “”முக்கால் வேக்காட்டில்” இந்த தண்டுகளை வெளியே எடுத்தால் ஏற்கெனவே ஓரளவு எரிந்துபோன யுரேனியத்தில் வேறு பல அணுசக்திப் பொருள்கள் இருக்கும். இவற்றில் புளூட்டோனியமும் ஒன்று. இந்த புளூட்டோனியத்தைத் தனியே பிரித்தால் அதைக் கொண்டு அணுகுண்டு செய்து விடலாம். ஆகவே எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் யுரேனியத் தண்டுகள் எப்போது வெளியே எடுக்கப்படுகின்றன அவை என்ன செய்யப்படுகின்றன என்பதற்கு ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். தானியங்கி கேமராக்களும் வைக்கப்படும்.\nஇந்தியா இப்போது எல்லா அணுமின் நிலையங்களிலும் இந்தக் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பின்பற்ற உடன்பட்டுள்ளது. ஆனால் ஒன்று. இந்தியா ராணுவ காரியங்களுக்கான அணு உலைகள் என்று பட்டியலிட்டு அறிவிக்கின்ற அணு உலைகளில் இந்தக் கண்காணிப்பு இராது. ஆகவே இந்தியா அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரிப்பதைப் பொருத்தவரையில் எந்தப் பிரச்னையும் கண்காணிப்பும் இராது. எரிந்த யுரேனியத் தண்டுகளிலிருந்து அணுப் பொருள்களைப் பிரிப்பதில் இந்தியாவின் உரிமை பறிபோய்விட்டது போல கூக்குரல் கிளப்பப்படுகிறது. இந்தியாவும் அமெரிக்காவும் பேச்சு நடத்தி இதற்கான ஆலை அமைக்கப்படும் என இப்போதைய ஒப்பந்தம�� கூறுகிறது. தவிர, இந்தியாவில் உள்ள ராணுவ காரிய அணு உலைகளுக்கு இது விஷயத்தில் கட்டுப்பாடு கிடையாது.\nஇந்தியா விரும்பினால் மேற்கொண்டு அணுகுண்டுகளை வெடித்துச் சோதிக்க இயலாதபடி இப்போதைய ஒப்பந்தம் தடுப்பதாகக் கூறுவதும் தவறு. அணுகுண்டுகளை மேலும் செம்மையாகத் தயாரிக்க அணுகுண்டுகளை அடிக்கடி வெடித்துச் சோதிக்கும் முறையை மேலை நாடுகள் முன்பு பின்பற்றின என்பது வாஸ்தவமே. ஆனால் இப்போதெல்லாம் புதிய வகை அணுகுண்டின் திறன் எப்படி இருக்கும் என்பதை கம்ப்யூட்டர் மூலமே கண்டறியும் முறை வந்து விட்டது. ஆகவே புது வகை அணுகுண்டுகளை வெடித்துச் சோதித்தாக வேண்டிய அவசியமும் இல்லை எனலாம்.\nஇப்போது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தமானது நாம் அமெரிக்காவிடமிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து அணுமின் நிலைய அணு உலைகள், தேவையான இயந்திரங்கள் ஆகியவற்றையும் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியத்தை வாங்குவதற்கும் உதவி புரியும்.\nஇப்படியாக வாங்குவது எல்லாம் அடிப்படையில் வர்த்தக பேரங்களே. இவற்றை அளிக்கப்போவது அந்தந்த நாடுகளின் தனியார் நிறுவனங்களே. அவை இந்தியாவுக்கு இவற்றை விற்றுப் பணம் பண்ணத் துடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கு அவ்வப்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு அரசின் மீது நிர்பந்தத்தைச் செலுத்தி~இந்தியாவுக்கு சாதகமான வகையில்~ பிரச்னையைத் தீர்க்க முயலும். ஆகவே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொண்டு அமல் செய்யக்கூடாது, அப்படியே கிடப்பில் போட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் காங்கிரஸýக்கு விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, “”இரண்டின் எதிர்காலம்” என்ன என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதில் ஒன்று, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் எதிர்காலம், மற்றொன்று, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் எதிர்காலம்.\nஇந்த அரசு போய்விடுமா என்பதல்ல, இப்போதுள்ள கேள்வி, இந்த அரசு எப்போது போகும் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2008 ஜனவரியிலோ அல்லது மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்துக்குள்ளோ நடைபெறலாம்; அது காங்கிரஸின் விருப்பத்தைப் பொறுத்தது.\nஇனி அரசியல் களத்தில் அரங்கேறக்கூடிய காட்சிகளைப் பின்வருமாறு ஊகிக்கலாம்.\nபிரதமர் எடுத்த முடிவுப்படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்க விருப்பம் இருந்தால் எங்கள் அரசை ஆதரியுங்கள், இல்லையென்றால் உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளுங்கள் என்று இடதுசாரிகளிடம் முகத்துக்கு நேராகக் கூறிவிடுவது. இப்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சியின் கெüரவத்தைக் காக்க இதுவே நல்ல வழி என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.\nநாட்டு நலனில் அக்கறை கொண்டுதான் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்று மக்களிடம் விளக்கி, அடுத்த பொதுத் தேர்தலை இடதுசாரிகள் போன்ற தோழமைக் கட்சிகளின் துணை இல்லாமல் சந்தித்து, வெற்றிபெற்று மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை அமைப்பது; அப்படியே ஒப்பந்தத்தையும் தொடர முடியும் என்று அத் தலைவர்கள் கூறுகின்றனர்.\nஅப்படி என்றால் உடனே தேர்தலை நடத்தியாக வேண்டும். தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன்தான் தீர்மானிக்கும் என்றாலும், அரசு கவிழ்ந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படலாம்.\nமன்மோகன் அரசு ஆட்சியை இழந்தால், இடைக்கால அரசால் ஒப்பந்தத்தை அமல் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகளை எடுக்க முடியாது, எனவே ஒப்பந்தமே ரத்தாகிவிடும்.\nஇடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றாலும் சிறுபான்மை அரசாகவே காலம் தள்ளுவது, அப்படி இருக்கும்போதே இந்த ஒப்பந்தத்தை அமல்செய்ய தொடர் நடவடிக்கைகளை எடுப்பது என்று காங்கிரஸ் தீர்மானிப்பது. அதற்காக மாயாவதி கட்சியின் 18 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற அந்தக் கட்சியையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு ஆளும் கூட்டணியின் வலுவை 219-லிருந்து 237 ஆக உயர்த்துவது.\nஆதரவை விலக்கிக் கொண்டாலும், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் வாக்களிக்காது, எனவே மேலும் சில மாதங்களுக்கு அரசை இப்படியே ஓட்டலாம்.\nஅப்போது இடதுசாரிகளுக்கு தருமசங்கடமான நிலைமை ஏற்படும். தாங்கள் தீவிரமாக எதிர்த்த ஒப்பந்தத்தை அமல் செய்யும் அரசை நீடிக்க விடுவதா, அல்லது அதைக் கவிழ்ப்பதற்காக மதவாதிகள் என்று முத்திரை குத்திய பாரதீய ஜனதாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதே அது.\nஏதாவது ஒரு சாக்கு சொல்லி, அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தாமல் நிறுத்திவிடுவது, அரசை காப்பாற்றிக் கொண்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார் ஆவது.\nஅப்படி என்றால் பிரதமர் பதவியில் மன்மோகன் சிங் நீடிக்க முடியாது. அவர்தான் இந்த ஒப்பந்தத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார், எனவே தார்மிக அடிப்படையில் அவர் விலகியே தீரவேண்டும்.\nஅதே சமயம் பிரதமரின் முடிவுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி காங்கிரஸ் கட்சி விலகி இருக்க முடியாது. அவரது கருத்தைத்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டியும் ஆதரித்தது, சோனியா காந்தியும் ஒப்புதல் வழங்கினார்.\n“”இந்த ஒப்பந்தம் இறுதியானது, இதை ஏற்க முடியாவிட்டால் ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று பேசி இடதுசாரிகளை பிரதமர் மன்மோகன் சிங் உசுப்பிவிட்டதை, சோனியா காந்தி விரும்பவில்லை.\nஅதிகாரிகளுடன் பேசுவதையும் செயல்படுவதையும் மிகவும் விரும்பும் மன்மோகன் சிங், “”இடதுசாரிகளுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்” என்று அவர்களில் யாரோ சொன்ன மந்திராலோசனையைக் கேட்டு, பெரிய வம்பில் மாட்டிக்கொண்டுவிட்டார்.\nசிங்குர், நந்திகிராம் விவகாரங்களில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதித்திருப்பதாலும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் உள்பூசல் உச்ச கட்டத்தில் இருப்பதாலும் உடனடியாக மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடப்பதை இடதுசாரிகள், குறிப்பாக மார்க்சிஸ்டுகள் விரும்பமாட்டார்கள் என்றாலும் வேறு வழியில்லாவிட்டால், அதற்கும் அவர்கள் தயாராகிவிடுவார்கள்.\nபிரதமர் பதவியிலிருந்து மன்மோகனை மாற்றிவிட்டு, புதியவரைக் கொண்டுவருவது. சர்ச்சைக்குரிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஆறப்போடுவது. மக்களை பாதிக்கும் விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தி மக்களுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பது. அமெரிக்காவுடன் நெருங்கியதால் புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்களுக்கு மருந்து போடுவது.\nஇதையெல்லாம் செய்யக் கூடியவர், மார்க்சிஸ்டுகளையும் பாரதீய ஜனதாவையும் ஒரே சமயத்தில் சமாளிக்கத் தெரிந்தவர் – ஜார்ஜ் புஷ்ஷை சமாதானப்படுத்தக்கூடியவர் – பிரணாப் முகர்ஜிதான். வங்காளியான முகர்ஜியைப் பிரதமராக்குவதற்காகவே இடதுசாரிகள் இப்படி நாடகம் ஆடுகின்றனரோ என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உள்ளூர சந்தேகம் ��ருக்கிறது.\nஇந்தச்சூழலைக் கையாளும் திறமை முகர்ஜியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மையே ஆனாலும், “”இவரைப் பிரதமராக்கினால் நாளை நம் செல்வாக்கு என்ன ஆகும்” என்ற அச்சம் சோனியா காந்திக்கு தொடர்ந்து இருந்து வருகிறது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேய்ந்துகொண்டிருக்கிறது என்று கூறினால், இப்போது அது சிறிது அதிகபட்சமாகத் தோன்றும். அதுவும், அமெரிக்காவுக்கு வளைந்துகொடுக்கும் மனப்போக்கில் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசுக்குக் கடிவாளம் போல இடதுசாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு கூறுவது கொஞ்சம் அதிகமாகக்கூடத் தோன்றலாம். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சற்று உற்றுநோக்கினால், நமது பார்வைகள் மாறுகின்றன. சர்வதேச விவகாரமொன்றில் தேசிய நலனைக் காப்பதற்காக பிரகாஷ் காரத் போராடிக்கொண்டிருக்கிறார்; ஆனால், முக்கியமான மாநிலங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் தனது கட்சியைச் சேர்ந்த சொந்தத் தோழர்களையே கட்டுப்படுத்த முடியாமல் அவர் தவிப்பது தெரிகிறது. இதுதான் பிரச்சினை.\nதேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பலம் பொருந்தி இருப்பதற்குக் காரணம், மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் அக் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கே ஆகும். மேற்கு வங்கக் கட்சியில் உள்ள பிரச்சினைகளை காரத்தால் எதிர்கொள்ள முடியும். ஏனென்றால், “காலத்துக்கு ஏற்ப கட்சியின் கொள்கைகளில் மாற்றம் தேவையா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா புதிய பொருளாதாரச் சிந்தனைகளுக்கு இடம் அளிக்க வேண்டுமா’ என்பது போன்ற தத்துவார்த்தப் பிரச்சினைகள்தான் மேற்கு வங்கத்தில் எழும் பிரச்சினை. அதோடு, புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு போன்ற பெருமைக்குரிய தலைவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதைவிட முக்கியமாக, மேற்கு வங்க அரசுக்கும் கட்சிக்கும் இடையே செயல்பாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது.\nஆனால், கேரளத்தில் இதற்கு நேர்மாறான நிலை. அக் கட்சிக்குள் நடந்துகொண்டிருக்கும் உள்பூசல், பொறுத்துக்கொள்ளத் தக்க எல்லைகளைத் தாண்டிச் சென்றுவிட்டது. முதலாளித்துவ ஊழல் கூட்டத்தின் பிடியில் கட்சி சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது; அதைக் கண்டு அக் கட்சியின் தோழர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அங்கு ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத் தலையிடுவதைப்போல ஒரு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுத்தது. ஆனால், இன்னும் ஒழுங்கீனம்தான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில், கட்சியின் மாநிலக் குழுச் செயலாளரையும் முதலமைச்சரையும் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது கட்சி; அவர்கள் பகிரங்கமாக மோதிக்கொள்வதை அந் நடவடிக்கையால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. முதல்வரின் ஆதரவாளர்களைக் “கட்டுப்படுத்தி’ வைக்கும் மாநிலச் செயலரின் நடவடிக்கைகளுக்கு இப்போதைக்கு அரசியல் தலைமைக் குழு தடை போட்டிருக்கிறது. அந்தத் தடையால் பயன் விளையும் என்று யாரும் நினைக்கவில்லை.\nகேரளத்தில் மக்களின் நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இவ்வளவு வேகமாக இழந்துவிட்டது என்பது குறித்துத்தான் இப்போது பிரகாஷ் காரத் கவலைப்பட வேண்டும். தமது கட்சி மீது எந்த விமர்சனம் வந்தாலும் பொறுத்துக்கொள்வார்கள்; ஆனால், ஊழல் புகார்கள் கூறப்படுவதைத்தான் தொழிலாளி வர்க்கத்தாலும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் தாங்கிக்கொள்ளவே முடியாது. அனைத்துப் புகார்களுமே ஒரு குறிப்பிட்ட கோஷ்டியின் மீதே கூறப்படுகின்றன. அதைச் சீர்படுத்துவதற்கு பெயரளவுக்குத்தான் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. நோய் குணமாக வேண்டுமானால் அறுவைச் சிகிச்சையே செய்ய வேண்டும் என்னும் பொழுது, அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டிருக்கிறது, கட்சியின் அரசியல் தலைமைக் குழு. இதைப் பார்த்து யாரும் ஏமாந்துவிட மாட்டார்கள்.\nஇதைத் தவிர, காரத் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அடுத்த தேர்தலிலும் மீண்டும் இடது முன்னணியே தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரளத்தில் ஒரு வரலாற்றையே உருவாக்கக்கூடிய அளவுக்கு அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களையெல்லாம் கைப்பற்றுவதற்கான அதிரடி நடவடிக்கையை கேரள அரசு எடுத்தபொழுது, அந்த அளவுக்கு பொதுமக்கள் அந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தொடக்கத்தில், உயர் நீதிமன்றமே அதற்கு ஆதரவாக இருந்தது.\nஆனால், விரைவிலேயே தான் அத்தகைய நிலையை எடுத்ததற்கு வெட்கப்படுவதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. காரணம், அரசின் அந்த நடவடிக்கைகளையெல்லாம் அப்பட்டமான அதிகாரப் போட்டி சீர்குலைத்துவிட்டதுதான். அந்தச் சீர்குலைவுச் செயலில் முன்னிலையில் இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இடது முன்னணி ஆட்சிக்கு நீடித்த பெருமையைத் தேடித் தந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையானது, அதிகாரப் போட்டியால், ஓர் அவமானகரமான அத்தியாயமாக மாறிவிட்டது. அடுத்த தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாக, அடுத்துக் கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மக்களால் தூக்கி எறியப்படத்தக்க நிலைக்கு இடது முன்னணி அரசின் மதிப்பு தாழ்ந்துவிட்டது.\nகேரளத்தில் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் எம்.பி.க்களே தேர்ந்தெடுக்கப்படவில்லையென்றால் என்ன செய்வார் காரத் பிரகாஷ் காரத் போன்ற பலமான தலைவரைக் கொண்ட வலுவான இடதுசாரிக் கட்சியொன்று தில்லியில் இருக்க வேண்டியது இன்று நாட்டின் தேவை. ஆனால், கொழுத்த மோசடிப் பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட பணக்கார நிறுவனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாறிவிட்டதென்றால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்; சுய லாபத்துக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இவ்வளவு சுலபமாக சீர்குலைவுச் செயலில் ஈடுபடுமென்றால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். இறுதியில், தான் நினைத்ததை ஜார்ஜ் புஷ் சாதித்துக்கொள்ள காரத் அனுமதிப்பாராயின், அதுவே விதியின் இறுதி விளையாட்டாக ஆகிவிடும்\nதேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாரா\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் காங்கிரஸýக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டிருப்பதை அடுத்து, “கால அவகாசம் தேடும்’ அரசியல் விளையாட்டுதான் தில்லியில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.\nஎந்தக் கட்சியும் இப்போது தேர்தலைச் சந்திக்கத் தயாரில்லை. எனினும், 2008, மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருக்குமாறு மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருக்கிறது. தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கும், கட்சி அமைப்புகளைத் தயார் செய்வதற்கும் இன்னும் சிறிது கால அவகாசம் இருந்தால் நல்லது என்றே ஒ���்வொரு கட்சியும் நினைக்கும்.\n“ஹைட் சட்ட’த்தின் விளைவுகள் குறித்து ஆராய ஒரு குழுவை அமைப்பதன் மூலமும், நாடாளுமன்றத்தில் விவாதிப்பதன் மூலமும் அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னையில், “”ஒன்று, நீங்கள் திருப்திகரமான விளக்கத்தைத் தாருங்கள்; அல்லது, நாங்கள் உங்களுக்குத் திருப்திகரமான விளக்கத்தை அளிக்கிறோம்” என்ற நிலையில் காங்கிரஸýம் இடதுசாரிக் கட்சிகளும் நிற்கின்றன. அடுத்த இரு மாதங்களிலும் தமது நிலைகளை விளக்கிப் பிரசாரம் செய்ய இரு தரப்பும் திட்டமிட்டுள்ளன.\nபிரகாஷ் காரத் சென்னையிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்; ஏ.பி. பரதன் கோல்கத்தாவிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார். இரு பிரசாரப் பயணங்களும் விசாகப்பட்டினத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பிரமாண்ட பேரணியுடன் நிறைவடைகின்றன. இரு அணுமின் உலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மும்பைக்குச் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதன் மூலமாக, நாட்டின் அணுமின் திட்டங்களில் எந்த சமரசத்தையும் தாம் செய்துகொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அவரது நோக்கம்.\nஅணுசக்தி உடன்பாட்டைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டால், அதாவது சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு எடுப்பதற்கு, அக் கட்சியின் மத்தியக் குழு அதிகாரம் அளித்திருக்கிறது. ஆனால், அக் கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழு இப்போது தேர்தலைச் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. நந்திகிராமும் சிங்குரும் அக் கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.\nஹால்டியாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வி அடைந்துவிட்டது. காங்கிரஸýடன் மம்தா பானர்ஜி உடன்பாடு செய்துகொண்டதே அதற்குக் காரணம். மக்களவைத் தேர்தல் வந்தால் அதிலும் இது தொடரும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மம்தாவும் அதை மறுக்கவில்லை; அதோடு, அணுசக்தி உடன்பாட்டில் பிரதமரின் நிலையை ஆதரித்துள்ளார் அவர்.\nகேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்றுவரும் உள்கட்சிப் பூசலைப் பார்க்கும் பொழுது, தற்போதை�� ஆதரவை அங்கு அக் கட்சி நிலைநிறுத்திக்கொள்வது கடினம் என்றே தோன்றுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான நிலையை மார்க்சிஸ்ட் கட்சி எடுத்திருப்பதால் நாடு முழுவதும் முஸ்லிம்களின் ஆதரவு அதற்குக் கிடைக்கக்கூடும். ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவது அக் கட்சிக்குக் கடினம். ஏனென்றால், நாட்டின் பல பகுதிகளில் அக் கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. 10,000-த்திலிருந்து 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் அக் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளில் வேண்டுமானால், அக் கட்சிக்குப் பயன் கிடைக்கலாம்.\nபாரதீய ஜனதாவும் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இல்லை. இடதுசாரி ~ ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3-வது அணி) ஆகியவற்றுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் நடுவில் சிக்கி நசுங்கிப் போய்விடுவோம் என்று அஞ்சுகிறது பாரதீய ஜனதா கட்சி. தேர்தலுக்கு அணுசக்தி உடன்பாட்டுப் பிரச்னை காரணமாகிவிட்டால், இடதுசாரிகளின் மறுபிரதியாகக் குறுகிப் போய்விடுவோம் என்று பாஜகவில் உள்ள பல தலைவர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வுப் பிரச்னையோடு, தமக்கே உரித்தான பிரச்னை ஏதாவது கிடைக்காதா என்று அவர்கள் – எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇன்றைய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள பாரதீய ஜனதாவுக்குத் தலைமை தாங்கக்கூடிய தகுதி படைத்த தலைவர் எல்.கே. அத்வானிதான். இயல்பாகவே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராகவும் அவர்தான் இருக்க முடியும். வாஜ்பாயோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்; ராஜ்நாத் சிங்கின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. ஆனால், ஆர்எஸ்எஸ்-ûஸப் பொருத்தவரை விரும்பத்தகாத நபராக ஆகிவிட்டார் அத்வானி. பாரதீய ஜனதாவின் முடிவுகளில் தான் தலையிடாமல் விலகிக்கொள்வதாக ஆர்எஸ்எஸ் இப்போது கூறக்கூடும். ஆனால், பூசல்களால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்பட்டது, ஏற்பட்டதுதான்.\nநவம்பரில் குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில் பாஜக வெற்றிபெற்றால், மக்களவைத் தேர்தலிலும் அது அக் கட்சிக்கு உதவுவதாக இருக்கும். அத்வானியின் செல்வாக்கிலும் அதன் தாக்கம் இருக்கும்.\nகாங்கிரûஸப் பொருத்தவரை, அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அது பின்வாங்க முடியாது. அதன் சாதக, பாதகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அந்த உடன்பாட்டைச் செயல்ப��ுத்துவதைத் தாமதப்படுத்தினால், காங்கிரஸின் அதிகாரத்தை அது பாதிக்கக்கூடும்; சர்வதேச அளவில் அதன் மதிப்பைக் குறைக்கக்கூடும்; இடதுசாரிகளின் நெருக்குதலுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு அதைத் தள்ளிவிட்டுவிடும்; அதோடு, தேச நலனுக்கு விரோதமான எதையோ அக் கட்சி செய்ய முனைந்தது போன்ற ஒரு கருத்தையும் ஏற்படுத்திவிடும்.\nஇப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது பிரதமரது கெüரவம் மட்டுமல்ல; காங்கிரஸýம் அதன் தலைவர் சோனியா காந்தியும் அந்த உடன்பாட்டைப் பகிரங்கமாக அங்கீகரித்து இருப்பதால் அவர்களின் கெüரவத்தையும் பாதிக்கக்கூடியதாகிவிட்டது இப் பிரச்னை. சோனியாவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே. நாராயணன்தான் அமெரிக்காவுடன் அந்த உடன்பாட்டை விவாதித்து முடிவு செய்தார்.\nஎனவே, உடன்பாட்டுக்கு ஆதரவாகப் போராடுவதைத் தவிர காங்கிரஸýக்கு வேறு வழி இல்லை.\nஎனவே, 2008 ஏப்ரலில் தேர்தலை எதிர்கொள்வது என்பது அவ்வளவு மோசமான முடிவல்ல என காங்கிரஸ் நினைக்கிறது. அதோடு பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. தேர்தல் வந்தால், ஆந்திரத்திலும் அசாமிலும் காங்கிரஸýக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்; ஆனால், மம்தாவின் துணையுடன் மேற்கு வங்கத்தில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்; கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம், தேசியவாதக் காங்கிரஸ் கூட்டுடன் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கூடுதல் இடங்களைப் பிடிக்கக்கூடும்.\nஇன்றைய சூழலில் மத்தியதர வர்க்கத்தின் ஆதரவையும் காங்கிரஸ் பெறக்கூடும். அதே நேரத்தில் விலைவாசி உயர்வால் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அதோடு, முஸ்லிம்களிடமிருந்தும் அக் கட்சி அன்னியப்பட்டு நிற்கிறது.\nகாங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா போன்றவை கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற வெற்றியை இப்போதும் பெறுமா என்று கூற முடியாது. எனவே, மம்தா, எச்.டி. தேவெ கெüடா மற்றும் பல மாநிலங்களில் உள்ள சிறிய குழுக்களின் ஆதரவு காங்கிரஸýக்கு மிக முக்கியமானதாகிவிடும்.\nமக்களவை உறுப்பினர்களிடம் தேர்தலைப் பற்றிப் பேசினாலே கதிகலங்கிவிடுகிறார்கள். இடைத் தேர்தலைத் தவிர்ப்பதற்காக தேசிய அரசை அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்றுகூட கடந்த வாரம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிலர் கூறிக்கொண்டிருந்தனர்.\nஇப்போதைய நெருக்கடியின் இறுதி முடிவு எப்படி இருந்தாலும் சரி; இதுவரை சில விஞ்ஞானிகளும் கொள்கை வகுப்பாளர்களும் மட்டுமே விவாதித்துக்கொண்டிருந்த அணுவிசைப் பிரச்னை குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்கள் விவாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகடந்த காலங்களில் கோயில் ~ மசூதி போன்ற உணர்ச்சிகரமான விஷயங்கள் தேர்தல் பிரச்னைகளாக இருந்ததற்குப் பதிலாக, வரவிருக்கும் தேர்தல்களில் அணுசக்தியும் வெளியுறவுக் கொள்கையும் பிரச்னைகளாக இருக்கும் என்பது நிச்சயம்\nஒரு கோடி சூரிய ஒளி – கறுப்பு மழை\n1945ஆகஸ்ட் 6. காலை 8.15. அதுவரை மனித குலம் அறிந்திராத, அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அழிவுசக்தி கோரத்தாண்டவமாடியது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில். அந்நகரின் மீது “ஒரு கோடி சூரியன்கள்’ கண நேரம் ஒளியூட்டி மறைந்தது போன்ற தோற்றம். தொடர்ந்து காரிருள் சூழ்ந்தது; “கறுப்பு மழை’ பெய்தது. அமெரிக்க போர் விமானம் அந்த நகரின் மீது அணுகுண்டு வீசிய ஒரு சில நிமிடங்களில் இவை நிகழ்ந்தன.\nஅந்தக்கணம் குறித்து, தாக்குதலில் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த (அப்போது 12 வயதான) காஸ் சூயிஷி கூறுகிறார்,”ஒரு விநாடிக்கு முன் சொர்க்கம் போன்று ஒளிர்ந்தது; மறு விநாடி நரகமாகிவிட்டது’\nநகரில் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் தொடங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தால் தயாரிக்கப்பட்ட அந்த அணுகுண்டால் ஏற்பட்ட வெடிப்பு, வெப்பம், தீப் பிழம்புகள், கதிரியக்கத்தால் உடலில் தீப்பற்றி, நுரையீரல் வெடித்து, மூச்சுத் திணறி அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 90,000 பேர் உடனடியாக இறந்தனர். 1945-ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 1.45 லட்சமாக உயர்ந்தது.\nஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வீசப்பட்ட புளுட்டோனிய அணுகுண்டால் 70,000 பேர் இறந்தனர்.\nஅணு வெடிப்புக்குப் பிந்தைய 62 ஆண்டுகளில், பின் விளைவுகளால் ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.\nஹிரோஷிமா, நாகசாகி அழிவைக் கண்ணுற்ற மகாத்மா காந்தி கூறியது: “அணுகுண்டு விளைவித்த மாபெரும் சோகம் நமக்கு கூறும் நீதி – அணு குண்டை எதிர் – அ��ுகுண்டு மூலம் அழிக்க முடியாது; வன்முறையை, எதிர்வன்முறையைக் கொண்டு வீழ்த்த முடியாது என்பதைப்போல. அகிம்சையின் மூலமே வன்முறையிலிருந்து உலகம் மீண்டு வர வேண்டும். அன்பால் மட்டுமே வெறுப்பை வெல்ல முடியும்’ என்றார்.\nஎனினும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக் கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகு தற்போது உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவற்றில்,\nஅமெரிக்காவில் 9,938 அணு ஆயுதங்கள் உள்ளன.\nசீனா – 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத\nஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.\nஇஸ்ரேலிடம் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.\nஇவற்றில் 12,000 அணு ஆயுதங்கள், ஏவுகணை உள்ளிட்ட தாங்கிகளில் பொருத்தப்பட்டு தயாராக உள்ளன; இதில் 3,500 ஆயுதங்கள் ஒரு நொடிக்குக் குறைவான நேரத்தில் செலுத்திவிடக்கூடிய தயார் நிலையில் உள்ளன. பெரும்பாலான ஆயுதங்கள், நேரில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடாத, பொதுமக்கள் அதிக அளவில் வசிக்கும் பெரு நகரங்களைக் குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.\nதவறான தகவல்கள், தகவல் இடைவெளிகள் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதத் தாக்குதல் நடக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்கிறோம்.\n1945 முதல் இதுவரை நிகழ்த்தப்பட்ட 2,051 அணு வெடிப்பு சோதனைகள் காரணமாக ஏற்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிரோஷிமா, நாகசாகியில் பேரழிவு ஏற்பட்ட 62-வது ஆண்டு நினைவு தினத்தின் போது வரும் செய்திகள் போரற்ற உலகை விரும்புவோருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதங்களுக்கான குழு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு அண்மையில் அளித்த அறிக்கையில்,”அமெரிக்கா, தன்னுடைய நேசநாடுகளின் பாதுகாப்புக்கு அணு ஆயுதங்கள் தேவைப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளது.\nஇந்திய – அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணு ஆயுதங்களின் பெருக்கத்துக்கே வழிவகுக்கும் என இந்திய, உலக சமாதான இயக்கங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.\nகதிரியக்கம், மரணம் என்ற வகையில் மனித குல அழிவுக்கு நேரடியாகவும், கல்வி, குடிநீர்த் திட்ட நதிகளை மடைமாற்றுவதன் மூலம் மற���முகமாகவும் காரணமாக உள்ள அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே உலகம் முழுவதும் உள்ள சமாதான இயக்கங்களின் கோரிக்கையாக உள்ளது.\nஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996 ஜூலை 8ஆம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும். “அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.\nஅணு ஆயுதக் கலைப்புக்கு வழிகோலும் சர்வதேச பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அணு ஆயுதக் கலைப்பை சர்வதேச கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்துவது அனைத்து நாடுகளின் சட்டப்பூர்வ கடமை’ என்பதே அது.\nஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்குவிடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை “அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது’ ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை “முற்றிலும் ஒழிப்பது’ ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கைக்கு உலக நாடுகளின் அரசுகள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஅணு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளின் குடிமக்களும், மனித குல அழிவுக்கு வழிவகுக்கும் இவற்றைக் கைவிட வேண்டும் என தங்களது அரசுகளை நிர்பந்திக்க வேண்டும்.\nபுகழ்பெற்ற அணு விஞ்ஞானி ஐன்ஸ்டீனிடம் ஒரு நண்பர் கேட்டார்: “”மூன்றாவது உலகப் போரில் என்ன ஆயுதம் பயன்படுத்தப்படும்\nஅதற்கு அவருடைய பதில்: “”மூன்றாவது உலகப் போரினைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நான்காவது உலகப் போரில் கல்லும், வில்லும் பயன்படுத்தப்படும்…”\n மூன்றாவது உலகப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் உலகம் சுடுகாடாகிப் போகும். அதன் பின் புதிய மனிதர்கள் உருவாக வேண்டும். அந்த கற்காலத்தில் கல்லும், வில்லும்தானே கருவிகளாகும்\nஅணு ஆயுதங்களால் உலக அழிவு நெருங்கிக் கொண்டிருப்பதைக் குறிப்பால் உணர்த்தவே, அந்த அணு விஞ்ஞானி இவ்வாறு உலகை எச்சரித்திருக்கிறார். ஆனால் இந்த எச்சரிக்கை யார் காதிலும் விழுந்ததாகத் தெரியவில்லை. உலக நாடுகள் மனம்போன போக்கில் போய்க் கொண்���ிருக்கின்றன.\nஹிரோஷிமா, நாகசாகி என்ற பெயர்களை உச்சரித்த உடனேயே அணு ஆயுத அழிவுதான் கண் முன்னே காட்சி தரும். இரண்டாம் உலகப் போரின்போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இந்த இரு நகரங்களும் “பொடியன்’, “தடியன்’ என்னும் இரு ஆயுதங்களால் சில நொடிகளில் ஏற்பட்ட பேரழிவு மனித சிந்தனைக்கே அப்பாற்பட்டதாக இருக்கிறது.\nஅணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும், கட்டடப் பெருக்கமும் கொண்ட இருபெரு நகரங்களும் இருந்த இடம் தெரியாமல் அந்த நொடியே அழிந்து நாசமாயின. ஹிரோஷிமா நகரில் 76 ஆயிரம் கட்டடங்களில் 92 சதவிகிதத்துக்கும்மேல் வெடித்தும், இடிந்தும், எரிந்தும் போயின. நாகசாகியிலிருந்த 51 ஆயிரம் கட்டடங்களில் 36 சதவிகிதம் அவ்வாறு அழிந்து நாசமாயின.\nஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா நகரில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட மூன்றரை லட்சம் பேரில் 2 லட்சம் பேருக்கு மேல் 1950 வாக்கில் மடிந்தார்கள். நாகசாகியில் ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் மாண்டு போயினர்.\nஇலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக நடந்தேறின. குழந்தைகள், பெண்கள், இளைஞர், முதியோர், படைகள், குடியிருந்தோர், வருகை புரிந்தோர், வீடுகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் } எவையும் விட்டுவைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவிகிதத்தினர் பொதுமக்கள். இப்போதும், அந்தக் குண்டுவீச்சு தொடர்ந்து உயிர்ப்பலி வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது.\nஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்த அரைமணி நேரம் கழித்து காலை 8.45 மணியளவில் பெருந்தீ மூண்டது. அப்பகுதியிலிருந்த காற்று சூடேறி விரைவாக மேலே போனது. உடனே எல்லாத் திசைகளிலிருந்தும் குளிர்காற்று உள்ளே புகுந்தது. “தீப்புயல்’ விரைவில் வீசத் தொடங்கியது. மணிக்கு 65 கி.மீ. வேகம். காலை 11 முதல் மாலை 3 வரை வன்மையான சுழல்காற்று நகர மையத்திலிருந்து வடமேற்காகச் சுழன்றது. மாலைக்குள் காற்று தணிந்துவிட்டது. அதற்குள் வெடிப்பு மையத்திலிருந்து 2 கி.மீ. ஆரத்திற்கு நகரம் தீப்புயலால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.\nநாகசாகியில் குண்டு வெடித்த ஏறக்குறைய 90 நிமிடங்கள் கழித்து பல இடங்களில் தீப்பிடித்தது; அது பரந்து பரவி பெருந்தீயாக வளர்ந்தது. இரவு 8.30 மணி வரை நீடித்த அந்தத் தீயால் ஒரு பரந்த நிலப்பரப்பே எரிந்து பாலைவனமாகப் பாழடைந்து போய்விட்டது.\nவிமானத் தாக்குதல்கள் மற்றும் பிற அவசரத் தேவைகளுக்கு இந்த இரு நகரங்களும் ஆயத்தமாக இருந்தபோதிலும் அணுகுண்டின் ஆற்றல் அத்தனையையும் பயனற்றதாக ஆக்கிவிட்டது. விமானத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு தரும் காப்பிடங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் அங்கு புகுந்த வெப்பக் காற்றினால் வெந்து போனார்கள். இதனால் அதிகப்படியான சாவுகள் ஏற்பட்டது என்று கூறலாம்.\nஹிரோஷிமாவில் ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணி முதல் 4 மணிவரை நகரின் சில இடங்களிலும், காற்று வீசும் திசையிலிருந்த கிராமப்புறப் பகுதிகளிலும் “கருமழை’ பெய்தது. “கருமழை’ பெய்த இடங்களில் ஆறுகளில் பெருமளவில் மீன்கள் செத்திருக்கக் கண்டனர். பிசுபிசுப்பான மழையால் மாசுபட்ட புல்லை மேய்ந்த கால்நடைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மழை பெய்த இடங்களில் குடியிருந்த பலருக்கும் பேதி ஏற்பட்டதாகத் தெரிவித்தார்கள்.\nஅதுபோலவே நாகசாகியிலும் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்ட பிறகு சுமார் 20 நிமிடத்தில், அழிவுக்குத் தப்பித்திருந்த மறுபாதி நகரில் “கருமழை’ பெய்தது. இவ்வாறு அணு ஆயுத மேல்படிவின் தீங்குகளினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.\nகதிர்வீச்சின் பிந்தைய விளைவுகளால் பாதிப்படைந்தோர் தொடர்ந்து துன்புற்றார்கள் அல்லது இறந்தார்கள். பிந்தைய விளைவுகளில் மிக முக்கியமானது புற்று; உயிருக்கு ஆபத்தான ரத்த வெள்ளையணுப் புற்று; கண்படலம் உருவாதல்; வயதுக்கு முந்தி கிழட்டுத்தன்மையடைதல் போன்றவை.\nஇவைதவிர, பிறவிக் குறைபாடுகளும் தோன்றுகின்றன. அதிகக் கதிர்வீச்சினால் கருமூல அணுக்கள் சாகின்றன. விந்தையோ முட்டையையோ உற்பத்தி செய்யும் திறனை இழக்கின்றன. அணுத்தாக்குதல் முடிந்து இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும் மனிதர்களில் அயனிமயக் கதிர்வீச்சின் மரபின / பிறவிப் பாதிப்புகள் பற்றி உறுதியான இறுதி முடிவுகளை அறிய இந்தக் கால அளவு போதாது என்றே அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஅணுக்கருவிகள் மூன்று வகைகளில் தனித்தன்மை கொண்டிருக்கின்றன: பெருமளவில் உடனடியாக சாவையும் அழிவையும் உண்டாக்குகின்றன; மனித சமூகத்தில் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்து விடுகின்றன; பாலைவனமாக்கப்பட்ட ஒரு சமுதா���த்தில் சிக்கலானதும், நெடுங்காலத்ததுமான சமூக, உளவியல் விளைவுகளை உருவாக்குகின்றன.\nஅணுகுண்டு போடப்பட்டு இவ்வளவு காலம் கழிந்த பிறகும் அது இன்னும் தொடர்ந்து உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஹிரோஷிமாவில் உள்ள கதிர்வீச்சு விளைவு ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஷிங்கேமத்சு இந்த அழிவைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா\n“”இவர்களுக்கும், குண்டுவெடிப்பில் பிழைத்திருக்கும் பிறருக்கும் போர் இன்னும் முடியவில்லை. அணுகுண்டின் விளைவான இந்தக் கதிர்வீச்சு நோய்கள் தம்மிடமிருந்து தீருமா எப்போது தீரும் என்று அவர்கள் எல்லாம் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்…”\nபோர், நாசத்தை விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்ல, ஏவியவர்களையே அழித்து விடும்; உலகத்தையே சுடுகாடாக மாற்றிவிடும்; யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்.\nவெள்ளைப் புறாவைப் பறக்கவிடுவதால் மட்டும் உலக அமைதி உண்டாகிவிடாது. வெண்புறாவைப் பறக்கவிடுவதும் நாம். அதனைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவதும் நாம். இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். காலத்தின் கட்டளை இது. ஆம், போர் இன்னும் முடியவில்லை\nஎண்ணங்கள்: USS நிமிட்ஸ்: தேவையில்லாத ஆர்பாட்டம்\nயுஎஸ்எஸ் நிமிட்ஸ் சிவிஎன் 68.. அணு உலைகளைக் கொண்டுள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான, போர் விமானங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல். அது சென்னை துறைமுகத்துக்கு வரவிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சிறிய ரக சாதாரண போர்க்கப்பல்கள் இதற்கு முன்னரும் சென்னை துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. அப்போதெல்லாம் எந்தவிதப் பிரச்னையும் எழுந்ததில்லை. ஆனால் இப்போது என்ன வந்தது இந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதுவும் வழக்கம்போல அரசியல்தானா என்ற கேள்வி சாதாரண குடிமகனுக்கு ஏற்படுவது சகஜம்.\nஆனால் இந்த விஷயத்தில் வலுவான எதிர்ப்புக்குரல் கொடுத்து தொடங்கி வைத்த அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா தொடங்கி பாஜக, பாமக விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் அனைத்து தலைவர்களுமே பாராட்டுக்கு உரியவர்கள். காரணம் ஒரு மிகப்பெரிய அபாயத்திற்குத்தான் அவர்கள் தடை போட நினைக்கிறார்கள்.\nஅப்படி “நிமிட்ஸில்�� என்னதான் அபாயம் உள்ளது இதற்கு விடைகாணும் முன் நிமிட்ஸ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.\nசெஸ்டர் வில்லியம் நிமிட்ஸ். டெக்சாசின் பிரெடிரிக்ஸ்பர்க் நகரில் பிறந்தவர். அமெரிக்க நாவல் அகாதெமியில் தனது பணியைத் தொடங்கிய இவர் அமெரிக்க கப்பற்படைக்காக மாபெரும் சாதனைகளைப் புரிந்தவர். புகழ்பெற்ற பியேர்ல் ஹார்பர் (டங்ஹழ்ப் ஏஹழ்க்ஷர்ன்ழ்) மீதான தாக்குதல் உட்பட பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் கூட அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தவர் நிமிட்ஸ். சென்னைக்கு வரவிருக்கும் கப்பலுக்கு அவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.\nஅதுதான் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலும்கூட. 1972-ம் ஆண்டு மே 13-ம் தேதி துவக்கி வைக்கப்பட்ட நிமிட்ஸ் கப்பல் 1975-ல் தனது முழுநேரப் பணியைத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சர்வதேச கடல் பரப்பில் பல்வேறு இடங்களில் போர்ப்பணியாற்றி வருகிறது.\nவிமானம் தாங்கிப் போர்க்கப்பலான நிமிட்ஸ் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதற்கேற்றார்போல் அதில் இரண்டு மென்நீர் (லைட் வாட்டர்) அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே நிமிட்ஸ் அணுசக்தியால் இயங்கக்கூடிய கப்பல் என்பதுதான் இப்போதைய சர்ச்சைக்கே காரணம். இதே கப்பல் இந்து மகா சமுத்திரத்தில் இதற்கு முன்னர் இரண்டு 3 முறை பயணித்துள்ளது. ஆனால் இந்தியாவின் எந்தத் துறைமுகத்திலும் இது நின்றதில்லை. இப்போது வரவேண்டிய அவசியம் என்ன\nஹென்றி ஜெ.ஹைட் அமெரிக்க-இந்திய அமைதி அணு சக்தி ஒத்துழைப்புச் சட்டம்- 2006-க்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்து சில மாதங்கள்தான் ஆகின்றன. இந்நிலையில் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்தியாவுக்கு அதுவும் சென்னைக்கு வருவதுதான் சந்தேகங்களை அதிகப்படுத்துகின்றன.\nசென்னைக்கு மிக அருகில் கல்பாக்கத்தில் நமது அணுசக்தி ஆய்வு உலைகளும் மையங்களும் உள்ளன. மேலும் அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 40 அணுஉலைகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.\nஅவ்வாறு அமையும் பட்சத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் கூடுதலான அணு உலைகள் அமைய வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நியூக்ளியர் பார்க் அதாவது அணுசக்தி ஆய்வுகள் சார்ந்த அமைப்புகள் ஒரே க��ரையின் கீழ் அல்லது ஒரே இடத்தில் அமைவதுதான் நிர்வாகத்திற்கும் போக்குவரத்துக்கும் எளிதானது என்கிற ரீதியில் தமிழகத்தில் கூடுதல் அணு உலைகள் அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஇதற்கேற்றார்போல் அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் இந்திய அரசோ அமெரிக்க அரசோ இரு நாட்டு மக்களுக்கும் தெரியும் வகையில் இதுவரை எந்தவித வெளிப்படையான அணுகுமுறையும் கொண்டிருக்கவில்லை. நமது நாடாளுமன்றத்தில்கூட, தேசத்தின் நலன் சார்ந்த இவ்வளவு பெரிய ஒப்பந்தம் இதுரை விவாதிக்கப்படவே இல்லை.\nசரி, நாடாளுமன்றத்திற்கு வெளியே கூட இதுபற்றி வெளிப்படையாக விவாதிக்க சில சிக்கல்கள் உள்ளன. இதற்கு நமது மத்திய அரசு சொல்லும் ஒரே காரணம் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதுதான். இந்திய அணுசக்தி சட்டம் 1962-ன் 18-வது ஷரத்தானது, “”அணுசக்தி திட்டங்கள் அல்லது திட்டமிடப்பட்டுள்ள அணுசக்தி மையங்கள்பற்றி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத் தகவல்களை வெளியிடவோ, கேட்கவோ கூடி விவாதிக்கவோ கூடாது” என்கிறது. எனவேதான் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கியே வாசிக்கின்றன.\nஇத்தகைய சூழலில் நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு அருகே வர அமெரிக்க அரசும், நமது மத்திய அரசும் இத்தனை பிரம்ம பிரயத்தனங்களை எடுப்பதற்கு காரணம் ஒரு வேளை இந்த கப்பலின் “வருகை’ என்பதே இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்பதுதான் விஷயமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nஇரு நாடுகளுமே பரஸ்பரம் அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.\nசரி, இவையெல்லாம் ஒருபுறம் இருக்க எத்தகைய பாதிப்புகள் நிமிட்ஸôல் எழும் என்றும் பார்க்கவேண்டியுள்ளது. கப்பல் ஏற்படுத்தலாம் எனக்கருதப்படும் கதிர்வீச்சு அபாயம்தான் மிக முக்கியமான பிரச்னையாக தற்போது எழுப்பப்பட்டு வருகிறது. “”ஒருவேளை கதிர்வீச்சு ஏற்பட்டால்” என்பது அவ்வளவு வலுவான வாதமாகத் தெரியவில்லை. ஏனெனில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அக்கப்பலில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். எனவே அவ்வாறு பாதிப்பு இதுவரை ஏற்பட்���தாக தகவல்கள் இல்லை. அப்படியானால் என்னதான் பிரச்னை என்ற கேள்வி எழுகிறது.\nநிமிட்ஸ் கப்பலில் உள்ள இரண்டு அணு உலைகளும் இயங்க வேண்டுமானால் இயக்கத்தின்போது அந்த அணு உலைகளைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். அது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அணு உலைகள் குளிர்வித்த பின் மீண்டும் கடலுக்குள்ளேயே விடப்பட்டுவிடும்.\nகல்பாக்கம், கூடங்குளம் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மட்டும்தான் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் நிமிட்ஸ் மெரீனா கடற்கரையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படுவதால் அந்தப்பகுதி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல் கப்பலில் உள்ள அணுஉலைகள் உருவாக்கும் அணுக்கழிவுகளை எங்கே கொண்டுபோய் அவர்கள் கொட்டுகிறார்கள் தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால் தெளிவில்லை. ஒருவேளை கடலுக்குள்ளேயே அவற்றைக் கொட்டினால் விளைவு…மிகவும் விபரீதமானது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள பல அணு உலைகள் உருவாக்கிய டன் கணக்கான அணுக்கழிவுகளையே என்ன செய்வது என்று இன்னமும் அந்நாட்டு அணுசக்திக்கு எதிரான, அணுசக்தி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு எதிரான கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில் அந்நாட்டில் இதுபோன்ற விஷப்பரீட்சைகளை அமெரிக்க அரசு செய்ய முடியாத நிலையில் உள்ளது. எனவே அணுக்கழிவுகளை, கட்டாயம் ஆள் இல்லாத நடுக்கடலுக்குள் கொட்டியாக வேண்டிய நிலையில் உள்ளது. இதுதான் மிகவும் அதிர்ச்சியான உண்மை என்கின்றனர் அணுசக்தி எதிர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும்.\nஅப்படிப்பார்த்தால் சர்வதேச கடல்பரப்பில் எத்தனை இடங்களில் அணுக்கழிவுகளை அமெரிக்கா கடலுக்குள் கொட்டியுள்ளதோ என்று எண்ணிப்பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.\nஇத்தகைய கழிவுகள் இப்போதைக்கு உடனே பிரச்னையை ஏற்படுத்தாது. இன்னும் சில ஆண்டுகளில் அல்லது கழிவுகளை கடலுக்குள் பத்திரமாக ஒரு பெட்டியில் போட்டு இறக்கியிருந்தாலும் கூட கடலில் ஏற்படும் புவி மாற்றங்கள் காரணமாக அதில் கசிவு ஏற்பட்டால் முதலில் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகும்.\nகுறிப்பாக மீன்கள். மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை உணவாகக் கொள்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுதான் எதிர்ப்பாளர்��ளின் வாதமாக இருக்கிறது. இந்த வாதத்தை புறம் தள்ளிவிட முடியாது. ஏனெனில், கல்பாக்கத்திலேயே அங்குள்ள கடல்பரப்பில் மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஆனால் இதனை நமது அணுசக்தித் துறை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்).\nமேலும் தமிழகத்தில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக கடற்கரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதியாகவும் உள்ளது. அத்தகைய தருணங்களில் சென்னைக் கடற்கரையோரம் வந்து நிற்கும் நிமிட்ஸ் தனது கழிவுகளை அந்த இடத்திலேயே கொட்டினால் அது கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் வாயிலாகவோ, அல்லது பேரலைகள் வாயிலாகவோ கடற்கரைக்கு கதிர்வீச்சை ஏன் கொண்டு வராது என்பது மற்றொரு வலுவான வாதமாக உள்ளது.\nஎனவேதான் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு நிமிட்சை நமது கடல் எல்லைக்குள் அனுமதிக்காமல் இருப்பது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள, கல்பாக்கத்தில் மருத்துவராகப் பணியாற்றிவரும் டாக்டர் புகழேந்தி, “இராக் போரின்போது அமெரிக்காவுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நாடு ஆஸ்திரேலியா. ஆனால்அந்த நாடே நிமிட்ஸ் கப்பலை தங்கள் நாட்டு எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. அப்படி என்றால் அந்த நாட்டு அரசுக்கும் கப்பற்படை அதிகாரிகளுக்கும் நிமிட்ஸ் கப்பலின் உண்மையான முகம் தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஏன் ஆஸ்திரேலியா இக்கப்பலை அனுமதிக்கவில்லை நாம் ஏன் அனுமதிக்கிறோம் இதற்கு விடை கண்டாலே விஷயம் புரிந்துவிடும்” என்றார்.\nமொத்தத்தில் “நிமிட்ஸ்’ நிமிடத்துக்கு நிமிடம் நமது மக்களின் ஆரோக்கியத்துக்கு உலை வைக்காமல் இருந்தால் சரி.\nயு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா: 3 இடங்களில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு – டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் ஏ.ஆர். ரெட்டி தகவல்\nசென்னை, ஜூலை 1: சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள “யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.\nசென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் த���ங்கி போர் கப்பல் “நிமிட்ஸ்’ குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:\n“நிமிட்ஸ்’ கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.\n“நிமிட்ஸ்’ கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.\nஇந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.\n“நிமிட்ஸ்’ கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.\nஅரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.\nஅமெரிக்க கப்பலில் வந்த போர் வீரர்கள் சமூக சேவை- சென்னை பள்ளியில் குப்பையை அள்ளினார்கள்\nஅமெரிக்கா போர் கப்பல் சென்னை வந்தது. அவர்கள் கடற்கரை ஓட்டல்களில் உல்லாசமாக பொழுதை கழிக்கிறார்கள்.\nஅமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ் வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத் துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.\nஇந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.\nதற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.\nகப்பலில் கப்பல் பணியாளர் கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.\nஅவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படு கிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.\nஇரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்கு கின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னை யில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக “புக்” செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண் டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணி களிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள்.\nநிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.\nஎனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என் பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.\nஅதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரை யில் சுற்றி வரும���. அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.\nபொதுவாக அணுசக்தி கப்பலை கடற்கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் நிறுத்துவது வழக்கம். ஆனால் சென்னையில் 3 கிலோ மீட் டருக்கு அப்பால் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி துறை பாதுகாப்பு தலைமை அதிகாரி ஏ.கே.ரெட்டி கூறினார்.\nகப்பலில் அணு ஆயுதம் எதுவும் எடுத்து செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவ அதி காரிகள் தெரிவித்தனர்.\nஇந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.\n1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக் கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.\nகப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள் ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.\nகடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.\nஉணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.\nகப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.\nவெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.\nகப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்ஷாப் உள்ளது.\nதனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத் தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.\nஅண்மையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் “நிமிட்ஸ்’ சில நாள்கள் சென்னை துறைமுகம் அருகே நங்கூரம் பாய்ச்சி நின்றது. அது அணுவிசையால் இயங்குவதால் அக்கப்பலை சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கலாகாது என்று சில வட்டாரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nவிமானம் தாங்கிக் கப்பல்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று டீசலில் இயங்குவது. இரண்டாவது வகை அணுவிசையில் இயங்குவது. உலகில் இப்போதைக்கு அமெரிக்காவிடம் மட்டுமே அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.\nபிரான்ஸ் இப்போதுதான் அணுசக்தியால் இயங்குகிற விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இவ்வகையான கப்பலை உருவாக்க சுமார் 7 ஆண்டுகள் பிடிக்கும். நிமிட்ஸ் கப்பலை உருவாக்க ஆன செலவு ரூ. 18,000 கோடி. அமெரிக்காவிடம் அணுவிசையில் இயங்கும் 11 விமானம் தாங்கிக் கப்பல்கள் உள்ளன.\nவடிவில் மிகப் பெரியதான இவ்வகைக் கப்பல் மெதுவாகச் செல்லக்கூடியது. எதிரி நாடு ஒன்று தாக்க முற்பட்டால் இக் கப்பலினால் எளிதில் அத் தாக்குதலிலிருந்து தப்ப இயலாது. ஆகவேதான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் அதற்குக் காவலாக போர்க்கப்பல்கள் செல்லும். மிக நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த நாள்களில் விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டிக் காப்பது எளிது அல்ல.\nஅமெரிக்காவிடம், வானிலிருந்து இரவு பகலாகத் தொடர்ந்து கண்காணிக்க வேவு செயற்கைக் கோள்கள் உள்ளன. எதிரி நாட்டின் கப்பல்களை மற்றும் நீர்மூழ்கிகளை அமெரிக்காவால் எளிதில் கண்காணிக்க இயலும். எதிரி விமானங்கள் விஷயத்திலும் இது பொருந்தும். எதிரி நாடு செலுத்தக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொண்டு நடுவானில் அவற்றை அழிப்பதற்கான ஏவுகணைகளும் அமெரிக்காவிடம் உள்ளன.\nஉலகின் எந்த நாடாக இருந்தாலும், அந்த நாட்டுக்கு அருகே அணுவிசை விமானம் தாங்கிக் கப்பலை நிறுத்தி, அந்த நாட்டின் மீது கடும் விமானத்தா���்குதலை நடத்துவதற்கு இக்கப்பல் நன்கு உதவும். ஆப்கன் போர், முதல் இராக் போர், இரண்டாம் இராக் போர் ஆகியவற்றின்போது அமெரிக்காவின் இவ்வகைக் கப்பல்கள் முக்கியப் பங்கு பெற்றிருந்தன.\nஇந்தக் கப்பலை நடமாடும் ராணுவ விமானத் தளம் என்றும் சொல்லலாம். மேல் தளத்தில் நிறைய போர் விமானங்களை நிறுத்த இடம் இருக்கும்; ஓடுபாதையும் இருக்கும். விமானம் தாங்கிக் கப்பலில் நீண்ட ஓடுபாதை அமைக்க முடியாது. ஆகவே “கேட்டபுல்ட்’ மாதிரியில் ஓர் ஏற்பாடு உள்ளது. போர் விமானம் எடுத்த எடுப்பில் 300 கிலோ மீட்டர் வேகம் பெற இது உதவுகிறது.\nஎல்லாக் காலங்களிலும் விமானங்கள் மேல் தளத்தில் நிறுத்தப்பட மாட்டா. லிப்ட் மூலம் உட்புறத்தில் அமைந்த கீழ் தளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிறுத்தி வைக்கப்படும். தேவையான போது மேல் தளத்துக்குக் கொண்டு வரப்படும்.\nசாதாரண விமானம் தாங்கிக் கப்பலில் அடிக்கடி டீசலை நிரப்பிக் கொண்டாக வேண்டும்.\nஅணுவிசை விமானம் தாங்கிக் கப்பலுக்கு எரிபொருள் பிரச்னையே கிடையாது. அக்கப்பலில் உள்ள அணு உலையானது, தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கப்பல் இயங்குவதற்கான ஆற்றலை அளித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக நிமிட்ஸ் கப்பல் 1975 ஆம் ஆண்டில் செயலுக்கு வந்தது. புதிதாக எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் இன்றி அது 23 ஆண்டுகாலம் தொடர்ந்து செயல்பட்டது. 1998 வாக்கில் புதிதாக எரிபொருள் நிரப்பப்பட்டது. இனி அது மேலும் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டு வரும்.\nஇவ்விதக் கப்பலின் அணு உலையில் மிகுந்த செறிவேற்றப்பட்ட யுரேனியம் பல குழல்களில் நிரப்பப்படும். பின்னர் கட்டுகட்டாகப் பல குழல்கள் அருகருகே வைக்கப்பட்டிருக்கும். (செறிவேற்றப்பட்ட யுரேனியம் என்பது குறிப்பிட்ட வகை யுரேனிய அணுக்கள் மிகுதியாக உள்ள யுரேனியமாகும்). யுரேனியம், இயல்பாக நியூட்ரான்களை வெளிப்படுத்தும். இந்த நியூட்ரான்கள் அருகில் உள்ள குழல்களில் அடங்கிய இதர யுரேனிய அணுக்களைத் தாக்கும்போது மேலும் நியூட்ரான்கள் வெளிப்பட்டு மிகுந்த வெப்பம் தோன்றும். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி தோற்றுவிக்கப்படும். இந்த நீராவியைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த மின்சாரம் கப்பலின் அடிப்புறத்தில் உள்ள ராட்சத சுழலிகளைச் சுழல வைக்கும்போது கப்பல் நகரும்.\nஒருவக���யில் இது அந்தக் காலத்தில் நிலக்கரியைப் பயன்படுத்திய ரயில் என்ஜின் நீராவியால் இயங்கியதைப் போன்றதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் கப்பல்கள் அனைத்துமே நிலக்கரி மூலம் இயங்கின. பின்னர் கப்பல்களை இயக்க ராட்சத டீசல் என்ஜின்கள் வந்தன. ஆனால் விமானம் தாங்கிக் கப்பல்களைப் பொருத்தவரையில் அவை மறுபடி நீராவிக்கே வந்துள்ளன. ஒரு முக்கிய வித்தியாசம் – நீராவியைத் தயாரிக்க செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது. விமானம் தாங்கிக் கப்பலின் அணு உலைகளில் எவ்வளவு செறிவேற்றப்பட்ட யுரேனியம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nஎந்த ஓர் அணுசக்திப் பொருளிலிருந்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய கதிரியக்கம் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். விமானம் தாங்கிக் கப்பல்கள், அணுவிசை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றில் பணியாற்றும் மாலுமிகள் பாதிக்கப்படாதபடி, இவற்றில் அடங்கிய அணு உலைகளிலிருந்து கதிரியக்கம் வெளியே வராதபடி தடுக்க அணு உலையைச் சுற்றிக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு.\nஅணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் உள்ளன.\nஇந்தியாவிடம் உள்ள இரு விமானம் தாங்கிக் கப்பல்களும் வெளிநாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவையே. இவை டீசலில் இயங்குபவை. இந்தியா இப்போது இதே மாதிரியில் சொந்தமாக விமானம் தாங்கிக் கப்பலைக் கட்டுவதில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் அணுவிசையில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கு ஆயத்தங்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)\n“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.\nகூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.\nகூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.\nகூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.\nசமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.\n“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.\nஇது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nவளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கருத்திலிருந்து\n“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்�� வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.\n என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா\n“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.\n“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.\n“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்\nஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.\nகல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த\nஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nசென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.\nஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்\n“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.\nஇந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்\nஅனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.\n‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.\nநாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்\nஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.\nநாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.\nபல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.\nமுன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.\nஅணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.\nஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.\nதற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர���னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.\n2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.\n1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.\n2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.\nஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது என்கின்றனர் ஒருசாரார்.\nஅதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். இது உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.\nஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.\nகூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.\nஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.\nஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.\nஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.\nஅணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nரூ. 33,600 கோடியில் 4 அணு உலைகளை அமெரிக்காவிலிருந்து வாங்குகிறது சீனா\nபெய்ஜிங், ஏப். 25: அமெரிக்காவிலிருந்து ரூ. 33,600 கோடி மதிப்பிலான 4 அதிநவீன அணு உலைகளை சீனா வாங்க உள்ளது.\nதற்போது சீனாவில் 1970-ம் ஆண்டுகளில் உருவான அணுஉலைகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றைவிட தொழில் நுட்ப ரீதியிலும் பாதுகாப்பு அம்சங்களிலும், விலை அடிப்படையிலும் அமெரிக்காவிடம் வாங்க உள்ள அணு உலைகள் மேம்பட்டதாக திகழும்.\nஇதற்காக வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கம்பெனி என்ற நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.\nஇதன்படி அணுஉலைக்கான சாதனங்கள், இதர தேவைகள், தொழில் நுட்ப உதவி உள்பட எல்லா தொழில்நுட்பங்களையும் ஒப்படைக்க உள்ளது அமெரிக்க நிறுவனம். இதற்கான நடைமுறைகள் அனத்தும் மே மாதத்தில் முடிவடையும். தற்போதைய நிலவரப்படி 2013-ம் ஆண்டுக்குள் 4 அணு உலைகளில் முதலாவது தனது மின் உற்பத்தியை தொடங்கிவிடும் என்று சீனா டெய்லி பத்திரிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.\nஇதனிடையே, தமது அணு மின் சக்தி திட்டங்களுக்கு உள்நாட்டிலேயே தயாரான சொந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் எரிபொருளை 2020 ம் ஆண்டுக்குள் பயன்படுத்த சீனா தீவிரமாக உள்ளது. தற்போது தனது அணு மின்திட்டங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்து சமாளித்து வருகிறது சீனா.\nசொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எரிபொருள் தொழில்நுட்பத்துக்கு சாதகமாக அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் அணு உலைகள் திகழும்.\nஇந்த தகவலை ஷாங்காயில் திங்கள்கிழமை நடந்த கருத்தரங்கு ஒன்றில் சீன அணுசக்தி ஆணைய தலைவர் சன் கின் தெரிவித்தார்.\nநிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை வெகுவாக குறைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின்நிலையங்களால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைகிறது. எனவே, 2020க்குள் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை கணிசமாக உற்பத்தி செய்யவும் (40 மில்லியன் கிலோ வாட்) அது திட்டமிட்டுள்ளது. 2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்காகும்.\nசீனாவின் முதல் அணு மின்நிலையம் கிழக்கு கடற்கரையில் உள்ள ஷேஜியாங் மாநிலத்தில் 1991ல் நிறுவப்பட்டது.\n“இருளாற்றலை’ விளக்கும் புதிய அறிவியல் கொள்கை\n19-ம் நூற்றாண்டின் முடிவில், மிகச் சிறந்த கண்டுபிடிப்பார்களான மைக்கேல்சன், தாம்சன் போன்றவர்கள் அறிவியலின் புதுக்கண்டுபிடிப்புகள் அநேகமாக முடிந்துவிட்டதாகவே குறிப்பிட்டனர்.\nஅவர்கள் 20-ம் நூற்றாண்டில் ஒளியின் வேகம், மின்னணுவின் மின்னூட்டம் போன்ற அடிப்படைப் பண்புகள் மிகத் துல்லியமாக அளக்கப்படும் என்றும், புதிய கொள்கைகள் ஒன்றும் தோன்றாது எனவும் எண்ணினர்.\nஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறிவியல் ஆய்வுகளில் மிகப் பெரிய புரட்சியே நடந்தது என்பது நாம் அறிந்த செய்தி. பிளாங்கின் “ஒளித்துகள்களாக’ வரும் “வெப்பக்கதிர்வீச்சுக் கொள்கையும், ஐன்ஸ்டீனின் சிறப்பு ஒப்புமைக் கொள்கையும்’ இயற்பியலின் போக்கையே மாற்றிவிட்டன. அதைத் தொடர்ந்து டென்மார்க் அறிவியலாளர் போர் அறிவித்த அணு அமைப்புக் கொள்கையும், ஷாடிஞ்சர், ஹைசன்பர்க் முதலானோர் நிறுவிய “குவாண்டா எந்திர இயலும்’ உலகப் பொருள்களை மேலும் விளக்கமாக அறிய உதவின.\nஇந்தப் புதுக் கொள்கையால் ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் புதிய புதிய ஆய்வுகளை உலகெங்கும் மேற்கொண்டனர். அவை இன்றும் தொடர்கின்றன.\nஇனி இந்தப் புதிய 21-ம் நூற்றாண்டின் அறிவியல் ஆய்வுகள் எந்த அமைப்புகளை நோக்கிச் செல்லும் என்பது நமக்குள் எழும் இயற்கையான கேள்வி. இன்றுள்ள ஆய்வுகளின் போக்கை வைத்து ஓரளவுக்கு அதைக் கணிக்கலாம். வருங்கால ஆய்வுகளுக்கு விடைகளை விட கேள்விகளே அதிகமாக உள்ளன.\nஅறிவியல் ஆய்வுகளில் முதல் தடுமாற்றம் 1930-ல் நிகழ்ந்தது. நட்சத்திரங்களின் நிறையை இரண்டு முறைகளில் அளக்கலாம். ஒன்று, அது வெளியிடும் ஒளியின் அளவை வைத்து அதன் நிறையைக் கணிக்கலாம். மற்றது அது சுழலும் வேகத்தை வைத்தும் கணிக்கலாம்.\nஊட் என்ற அறிவியலாளரும், ஸ்விக்கி என்பவரும், நட்சத்திர மண்டலங்களின் நிறையை இந்த இரண்டு முறைகளிலும் கணித்தார்கள். ஆனால் கணிப்புகள் மிகவும் மாறுபட்டன. அவர்கள் மிகத் துணிச்சலுடன் அண்டத்தைப் பற்றிய ஒரு புதுக் கொள்கையை அறிவித்தனர். அதன்படி நட்சத்திர மண்டலங்களில் நாம் காண முடியாத பொருள்கள் அதிகமாக உள்ளன. இவைகள் ஒளியை உமிழ்வதும் இல்லை, சிதற வைப்பதும் இல்லை. அதனால் இவை அண்டத்தில் மறைந்து உள்ளன. அதற்கு அவர்கள் “”இருள் பொருள்” என்று பெயரிட்டனர்.\nஇக்கொள்கையின்படி இருள் பொருள்களின் அணுக்கள் நாம் காணும் சாதாரண அணுக்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். இதுவரை நாம் அறிந்த அறிவியல் கொள்கைகள் இவைகளுக்குப் பொருந்தாது. ஆனால் புவியீர்ப்பு விசை மட்டும் இவைகளைக் கட்டுப்படுத்தும்.\nவானியல் ஆய்வாளர்கள் சில நட்சத்திரங்கள் சில சமயங்களில் பெரியதாகத் தெரிவதைக் கண்டனர். நட்சத்திர ஒளி, இருள் பொருள்கள் அருகில் செல்லும்போது அவைகள் வளைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் இருள் பொருள்களின் ஈர்ப்புத் தன்மையே என்று ஒரு விளக்கம் தரப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு “புவியீர்ப்பு ஒளிகுவிப்பு’ என்று பெயர். கடந்த 10 ஆண்டுகளில் இவ்வகை நிகழ்வுகள் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டன.\nசிறப்பு ஒப்புமைக் கொள்கையால் இத��� விளக்கலாம். இந்த நிகழ்வுக்கு, காண முடியாத “”இருள் பொருள்களே” காரணமாக இருக்க வேண்டும். இதற்குப் பிறகு அறிவியல் உலகில் இருள் பொருள்களைப் பற்றிய நம்பிக்கையும், ஆய்வுகளும் தொடங்கின. 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவ்வாராய்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கின.\nஇதுவரை தெரிந்த முடிவுகளின்படி இந்த இருள் பொருள்களின் அமைப்புகள் மூன்று வகையாக இருக்கலாம். அவைகளாவன 1. விம்ப் 2. மாக்கே 3. நியூட்ரினோ இவைகள் உலகப் பொருள்கள் வழி எந்தத் தடையுமின்றி ஊடுருவிச் செல்லும். இந்தக் கொள்கையின்படி விம்ப் துகள்கள் கோடிக்கணக்கில் ஒவ்வொரு விநாடியும், நம் உடலில் பாய்ந்து செல்கின்றன. இவைகள் சாதாரண உலகப் பொருள்களுடன் தொடர்பு கொள்ளாததால் நாம் எளிதில் உணர முடியாது.\n1998-ல் ஜப்பான் நாட்டில் ஒருவகை நியூட்ரினோ இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக நோபல் பரிசும் அளிக்கப்பட்டது. இந்த ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் சிறப்பாக நடைபெறுகின்றன.\nஇதற்கிடையில் மற்றொரு பெரிய கண்டுபிடிப்பும் நிகழ்ந்துள்ளது. 1919-ல் ஹப்பில் என்ற வானியலாளர் அண்டத்தின் விளிம்பில் உள்ள நட்சத்திர மண்டலங்கள் வேகமாக வெளிநோக்கி ஓடுவதைக் கண்டார். ஐன்ஸ்டீனின் சிறப்பு ஒப்புமைக் கொள்கைப்படி புவிஈர்ப்பினால் விண் பொருள்கள் மையம் நோக்கி வர வேண்டும். “”பெரு வெடிப்பினால்” ஓடும் விண் பொருள்கள் பின் ஈர்ப்பினால் அண்டத்தைச் சுருங்க வைக்கும்.\nஆனால் தொலைநோக்கி ஆய்வுகளில், அண்டத்தின் விரிவு உந்தப்படுகிறது. இதற்கு தற்போது உள்ள அறிவியல் விளக்கம் இல்லை. பல அறிஞர்கள் புதிய ஒரு கொள்கையை முன் வைத்துள்ளார்கள். அதன்படி புவியீர்ப்புக்கு எதிராக ஒரு எதிர்ப்புவிசை அண்டத்தில் உள்ளது. அது மிக வலிமை வாய்ந்தது. அதற்கு “இருளாற்றல்’ என்று பெயர். இது புதிய அறிவியல் கொள்கை.\nஇன்றுள்ள அறிவியலின்படி உலகை இயக்குவது நான்குவகை விசைகளே. 1. புவியீர்ப்பு விசை 2. மின்விசை 3. மெல்விசை 4. வல்விசை. கதிர் வீசலுக்கு காரணமாவது “மெல்விசை’ அணுசக்திக்கு ஆதாரம் “வல்விசை’. இந்த நான்கையும் ஒன்றிணைக்க ஐன்ஸ்டீன் தன் கடைசி 20 ஆண்டுகளில் ஆய்வுகள் செய்தார். வெற்றி பெறவில்லை.\nஉலகின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பல காலம் போராடி ஒரு புதுக் கொள்கையை வகுத்தனர். அதற்கு, சிறந்த இழைக்கொள்கை என்று பெயர். இதன்படி உலகில் நாம் அறிந்த பொருள்கள்யாவும் 16 வகை அடிப்படைப் பொருள்களால் ஆனவை. இந்த 16 பொருள்களும் சிறந்த இழையின் பல்வேறு ஓட்டத்தின் மூலம் உண்டாக்கப்படலாம். இதை மிகப்பெரிய அறிவியல் வெற்றியாகக் கருதினர். ஆனால் இருள் பொருள்களும், இருள் ஆற்றலும் ஓரளவு உண்மை என்று காணப்பட்டபோது, அதை விளக்க “சிறந்த இழைக்கொள்கை’ தவறிவிட்டது.\nஒரு கணிப்பின்படி நம் அண்டம் 70 விழுக்காடு இருளாற்றலாலும், 25 விழுக்காடு இருள்பொருளாலும் 5 விழுக்காடே நாம் கண்டு உணரும் பொருள்களாலும் ஆகியது. நாம் இதுவரை அறிய முடியாத 95 விழுக்காடு அண்டத்தை அறிய புதுக்கொள்கைகளும், புதுப்பரிசோதனைகளும் வேண்டும்.\nஐரோப்பாவில் மிகச் சக்தி வாய்ந்த “துகள் முடுக்கிகள்’ அமைக்கப்படுகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் அவை இயங்கத் தொடங்கும். அண்டம் தோன்றிய பெருவெடிப்பில் என்ன நிகழ்ந்தது என்பதை இந்த முடுக்கிகள் மூலம் அறிய முடியும். அந்தப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் ஒருவேளை இருள் பொருள்கள், இருள் ஆற்றல்கள் ஏன் தோன்றின அந்த அணுக்களின் பண்புகள் என்ன அந்த அணுக்களின் பண்புகள் என்ன அமைப்புகள் என்ன\nஇன்றைய நம் நாட்டு இளம் அறிவியலாளர்கள்தான் இதில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். ஆய்வு உலகம் அகலத் திறந்து அவர்களை எதிர்நோக்கி உள்ளது. இவைகளை விளக்க ராமன்களையும், போஸ்களையும் இந்த நாடு எதிர்நோக்கியுள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவுகளே அண்டத்தின் விதியை நமக்குக் காட்டும். அந்த அறிவு விரைவில் ஒளிவீச வாழ்த்துவோம்.\n(கட்டுரையாளர்: மதுரை காமராசர் பல் கலைக்கழக இயற்பியல் – சூரிய ஆற்றல் துறை முன்னாள் பேராசிரியர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/04/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-6-1-2020/", "date_download": "2021-04-11T10:48:12Z", "digest": "sha1:DUYNHJOTUZE36VBTJC6UPUFQXBILNCCN", "length": 8220, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "வைகுண்ட ஏகாதசி விரதம் (6.1.2020) | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome ஆன்மிகம் வைகுண்ட ஏகாதசி விரதம் (6.1.2020)\nவைகுண்ட ஏகாதசி விரதம் (6.1.2020)\nஏகாதசியன்று அதிகாலையில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டு, விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.\nமார்கழி மாதம் வருகின்ற வளர்���ிறை ஏகாதசிக்கு, ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். அன்றைய தினம் சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்க வாசலைத் திறந்து வைப்பார்கள். அதில் நுழைந்து வந்தால் சகல பாக்கியங்களும் நமக்குக் கிடைக்கும். திருவரங்கம் அரங்க நாதர் ஆலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் சொர்க்கவாசலில் நுழையக் காத்திருப்பார்கள். அன்று முழு நாளும் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து, அவல் நைவேத்தியம் செய்து சாப்பிட்டால், நமது ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும். குசேலனைக் குபேரனாக்கிய நாள்தான் வைகுண்ட ஏகாதசி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஎனவே அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று, ஏகாதசியன்று அதிகாலையில் விஷ்ணுவை வழிபட்டு, அங்குள்ள சொர்க்கவாசலில் நுழைந்து வந்தால் சிக்கல் தீரும். ரொக்கம் வந்து சேரும். சொர்க்க வாழ்வும் கிடைக்கும்.\nஇந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி, மார்கழி மாதம் 21-ந் தேதி (6.1.2020) திங்கட்கிழமை வருகிறது. மறுநாள் துவாதசியன்று காலையில் பச்சரிசி சாதம் வைத்து, அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்த கருணைக்கிழங்கு குழம்பு வைத்து, சூரிய உதயத்திற்கு முன்பே விஷ்ணுவை வழிபட்டு உணவு அருந்துவது நல்லது. மதியம் பலகாரம் சாப்பிடுவதும் நன்மை தரும்\nமுக்கிய சில ஆன்மிக குறிப்புகள்\nஇன்று (07/04/2021) ஏகாதசி விரத விவரங்கள்\nபெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவதன் ஆச்சர்ய ரகசியம்\nஇரு மடங்கான ‘டெஸ்ட்’ சவால்.. கோஹ்லி கணிப்பு\nரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை – மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவு\nஇப்பொழுது தான் நிம்மதியாக உணர்கிறேன்\nஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மசோதா\nபண கஷ்டத்தை போக்கும் மந்திரம்\nசசிகுமார் நடிக்கும் புதிய படம்\nகோவிட்-19 தாக்கம்: பின் வரும் விளைவுகள் குறித்து சந்திக்க வேண்டும் – ...\nபெண் சிறுத்தை வாகனத்தில் மோதி பலி\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஒற்றைப்படையில் மொய் பணம் வைப்பதற்கு இதுவா காரணம்\nகடவுளுக்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவத�� ஏன் தெரியுமா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/05/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA-2/", "date_download": "2021-04-11T10:54:52Z", "digest": "sha1:Q4VLVLSGHBJNDEK5JWZXARRN6TI56FBJ", "length": 6011, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "உலகமுழுவதும் 12 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News உலகமுழுவதும் 12 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nஉலகமுழுவதும் 12 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nசீனாவின் உகான் நகரில் முதல் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் ஆட்டி படைத்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 205 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.01 லட்சமாக உயர்ந்துள்ளது. அமெரிக்கா – 311,357 ஸ்பெயின் -126,168, இத்தாலி – 124,632, ஜெர்மனி – 96,092, சீனா – 81,669 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nNext articleகொரோனா தடுப்பூசி 7 இறுதி வடிவம்; 2 பலனளிக்கும் – பில்கேட்ஸ்\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nவீடியோ கேம் விளையாடும் குரங்கு.\nபறவைக்காய்ச்சல்; அழிக்கப்பட்ட பண்ணை பறவைகள், முட்டைகள் இழப்பீடு\nகுரோஷியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி\nஏன் இந்த இரட்டை வேடம் \nஏ.கே,பி.கே வழங்கும் நிதி ஆலோசனை\nபாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்\nபாதை மாறும் போதை விருந்து\nஆா்எஸ்எஸ் மூத்த தலைவா் எம்.ஜி.வைத்யா மறைவு\nபேராக் மந்திரி பெசாருக்கு நான்கு சிறப்பு செயலாளர்கள்\nஆல்வின் கோ மற்றும் அவரின் சகோதரர் மீது 2.14 மில்லியன் சம்பந்தப்பட்ட பண மோசடி...\nஇன்று 1,739 பேருக்கு கோவிட் தொற்று\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமக்களுக்காக் கூடுதல் பொருளாதாரத் திட்டங்கள் -பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1968088", "date_download": "2021-04-11T10:29:17Z", "digest": "sha1:X54VF24VP5B7XPBBEJ5GNTC4KGZJNCKG", "length": 4506, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவள்ளூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வ���றுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவள்ளூர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:21, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்\n592 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n09:15, 5 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSrithern (பேச்சு | பங்களிப்புகள்)\n05:21, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWestCoastMusketeer (பேச்சு | பங்களிப்புகள்)\nstad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}} இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவள்ளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2021-01-31", "date_download": "2021-04-11T10:10:45Z", "digest": "sha1:KYON5HUC63LKRQ32P4EQ2ONGYNCOIXPR", "length": 15149, "nlines": 194, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் 2021... செம மகிழ்ச்சியில் மும்பை ரசிகர்கள்: போட்டி நடைபெறும் திகதி குறித்து வெளியான தகவல்\nஉங்களுக்கு கழுத்தை சுற்றிலும் கருப்பாக உள்ளதா இதனை உடனே நீங்க சூப்பர் டிப்ஸ்\nபிரித்தானியாவில் அதிகாலை நடந்த துயர சம்பவம் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்\nபிரித்தானியா January 31, 2021\nவடகொரியா அதிபர் கிம் மனைவிக்கு என்ன ஆச்சு ரகசியத்திற்கு பின்னாள் ஒளிந்திருக்கும் காரணம்\nகடைசியாக ஒரு முறை ப்ளீஸ்...மணமேடையில் முன்னாள் காதலனை கட்டிப் பிடித்த மணமகள் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nபிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கடுமையாகும் கட்டுப்பாடுகள்: அரசு அறிவிப்பு\nமுக அழகை அதிகரிக்க சூப்பரான ஃபேஸ் மாஸ்க்\nஐபிஎல் தொடருக்காக இந்த முறை CSK போடும் செம பிளான் இந்த வீரர்கள் மட்டுமே ஏலத்தில் ���டுக்க குறி என தகவல்\n அதிரடி ஆட்டத்தை துவங்கிய அதிமுக: அமைச்சர் சண்முகம் திட்டவட்டம்\nஅடிக்கடி கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nமுகக்கவசம் அணியாமல் திடீரென முற்றுகையிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முக்கிய வெகுஜன தடுப்பூசி மையம் மூடல்\nபிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்: நால்வர் கும்பல் வெறிச்செயல்\nபிரித்தானியா January 31, 2021\nபிரான்ஸின் புகழ்பெற்ற கிராமத்துக்கு 2 மி. யூரோக்களை எழுதி வைத்த வெளிநாட்டு மனிதர்\n'தடுப்பூசி போடுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும்' பிரித்தானியாவுக்கு WHO வலியுறுத்தல்\nபிரித்தானியா January 31, 2021\nசுவிஸில் 13 மண்டலங்களில் கொரோனா சோதனை தொடர்பில் புதிய முயற்சி\nசுவிற்சர்லாந்து January 31, 2021\nஆண்டின் முதல் இரு வாரங்களில்... பிரித்தானியாவில் கொரோனா பரவல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்\nபிரித்தானியா January 31, 2021\nகர்ப்ப காலத்தில் புதினா டீயை ஏன் குடிக்கக் கூடாது \n மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படத்தை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் January 31, 2021\nகனடாவில் ஒன்றரை மாதமாக காணாமல் போன இளம்பெண் ஆனால் சில நாட்களுக்கு முன்னரே பொலிஸ் புகார் கொடுத்த குடும்பம்\nபிரித்தானிய தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம்: ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு 31% குறைவு\nபிரித்தானியா January 31, 2021\nஇலங்கையில் உள்ள மனைவியை பார்க்க முடியவில்லையே மனவேதனையில் இருந்த ஈழத்தமிழர் தற்கொலை.. கண்ணீர் பின்னணி\nஇதற்காக தான் என் ஆடைகளை களைந்தேன் லண்டன் சாலையில் நிர்வாணமாக ஓடிய நபரால் ஏற்பட்ட அதிர்ச்சி\nபிரித்தானியா January 31, 2021\nஅமெரிக்க நாடாளுமன்ற கலவரத்திற்கு பெருந்தொகை நன்கொடை அளித்த நபர் பாரிஸ் நகரில் சடலமாக மீட்பு\n87 ஆண்டு கால வரலாற்றில்... முக்கிய விளையாட்டுத் தொடர் முதல்முறையாக ரத்து\nஹொங்ஹொங் மக்களுக்கு சிறப்பு விசா... 5 ஆண்டுகளில் பிரித்தானிய குடிமகனாகலாம்\nபிரித்தானியா January 31, 2021\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்\nபிரான்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் புதிய பாதுகாப்பு சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு\nமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் கிளம்பியதால் பரபரப்பு\nகருணைக்கொலைக்கு அனுமதி அளித்த ஐரோப்பாவின் நான்காவது நாடு\nஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள் இப்படியும் ஒரு பாரம்பரியம்... எந்த ஊரில் தெரியுமா\nவாழ்க்கை முறை January 31, 2021\nகுழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பும் போரிஸ் ஜான்சனின் வருங்கால மனைவி\nபிரித்தானியா January 31, 2021\nபக்கிங்ஹாம் அரண்மனையில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ராணியாரின் விருந்து\nபிரித்தானியா January 31, 2021\nஇந்த உணவுகளை மறந்தும் கூட மீண்டும் சுட வைத்து சாப்பிடாதீர்கள் மீறினால் ஏற்படும் விளைவுகள் இவை தான்\nஜேர்மனியில் வெடிக்காத இரண்டாம் உலகப் போர் குண்டுகள் கண்டுபிடிப்பு\nதமிழன் தினேஷ் கார்த்திக் தலைமையில் மிரட்டும் வீரர்கள் மகுடம் சூடுமா தமிழக அணி மகுடம் சூடுமா தமிழக அணி\nசனி பகவானின் பார்வையால் பாதிப்பின் உச்சத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார்\nஇயக்குனர் ஷங்கர் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்\nபொழுதுபோக்கு January 31, 2021\nநான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் இவருக்கு தான் கேப்டன் பொறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/astrology/25-03-2021-today-is-the-day-for-the-12-zodiac-signs-from-aries-to-pisces/", "date_download": "2021-04-11T10:39:28Z", "digest": "sha1:SVY54ADPHNJHIQIRRGW6J5ENQJ6SQBXU", "length": 12213, "nlines": 146, "source_domain": "www.seithialai.com", "title": "இன்றைய ராசிபலன் 25.03.2021!!! - SeithiAlai", "raw_content": "\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..\nஇன்று வியாழன் கிழமை தேதி 25.03.2021, நல்ல நேரம் :காலை 11.-00-12.00, மாலை 12.00- 1.00, ராகுகாலம் காலை 6.00-7.30, எமகண்டம் மாலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.\nநினைத்த காரியம் எளிதில் நடக்க சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சிக்கனத்துடன் செலவழிப்பது நன்மை அளிக்கும்.\nவியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக காணப்பட்ட சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நண்பர்களின் உதவியால் வேலைபளு குறையும்.\nஇல்லத்தில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறையும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சினையாக இருந்த கடன் தொல்லை விலகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nதொழில் ரீதியான பயணங்களால் நற்பலன் கிட்டும். சகோதர, சகோதரிகளால் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் முறை விஷயங்களில் பணத்தை சிக்கனமாக செலவழித்தால் நன்மையளிக்கும். வாகனம் ஓட்டும்போது கவனமுடன் செல்வது நல்லது.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.\nநீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருக புதிய முயற்சிகளை கையாளுவீர்கள்.\nதொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும்.\nஉங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகலாம். உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படாமல் தடுப்பது நல்லது.\nஉறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் வேலை வாய்ப்பு அமையும். புதிய நண்பர்களில் உதவியால் தொழில் சிறப்பாக அமையும்.\nஉறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். குடும்பமாக ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது நன்மையளிக்கும்.\nகுடும்பத்தில் உறவினர் வழியில் வீண்வதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள்.\nவீடு, வீடாக வாக்கு சேகரிக்கும் குஷ்பு… சென்ற இடமெல்லாம் தடபுடல் உபசரிப்பு…\nபழனியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபழனியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nநடிகை பிரியா ஆனந்தின் கவர்ச்சியான புகைப்படங்கள்…\nSEBI – இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் வேலைவாய்ப்புகள்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nவீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/7_19.html", "date_download": "2021-04-11T10:27:49Z", "digest": "sha1:6TYOK5OCCJPCLAVRUTDS4Y2B6JIGEZLA", "length": 16356, "nlines": 195, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: அரசியல் (7)", "raw_content": "\nகருத்தோட்டம் ( 7 )\nமக்கள் தங்களால் தேர்வு செய்யப்படும் தங்களின் பிரதிநிதிகளிடம் என்ன எதிர் பார்க்கலாம் தங்களின் வட்டாரப்பிரச்சினைகளை சரியாகக் கவனித்து அதற்குத் தீர்வாக அவர் அங்கம் வகிக்கும் மன்றத்தில் தங்களின் பிரச்சினைகளை உரிய முறையில் முன்வைக்கிறாரா தங்களின் வட்டாரப்பிரச்சினைகளை சரியாகக் கவனித்து அதற்குத் தீர்வாக அவர் அங்கம் வகிக்கும் மன்றத்தில் தங்களின் பிரச்சினைகளை உரிய முறையில் முன்வைக்கிறாரா நாட்டு நடப்புக்ளைச் சரியாகப் புரிந்து தங்களின் சார்பாக அரசுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்குகிறாரா நாட்டு நடப்புக்ளைச் சரியாகப் புரிந்து தங்களின் சார்பாக அரசுக்கு நல்ல பல ஆலோசனைகளை வழங்குகிறாரா தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் அரசு வேலைகளில் முறைகேடுகள் நடக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தனது கடமையைச் செம்மையாக ஆற்றுகிறாரா தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் அரசு வேலைகளில் முறைகேடுகள் நடக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தனது கடமையைச் செம்மையாக ஆற்றுகிறாரா தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடக்கிறாரா தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளின்படி நடக்கிறாரா என்பதுபோன்ற அம்சங்களைத்தான் எதிர்பார்க்கலாம் எதிர்பார்க்கவேண்டும்.\nஆனால் நமது மக்கள் என்ன நினைக்க���றார்கள் ஆங்காங்கே தாங்களே செய்யவேண்டிய அல்லது மற்ற அரசு அமைப்புகளின் ஊழியர்கள் செய்யவேண்டிய வேலைகளைக்கூட இவர்கள் செய்யவேண்டுமென்று விரும்புகிறார்கள். தெருவிளக்கு சாக்கடைசுத்தம் உட்பட.\nதங்களின் சொந்தத் தேவைகளுக்காகக்கூட அவர்கள் உதவவேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்காவது நன்கொடை என்று போனால் அள்ளித் தரவேண்டும் என்று எண்ணுகிறார்கள். தாங்கள் கோரும் சிபாரிசுகளை உடனே செய்துதரவெண்டுமென எண்ணுகிறார்கள். வட்டாரத்தில் உள்ள எல்லாப் புள்ளிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடக்கவேண்டும் என நினைக்கிறார்கள்.\nஅவர்களின் உண்மையான கடமைகள் தவிர மற்ற வேலைகளையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் காலங்களில் ஏராளமாகச் செலவு செய்பவர்களால்தான் முடியும் என்கிற அளவு நிறைய ஆரவாரத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட நிலையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் எப்படிப்பட்டவராக இருக்கமுடியும்\nமுறைகேடாகக் கொள்ளையடிக்கும் தமது சொந்தத் திட்டத்துக்கும் மேலாக மக்களின் நிர்ப்பந்தத்துக்காகவும் சேர்த்துக் கொள்ளையடிக்க வேண்டியவராகிறார்.\nதமது கடமைகளைப்பற்றிக் கற்றுக்கொள்ளவும் திறம்படக் கடமையாற்றவும் வேண்டிய இடத்தில் கொள்ளைக்காரர்களும் சமூகவிரோதிகளும்தான் தாக்குப் பிடிக்கமுடியும் என்ற நிலை ஏற்படுகிறது.\n வெந்துகொண்டு இருப்பதில் பிடுங்குவது மிச்சம் என்பதுதான் நமது மக்கள் பிரதிநிதிகள் புரிந்து பின்பற்றுகிற ஜனநாயகம்\nசில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் வருடாந்திர ராணுவ பட்ஜெட்டே ஒருலட்சம் கோடி ரூபாய்கள். ஆனால் தற்காலத்தில் நமது நாட்டில் மக்களின் பிரதிநிதிகள், ஜனநாயகத்தின் காவலர்கள்; லட்சக்கணக்கான கோடிகள் தனிநபர்களாகவே கையாட முடியும் என்றபோது நமது ஜனநாயகத்தின் பரிணாமவளர்ச்சியை எண்ணி வியந்துதான் போனேன்\nமருத்துவத் துறையின் உயர் அதிகாரியாகப் பணி புரியும் ஒருவர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதிக்கவும் குவிண்டால் கணக்கில் தங்கக் கட்டிகளைக் குவிக்கவும் நமது ஜனநாயகத்தைத் தவிர எந்த ஜனநாயகம் அனுமதிக்கும்\nகுற்றங்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் இருந்தால் தோட்டாக்களுக்கு இறையாகவேண்டியவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அழகு பார்க்க நமது ஜனநாயகம் மட்டுமே அனுமதிக்கும்\nஒருவரே எல்லோருக்கும் நல்லவராக வேண்டிய அவசியமே இல்லை அது அவசியமும் அல்லை. சாத்தியமும் இல்லை. ஆனால் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. மீறித் தவறு செய்தால் தப்பி வாழ வழியே இல்லை என்கிற முள் கிரீடத்தை அணிவித்துவிட்டால் மக்கள் பிரதிநிதி மக்களின் விரோதி ஆக முடியாதல்லவா அது அவசியமும் அல்லை. சாத்தியமும் இல்லை. ஆனால் தவறு செய்ய வாய்ப்பே இல்லை. மீறித் தவறு செய்தால் தப்பி வாழ வழியே இல்லை என்கிற முள் கிரீடத்தை அணிவித்துவிட்டால் மக்கள் பிரதிநிதி மக்களின் விரோதி ஆக முடியாதல்லவா அப்படி இருந்தால் ஒன்று நல்லவனாக இருக்க வேண்டும் அல்லது அவன் எப்படி இருந்தாலும் நல்லபடி நடந்துதான் தீர வேண்டும். அந்தநிலையில் நல்லவர்கள் மட்டுமே நிர்வாக அமைப்புகளுக்கு வர உண்மையான வாய்ப்பு ஏற்படுகிறது.\nஎனவே அத்தகைய முள் கிரீடங்களை அணிவிக்கவும் அணிந்துகொள்ளவும் மக்கள் தயாராக இருக்கிறார்களா சமுதாய முன்னோடிகள் அத்தகைய உணர்வை மக்களிடம் ஏற்படுத்தத் தயாராக இருக்கிறார்களா என்பதே நேர்மையாளர்கள் முன் உள்ள கேள்வி\nஒரு மடையன் கூட மந்திரியாகி மக்களைப்பற்றி எதுவும் தெரியாமலே அதிகாரிகள் எழுதிக்கொடுப்பதை வாந்திஎடுப்பதன்மூலம் தங்களை அறிந்தவர்போல் காட்டிக்கொள்கிறார்கள் அதற்கு நமது அரசியலும் அரசியல் சட்டமும் இடம் கொடுக்கிறது.\nமாடு மேய்க்கக் கூடத் தகுதி இல்லாதவர்கூட பட்ஜெட் தக்கல்செய்ய கக்கத்தில் பைலுடன் கித்தாப்பாக ஆட்சிமன்ற அரங்கில் நுழைகிறாரே அந்த பைலில் உள்ளது பூராவும் அவர் மண்டையில் உதித்ததாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை புரிந்தவராகவாவது இருப்பாரா அதிகாரிகளின் உருவாக்கத்தை அரங்கேற்றுவதுதானே இவர் வேலை\nஆட்சி நிர்வாகம் சிறந்ததாக இருக்கவேண்டுமென்றால் ஆட்சியாளர்களை தேர்வு செய்கிற மக்களின் தரமும் உயர்வானதாக இருக்கவேண்டியது அவசியம் என்ற உணர்வு மக்கள் மத்தியில் வளரவேண்டும்.\nஆட்சியாளர்களாகட்டும் அதிகாரிகளாகட்டும் மக்களிடம் இருந்துதான் உருவாகிறார்கள். எனவே நமது கருத்துக்களும் விமர்சனங்களும் அதற்கு இலக்காககூடிய அனைவருக்கும் பொருந்தும்.\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவச���யம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattikaadu.com/?p=927", "date_download": "2021-04-11T11:15:38Z", "digest": "sha1:NP4VSTOUF4JCDROFV5YPTQZOA3X6GTZJ", "length": 22436, "nlines": 103, "source_domain": "www.pattikaadu.com", "title": "தமிழ்நாட்டில் இனப்படுகொலை – பட்டிக்காடு", "raw_content": "\nHome > அரசியல் > தமிழ்நாட்டில் இனப்படுகொலை\nஸ்டெர்லைட் போராட்டம் – சுருக்கமான அறிமுகம்\nஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது, இங்கிலாந்தின் லண்டனை தலைமையாக கொண்ட வென்டேட்டா நிறுவனத்தின் ஒரு அங்கம். இந்திய காப்பர் உற்பத்தியில் சுமார் 35% உற்பத்தித் திறன் கொண்டது. அதாவது 4,00,000 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டது. அதனை 8,00,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த பூர்வாங்க வேலைகள் நடந்துவருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி நடைபெறவில்லை என்றால், இந்திய அரசாங்கம், 2020ல் உலக பொதுச் சந்தையில் காப்பரை இறக்குமதி செய்யவேண்டி வரும் என ஒரு ஆய்வு சொல்கிறது. அந்த அளவிற்கு அரசாங்கங்களுக்கும், பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையால், பல வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது, பல துணை நிறுவனங்கள் தூத்துக்குடியிற்கு வந்திருக்கிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் வர���வாயில் பெரும்பங்கு ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாகவும், அதன் துணை நிறுவனங்கள் மூலமாகவுமே கிடைக்கிறது. பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் பல வலுவான காரணங்கள் இருக்கின்றன.\nஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வேண்டும் என்பது மக்களின் பல வருடக் கோரிக்கை. அதற்கான போரட்டம் அறவழியில் பல வருடங்களாக நடந்து வருகிறது. மதிமுகவின் வைகோ துவங்கி, இன்றைய மக்கள் நீதி மய்யத்தின் கமல் வரை அதற்கான தொடர் போரட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளனர். போராட்டக்களத்தை அரசியல் லாபத்திற்கான மாற்றிய வரலாறுமுண்டு.\nஆனால், இப்போது நடந்துக் கொண்டிருக்கும் போராட்டமானது, மக்களின் தன்னெழுற்சிப் போராட்டம். மக்களை தெருவிற்கு வந்துப் போராட வைத்ததற்கு மிக முக்கிய காரணம், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புகள். நிலத்தடடி நீர் ஆதாரம் பாளடைந்தது, நச்சுப்புகை, கேன்சர் பாதிப்புகள் என ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம்.\nஆனால், ஸ்டெர்லைட் ஆலை அதனை மறுக்கிறது. போராட்டக்குழுவை அழைத்து தனது ஆலையை ஆய்வு செய்யச் சொல்கிறது. ஆனால், போராட்டமோ, இந்த ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பிற்கு பதில் வேண்டியும், இனியும் இந்த ஆலை இங்கே செயல்படக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தியுமே.\nமக்களின் இந்தப் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற பிரதான கட்சிகளின் ஆதரவு பெயரளவிற்கு மட்டுமே. பணம் கொழிக்கும் அட்சய பாத்திரமாகவே அவர்களுக்கு இந்த ஸ்டெர்லைட் ஆலை இருந்திருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் போராட்டம் நடக்கும் போதெல்லாம், இந்தியச் சந்தையில் காப்பரின் விலை சுமார் 8 முதல் 10 சதவீதம் வரை ஏற்றம் காணும் என்பது கூடுதல் தகவல்.\nதமிழ்நாட்டின் ஜாலியன் வாலாபாத்தான தூத்துக்குடி\nஆலையை மூடக்கோரி 99 நாட்களாக அறவழியில் புதுப்புது வழிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று (மே 22, 2018 செவ்வாய்க்கிழமை) அந்தப் போராட்டம் 100வது நாளை எட்டியது. இந்த நாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர். காவல்துறையும் அதனை ���மாளிக்கும் வகையில் 144 தடையுத்தரவு விதித்திருந்தது. அதனையும் மீறி ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு குவிந்தனர். 144 தடையை மீறியவர்களை போலீசார் தடுக்க, போராட்டக்காரர்கள் மேலும் மேலும் முன்னேற, அதனை போலீசார் மூர்க்கமாக தடுக்க முற்பட, அதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அறப்போராட்டம் வன்முறையாக மாறியது. கலவரமானது, தடியடி நடந்தது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன, இறுதியாக, சொந்த நாட்டு மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.\nசில மணி நேரங்களில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.\nதுப்பாக்கிச்சூடு நடத்தும் பொழுது முட்டிக்கு கீழே சுட வேண்டும் என்ற வீதி இருக்கிறது. அதனையும் மீறி, மார்பிலும், தோளிலும், தலையிலும் குண்டுகளை சுமந்து இன்றையப் போராட்டக்களத்தில் வீழ்ந்திருக்கிறான் நம் தமிழன்.\nஇந்திய அளவில் அதிர்ச்சியையும் கடும் கண்டனங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர், நமது தமிழக காவல்துறையினரும், காவல்துறை அமைச்சரும் தமிழக முதலமைச்சருமான திரு. எட்டப்பாடி ( மன்னிக்கவும் ) எடப்பாடி பழனிச்சாமி அவர்களும்.\nமாலை 7 மணி நிலவரப்படி 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், முப்பதிற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.\nசில வாரங்களுக்கு முன்பு, அதாவது மே 8 ஆம் தேதி நடந்த ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\nஜேக்டோ-ஜியோ அமைப்பினர் அரசிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் உடன்படிக்கை எட்டவில்லை. அதனால், ஜேக்டோ-ஜியோ போராட்டக்குழு, சென்னையில் பேரணி நடத்த முடிவெடுத்தனர். அதனை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக காவல் துறையினர் லாவகமாக கையாண்டனர். பாராட்டும், விமர்சனமும் ஒரு சேரக் கிடைத்தது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கைதுப்படலம் நடந்தது. போராட்டக்கார்களின் அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது. விடிய விடிய ஜேக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் அன்றைய தினம், அறிக்கப்படாத எமர்ஜொன்சி நிலவியது. எம்ஜியார், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியாரது ஆட்சிக் காலத்தில் கூட நடத்த முடியாததை நடத்திக்காட்டினர், தமிழக காவல்துறையினர்.\nபெரும்பாலான, ஜேக்டோ-ஜியோ நிர்வ���கிகள் கைது செய்யப்பட்டதால், போராட்டம் பெரும் வெற்றி பெறவில்லை. போராட்டம் சென்னையை தொடுவதற்கும் முன்பே முறியடிக்கப்பட்டது.\nஅப்படி ஒரு திட்டமிடல் இருந்திருந்திருந்தால், இன்றைக்கு தூத்துக்குடியில் இப்படி ஒரு அசம்பாவிதத்தை தவிர்திருக்கலாம்.\nஎன்றைக்கும் நம் வாழ்வில் மறக்க முடியாத, மறக்க கூடாத துயரத்தை நாம் சந்தித்துள்ளோம். இது காவல் துறையினரின் மெத்தனத்தைக் காட்டுகிறது. மேலும் இது, மத்திய மாநில அரசின் ஆகப்பெரிய தோல்வி.\n”எஸ்.வி.சேகருக்குத் தான் நாங்கள் பயப்படுவோம். சாமினியர்கள் என்றால் சுட்டுப் பொசுகிவிடுவோம்” என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்வதனைப் போலத்தான் இருக்கிறது இந்தச்சம்பவம். இதனையெல்லாம் பொறுத்துக் கொண்டு, செயலாற்ற முடியாலிருக்கும் தமிழனுக்கு வெட்கக்கேடு. தலைக்குனிவு.ரஜினியின் வக்காலத்து என்னவாயிருக்கும்”ஆகப்பெரும் வன்முறை சீருடை பணியாளர்களுக்கு எதிரான வன்முறையே” என்று பொன் வார்த்தைகள் உதித்த வேங்கைமவனே…\nமெரினாவில் ஈழத்தமிழர் நினைவேந்தல் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததற்கு, “அதற்கு ஏதாவது காரணமிருக்கும்” என்று சொன்ன, நேராக சிஎம் (ஹீஹீஹீ) ஆக மட்டுமே அரசியலுக்கு வருவேன் என்று கொக்கரிக்கும் நட்சத்திரமே…\nஇதற்கு என்ன வக்காலத்து வாங்க போகிறீர்கள்…\nஇது காவலர்களின் தவறல்ல… தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியின் தவறுமல்ல…\nபோராட்டம் நடத்திய மக்களின் தவறு… என்றாமன்னிக்க முடியாத நாள்… தூத்துக்குடியில் சிந்திய ஒவ்வொரு துளி இரத்ததிறகும், மோடியும், அமித்ஷாவும், ஏன் ரஜினியும், எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பதில் சொல்லியே ஆகவேண்டும். மக்கள் உங்களை நிச்சயம் தண்டீப்பார்கள்.இறுதியாக…தமிழ்நாட்டில் ஒரு இனப்படு கொலைக்கு இந்தியம் தயாராகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறியே, இந்தத் துப்பாக்கிச் சூடு, என்பதனை நினைவில் கொள்க…\n– வீழ்வது நாமாயினும், வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்.\nமுதல்வரா… விழா கமிட்டு தலைவரா…\n – #தேர்தல்2016 – பதிவு-4\nஅரசியலில் ரஜினி… முத்தலாக் விவகாரம்…\n”விஜயகாந்த்” புயல் #தேர்தல்2016 – பதிவு…1\nவலிதீர வழியுண்டோ… – #கவிதை\nகாற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... ...\nபொண்ணு பாக்க போன கத – #சிறுகதை\n(இந்தக் கதை கற்பனை என்று நினைத்தால் கற்பனை, உண்மை என நினைத்தால் உண்மை, முடிவை வாசகாராகிய தங்களிடமே விட்டுவிடுகிறேன்) எனக்கும் காதலுக்கும் செட்டே ஆகாது. அவ்வளவு ஏன் எனக்கும் பெண்களுக்குமே ...\nபட்டாம்பூச்சியாய் வந்தாள்... தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்... தெரிந்தவர்களுடன் பேசினாள்... எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்... என்னருகில் வந்தாள்... வண்டியிலே சாய்ந்துக்கொண...\nஅடியே பொண்டாட்டி… – #கவிதை\nஅடியே பொண்டாட்டி... நீயே என் வழிகாட்டி... நீயே என் நாட்காட்டி.... நீயே என் திசைக்காட்டி... நீயே என் வாழ்வின் படகோட்டி... அடியே பொண்டாட்டி.... இனி போட மாட்டேன் உன்...\nகாதல் என்னும் பேரலை – #கவிதை\nபுன்னகை உணர்ச்சியைத் திறக்கும்... உணர்ச்சி காதலைத் திறக்கும்... காதல் முத்தத்தைத் திறக்கும்... முத்தம் காமத்தைத் திறக்கும்... காமம் கூடலைத் திறக்கும்... கூடல் உச்சத்தைத் திறக்...\n© 2019 பட்டிக்காடு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2021/02/11/page/3/", "date_download": "2021-04-11T10:07:03Z", "digest": "sha1:NLUYC4CQ5BEKQ3RJEALI7BA77J5SEI3J", "length": 4193, "nlines": 118, "source_domain": "www.thamilan.lk", "title": "February 11, 2021 - Page 3 of 3 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச Read More »\nஅதிகரித்து வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை- மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது Read More »\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை\nபல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு Read More »\nதேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் இந்தியாவில் கைது\nபொலிஸ் போதைப்பொருள் அதிகாரிகள் Read More »\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2019/02/1136.html", "date_download": "2021-04-11T10:25:18Z", "digest": "sha1:AL5KZQX242O2MZ2HTDMDYTWINWLTWWMT", "length": 8232, "nlines": 153, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1136", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2019\nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nபடல் ஒல்லா பேதைக்கென் கண். --- ௧௧ ௩௬\nகாண இயலாத காதலியை நினைத்து காமநோயின் துன்பம் வருத்துவதால் கண்கள் உறங்க மறுக்கின்றன ; அவளை அடைதற்கு, நள்ளிரவிலும் மடல் ஊர்தலையே நினைக்கின்றேன்.\n“பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த\nபல் நூல் மாலைப் பனைபடு கலிமாப்\nபூண்மணி கறங்க ஏறி நாண் அட்டு\nஅழிபடர் உள் நோய் வழி வழி சிறப்ப\nஇன்னள் செய்தது இதுஎன முன்னின்று\nஅவள் பழி நுவலும் இவ்வூர்.” –குறுந்தொகை.\nபலவாகிய நூல்களைக் கொண்டு பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக் கட்டிய மாலைகளை அணிந்த, பனங்கருக்கால் உருவாக்கிய குதிரையை, அதன் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, என் நாணத்தைத் தொலைத்து, காதலியின் மிக்க நினைவை உடைய உள்ளத்தில் உள்ள காமநோய் மேலும் மேலும் மிகுதியாக, இந்நிலை இவளால் உண்டானது என்று யான் கூற, இக்கோலத்தைக் கண்ட இவ்வூரார் எல்லோருக்கும் முன்னே நின்று தலைவியினது பழியைக் கூறுவர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/24.04.2017_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T11:24:20Z", "digest": "sha1:GXXMFE5BMILW2RZO7UHLYB4L6P5FYAXO", "length": 3183, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "24.04.2017 ஆராதனா மஹோற்சவம் அகில உலக மனித மேம்பாட்டுத் தினம் - நூலகம்", "raw_content": "\n24.04.2017 ஆராதனா மஹோற்சவம் அகில உலக மனித மேம்பாட்டுத் தினம்\n24.04.2017 ஆராதனா மஹோற்சவம் அகில உலக மனித மேம்பாட்டுத் தினம்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்துணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்தி��ிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2017 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/hierarchy-of-powers/", "date_download": "2021-04-11T10:17:40Z", "digest": "sha1:TWLKB2QCQUYDE52FTD2ONJYDXMQSG7IE", "length": 10795, "nlines": 62, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "பிரபஞ்ச சக்திகளின் வரிசைக்கிரமம்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஇந்த பிரபஞ்சத்தில் ஆறு விதமான சக்திகள் உள்ளன. எந்த அளவிற்கு சக்தி சூட்சுமமாக உள்ளதோ, அந்த அளவிற்கு அந்த சக்தியின் தன்மை அதிகரிக்கிறது. இந்த சக்திகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\n1. உடலளவிலான சக்தி: இது அதிக ஸ்தூல தன்மை கொண்டதால் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளவை இதில் அடக்கம்:\nஅ. நோயை குணப்படுத்தும் மருந்துகள் – பாக்டீரியா கொல்லிகள்\nஆ. கொலை செய்ய உபயோகப்படுத்தும் ஆயுதங்கள்\nஒரு சாதாரண மனிதனிடம் இந்த உடலளவு சக்தியே உள்ளது.\nஇந்த சக்தியின் பரிமாணம் ஸ்தூல நிலையோடு நின்று போகிறது. உதாரணத்திற்கு, இலக்கை பார்க்க முடியாவிட்டால் ஒரு ஸ்தூல ஆயுதத்தால் அதனை தாக்க முடியாது.\n2. ஸ்தூலமும் மந்திரமும்: சூட்சும சக்தியை ஸ்தூல சக்தியுடன் இணைத்து செயல்பட வைத்தால், அதனால் ஏற்படும் பலன் மிகுதியானது. பழங்காலத்தில், மந்திரத்தை ஜபித்தபின் அம்பை வில்லிலிருந்து எய்வார்கள். அந்த மந்திரத்தால் எதிரிகளின் பெயர் பதிவாவதால், அந்த எதிரி நரகத்தில் ஒளிந்திருக்கும் ஆவியாக இருந்தாலும் அம்பு அங்கு சென்று தாக்கும். அந்த அம்புடன் சூட்சும சக்தி இணைந்து இருப்பதே இதன் காரணம். இந்த கோட்பாடே ஆயுர்வேத மருந்துகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துகள் தயாரிக்கும்போது மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. அதேபோல், ஊசி, கருப்பு உளுந்து, எலுமிச்சை ஆகியவற்றுடன் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, ஒருவரை பீடித்துள்ள பேய், பிசாசுகள் விரட்டப்படுகின்றன. இருப்பினும், சில சமயங்களில், ஸ்தூல மற்றும் சூட்சும சக்தியை ஒன்று சேர்ப்பினும் பூரண வெற்றி கிடைப்பதில்லை. அந்த சமயங்களில், கீழே கொடுத்துள்ளபடி அதிக சூட்��ும சக்தி தேவைப்படுகிறது.\n3. மந்திரம் (மட்டும்): அதிக சக்தி வாய்ந்த மந்திரங்களை மாத்திரமே உபயோகப்படுத்தி எதிரிகளை அழிக்க முடியும். மந்திர சக்தியானது, மற்ற உலக விஷயங்களான திருமணம், செல்வம் ஆகியவற்றையும் அளிக்க வல்லது.\n4. தொடர்பு: உயர் ஆன்மீக நிலையில் உள்ள ஒரு சாதகர் (70% ஆன்மீக நிலைக்கு மேற்பட்டவர்) எதையாவது தொடும்போது, அந்த பொருள் ஆவிகளை (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) அழிக்கும் சக்தியைப் பெறுகிறது. தொடுதல் மட்டுமன்றி, உயர்ந்த ஆன்மீக நிலையில் இருக்கும் ஒருவரால் நாம் கீழ்க்கண்ட முறைகளினாலும் பயனடையலாம். அவை, உன்னத ஆன்மீக நிலையில் இருப்பவர்:\nநாம் செய்த விஷயத்தை பரிசோதிக்கும்போது\nஅவரிடம் நம் சந்தர்ப்ப சூழ்நிலை அல்லது கஷ்டம் அறிவிக்கப்படும்போது\n5. சங்கல்பம்: 70% ஆன்மீக நிலையை அடைந்து மகானின் நிலையை எட்டியபின், ஒருவரின் மனம் கரைகிறது; புத்தியும் பெரும்பாலும் கரைந்து விடுகிறது. இறைவனின் ரூபமான விச்வமனம் மற்றும் விச்வபுத்தியுடன் இணைகிறது. ஒரு மகான் 80% ஆன்மீக நிலையை கடந்து செல்லும்போது, அவரது மனம் எண்ணங்களற்ற நிலையை அடைகிறது. இந்த நிலையில், ‘இது நடக்கட்டும்’ என்று அவர் மனதில் தோன்றும் ஒரு எண்ணமே அந்த சம்பவத்தை நடத்துவிக்கும்; வேறு எதுவும் தேவையில்லை. கடவுளின் விருப்பப்படியே அவர் சங்கல்பம் அமையும். மேலும் விவரங்களுக்கு ‘சங்கல்பம் செயல்படும் முறை’ என்னும் கட்டுரையை பார்க்கவும்.\n6. இருப்பு: அதி உன்னத நிலையில் (90% -க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலை), ஒரு உன்னத புருஷர் மனதில் சங்கல்பம் கூட செய்ய தேவையில்லை. அவரின் இருப்பு, அருகாமை அல்லது சத்சங்கமே ஒரு நிகழ்வை நடத்துவிக்க வல்லது; உதாரணத்திற்கு, சிஷ்யனின் ஆன்மீக முன்னேற்றம் அல்லது ஆவிகளை (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) அகற்றுதல். இது, சூரியனானது உதிக்கும்போது எப்படி விழிப்பு ஏற்படுகிறதோ, பூக்கள் தானே மலர்கின்றனவோ, அதைப் போன்றது. இவை எல்லாம் தானாகவே நடக்கின்றன. சூரியன் யாரையும் விழிக்க சொல்வதில்லை; பூக்களை மலர சொல்வதில்லை. 90% -க்கும் மேற்பட்ட ஆன்மீக நிலையில் உள்ளவர்களின் செயல்பாடும் இவ்வாறே அமையும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை ��டித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/255842?ref=archive-feed", "date_download": "2021-04-11T09:37:29Z", "digest": "sha1:ALPTT7RA657MUNG2FCHAG6EXCXBUHQC3", "length": 9721, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்ற 17 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு\nமட்டக்களப்பு - பாசிக்குடா கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 17 வயதுடைய சிறுவன் கடலில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் நேற்று பாசிக்குடா யானைக்கல் கடல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது வாழைச்சேனை செம்மன்னோடையைச் சேர்ந்த யாவாத் முகமட் றிஸ்வி வயது (17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nமேற்குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா யானைக்கல் கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது சம்பவ இடத்திற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் சென்று நிலமைகளை கண்டறிந்து கொண்டுள்ளார்.\nகுறித்த கடல் பிரதேசமானது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பாதுகாப்பற்ற பிரதேசமாகும் என அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையிலும், இப்பகுதியில் உள்ளுர் சுற்றுலா பயணிகள் சென்று தங்களது பொழுதுபோக்கு நடவடிக்கைக்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வாறான சம்பவங்கள் இந்த கடல் பகுதியில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த சம்பவம் தொடர்பா�� மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/94736-rettaimalai-srinivasan-icon-of-caste-eradication", "date_download": "2021-04-11T10:41:55Z", "digest": "sha1:J5F3QZ24BN7PYIBIMFE42DPQBVUV3FH4", "length": 23216, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "'ரெட்டைமலை சீனிவாசன்' - சாதி ஒழிப்புக் குறியீடு! | Rettaimalai srinivasan-icon of caste eradication! - Vikatan", "raw_content": "\n'ரெட்டைமலை சீனிவாசன்' - சாதி ஒழிப்புக் குறியீடு\n'ரெட்டைமலை சீனிவாசன்' - சாதி ஒழிப்புக் குறியீடு\n'ரெட்டைமலை சீனிவாசன்' - சாதி ஒழிப்புக் குறியீடு\nஅது அதிகம் வளர்ச்சிப் பெறாத பழைய சமூகம். உழைப்பால் சுரண்டப்படும் விளிம்பு நிலை மக்கள், சுரண்டல் சுமையில் இருந்து தங்களைத் தற்காலிகமாக விடுவித்துக்கொள்ள, மதுவின் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். இதையே எதிர்பார்த்திருந்தது போல, அப்போதைய பிரிட்டிஷ் அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவரால் அப்படி பொறுத்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராக அங்கம்வகித்தவர், தமது வரம்புக்குள் இருந்து ஒரு முக்கியத் தீர்மானத்தை முன்வைத்தார். \"ஏழை எளிய மக்கள் ஓயாமல் உழைத்து, சிறுகச் சேர்ந்த கூலியையும் இந்த மதுவில் இழந்துவிடுகின்றனர். வருமானம் மட்டுமல்லாமல் உடல் நலச் சீரழிவால் வாழ்க்கையையும் இழந்து, ஒரு கட்டத்தில் உயிரையும் இழந்துவிடுகிறார்கள். எனவே பூரண மதுவிலக்கு வேண்டும்\" என்பதே அத்தீர்மானத்தின் சாரம்.\nஇதற்கு, இப்போதைய தமிழ்நாடு அரசு போலவே, அப்போதைய பிரிட்டிஷ் அரசு, \"இதனால் வருமான இழப்பு ஏற்படும்\" என்றது. இந்தப் பதிலில் திருப்தியடைவில்லை அவர். விடாப்பிடியாக வாதாடினார். இறுதியில் 'விடுமுறை நாட்களில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம்' என்று ஒப்புக்கொண்டது பிரிட்டிஷ் அரசு. இது, குறைந்தபட்ச வெற்றி என்றாலும் தமிழ்நாட்டு வீதிகளில் மதுக்கடைக்கு எதிரான இன்றையப் போராட்டங்களுக்கு அவர் 24.09.1929 அன்று கொண்டு வந்த தீர்மானமே முன்னோடி. அவர்தான் 'தாத்தா' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் 'ரெட்டை மலை சீனிவாசன்'.\nதம் சிந்தனை, செயல் அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்த ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாள் இன்று. 1859-ம் ஆண்டு, ஜூலை 7-ம் தேதியான இதே நாளில் செங்கல்பட்டு மதுராந்தகம், கோழியாளம் எனும் கிராமத்தில் சடையன் என்ற ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் எதிர்கொள்ளும் அத்தனைவிதமான தீண்டாமைக் கொடுமைகளையும் அனுபவித்தார். சாதிய துவேஷம் காட்டிய சமூகத்துக்கு தமது கல்வியின் மூலம் பதிலடி கொடுத்தார். அகில இந்தியளவில் சட்டம் பயின்று கம்பீரமாக உயர்ந்து நின்ற அண்ணல் அம்பேத்கர் போல், தமிழ்நாட்டில் பி.ஏ பட்டதாரியாக உயர்ந்தார் ரெட்டைமலை சீனிவாசன். தொடக்கத்தில் பொதுவான ஒரு மாணவராக இருந்தாலும், கோவை அரசினர் கலைக் கல்லூரியில் படித்த\nகாலத்தில், அரசியல்ரீதியாக பண்பு மாற்றமடைந்தார். அதற்கு புறக்காரணமில்லாமல் இல்லை. அங்கே பயின்ற நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஏனையோர் அனைவருமே மேட்டுக்குடி சமூகத்தில் பிறந்தவர்கள் எனும்போது, ரெட்டைமலை சீனிவாசன் எதிர்கொண்ட சமூக ஒதுக்குதலை உணர்ந்துகொள்ளலாம். அதை முறியடிக்க கல்வியைக் கடந்து, 'ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியல்' அவசியம் என்பதை நோக்கி நகர்ந்தார். அந்த காலக்கட்டத்திலேயே அறிஞர் அயோத்திதாச பண்டிதரின் அறிமுகமும் கிடைத்தது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை அரசியல் குறித்தான கல்வியை கோட்பாடு அடிப்படையில் அவரிடமே பயின்றார். பிற்காலத்தில் தமது தங்கை தனலட்சுமியை அயோத்திதாச பண்டிதருக்கு மணம்முடித்து மைத்துனருமானார்.\n'சூத்திரரைத் தொட்டால் தீட்டு, பஞ்சமரைப் பார்த்தாலே தீட்டு' என கொடூரமாக வெளிப்பட்ட சாதியத்துக்கு எதிராக, தமது எழுத்துக்களையே ஆயுதமாக ஏந்தினார். எந்த சாதியின் பெயரால் மக்களை தாழ்த்தினார்களோ, அதே பெயரில் பத்திரிகை தொடங்கி கலகக்காரராக மிளிர்ந்தார். 1893-ம் ஆண்டு அவர் தொடங்கிய 'பறையன்' இதழ், ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு முகாமாகத் திரட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை மைய்யக் கூறாக வைத்து இயங்கிய பத்திரிகையில், கல்வெட்டுகள், அரசு குறிப்பேடு ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் சமத்துவ சமூகத்துக்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்தார். தமது 'பறையர் மகாஜன சபை' என்ற அமைப்பின் மூலம், சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராட்டங்களைக் கட்டியமைத்தார். தேர்ந்த மொழி புலமை உள்ளவர் ரெட்டைமலை சீனிவாசன். அண்ணல் காந்தியடிகளுக்கும், மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கும் உள்ள நட்பு அனைவரும் அறிந்ததே. இதில் அதிகம் வெளியே தெரியாத, அல்லது பதிவு செய்யப்படாத முக்கிய விடயம் ஒன்று உள்ளது. ஒருமுறை காந்தி, லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில், ‘தம்மை துன்புறுத்துபுவரிடமும் தண்டிக்காமல் மன்னிக்கும் குணம் குறித்து நீங்கள் எழுதிய வரிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது’ என்று சிலாகித்தார். அதற்குப் பதிலளித்த லியோ டால்ஸ்டாய், ‘இந்தப் பெருமையெல்லாம் உங்கள் நாட்டில் உள்ள சிறப்புமிக்க தமிழ் மொழியின் திருக்குறளையேச் சாரும். அதுவே மானுடத்தை எனக்குள் மெருகேற்றியது’ என்று ‘இன்னா செய்தாரை’ குறளையும் எழுதி அனுப்புகிறார்.\nஅதில், உருகிய அண்ணல் காந்தி, ‘ஆங்கிலத்தில் படித்தபோதே திருக்குறள் சிறப்பானதாக இருக்கிறதே... அதன் மூலமொழியான தமிழ் மொழியில் பயின்றால் எந்தளவு சுக அனுபவமாக இருக்கும்’ என்று தமிழ் படிக்க ஆர்வப்படுகிறார். அவரின் ஆர்வத்துக்கு ஆசிரியராக இருந்து திருக்குறளைப் போதித்து, காந்திக்குத் தமிழில் கையொப்பமும் இடக் கற்றுத் தந்தவரே ‘ரெட்டைமலை சீனிவாசன்\nஇப்படி பன்முக ஆளுமையாக ஒளிர்ந்த அவர், அப்போதைய மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தப்படி நியமன சட்டமன்ற உறுப்பினராக சென்னை சட்டமன்றத்தில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பல. அதில் முக்கியமானவை, 22.08.1924-ல் சட்டமன்றத்தில் மொழியப்பட்டு, 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்ட தீர்மானமாகும்.\n'பொதுக்கிணறு, பொது இடம்' போன்றவை தாழ்த்தப்பட்ட மக்களால் பயன்படுத்த முடியாமல் இருந்த தடையைத் தகர்த்தெறிந்தது அந்தத் தீர்மானம்தான் 'எங்கள் கால்கள் படாமலே எத்தனையோ குளங்கள் வறண்டு போயின' என்று 'தீண்டாத வசந்தம்' நாவலில் குமுறியிருப்பார் எழுத்தாளர் ஜி.கல்யாணராவ். அந்த வலியை தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்று ரத்தமும், சதையுமாக புரிந்துகொள்ள, ஏனைய பொது சமூகத்தால் இயலாது. ரெட்டைமலை சீனிவாசனின் தீர்மானத்தினால் பொதுக்கிணறு, பொதுக் குளங்களை பயன்படுத்தத்\nதொடங்கி தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த சாதியத் தீண்டாமைக் கறைகளை துடைக்கத் தொடங்கினர் ஒடுக்கப்பட்ட மக்கள். அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 'ஆதிதிராவிடர்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 'அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும்கூட பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்கிறார்கள். இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்' என ரெட்டைமலை சீனிவாசன் 25.08.1924-ல் சட்டசபையில் முறையிட்டார்.\n1930–32 ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பயணித்தார். அங்கு, 'தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார் ரெட்டைமலை சீனிவாசன். பத்திரிகையாளர், கல்வியாளர், சட்டமன்ற உறுப்பினர் என எந்த வடிவத்தில் பயணித்தாலும் 'சாதி ஒழிப்பு' என்ற கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், 1945 செப்டம்பர் 18-ம் தேதியன்று தமது சிந்தனையை முழுமையாக நிறுத்திக்கொண்டார். ஆம், இம்மண்ணைவிட்டு மறைந்தார் அந்த மகத்தான மனிதர்\nஅதிகாரமென்பது மேலிருந்து கீழே திணிக்கப்படக் கூடாது. கீழிருந்து மக்களை மேம்படுத்தும் சமத்துவத் திட்டமாகப் பரவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன். \"நாங்க கோட் போடுறதுதான் உங்களுக்குப் பிரச்சனைனா நாங்க கோட் சூட் போடுவோம்டா\" இது கபாலியில் ரஜினி ஒலித்த வசனம். 2016-லேயே இந்தநிலை என்றால், 1,900-வது காலகட்டத்தைப் புரிந்துகொள்ளலாம். 'தாழ்த்தப்பட்ட மக்க��் செருப்பு அணியக் கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது' என்பது போன்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கோட் சூட் அணிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஐகானாக தலைநிமிர்ந்து நடந்தவர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன். இந்த கணிப்பொறி காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டை டம்ளர் முறை, குடிசை எரிப்பு என சாதிய அமிலம் பரவி வரும் சமூகத்தில், முறுக்கு மீசையோடு கம்பீரமாகக் காட்சி தரும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், சாதிஒழிப்பு அரசியலின் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/23129/Transport-workers-strike:-people-affected", "date_download": "2021-04-11T09:17:23Z", "digest": "sha1:HJADCSDAFO4MGIAESAKPML6O33BETITG", "length": 9490, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்: மக்கள் கடும் அவதி | Transport workers strike: people affected | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக்: மக்கள் கடும் அவதி\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதனால் பயணிக்க மாற்று வாகனங்களைத் தேடி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பேருந்து இயக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு பிரச்னைக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பணிக்குத் திரும்பவில்லை என்றால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉயர்நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பேருந்துகள் குறைவான அளவிலேயே இயக்கப்படுவதால், இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளிலும் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்கள் மாற்று வாகனங்களை தேடி செல்கின்றனர். இதனால் ஆட்டோக்கள், மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்கத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கின்றனர்.\nஇந்தியாவுடன் ஆடவில்லை என்றால் பாக். கிரிக்கெட் செத்துவிடாது: மியான்தத் காட்டம்\nமருத்துவமனையில் சிறுவர்களை சந்தித்த மெஸ்சி\nகொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்\n\"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை\" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்\n”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்\nதொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்\nநாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியாவுடன் ஆடவில்லை என்றால் பாக். கிரிக்கெட் செத்துவிடாது: மியான்தத் காட்டம்\nமருத்துவமனையில் சிறுவர்களை சந்தித்த மெஸ்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-04-11T09:18:33Z", "digest": "sha1:4ZI4CVWBCITIHQUCV2Y37F2CKVG2OAXW", "length": 3699, "nlines": 111, "source_domain": "www.thamilan.lk", "title": "பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nதுப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கு 2021 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-04-11T10:18:41Z", "digest": "sha1:27XBYYPBPUGZBQT4SSOUM5VOJCZISKK6", "length": 4524, "nlines": 81, "source_domain": "www.writermugil.com", "title": "என். ராமதுரை – முகில் / MUGIL", "raw_content": "\nராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளிக்கிறது.\nஇதில் இந்த ஆண்டு, புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது என்ற பிரிவின்கீழ் எழுத்தாளர் என். ராமதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக இந்தத் துறையில் அனைத்து மொழிகளும் சேர்த்து ஒருவருக்கு மட்டும்தான் இந்த விருது என்பது கவனிக்கப்பட வேண்டியது.\nகிழக்கு, பிராடிஜி என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக இந்த தேசிய விருது அவருக்குக் கிடைத்துள்ளது.\nமகிழ்ச்சி. கடினமான விஷயங்களை எளிய தமிழில் எழுதுவது எப்படி என்று ராமதுரையிடம்தான் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.\nகிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிக்காக ‘அணு – அதிசயம், அற்புதம், அபாயம்’ புத்தகம் குறித்து ராமதுரை பேசினார். 50 நிமிடங்கள் அணு குறித்து இத்தனை சுவாரசியமான பேச்சை கேட்டிருக்கவே முடியாது. ராமதுரை போன்ற ஒருவர் எனக்கு பள்ளி, கல்லூரியில் அறிவியல் சொல்லிக் கொடுத்திருந்தால் அது இனித்திருக்கலாம்.\nராமதுரை பேசிய நிகழ்ச்சியைக் கேட்க & டௌன்லோட் செய்��.\nCategories அறிவிப்பு, புத்தகம், மனிதர்கள் Tags N Ramadurai, National Award, என். ராமதுரை, கிழக்கு, கிழக்கு பாட்காஸ்ட், தேசிய விருது, பிராடிஜி 6 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/07/03132015/Papanasam-movie-review.vpf", "date_download": "2021-04-11T10:51:44Z", "digest": "sha1:FMOEOL24C4JP72QHA5ICCXC3NTRHDQPH", "length": 21576, "nlines": 214, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Papanasam movie review || பாபநாசம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 07-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nபாபநாசத்தில் கேபிள் நிறுவனம் நடத்தி வருகிறார் கமல். இவருடைய முழு பொழுதுபோக்கு படம் பார்ப்பது மட்டுமே. இதனால், அனைத்து மொழிகளும் இவருக்கு அத்துப்படி. படிப்பறிவு இல்லாதவர் என்றாலும், நிறைய சினிமா படங்களை பார்த்து தனது பொது அறிவை வளர்த்துக் கொண்டுள்ளார்.\nஇவருக்கு அழகான மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். மனைவி கௌதமியுடனும், குழந்தைகள் நிவேதா தாமஸ், மற்றும் எஸ்தர் மீது பாசத்தை பொழிந்து வரும் கமல், பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் கமலின் மூத்த மகளான நிவேதா தாமஸ், பள்ளியில் ஏற்பாடு செய்த சுற்றுலாவுக்கு செல்கிறாள். அந்த சுற்றுலாவில் ஒரு இளைஞன், நிவேதா தாமஸுக்கு தெரியாமல் அவளை ஆபாசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு தனது ஆசைக்கு இணங்கும்படி அவளை மிரட்டுகிறான். அதன்படி நடக்காவிட்டால் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் கூறுகிறான்.\nஒருநாள் இரவு அவளது வீட்டுக்கு அந்த இளைஞன் வருகிறான். நிவேதா தாமஸிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு அவளை வற்புறுத்துகிறான். ஆனால், நிவேதா தாமஸோ இதில் துளியும் சம்மதமில்லாமல் அவனிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள்.\nஅப்போது, கௌதமி அங்கு வருகிறார். விஷயம் அறிந்ததும், அவளும் இளைஞனிடம் தன்னுடைய பெண்ணை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். அப்போது அந்த இளைஞன், உனது மகளை விட்டுவிடுகிறேன். அதற்கு பதிலாக, நீ எனது ஆசைக்கு இணங்கு என்று கௌதமியிடம் கூறுகிறான்.\nதனது அம்மாவை இழிவுபடுத்தியதால் கோபமடைந்த நிவேதா தாமஸ், அவனை ஒரு இரும்பு கம்பியால் தாக்க, அவன் அந்த இடத்திலேயே பிணமாகிறான். பின்பு, அவனுடைய பிணத்தை அந்த தோட்டத்திலேயே புதைக்கிறார்கள். அப்போது, கமலை தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவ��ல்லை.\nமறுநாள் வீட்டுக்கு வரும் கமலிடம், இரவு நடந்த விஷயத்தை கூறுகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அந்த கொலையை மறைப்பதற்கான முயற்சியில் களமிறங்குகிறார் கமல்.\nஅப்போது, இவர்கள் கொலை செய்தது ஐஜி, ஆஷா சரத்தின் மகன் என்பது கமலுக்கு தெரியவருகிறது. அப்போதுதான், இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறது என்பது கமல் குடும்பத்துக்கு புரிய ஆரம்பிக்கிறது.\nதொலைந்துபோன தனது மகனை தேடும் முயற்சியில் ஆஷா, தனது போலீஸ் படையை களமிறக்குகிறார். அவர்கள் விசாரணையை பல கட்டங்களில் நடத்துகின்றனர். இறுதியில், இந்த பிரச்சினையில் இருந்து கமல் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா\nகமல், படத்தின் முதல் பாதி முழுக்க அப்பாவி முகத்துடனே வலம் வந்திருக்கிறார். அதேநேரத்தில், பாசமிகு அப்பாவாகவும், பொறுப்பான குடும்ப தலைவனாகவும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நெல்லை தமிழில் அழகாக பேசி நடித்திருக்கிறார்.\nபிற்பாதியில், இவருடைய நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர். அதில் அழகாகவும், எதார்த்தமாகவும் நடித்து பாராட்டும்படி செய்திருக்கிறார் கமல்.\nஇவருடைய மனைவியாக வரும் கவுதமி, வயதில் முதிர்ச்சி இருந்தாலும், தோற்றத்தில் மிகவும் இளமையாக இருக்கிறார். நடுத்தர குடும்ப தலைவியாக அனைவர் மனதில் அழகாக பதிந்திருக்கிறார்.\nகமல்-கவுதமியின் மகள்களாக வரும் நிவேதா தாமஸும், எஸ்தரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். இதில் எஸ்தர், சிறு குழந்தையாக இருந்தாலும் அனுபவப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஐஜியாக வரும் ஆஷா சரத், அந்த கதாபாத்திரத்திற்குண்டான மிடுக்குடன் வலம் வந்திருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் நிறைய கதாபாத்திரங்கள் ஒரு சில காட்சிகளே வந்தாலும், மனதை விட்டு அகலவில்லை.\nஅனைத்து மொழிகளிலும் வெற்றிகண்ட ‘திரிஷ்யம்’ படத்தை தமிழிலும் அதற்கேற்றார்போல் அழகாக இயக்கியிருக்கிறார் ஜீத்து ஜோசப். அளவான கதாபாத்திரங்களை அழகாக கையாண்டிருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்து காணப்பட்டாலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வந்திருக்கிறார். திரைக்கதையின் வேகம், ரசிகர்களை த���யேட்டரை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுக்கிறது.\nஜிப்ரான் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசையும் மென்மையாகவே நகர்கிறது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவில் கிராமத்து பசுமையை அழகாக படம்பிடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் தெளிவாக படமாக்கியிருப்பது படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.\nமொத்தத்தில் ‘பாபநாசம்’ பாசத்தின் களம்.\nமகளை மீட்க போராடும் தந்தை - லெகசி ஆப் லைஸ் விமர்சனம்\n - மஞ்ச சட்ட பச்ச சட்ட விமர்சனம்\nவிவசாயத்தை பற்றி பேசும் கமர்ஷியல் படம் - சுல்தான் விமர்சனம்\nகார் திருட்டில் ஈடுபடும் மர்ம கும்பல் பிடிபட்டதா - கால் டாக்ஸி விமர்சனம்\nபூட்டிய வீட்டிற்குள் மாட்டிக் கொள்ளும் இரண்டு பேர் - ரூம் மேட் விமர்சனம்\nஎன்ன தைரியம் இவருக்கு... விஜய்யை புகழும் பிரபல நடிகர் அறிவுரை கூறி பிடுங்கிய செல்போனை திருப்பி கொடுத்த அஜித் பிரதமர் மோடியை சந்தித்த மாதவன் சைக்கிளில் வந்து ஸ்கூட்டரில் திரும்பிய விஜய் - காரணம் தெரியுமா செல்பி எடுக்க வந்த ரசிகர்.... கோபத்தில் செல்போனை பிடுங்கிய அஜித் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் விஜய்\nபாபநாசம் படத்தின் Yeya En Kottikkaaraa பாடல் வீடியோ\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/soori", "date_download": "2021-04-11T09:36:54Z", "digest": "sha1:33OARKJH6ML3COS3POJ7Q7X3GXQPUXOS", "length": 13297, "nlines": 154, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "soori News in Tamil - soori Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nகூஜ்பெகரில் நடந்தது இனப்படுகொலை -மம்தா பானர்ஜி ஆவேசம்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவெற்றிமாறனின் அடுத்த படத்திற்கு ரஜினி பட தலைப்பு\nஇயக்குன��் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nசூரி மூலமாக சம்பாதித்து சாப்பிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - விஷ்ணு விஷால் காட்டம்\nகாடன் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷால், சூரி புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.\nநேரடியாக டி.வி.யில் வெளியாகும் கதிர் திரைப்படம்\nபரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருக்கிறது.\n‘சூர்யா 40’ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nசூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம்.\nமதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி\nமதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார்.\nவெற்றிமாறன் படத்தில் இணையும் பிரபல நடிகரின் தங்கை\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகரின் தங்கை கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.\n‘மாஸ்டர்’ மாஸாக உள்ளது - ரசிகர்களுடன் படம் பார்த்த பின் சூரி பேட்டி\nமதுரை தியேட்டரில் ரசிகர்களுடன் மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை பார்த்த நடிகர் சூரி, படம் மாஸ் ஆக உள்ளதாக கூறினார்.\nகட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை மூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித் கர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா\n60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு\nதடுப்பூசி திருவிழா... தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு\nதடுப்பூசி திருவிழா... நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்ட���கோள்\nநாடுமுழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா - அதிகம் பேருக்கு ஊசிபோட திட்டம்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் காலமானார்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/236592?ref=archive-feed", "date_download": "2021-04-11T09:22:32Z", "digest": "sha1:LEZBR36ZK4FV7E6KLJTX6CD2I5RBGG2R", "length": 8609, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "விதி மீறல் அம்பலம்! கூகுள், அமேசானுக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்த பிரான்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கூகுள், அமேசானுக்கு பெரும் தொகையை அபராதமாக விதித்த பிரான்ஸ்\nவிதி மீறிலில் ஈடுபட்ட அமெரிக்க நிறுவனங்களான கூகுள், அமோசனுக்கு பிரான்ஸ் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது.\nஆன்லைன் குக்கீகள் விதிகளை மீறியதற்காக கூகுள் நிறுவனத்தற்கு 100 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்ததாக பிரான்ஸ் தரவு தனியுரிமை கண்காணிப்புக் குழுவான CNIL தெரிவித்துள்ளது.\nஇதே விதிகளை மீறியதற்காக அமேசானுக்கு 35 மில்லியன் யூரோ அபராதம் விதித்ததாக CNIL அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nCNIL உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், அமோசன் நிறுவனங்கள், முன் அனுமதியைப் பெறாமல் மற்றும் போதுமான தகவல்களை வழங்காமல் பயனர்களின் கணினிகளில் விளம்பர குக்கீகளை வைத்ததற்காக தண்டிக்கப்பட்டனர்.\nதளங்களில் காண்பிக்கப்படும் விளம்பர பேனர்கள், குக்கீகள் எவ்வாறு செயல்படுகின்றன, அவற்றை எவ்வாறு மறுப்பது என்பது குறித்த தெளிவான தகவலை கூகுள், அமோசன் நிறுவனங்கள் பயனருக்கு வழங்கவில்லை என CNIL குறிப்பிட்டள்ளது.\nபிரான்ஸ் அதிகாரிகள் டிஜிட்டல் நிறுவனங்களை பெரிய அபராதங்களுடன் குறிவைப்பது இது முதல் முறை அல்ல.\nகடந்த ஆண்டு, நிதி மோசடி விசாரணையைத் தீர்ப்பதற்கு கூகுள் சுமார் 1 பில்லியன் டொலர் செலுத்த வேண்டும் என்று பிரான்ஸ் கோரியது, பின்னர் எ��ிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நிறுவனத்திற்கு 150 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது நினைவுக்கூரத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/ramanathapuram/", "date_download": "2021-04-11T09:22:41Z", "digest": "sha1:DVWIDRD643WHPJZDMQSCR7ZGLJD35ENJ", "length": 8170, "nlines": 111, "source_domain": "seithichurul.com", "title": "Ramanathapuram | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nவீடியோ செய்திகள்1 year ago\nராமநாதபுரத்தில் 73 வயது மூதாட்டி வெற்றி\n7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்\nசென்னை, கடலூர், ஈரோடு, மதுரை , ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக சண்முகசுந்தரம் நியமனம்...\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு59 mins ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு பலி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெ���்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-mnp-terms-conditions-you-should-know-before-porting-012751.html", "date_download": "2021-04-11T09:50:59Z", "digest": "sha1:JM2YDQ2VISUKU7UNPYZXJRG35GPTOMFL", "length": 16305, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio MNP Terms and Conditions You Should Know Before Porting - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n8 hrs ago பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n23 hrs ago 197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n24 hrs ago 48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n1 day ago 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\n.. டிராவிட்-ன் இன்னொரு முகம்.. நேரில் பார்த்த தோனி.. உண்மையை உடைத்த சேவாக்\nMovies பிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா\nNews ஜில்லின்னு மோர் குடிங்க.. கூப்பிட்டு கொடுத்த செல்லூர் ராஜூ.. எடப்பாடி குறித்து கூலாக சொன்ன விஷயம்\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்த ஜாக்பாட் தான்..\nAutomobiles சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் ஜியோ MNP : போர்ட் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை.\nஇந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் பயனர் எண்ணிக்கையை 26 மில்லியனாக உயர்த்திச் சாதனை படைத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் அறிமுகச் சலுகையின் மூலம் ஒட்டு மொத்த பயனர்களையும் ரிலையன்ஸ் ஜியோ ஈர்த்திருக்கிறது.\nசெப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொது மக்களுக்குச் சேவைகளை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ, மற்ற நெட்வர்க் பயனர்களைப் போர்ட் செய்யவும் வழி செய்தது. இங்குப் போர்ட் செய்யும் முன் கவனிக்க வேண்டியவற்றைத் தொகுத்திருக்கின்றோம்..\nரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ தளத்தில் MNP சேவையானது நாடு முழுக்கக் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க யார் வேண்டுமானாலும் தாங்கள் பயன்படுத்தும் நெட்வர்க்கில் இருந்து போர்ட் செய்து கொள்ள முடியும்.\nMNP சேவையைப் பெற உங்களின் பழைய சிம் கார்டு குறைந்த பட்சம் 90 நாட்கள் பழையதாக இருக்க வேண்டும். ஒரு வேலை இல்லாத பட்சத்தில் போர்ட் செய்ய இயலாது.\nஅருகாமையில் இருக்கும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரிற்குச் செல்லும் முன் யுனிக் போர்டிங் கோடு ஜெனரேட் செய்ய வேண்டும். இதைப் பெற PORT என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அனுப்பிய 15 நாட்களில் யுனிக் போர்டிங் கோடு அனுப்பப்பட்டு விடும்.\nதவறுதலாக யுனிக் போர்டிங் கோடினை பெற்றிருந்தால் அதனைத் திரும்பப் பெற 24 மணி நேரம் அவகாசம் இருக்கின்றது. இதன் பின் திரும்பப் பெற இயலாது.\nஉங்களின் அனைத்துச் சான்றுகளையும் சமர்ப்பித்துப் புதிய சிம் கார்டு வாங்கியதும், ஏழு நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும். சில சமயங்களில் service unavailable பிரச்சனையினை 24 மணி நேரத்திற்குச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\nமலிவு விலை திட��டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கிய ஜியோ நிறுவனம்.\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\nடெலிகாம் நிறுவனங்கள் வழங்கும் ரூ.500-கீழ் சிறந்த 4ஜி டேட்டா வவுச்சர்கள்.\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\nவிவசாயிகள் போராட்டம்:ஜியோ டவர்கள் சேதம்., அரசிடம் முறையிடும் ஜியோ நிறுவனம்.\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன் ஐடியா : ரூ.500-க்கு கீழ் வழங்கும் சிறந்த 4ஜி டேட்டா வவுச்சர்கள்.\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\nஅதிக டேட்டா நன்மையை வழங்கும் ஜியோவின் சூப்பர் திட்டம் இதுதான்.\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\n3 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஎன்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்\nOnePlus 9 Pro போனில் இப்படி ஒரு பிரச்சனையா தீர்வுக்கு நிறுவனம் சொன்ன பதில் என்ன தெரியுமா\nதிடீரென சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த ராட்சத பல்லி . பின்பு என்ன நடந்தது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/indian-air-force-has-formally-inducted-chinook-helicopters-021215.html", "date_download": "2021-04-11T10:07:15Z", "digest": "sha1:SYNZMSE3KWTRMZGTAAD43AOEYWWPH4S4", "length": 20693, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆகாய அசுரனை களமிறங்கிய இந்தியா: நடுங்கும் சீனா-பாகிஸ்தான்.! | Indian Air Force has formally inducted Chinook helicopters - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n9 hrs ago பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\n23 hrs ago 197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\n24 hrs ago 48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n1 day ago 3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nAutomobiles மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள் இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு\nNews ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மறைவு... முதல்வர் மற்றும் துணை முதல்வர் இரங்கல்\n.. டிராவிட்-ன் இன்னொரு முகம்.. நேரில் பார்த்த தோனி.. உண்மையை உடைத்த சேவாக்\nMovies பிரம்மாண்டத்தின் உச்சிக்கே செல்லும் ஷங்கர்.. ராம்சரண் படத்தில் சல்மான் கானை களமிறக்க போகிறாரா\nFinance 7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்த ஜாக்பாட் தான்..\nLifestyle வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nEducation ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆகாய அசுரனை களமிறங்கிய இந்தியா: நடுங்கும் சீனா-பாகிஸ்தான்.\nஇந்தியா தனது ராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்தியா தனது ராணுவத்தை பலமிகுந்தாக உருவாக்கி வருகின்றது.\nஇதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட பொருட்களையும், வெளிநாட்டில் இருந்தும் அணு ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து சினூக் ரக விமானத்தை இந்தியா தனது ராணுவத்தில் தற்போது சேர்க்க துவங்கியுள்ளது. இதனால் சீனா-பாகிஸ்தானுக்கு கிலி ஏற்பட்டுள்ளது.\nபூமியின் எல்லையான பனிச்சுவரை நோக்கி கடற்பயணம் பூமி தட்டையானது என்போர் அறிவிப்பு..\nஇந்தியாவை ஒட்டி இருக்கும் சீனாவிடம் எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன. டிரோன்களும் இருக்கின்றன.\nபாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், சீனாவிடம் இருந்து ஏராளமான ஆள்ளில்லா டிரோன்களையும் வாங்கு குவித்து வருகின்றது.\nசெவ்வாய் கிரகத்தில் ஓடிய ஆறு-சேட்லைட் படத்தை வெளியிட்ட இஎஸ்ஏ.\nமலை உச்சியில் இருந்து தாக்குதல்:\nஇந்தியா மீது பாகிஸ்தான் அவ்வபோது, மலை உச்சியில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. சீனா இந்தியாவை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் தனது ராணுவ நிலைகளையும் அமைத்து வருகின்றது. மேலும், பாகிஸ்தான் வரை தார் சாலை அமைத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் ராணுவம் தனது எல்லையை மீறி வந்து இந்தியா நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்து வருகின்றது. மேலும், இந்தியாவும் பதில் அடித்து கொடுத்து வருகின்றது. இதில் தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருகின்றது.\nஇந்தியாவின் எல்லையான அருணாச்சல பிரதேசத்திலும் சீனா ராணுவம் நுழைந்தது. தனது முகாம்களையும் அமைத்து. இந்தியா கண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா திரும்பி விடும். பிறகு வந்து அத்துமறீ நுழைந்து தனது முகாமிடும். இந்த போக்கு தொடர்ந்ததால் இந்தியா-சீனாவுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டது.\nஎல்லையில் ஊருடுவும் தீவிரவாதிகளை தாக்கவும், போர் ஏற்பட்டால், அதிக எடையுள்ள தளவாட பொருட்களையும் கொண்டு செல்லும் விதத்தில் அமெரிக்காவிடம் இருந்து சினூக் ரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டது. இதற்காக இந்தியா ஒப்பந்தமும் போட்டிருந்தது.\nஅப்பாசி ஹெலிகாப்டர்கள், சினூக் விமானம்:\nஇந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிக்கும் விதத்தில், 2500 கோடி டாலர் மதிப்பில் 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும், 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nஅதில் முதல்கட்டமாக 4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு குஜராத் மாநிலம் முந்ரா துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் சுமார் ஒன்பதரை டன் அளவுக்கு ராணுவ தளவாடப் பொருட்களை அதிக உயரமான இடத்திற்கு கொண்டு செல்லும் திறன் படைத்தது.\nகுஜராத்தில் சினூக் ஹெலிகாப்டரின் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, சண்டிகர் எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் இந்தியா விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா நாளுக்கு நாள் தனது படைபலத்தை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதனால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிலி ஏற்பட்டுள்ளது.\nபட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.\nதிரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை\n197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..\nசந்திர மண்ணை வைத்து பல திட்டம் போடும் சீனா: நிலவின் மண்ணில் செடி வளர்க்க முடியுமா\n48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.\n2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா\n3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nஅதிர்ச்சி தகவல்: மோடி, கருணாநிதி என 10,000 ஆளுமைகளை உளவு பார்த்த சீனா: அம்பலமான உண்மை\nஇலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா\nதடைசெய்யப்பட்ட சீன செயலியை பயன்படுத்திய வழக்கறிஞர்: நீதிபதி சொன்ன பதில் இதுதான்\nநோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nஅடுத்தடுத்த அறிவிப்பு: இந்தியாவில் கூடுதலாக 15 சீன செயலிக்கு தடையா\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nசாம்சங் கேலக்ஸி நோட்20 அல்ட்ரா 5G\nசியோமி Mi 10 5G\nசாம்சங் கேலக்ஸி S20 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஎன்ன இது- படப்பிடிப்புக்கு அனுமதி., வேலைக்கு செல்ல அனுமதி இல்ல: ஊரடங்கு குறித்து ஆத்திரம் அடைந்த அம்பானி மகன்\nரியல்மி சி20, ரியல்மி சி21, ரியல்மி சி25 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nசெவ்வாய் கிரகத்தில் எப்படி அது வந்துச்சு.,அதுக்கு வாய்ப்பே இல்ல-பெரும் விவாதத்திற்கு நாசா வைத்த முற்றுப்புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.addaikalanayaki.com/?p=636", "date_download": "2021-04-11T09:53:48Z", "digest": "sha1:AJMY2UPA5OYFA6YDFZLSHHRHOG5DCSKB", "length": 5381, "nlines": 86, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "இளைஞர்களின் பாதுகாவலாராம் புனித யோசவாஸ் அடிகளாரின் திரு நாள் கொண்டாட்டம் – Addaikalanayaki", "raw_content": "\nஇளைஞர்களின் பாதுகாவலாராம் புனித யோசவாஸ் அடிகளாரின் திரு நாள் கொண்டாட்டம்\nஇளைஞர்களின் பாதுகாவலாராம் புனித யோசவாஸ் அடிகளாரின் திரு நாள் கொண்டாட்டம்\nBy எஸ்தாக்கி பாவிலு\t On Apr 7, 2018\nஆலயதிருநாளை முன்னிட்டு இளைஞர்களாள் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்ததான முகாம்\nஆனைக்கோட்டை அடைக்கலநாயகி புனரமைப்பு செய்யப்பட்ட பங்குபணிமனை யாழ் ஆயரினால்…\nஆனைக்கோட்டை அடைக்கல அன்னையின் திருநாள் கனடா -வீடியோ\nஅடைக்கல அன்னையின் திருநாள் – படங்கள் 2019 (சாண்டோ)\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலு��ை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள்\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஉலக அமைதிக்காக தொடர்ந்து உழைத்து வரும் திருஅவை\nஆனையூரான் தீபன்\t Apr 10, 2021\nநற்செய்தியின் நம்பத்தகும் சான்றாக விளங்கும் நோக்கத்தில், திருஅவை ஒன்றிணைந்து செயல்படவேண்டியது அவசியம் என அழைப்பு…\nசிறியோரின் பாதுகாப்பு கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் செய்தி\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\nவாசக மறையுரை (ஏப்ரல் 10)\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஇயேசுவின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் மையம்\nபெருந்தொற்று சூழலில் நம்பிக்கையை இழக்காதிருப்போம்\nஇறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2021/03/26/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2021-04-11T10:51:05Z", "digest": "sha1:ZO7DF6KBKYJ24B3IPNY4EOJTGX2BEFET", "length": 8241, "nlines": 91, "source_domain": "www.mullainews.com", "title": "இரட்டைக் குடியுரிமை தொடர்பில் வெளியான தகவல்..! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை இரட்டைக் குடியுரிமை தொடர்பில் வெளியான தகவல்..\nஇரட்டைக் குடியுரிமை தொடர்பில் வெளியான தகவல்..\nஇரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு அரசியலில் இடம் இல்லை….\nஇரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது உட்பட பல யோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனையினை முன்வைத்துள்ளது.\nஇந்த விடயம் அடங்கிய அறிக்கை இன்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகள் மட்டுமின்றி, அரச நிறுவனங்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் உறுப்பினர் உட்பட எவ்வித பதவிகளும் வழங்கப்படக் கூடாது என இஅந்த யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த யோசனைகள் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு குழுவிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக ஸ்ர��லங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பான்மை விருப்பத்திற்கு அமைய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது.\nநாடாளுமன்றம் இரண்டு அவைகளை கொண்டிருக்க வேண்டும். தேர்தல் முறையை கலப்பு முறையாக மாற்ற வேண்டும். அதிகார பரவலாக்கலை உறுதிப்படுத்துதல் ஆகிய யோசனைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சியின் குழுவினர் இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கை தயாரித்துள்ளனர்.\nPrevious articleதபால் வழியாக நாட்டிற்கு வந்த பொருள்..\nNext articleநாட்டில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை…\nதமிழன் ஒருவருக்கு கிடைத்த இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது\nபல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் ஒயில் (Palm Oil) இறக்குமதி முழுமையாக தடை\nகுட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.\nகுடும்பத்தினர் 11 பேர் ஒரே காரில் பயணம்.. வளைவில் திரும்புகையில் சோகம்.. 3 பேர் ப..லியான ப.ரிதாபம்.\nகா.தல் தி.ருமணத்திற்கு பெ.ண் வீ.ட்டார் எ.தி.ர்.ப்.பு.. கா.தலனின் வீ.ட்டை பெ.ட்ரோல் ஊ.ற்றி கொ.ளு.த்.தி.ய ச.ம்பவம்.\nசின்னத்திரை நடிகை, தி.ருமணம் மு.டிந்த ஒ.ரே வா.ரத்தில் த.ற்.கொ..லை மு.யற்சி.\nசினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..\nகா.தலனுடன் சே.ர்ந்து க.ர்ப்பமான த.ங்கை.. அண்ணன் செ.ய்த ச.ம்பவம்.. இரயில் தண்டவாளத்தில் சடலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/267215?ref=archive-feed", "date_download": "2021-04-11T09:19:24Z", "digest": "sha1:VFUHIHTFUEQAKJAOSAW4YJJMFOMOWKMN", "length": 7025, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மேல் மாகாணத்தில் இன்று முதல் பொது இடங்களில் அன்டிஜன் சோதனைகள் முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்���் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமேல் மாகாணத்தில் இன்று முதல் பொது இடங்களில் அன்டிஜன் சோதனைகள் முன்னெடுப்பு\nமேல் மாகாணத்தில் இன்று முதல் பொது இடங்களில் அன்டிஜன் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇதன்படி மீன் விற்பனைத்தளங்கள், மரக்கறி விற்பனைத்தளங்கள், வாராந்த சந்தைகள், பொருளாதார மத்திய சந்தைகள் என்பவற்றில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅத்துடன் கொரோனா பரவல் இடங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகத்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஅதேநேரம், நீண்ட தூரப் பேருந்துகளிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநாடு முழுவதும் நாளை முதல் எழுமாறாக பி.சி.ஆர்.\nநீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ள மணிவண்ணனிற்கு பிணை\nகைது செய்யப்பட்ட யாழ். மாநகர மேயர் மணிவண்ணனுக்கு வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனை\nகணவனை தொடர்ந்து மனைவியும் கோவிட் தொற்றினால் உயிரிழப்பு\nயாழில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி\nகொழும்பின் புறநகர் பொரலஸ்கமுவ பகுதியில் 24 பேருக்கு கோவிட் தொற்று உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/karthigai-deepam-must-read-slogans", "date_download": "2021-04-11T11:07:55Z", "digest": "sha1:OK3SD5CWN2KGXDMRM4U7BDEFCFOY5Q2T", "length": 11135, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "தீபத் திருநாளில் அவசியம் படிக்கவேண்டிய அற்புதப் பதிகங்கள்! | Karthigai deepam must read slogans - Vikatan", "raw_content": "\nதீபத் திருநாளில் அவசியம் படிக்கவேண்டிய அற்புதப் பதிகங்கள்\nமலை மீது ஏற்றபட்ட மகா தீபம்\nதீபத் திருநாளில் அவசியம் படிக்கவேண்டிய அற்புதப் பதிகங்கள்\nஒளி வடிவாக எழுந்த ஈசனை தீபமேற்றி வழிபடும் திருநாளே கார்த்திகை தீபத் திருவிழா. இந்நாளில் புற இருள் அகற்றும் தீபங்களை மட்டுமின்றி அக இருள் அகற்றும் பஞ்சாட்சர மந்திரங்களையும் உச்சரித்து அருள் பெறுவது அவசியம். பஞ்சாட்சரத்தை விடவும் மேலான புண்ணியம் தரும் நமது திருமுறை பதிகங்களைப் பாடுவது சாலச் சிறந்தது. அதில் தீபத்தின் பெருமை சொல்லும் 3 பதிகங்களில் ஒவ்வொரு பாடலை மட்டுமே இங்கு பொருளோடு கவனிப்போம். குறைந்த பட்சம் இந்த 3 பாடல்களை மட்டுமாவது தீப ந��ளில் படித்தோ பாடியோ ஈசனை வழிபட்டால் நிச்சயம் உங்கள் வாழ்வில் சூழ்ந்துள்ள இருள் யாவும் விலகும் என்பது நிச்சயம்.\nதிருவண்ணாமலை பதிகம் திருஞானசம்பந்தர் அருளியது.\nஉண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்\nபெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ\nமண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்\nஅண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.\nஉண்ணாமுலை எனும் உமையம்மையாரோடு எழுந்தருளியவரும், தம் இடது பாகம் முழுவதும் பெண்ணுருவாகி நம் ஈசனது மலை முழுதும் அழகிய மணிகள் சுடர்விட, மலையிருந்து வீழும் அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும். இத்தனை சிறப்புமிக்க திருவண்ணாமலையைத் தொழுவார் வினைகள் தவறாமல் அறும் என்கிறார் சம்பந்தர் பெருமான்.\nநமசிவாய பதிகம் திருநாவுக்கரசர் அருளியது.\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி யுள்ளது\nபல்லக விளக்கது பலருங் காண்பது\nநல்லக விளக்கது நமச்சி வாயவே.\nஇல்லத்தினுள் ஏற்றும் விளக்கானது இருளைக் கெடுப்பது, அதாவது ஒளி கொடுப்பது. சொல்லினுள் உள்ள நல்ல கருத்தான விளக்கானது ஜோதி வடிவில் வழி கொடுப்பது. பல்லோரும் காணக்கூடிய வானக விளக்கானது காட்சியைக் கொடுப்பது. இந்த மூன்று விளக்குகளையும் விட சிறப்பான 'நமசிவாய' எனும் மந்திர விளக்கே ஈசனை அடைய உதவுவது. எனவே நமசிவாய என்று நாளும் பொழுதும் ஓதச் சொல்கிறார் அப்பர் பெருமான்.\nதிருவிசைப்பா திருமாளிகைத் தேவர் அருளியது.\nஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே\nதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே\nஅளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே\nவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்\nவிளக்கமே சொல்ல வேண்டாதவாறு எளிமையாக ஈசனைப் போற்றும் இந்த பாடலில், ஈசன் ஒளி மிக்க விளக்காகவும், திரள் மணிக் குன்றாகவும், தேனாகவும், ஆனந்தக் தனியாகவும் விளங்குகின்றான். அவனை வியந்து போற்றும்படியான அறிவை அறிவாகிய நீயே அருள்வாய் என்கிறார் மாளிகைத் தேவர்.\nமிகச் சிறப்பான இந்த பாடல்களை பாபநாசம் சகோதரிகள் நெக்குருகிப் பாடுகிறார்கள்...கேட்டு மகிழுங்கள்\nபாடகிகளின் விவரங்கள் - இசையும் நாட்டியமும் இறைவனைத் தொழுவதற்கான மகிழ்ச்சியான முறை என்று வாழும் இருவரில் மூத்தவர் பெயர் சிவஜெகதீஸ்வரி; இளையவர் பெயர் சிவஸ்ரீலக்ஷிதா; இவர்களின் சொந்த ஊர் தஞ்சை ம���வட்டம் பாபநாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-04-11T10:32:06Z", "digest": "sha1:F5AOUOK4QQ5MTR2A3HKBOSZVNBU4M4Q7", "length": 180771, "nlines": 541, "source_domain": "www.winmeen.com", "title": "அரபியர், துருக்கியரின் வருகை Notes 11th History - WINMEEN", "raw_content": "\nஅரபியர், துருக்கியரின் வருகை Notes 11th History\n5. அரபியர், துருக்கியரின் வருகை\nபதின்மூன்று முதல் பதினாறாம் நூற்றாண்டு முற்பகுதி வரையிலான காலத்தில் (1200 – 1550) இஸ்லாமிய அரசு (தில்லி சுல்தானியம்) நிறுவப்பட்டது. இதன் விளைவாக இஸ்லாமிய நிறுவனங்களும் இஸ்லாமியப் பண்பாடும் இந்தியாவில் காலூன்றின. இக்காலகட்டத்தின் வரலாற்றை வெவ்வேறு கண்ணோட்டத்தில் வரலாற்றாசிரியர்கள் விளக்கியுள்ளனர். தனிப்பட்ட சுல்தான்களின் சாதனைகளையும் தோல்விகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு சுல்தானிய ஆட்சியை மதிப்பிடுவது வழக்கம். தனிநபரை முன்வைத்து வழக்கமாக எழுதப்படும் வரலாற்றை ஏற்க மறுக்கிற வரலாற்றாசிரியர்கள் , சுல்தானிய ஆட்சி பொருளாதாரம், பண்பாட்டு வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது என்றும், இதன் மூலம் இந்தியாவில் ஒரு பன்முகப் பண்பாடு தோன்றுவதற்கு வழிவகுத்தது என்றும் கூறுகின்றனர். வர்க்க உறவுகளின் அடிப்படையில் வரலாற்றைக் கணிக்கும் வரலாற்றாசிரியர்களின் பார்வையில் மத்திய கால அரசுகள், ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாகவே செயல்பட்டன; எனவே, முகலாயர் ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில் சுல்தானிய ஆட்சியில் அமைப்பு ரீதியிலான முன்னேற்றம் மிகக் குறைவு என்று கருதுகின்றனர். இவ்வாறாக, சுல்தானிய ஆட்சியின் இயல்பை முடிவு செய்வதில் அறிஞர்களிடையே இன்னமும் கருத்தொற்றுமை இல்லை.\nஇப்பாடம் இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது:\n(அ) சுல்தானிய ஆட்சிக் கால அரசர்கள், நிகழ்வுகள், கருத்துகள், மக்களில் நிலை குறித்த ஒரு வழக்கமான கற்றலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வது.\nஆ) மாணவர்கள் அதன் சரி, தவறுகளை சீர்துக்கிப் பார்த்து, புதிய வினாக்களை எழுப்புகிற விதத்தில் பாடத்தின் உள்ளடக்கத்தை அமைத்தல்.\nஇந்தியாவுக்கும் அரபியாவுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் ஏற்பட புவியியல் ரீதியான அமைவிடம் உதவியது. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே, கடல்வழி வணிகத்தில் அரபியர் ஈடுபட்டிருந்தனர்.\nஇந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளுடன் கடல்வழி வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிந்தியாவின் மேற்கு (மலபார்), கிழக்குக் (கோரமண்டல்/ சோழ குடியேறினர். மண்டல) கடற்கரைகளில் குடியேறினர்.\nமலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே குடியமர்ந்த அரபியர், “மாப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டனர். பொ.ஆ. 712இல் மேற்கொள்ளப்பட்ட அரபியப் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து நடந்த கஜினி, கோரி மன்னர்களின் படையெடுப்புகளும் இங்கிருந்து கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தைக் கொண்டு மத்திய ஆசியாவில் அவர்கள் ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக இருந்தன,\nஇதனுடன், கஜினி மாமுதுவும், முகமது கோரியும் நிகழ்த்திய திடீர்த் தாக்குதல்கள், ஆக்கிரமிப்பாளர்கள், ஆக்கிரமிப்புக்குள்ளானவர்கள் என்ற உறவை ஏற்படுத்தின. குரசன் நாட்டு (கிழக்கு ஈரான்) ஷா, பின்னர் செங்கீஸ் கான் ஆகியோர் ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்தும், வட இந்திய சுல்தான் ஆட்சிக்கு ஆஃப்கானிஸ்தானுடனிருந்த உறவுகளைத் துண்டித்தன.\nமங்கோலியப் படையெடுப்புகள், கோரி சுல்தானிய ஆட்சியையும் கஜினியையும் அழித்து உச் மற்றும் முல்தானின் அரசர் சுல்தான் நசுருதீன் குபாச்சாவின் (1206 – 28) கருவூலத்தைக் காலியாக்கின,\nஇவ்வாறாக, வட இந்தியாவில் தமது செல்வாக்கை விரிவுபடுத்துகிற நல்வாய்ப்பு சுல்தான் இல்துமிஷுக்கு இருந்தது. இது, தில்லியைத் தலைநகராகக் கொண்டு இந்திய மாகாணங்களை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் ஆள்வதற்கு வழிவகுத்தது. இக்காலகட்டத்தை இஸ்லாமிய ஆட்சிக் காலம் என்று விவரிப்பது வழக்கம்.\nஇருப்பினும் மத்திய இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள், பல்வேறு பிரதேசங்களையும் இனங்களையும் சேர்ந்தவர்களாவர்; அரபியரும், துருக்கியரும், பாரசீகத்தவரும், மத்திய ஆசியரும் இராணுவத்திலும் நிர்வாகத்திலும் பங்கு கொண்டிருந்தனர்.\nஇல்துமிஷ் ஓர் இல்பாரி துருக்கியர் (Ilbari Turk) என்பதோடு அவரது இராணுவ அடிமைகள் பலரும் புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் ஆகிய இடங்களைச் சேர்ந்த வணிகர்களால் தில்லிக்கு அழைத்துவரப்பட்டு அடிமைகளாக விற்கட்டோர் துருக்கிய, மங்கோலிய வழி வந்தவர்களாவர்.\nபிற இனங்களைச் சேர்ந்த அடிமைகளும் (குறிப்பாக , மத்திய இந்தியாவின் மிஹிரிலிருந்து சிறைபிடிக்கப்ப��்ட ஹிந்து கான்) இருந்தனர் என்றாலும், இல்துமிஷ் அவர்கள் அனைவருக்கும் துருக்கியப் பெயர்களையே சூட்டினர்.\nஇக்காலகட்ட (1206 – 1526) தில்லி சுல்தானியம் ஒரே மரபைச் சேர்ந்த ஆட்சியாளர்களால் ஆளப்படவில்லை. அதன் ஆட்சியாளர்கள் ஐந்து வெவ்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள்\nஅ) அடிமை வம்சம் (1206 – 1290), ஆ) கில்ஜி வம்சம் (1290 – 1320)\nஇ) துக்ளக் வம்சம் (1320 – 1414) ஈ) சையது வம்சம் (1414 – 1451)\nஅல் –பெருனி : தாரிக் –அல்-ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்தியா தத்துவஞானமும் மதமும்)\nமின்ஹஜ் உஸ் சிராஜ் : தபகத் –இ-நசிரி (12060) (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு)\nஜியாவுத்தின் பாரனி: தாரிக் –இ-பெரொஓஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு.\nஅமிர் குஸ்ரு : மிஃப்தா உல் ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்); கஜைன்; உல் ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் –பாரசீக மொழியில்)\nதுக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)\nசம்ஸ்-இ-சிராஜ் அஃபிஃப்: தாரிக் இஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது)\nகுலாம் யாஹ்யா பின் அஹ்மத் : தாரிக்-இ-முபாரக் ஷாஹி(சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)\nஃபெரிஷ்டா : இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி)\nபாரசீக வரலாற்று ஆவணங்கள், தில்லி சுல்தானியம் குறித்து மிகைப்படுத்துக் கூறுகிண்றன. குறிப்பிட்ட சுல்தானின் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த அவற்றின் கருத்துகள் எந்த விமர்சனமும் இன்றி நவீன கல்விப்புலத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன – சுனில் குமார்.\nசிந்து மீது அரபுப் படையெடுப்பு\nஈராக்கின் அரபு ஆளுநர் ஹஜஜ்-பின் –யூசுஃப், கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணம் காட்டி, சிந்து அரசர் தாகிரை எதிர்த்து, தரை வழி, கடல் வழி என இரு தனித்தனி படைப் பிரிவுகளை அனுப்பினார்.\nஆனால் இரண்டு படைப்பிரிவுகளும் தோற்றன; அவற்றின் தளபதிகளும் கொல்லப்பட்டனர். பிறகு ஹஜஜ், கலிபாவின் அனுமதியுடன் 6000 வலுவான குதிரைப் படை, போர்த் தளவாடங்களைச் சுமந்துவந்த ஒரு பெரிய ஒட்டகப் படை ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான இராணுவத்தை 17 வயது நிரம்பிய தனது மருமகன் முகமது-பின் -காசிம் தலைமையில் அனுப்பினார்.\nமுகமது – பின் –காசிம்\nகாசிமின் படை, பிராமணாபாத் வந்து சேர்ந்த நேரத்தில் சிந்துப் பகுதியில் தாகிர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியை தாகிரின் முன்னோர்கள் பௌத்த அரச வம்சத்திடமிருந்து கைப்பற்றி ஆட்சி நடத்திவந்தனர்.\nராணுவம் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் பிராமணர்களே இருந்தனர். இதனால் அந்நகரம் பிராமணாபாத் எனப்பட்டது. அரசர் தாகிர் அவரது முதன்மை அமைச்சர் ஆகியோருக்கிடையே அப்போது கருத்து மோதல் ஏற்பட்டிருந்தது.\nமுகமது காசிம் படையெடுத்தபோது, முதன்மை அமஒச்சர் அவருக்குத் துரோகம் இழைத்ததால் தாகிருடைய படையின் ஒரு பகுதி விலகிக்கொண்டது. மக்களும் மன்னர் மீது அதிருப்தி அடைந்திருந்த சூழலில், முகமது-பின் –காசிம், பிராமணாபாத்தை எளிதில் கைப்பற்றினார்.\nதாகிரை விரட்டிச் சென்ற காசிம் ரோஹ்ரியில் நிகழ்ந்த இரு மோதலில் அவரைக் கொன்றார். அதன் பிற காசிமின் படை, சிந்துவின் தேபல் துறைமுக நகரத்தை அழித்து மூன்று நாள்கள் கொள்ளையடித்தது.\nசிந்து மக்களைச் சரணடையுமாறு காசிம் கேட்டுக்கொண்டார்; அவர்கள் தத்தமது மதத்தைப் பின்பற்றுவதற்கு முழுப் பாதுகாப்பு தருவதாகவும் வாக்களித்தார். தான் கொள்ளை அடித்ததில் வழக்கமான ஐந்தில் ஒரு பங்கைக் கலிபாவுக்கு அனுப்பிவைத்த காசிம், எஞ்சியதைத் தனது படைவீரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.\nகாசிம் படையெடுத்த பிறகு, சுமார் முந்நூறாண்டுகளுக்கு இந்தியாவில் அமைதி நிலவியது. இதனிடையே, மத்திய ஆசியாவிலிருந்த அரபியப் பேரரசு உடைந்து. அதன் பல மாகாணங்கள், தங்களைச் சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டன.\nஇவற்றில் ஒன்றுதால் சாமானித் (Shamanid) பேரரசு. பிறகு இதுவும் உடைந்து, பல சுதந்திர அரசுகள் தோன்றின. சாமானித் பேரரசில் குரசன் ஆளுநராக இருந்த துருக்கிய அடிமை அல்ப்டிஜின் , 963இல் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்த கஜினி நகரைக் கப்பற்றி , ஒரு சுதந்திர அரசை நிறுவினார்.\nபிறகு வுரைவிலேடே அல்ப்டிஜின் இறந்து போனார். தொடர்ந்து அவரது வாரிசாக வந்த மூவரின் தோல்வியினால், உயர்குடிகள் சபுக்தஜின்னுக்கு முடிசூட்டினர்.\nஇந்தியாவில் இஸ்லாமிய அரசை தெற்கு நோக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை சபுக்தஜின் தொடங்கிவைத்தார். ஆப்கானிஸ்தான் ஷாஹி அரசர் ஜெயபாலரைத் தோற்கடித்து, அம்மாகாணத்தில் தனது மூத��த மகன் மாமுதை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார்.\n997இல் சபுக்தஜின் இறந்தபோது, கஜினி மாமுது குரசனில் இருந்தார். இதனால், சபுக்தஜினின் இளைய மகன் இஸ்மாயில் வாரிசாக அறிவிக்கப்பட்டார். பிறகு, தனது சகோதரன் இஸ்மாயிலைத் தோற்கடித்து இருபத்தேழு வயது கஜினி மாமுது ஆட்சியில் அமர்ந்தார்.\nகஜினி மாமுது ஆட்சிப் பொறுப்பு ஏற்றதை, ஒரு பதவியேற்பு அங்கியை அளித்தும் யாமினி-உத்-தவுலா (‘பேரரசின் வலது கை’) என்ற பட்டத்தை வழங்கியும் கலிபா அவரை அங்கீகரித்தார்.\nஅரபியரும் இரானியரும் இந்தியாவை ‘ஹிந்த்’ என்றும், இந்தியர்களை ‘ஹிந்துக்கள்’ என்றும் குறிப்பிட்டனர். இருப்பினும் இந்தியாவில் இஸ்லாமிய சமுதாயம் தோன்றிய பிறகு ‘ஹிந்து’ எனும் பெயர் இஸ்லாமியர் அல்லாத இந்தியர்களைக் குறிப்பதாயிற்று.\n32 ஆண்டுகள் ஆட்சி புரிந்த கஜினி மாமுது, பதினேழு முறை இந்தியா மீது தாக்குதல்களை நடத்தினார். செல்வக் களஞ்சியமாக இருந்த இந்துக் கோயில்களில் கொள்ளை அடிப்பதே முதன்மை நோக்கம்.\nஇருப்பினும் கோயில்களை இடிப்பது , சிலைகளைத் தகர்ப்பது ஆகிய நடவடிக்கைகளும் நடந்தன. இதை கஜினி மாமுதுவின் படைவீர்ர்கள் , தங்களது கடவுளின் வெல்லப்பட முடியாத ஆற்றலில் விளைவாகக் கண்டனர். ‘பிற மதத்தினரை’ வெட்டிக் கொல்வதிலும், அவர்களது வழிபாட்டுத் தலங்களை அழிப்பதிலும் கஜினி மாமுதுவின் படையினரின் மதப்பற்று வெளிப்பட்டது.\nஎனினும் மக்களை இஸ்லாமிய மதத்துக்கு அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. தங்களது உயிரையும் உடைமைகளையும் காத்துக்கொள்வதற்காக இஸ்லாமியராக மாறியவர்கள்கூட கஜினி மாமுதுவின் படையெடுப்பு முடிவுக்கு வந்ததும் தங்களின் மதத்துக்கே திரும்பினர்.\nஷாஹி அரசன் அனந்தபாலரைத் தோற்கடித்த கஜினி மாமுது, பிறகு பஞ்சாபைக் கடந்து கங்கைச் சமவெளிக்குள் நெடுந்தொலைவு உள்ளே வந்தார்; கன்னோசி சென்றடைவதற்கு முன்னர் மதுராவைச் சூறையாடினார்.\nதொடர்ந்து கஜினி மாமுது, 1025இல் குஜராத் கடற்கரையிலுள்ள கோயில் நகரமான சோமநாதபுரத்தின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்தார். சோமநாதபுரக் கோயில் கொள்ளை பற்றிய ஆங்கிலேய காலனிய, மற்றும் இந்திய தேசியவாதிகளின் வரலாற்றியல்கள் மாமுதுவைக் கொடும் படையெடுப்பாளராக சித்தரிக்கின்றன.\nகஜினியின் இக்கொள்ளைகளை, மத ஆதிக்கம் சார்ந்தவை என்ற��� கூறுவதைவிட பெரிதும் அரசியல், பொருளாதாரத் தன்மை கொண்டவை என்பதே பொருந்தும் எனப் பல வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.\nமத்திய கால இந்தியாவில் வழிபாட்டிடங்களைச் சூறையாடுவதும் கடவுள் திருவுருவங்களை அழிப்பதும் பேரரசின் ஏகபோக அதிகாரத்தின் வெளிப்பாடுகளாகவே கருதப்பட்டன.\nகஜினி மாமுதின் ராணுவத் தாக்குதல்களும் அவரது செயல்களும் அப்படிப்பட்டவையே. மேலும், கஜினி மாமுது கொள்ளை அடித்தது, அவரது பெரும் படையைப் பராமரிக்கிற செலவை ஈடுசெய்யும் தேவையினால் ஏற்பட்டது.\nதுருக்கியப் படை என்பது நிரந்தரமான, தொழில்நேர்த்திப் பெற்ற படையாகும். அது தெரிந்தெடுத்து தகுதி உயர்த்தப்பட்ட வில்லாளிகள் பிரிவை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது; இவர்கள் அனைவரும் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளாவர்; இவர்களுப் பயிற்சியளித்து ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன.\nஇந்தியாவின் இந்து அரசாட்சிகளிலிருந்தும் ஈரானின் இஸ்லாமிய அரசாட்சிகளிலிருந்தும் அடிக்கப்பட்டப் போர்க் கொள்ளையிலிருந்து இவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டது.\nஇந்தப் போர்க் கொள்ளைகளில் கைப்பற்றப்பட்ட செல்வம் குறித்துப் பாரசீகக் குறிப்புகள் மிகைப்படுத்திக் கூறுகின்றன.\nஎடுத்துக்காட்டாக, 1029இல் ரேய் என்ற ஈரானிய நகரத்தைச் சூறையாடியதில் கஜினி மாமுதுவுக்கு 500,000 தினார்கள் மதிப்புள்ள ஆபரணங்கள், நாணயங்களாக 260,000 தினார்கள் , 30,000 தினார்கள் மதிப்புடைய தங்க, வெள்ளிப் பாத்திரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.\nஇது போலவே, சோமநாதபுரத்தைச் (1025) சூறையாடியதில், 2 கோடி தினார் மதிப்புடைய கொள்ளைப் பொருள்கள் கஜினி மாமுதுவுக்குக் கிடைத்ததாக நம்பப்படுகிறது.\nநூற்றாண்டிலிருந்து அரபு மரபுவழிப் பதிவுகளில் காணப்படுகின்றன. ஆனால், இதன் சமகால சமண மதச் சான்றுகள் இதனை உறுதிப்படுத்தவில்லை” என்கிறார் வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர், “சோமநாதபுரப் படையெடுப்பு குறித்த தகவல்கள் 13ஆம்.\n“இத்தகைய திடீர் இராணுவத் தாக்குதல்களும் கொள்ளையடிப்புகளும் பொருளாதார மற்றும் மத உருவ எதிர்ப்புத் தன்மை கொண்டதே தவிர வகுப்புவாதத் தன்மை கொண்டதல்ல. சமகாலப் போர்முறையிலிருந்து பிரிக்க முடியாத அழிவுகளையும் மத்திய கால அரசர்களின் வழக்கமான கொள்ளையிடும் தன்மையையுமே அவை வெளிப்படுத்துகின்றன” என்கிறார்.\nகஜினி மாமுது இறந்த பிறகு கஜினி வம்சத்தில் உறவினர்களிடையே அரச வாரிசுரிமை தொடர்பாக முடிவற்ற மோதல்கள் நிகழ்ந்தன. இருப்பினும், 42 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சுல்தான் இப்ராஹிம், 17 ஆண்டுகள்ஆட்சி புரிந்த அவரது மகன் மசூத் போன்ற சில விதிவிலக்குகளும் இருந்தனர்.\nவடக்கே கோரிகளிடமிருந்தும் மேற்கே செலிஜுக் துருக்கியரிடமிருந்தும் கஜினி வம்ச ஆட்சிக்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதனால் கஜினி வம்சத்தின் பிற்கால ஆட்சியாளர்கள் லாகூர் பகுதியில் மட்டுமே அதிகாரம் செலுத்த முடிந்தது; இதுவும்கூட முப்பது ஆண்டுகளே நீடித்தது.\n1186இல் கோரி அரசர் மொய்சுதீன் முகமது என்கிற கோரி முகமது, பஞ்சாப் மீது படையெடுத்து லாகூரைக் கைப்பற்றினார். கஜினி வம்சத்தின் கடைசி அரசர் குரவ் ஷா, 1192இல் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது மரணத்துடன் கஜினி அரசு முடிவுக்கு வந்தது.\nகஜினியின் படையெடுப்புகள் கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டவை. இதனை விரிவுபடுத்திக் கொள்ளையடித்த செல்வமும், திறையும் தொடர்ந்து சீராக வந்துசேர்வதை உறுதி செய்துகொள்ள படையரண் நகரங்களை கோரிகள் அமைத்தனர்.\nகோரி முகமது, தாம் கைப்பற்றிய நிலப்பகுதிகளில் முதலீடு செய்தார். 1180களிலும் 1190களிலும் நவீன பஞ்சாப், சிந்து, ஹரியானா மாகாணங்களில் அவர் காவல் அரண்களை அமைத்தார். விரைவிலேயே இந்தப் படை மையங்களில், ராணுவத்தில் சேர வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்த கூலிப்படை வீரர்கள் குடியேறினர்.\nஇப்படைவீரர்கள், சுல்தானிய அரசின் வருவாய், படை விவகாரங்களை ஒழுங்கமைக்கப் பணியமர்த்தப்பட்டனர். வட இந்தியாவில் 1190இலிருந்து சுல்தானின் படைத் தளபதிகள் , அடிமைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.\nபோர் முறையிலும் நிர்வாகத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற இந்த அடிமைகள், நிலத்தோடு விவசாய உழைப்போடும் வீட்டு வேலைகளோடும் தொடர்புடைய அடிமைகளிலிருந்து மாறுபட்டவர்கள்.\nதொடக்கத்தில் , உச் (லாகூர்), முல்தான் ஆகியன குறிப்பிடத்தக்க அதிகார மையங்களாகக் கருதப்பட்டன. 1175இல் முல்தான் மீது படையெடுத்த கோரி முகமது, அதை அதன் இஸ்மாயிலி வம்ச ஆட்சியாளரிடமிருந்து கைப்பற்றினார்.\nதொடர்ந்து உச் கோட்டையும் தக்குதல் கோட்டையும் தாக்குதல் இன்றியே பணிந்தது. எனினும், குஜராத்தின் சாளுக்கியர் அபு மலையில் கோரி முகமதுவுக்கு ஒரு பயங��கரத் தோல்வியைக் கொடுத்தனர் (1179).\nஇந்தத் தோல்விக்குப் பிறகு கோரி முகமது, தமது படையெடுப்பின் போக்கை மாற்றிக்கொண்டு சிந்துவிலும் பஞ்சாபிலும் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார்.\nஅஜ்மீர் சௌகான்களின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தபர்ஹிந்தா (பட்டிண்டா) கோட்டையை முகமது கோரி தாக்கினார். அஜ்மீர் அரசர் பிருத்விராஜ் சௌகான், தபர்ஹிந்தாவுக்கு அணிவகுத்துச் சென்று 1191இல் முதலாவது தரெய்ன் போரை நிகழ்த்தினார். இந்தப் போரில் ஒரு முழுமையான வெற்றியை பிருத்விராஜ் பெற்றார்.\nஎனினும் இதை ஓர் எல்லைப்புறச் சண்டயாக மட்டுமே கருதியதால் அங்கே தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. மேலும், கோரிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துவார்கள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.\nதரெய்ன் போரில் முகமது கோரி காயமடைந்தார்; ஒரு குதிரை வீரன் அவரை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுசென்றார். பிருத்விராஜ் சௌகான் நினைத்ததற்கு மாறாக, அடுத்த ஆண்டில் (1192) முகமது கோரி அஜ்மீர் மீது மீண்டும் படையெடுத்தார்.\nகோரியின் ஆற்றலைப் பிருத்விராஜ் குறைத்து மதிப்பிட்டார். கோரிக்கு எதிராக ஒரு சிறிய படைக் குழுவுக்குத் தலைமையேற்றுச் சென்றார். இந்த இரண்டாவது தரெய்ன் போரில், பிருத்விராஜ் தோல்வி அடைந்தார்; இறுதியில் சிறைப் பிடிக்கப்பட்டார்.\nஇந்திய வரலாற்றின் திருப்புமுனைகளுள் ஒன்றாக இந்தப்போர் அமைந்தது. போரில் வெற்றி பெற்ற கோரி, மீண்டும் அஜ்மீரின் ஆட்சியை பிருத்விராஜிடமே ஒப்படைத்தார்.\nபின்னர், இராஜதுரோகக் குற்றம் சாட்டி, அவரைக் கொன்றார்; தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்தியப் பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.\nகன்னோசி அரசர் ஜெயசந்திரரை எதிர்த்துப் போர்புரொய மீண்டும் விரைவிலேயே முகமது கோரி இந்தியா வந்தார். கோரியை எதிர்த்த போரில் ராஜபுத்திரத் தலைவர்கள் யாரும் ஜயச்சந்திரனை ஆதரிக்கவில்லை. அவர்கள் பிருதிவிராஜ் பக்கம் நின்றனர்.\nஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தாவைப் பிருதிவிராஜ் கடத்திச் சென்றதையொட்டி இருவருக்குமிடையே பகை இருந்தது. இதனால் தனிமைப்பட்டு நின்ற ஜெயச்சந்திராவை எளிதாக வென்ற முகமது கோரி, ஏராளமான கொள்ளைச் செல்வத்துடன் திரும்பினார்.\nதிரும்பும் வழியில், சிந்து நதிக் கரையில் தங்கியிருந்தபோது, அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டார்.\nபத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ராஜபுத்திர அரசான கூர்ஜர பிரதிகார் மற்றும் ராஷ்டிரகூடர் ஆகிய வலுவான இரண்டு அரசுகள் தங்களின் அதிகாரத்தை இழந்தன.\nடோமர் (தில்லி), சௌகான் (ராஜஸ்தான்), சோலங்கி (குஜராத்) , பரமர் (மால்வா), கடவாலா(கன்னோசி), சந்தேலர் (பந்தேல்கண்ட்) ஆகியவை வட இந்தியாவின் முக்கியமான அரச வம்சங்கள் ஆகும்.\nமுதன்மைடான இரு சௌகான் அரசர்களான விக்ரகராஜ், பிருத்விராஜ், பரமர் வம்சத்தின் போஜர், கடவாலா அரசன் ஜெயசந்திரா, சந்தேலரான யசோவர்மன், கீர்த்தி வர்மன் ஆகிய அனைவரும் வலுவாக இருந்தனர்.\nராஜபுத்திரர்கள் போர்ப் பாரம்பரியம் கொண்டவர்கள். துருக்கியரும் ராஜபுத்திரரும் ஒரே மாதிரியான ஆயுதங்களையே பயன்படுத்தினர். எனினும், படை ஒழுங்கிலும் பயிற்சியிலும் ராஜபுத்திரர்கள் கவனமின்றியிருந்தனர். அதே நேரத்தில் நிலைமைகளுக்குத் தக்கவாறு உத்திகள் வகுப்பில் துருக்கியர் வல்லவர்களாயிருந்தனர்.\nதுருக்கிய குதிரைப்படை, இந்திய குதிரைப் படையை விட மேம்பட்டதாயிருந்தது. ராஜபுத்திரப் படை யானைகளை மையப்படுத்தி இருந்தது. யானைகளுடம் ஒப்பிடுகிறபோது குதிரைகள் பன்மடங்கு வேகம் கொண்டவை. இது, போரில் துருக்கியர்களுக்குச் சாதகமாக அமைந்தது. எனவே, அவர்கள் பகைவரை எளிதில் வென்றனர்.\nலட்சுமணர் கோயில், விஸ்வநாதர் கோயில், கந்தரியா மகாதேவர் கோயில் உள்பட பல கோயில்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற கஜூராஹோ கோயில் வளாகம், கஜுராஹோவிலிருந்து ஆட்சிபுரிந்த பந்தேல்கண்ட் சந்தேலர்களால் கட்டப்பட்டது.\nமுகமது கோரி இறந்த பிறகு அதிகாரத்துக்கு மூவர் போட்டியிட்டனர். ஒருவர் குத்புதீன்ஐபக். இவர், தில்லியில் அரியணை ஏறினார்; ஆனால் அவரது மாமனார் இல்திஸ், ஆட்சிக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தார். இந்த வம்சத்தின் மூன்று முக்கியமான ஆட்சியாளர்கள்: குத்புதீன் ஐபக், இல்துமிஷ், பால்பன்.\nஅடிமை வம்சத்தை மம்லக் வம்சம் என்றும் கூறுவர். மம்லக் என்பதற்கு உடைமை என்று பொருளாகும். இது ‘ஓர் அடிமை’ என்பதற்கான அரபுத் தகுதிப் பெயருமாகும்.\nகுத்புதீன் ஐபக் (1206 – 1210)\nகுத்புதீன ஐபக், சிறுவனாக இருந்த போதே கஜினியில் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார். அவரது திறமையையும் விசுவாசத்தையும் கண்ட மு���மது கோரி, இந்தியாவில் தான் வெற்றிபெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார்.\nபீகாரையும் வங்கத்தையும் கைப்பற்றுவதற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த முகமது-பிந்பக்தியார் கில்ஜி என்ற ஒரு துருக்கியத் தளபதி குத்புதீன் ஐபக்-கிற்கு உதவினார்,\nகுத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206 – 1210) ஆட்சி புரிந்தார்; அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெயரெடுத்தார். 1210இல் லாகூரில் சௌகான் (குதிரை போலோ) எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார்.\nபுகழ்பெற்ற நாள்ந்தா பௌத்தப் பல்கலைக்கழகத்தை அழித்தவர் பக்தியார் கில்ஜி என்று கருதப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில் நாள்ந்தா குறித்து விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நாளந்தா நூலகத்தில் இருந்த இலக்கணம், இலக்கியம், தர்க்கம், வானியல், மருத்துவம் குறித்த நூறாயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் நூல்களும் துருக்கியச் சூறையாடலில் அழிந்தன.\nசம்சுதீன் இல்துமிஷ் (1210 – 1236) துருக்கிய இனத்தைச் சார்ந்த குத்புதீன் ஐபக்கின் அடிமை. இல்துமிஷ்-இன் மேல்தட்டு அடிமைகள் பலரும் துருக்கிய, மங்கோலிய வழித்தோன்றல்கள், அவர்களை புக்காரா, சாமர்கண்ட், பாக்தாத் போன்ற வணிக மையங்களிலிருந்து வணிகர்கள் தில்லிக்கு அழைத்துவந்தனர்.\nமற்ற இனங்களைச் சேர்ந்த (குறிப்பாக மைய இந்தியாவின் மிஹிரிலிருந்து சிறைபிடிக்கப்பட்ட ஹிந்து கான் போன்ற) சில அடிமைகளும் இருந்தனர். எனினும் இவர்கள் அனைவருக்குமே துருக்கியப் பட்டங்களை சம்சுதீன் இல்துமிஷ் கொடுத்தார்.\nதனது மேல்தட்டு இராணுவ அடிமைகளையே (பண்டகன்) அவர் நம்பியிருந்தார். தொலைவிலுள்ள இடங்களில் அவர்களையே ஆளுநர்களாகவும் தளபதிகளாகவும் நியமிக்கிற வழக்கத்தையும் கைக்கொண்டார்.\nஇக்காலகட்டத்தில் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த அனுபவமிக்க இராணுவத் தளபதிகள் வட இந்தியாவுக்குள் குடிபெயர்ந்தபோதிலும், பழைய வழக்கத்தை இல்துமிஷ் மாற்றிக்கொள்ளவில்லை.\nகுத்புதீன் அடிமையும் மருமகனுமான சம்சுதீன் இல்துமிஷ், குத்புதீன் ஐபக்கின் மகன் ஆராம் ஷா ஆட்சிக்கு வருவதைத் தடுத்து, தானே தில்லியின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார். தனது ஆட்சிக் காலத்தில் அவர் குவாலியர், ராந்தம்பூர், அஜ்மீர், ஜலோர் ஆகிய இடங்களி���் ராஜபுத்திரர்களுக்கிடையே நிலவிய குழப்பங்களை முடித்துவைத்தார்.\nலாகூரிலும் முல்தானிலும் நசுருதீன் குபச்சாவின் படையை எதிர்த்து வெற்றிபெற்றார். வங்க ஆளுநர் அலிவர்தனின் சதியையும் முறியடித்தார். மங்கோலிய செங்கிஸ்கானுக்கும் மத்திய ஆசியாவின் கவாரிஸ்மி ஷா ஜலாலுதீனுக்கும் இடையே போர்ப்பகை இருந்தது.\nஇல்துமிஷிடம் ஜலாலுதீன் ஆதரவு கேட்டார். இல்துமிஷ், அவரை ஆதரிக்க மறுத்துவிட்டார். ஜலாலுதீனை அவர், ஆதரித்திருந்தால் இந்திய வரலாறு பெரிதும் மாறி இருந்திருக்கும்;. மங்கோலியர்கள் இந்தியாவை எளிதில் நாசம் செய்திருப்பார்கள், இல்துமிஷ் –இன் ஆட்சி தில்லியில் 243அடி உயரமுள்ள குதுப் மினார் என்ற ஒரு வெற்றித்தூணைக் கட்டிமுடித்ததற்கும் சுல்தான்கள் ஆட்சிக் காலத்தின் இரண்டு அடிப்படை நாணயங்களான செப்பு, வெள்ளி தங்காவை அறிமுகம் செய்ததற்கும் குறிப்பிடத்தகுந்தது\nஅடிமை வம்ச மரபுகள் பலவீனமானவை என்பதால், இல்துமிஷ் இறந்த பிறகு அவரது வாரிசுகள் ஆட்சிக்கு வருவது எளிதாக இல்லை.\nஒரு பத்து ஆண்டுகளுக்குள், ஒரு மகன், ஒரு மகள் (சுல்தான் இரஸியா), மற்றொரு மகன், ஒரு பேரன் எனப் பலரும் ஆட்சிக்கு வந்தனர்; இறுதியில் அவரது கடைசி மகன் சுல்தான் இரண்டாம் நசிர் அல்லுதீன் முகமது (1246 – 66) அரசரானார்.\nஇல்துமிஷின் வாரிசுகள் தங்கள் தந்தையாரால் நியமிக்கப்பட்ட தளபதிகளையும் ஆளுநர்களையும் எதிர்த்துப் போரிட்டுத் தோற்றனர். மூத்த பிரபுக்களாகிய அவர்கள் தொடர்ந்து தில்லி அரசியலில் தலையிட்டனர்.\nஇல்துமிஷ் வாரிசுகளுக்கு நிபந்தனைகள் விதித்து வந்தனர். மூத்த அரச குடும்ப அடிமைகளுக்கு மாற்றாக இளைய தலைமுறையினரை சுல்தான் நியமித்தபோது, அவர்களுக்கு முன்னே அதிகாரம் செலுத்தியவர்களுக்கு நிகரான வலிமையான ஒன்றுபட்ட சுல்தானிய அரசு பற்றி அரசருக்கிருந்த கண்ணோட்டத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை.\nகிழக்கே நவீன வங்கம், மேற்கே பஞ்சாப், சிந்து மாகாணங்களில் நியமிக்கப்பட்ட அடிமை ஆளுநர்கள் தில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி சுதந்திர அரசுகளாக அறிவித்தனர்.\nதில்லி சுல்தானின் ‘மைய ஆட்சிப் பகுதியிலிருந்த அடிமை ஆளுநர்களும், தங்களை நிலைப்படுத்திக் கொண்டும் பக்கத்திலுள்ள குறுநிலத் தலைவர்களுடன் அணி சேர்ந்தும் சுல்தானுக்குக் கட்டுப்பட மறுத��தனர். ஷம்ஸியின் அடிமைகளுக்கும் அடுத்தடுத்து வந்த தில்லி சுல்தான்களுக்கும் இடையில் இருபதாண்டுகளுக்கு மோதல்கள் நிகழ்ந்தன.\nஅதன் பிறகு 1254இல், வட-மேற்கில் ஷிவாலிக் ஆட்சிப் பகுதிகளின் தளபதியாக இருந்த உலுக் கான், தில்லியைக் கைப்பற்றினார். உலுக் கான், இல்துமிஷ் ஆட்சியின்போது அடிமையாகவும் இளைஞராகவும் இருந்தவர்.\nஅவர் (சுல்தானுக்குத் துணையாக இருந்த) ஆட்சி அதிகாரப் பிரதிநிதி என்று பொருள்படும்.\nநயிப் –இ மில்க் என்று பட்டம் சூட்டிக்கொண்டார். பிறகு 1266இல் சுல்தான் கியாஸ் –உத்- தின் பால்பனாக தில்லி ஆட்சியைக் கைப்பற்றினார்.\nபண்டகன் என்பது பண்ட என்பதன் பன்மையாகும். இச்சொல்லிக்குப் படை அடிமை என்று பொருள். இராணுவப் பணி அனுபவம், பேரரசருடனான நெருக்கம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தரம் பிரிக்கப்பட்டார்கள். இந்த நம்பிக்கை, அவர்கள் ஆளுநர்களாகவும் தளபதிகளாகவும் நியமிக்கப்படுவதற்கு வழிகோலியது. வட இந்தியாவில் குரித் பண்டகன், மொய்சுதீன் கோரியின் அடிமைகளாவர். இந்த அடிமைகளுக்கு சொந்தச் சமூக அடையாளம் இல்லை; இதனால் அவர்களது எஜமானர்கள் அவர்களுக்குப் புதிய பெயர்கள் சூட்டினர்; ‘நிஸ்பா’ என்பதையும் உள்ளடக்கிய அப்பெயர்கள் அவர்களது சமூக அல்லது பிரதேச அடையாளத்தைக் குறித்தன. அடிமைகள், தங்களது எஜமானர்களின் நிஸ்பாவைக் கொண்டிருந்தனர். எனவே மொய்சுதீன் அடிமை, மொய்சு எனும் நிஸ்பாவைக் கொண்டிருப்பார்; சுல்தான் சம்சுதீன் இல்துமிஷின் அடிமை, ஷம்ஸி பண்டகன் என்று குறிப்பிடப்படுவார்.\nஇரஸியா சுல்தானா (1236 – 1240)\nஇவர் பேரரசர் இல்துமிஷின் மகள். இரஸியா அரயணை ஏறுவதற்கு துருக்கிய பிரபுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏராளமான தடைகளைக் கடந்தே இரஸியா பேரரசியாகப் பதவி ஏற்றார். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி, இபின் பதூதாவின் கூற்றுப்படி ‘குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதைப் போல், கையில் வில் அம்புடன், அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை’. இருப்பினும் அவர் மூன்றரை ஆண்டுகளே அட்சி புரிந்தார். ஜலாலுதீன் யாகுத் என்ற ஓர் அபிசீனிய அடிமையை அவர் குதிரை இலாயப் பணித்துறைத் தலைவராக (அமீர் –இ-அகுர்) ஓர் உயர்ந்த பதவியில் அமர்த்தினார். இது, துருக்கிய பிரபுக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாகுத்துக்கும் அரசி இரஸியாவுக்கும் இருந்த நெருக்கத்தைப் பெரிதுபடுத்த, பிரபுக்கள், அரசியைப் பதவியிலிருந்து இறக்க முயன்றனர். இரஸியாவுக்குப் பொதுமக்கள் ஆதரவு இருந்ததால் , தில்லியில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தெற்குப் பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவைத் தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைச் சதிகாரர்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினர்.\nபால்பன் அரசரானதும் தில்லி சுல்தானியத்தில் குழப்பங்கள் விளைவித்த பிரபுக்களின் அரசியல் சூழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. பால்பன், தனது ஆட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, அடங்க மறுத்த ஆளுநர்கள் மீதும் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகள் மீதும் தாக்குதல் தொடுத்தார்.\nதில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தோவாபிலும் நிகழ்ந்த பால்பனின் தாக்குதல்களை பரணி குறிப்பிடுகிறார். இந்தத்தாக்குதல்களை பரணி குறிப்பிடுகிறார். இந்தத் தாக்குதல்களின்போது காடுகள் அழிக்கப்பட்டன; புதிய சாலைகள் அமைக்கப்பட்டன; காடுகள் அழிக்கப்பட்ட புதிய நிலங்கள், புதிதாகப் படையில் சேர்ந்த ஆஃப்கானியர்களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகையில்லா நிலங்களாக (மஃப்ருஸி) வழங்கப்பட்டு, அவை பயிரிடப்பட்டன. வணிகத் தடங்களையும் கிராமச் சந்தைகளையும் பாதுகாக்கப் புதிய கோட்டைகள் கட்டப்பட்டன.\nகங்கை, யமுனை நதிகள் இடையிலான தோவாப் பகுதிகளில் சட்டஒழுங்கு நிலைமை சீர்குலைந்தது. ராஜபுத்திர ஜமீந்தார்கள் கோட்டைகள் அமைத்தனர்; சுல்தானின் ஆணைகளை மீறினர்.\nவடமேற்கில், மேவாரைச் சுற்றிய அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த ‘மியோ’ என்ற ஓர் இஸ்லாமியச் சமூகம் கொலையிலும் கொள்ளையிலும் ஈடுபட்டிருந்தது.\nஇதை ஒரு சவாலாக ஏற்ற பால்பன் தாமே முன்னின்று மேவாரைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார். அவரின் படை வீரர்கள், மியோக்களைத் தேடிப் பிடித்துக் கொன்றனர்.\nதோவாப் பகுதியில் ராஜபுத்திர அரண்கள் அழிக்கப்பட்டன; காடுகள் அழிக்கப்பட்டன. சாலைகளைப் பாதுகாக்கவும் கலகங்களைக் கையாளவும் அப்பகுதி முழுவதிலும் ஆஃப்கன் படை வீரர்கள் குடியமர்த்தப்பட்டனர்.\nதுக்ரில் கானை தண்டிக்கின்ற தாக்குதல்\nபால்பன், கலகங்களை ���விரக்கமின்றி ஒடுக்கினார். தனக்குப் பிடித்த ஓர் அடிமையான துக்ரில் கானை வங்கத்தின் ஆளுநராக நியமித்தார். ஆனால், விரைவிலேயே துக்ரில் கான் வெளிப்படையாகவே கலகம் செய்தார்.\nஅதை ஒடுக்குவதற்குப், பால்பன் அனுப்பிவைத்த அவத் ஆளுநர் அமின் கான், பணிந்து பின்வாங்கினார். இதனால் ஆத்திரமடைந்த பால்பன் மேலும் இரு படைப் பிரிவுகளை அனுப்ப அவையும் தோல்வியைத் தழுவின.\nஅடுத்தடுத்து ஏற்பட்ட இந்தப் பின்னடைவுகளால் அவமானப்பட்ட பால்பன், தாமே வங்கத்திற்குச் சென்றார். பால்பன் நெருங்கிவிட்டதைக் கேள்வியுற்ற துக்ரில் கான் தப்பியோடினார்.\nபால்பன், அவரைப் பின் தொடர்ந்து முதலில் லக்நௌதிக்கும் பிறகு திரிபுராவை நோக்கியும் சென்றார். அங்கே துக்ரில் கானைப் பிடித்த பால்பனின் படைவீரர்கள் அவரைக் கொன்றனர். பிறகு வங்கத்தின் ஆளுநராக பால்பானின் மகன் புக்ரா கான் நியமிக்கப்பட்டார்.\nபால்பன் இறந்த பிறகு புக்ரா கான் ஒரு சுதந்திர அரசாட்சியாகப் பிரிந்து போனாரேயன்றி தந்தையின் அரியணையைக் கோரவில்லை. இதனால் தில்லியில் ஒரு தலைமை நெருக்கடி ஏற்பட்டது; மேலும், அவரது மகன் கைகுபாத், சிற்றின்பத்தில் வீழ்ந்து கிடந்தார்.\nமங்கோலிய அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள்\nமங்கோலியர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக தனது ராணுவத்தை பால்பன் பலப்படுத்திக் கொண்டார். படிண்டா, சுனம், சாமானா ஆகிய இடங்களில் இருந்த கோட்டைகளில் கூடுதல் படைகளை நிலைநிறுத்தி வலுப்படுத்தினார்.\nஅதே நேரத்தில், ஈரானின் மங்கோலிய பொறுப்பு ஆளுநரும் செங்கீஸ் கானின் பேரனுமான ஹுலுக் கானுடன் நல்லூறவைப் பேணுவதற்கு அவர் முயற்சி செய்தார்.\nசட்லெஜுக்கு அப்பால் முன்னேறி வரமாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியரிடமிருந்து பால்பன் பெற்றார். இதை. 1259இல் தில்லிக்கு ஒரு நல்லெண்ணக் குழுவை அனுப்பிவைத்து உலுக்கான் குறிப்பால் உணர்த்தினார்.\nமங்கோலுயத் தாக்குதல்களிலிருந்து எல்லைப் பகுதிகளைக் காப்பதற்காக தனது விருப்பத்துக்குரிய மகன் முகமது கானுக்கு முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்தார் பால்பன். உலுக்கானுடன் நட்புறவு இருந்தபோதிலும் ஒரு மங்கோலியரோடு ஏற்பட்ட ஒரு மோதலில் முகமது கான் கொல்லப்பட்டார். இதனால் மனமுடைந்த பால்பன், 1286இல் இறந்து போனார்.\nஜலாலுதீன் கில்ஜி (1290 – 1296):\nபால்பனின் மகன் கைகுபாத் அரசராகும் தகுதியற்றவராக இருந்தார். இதனால் அவரது மூன்று வயது மகன் கைமார்ஸ் அரச கட்டிலில் அமர்த்தப்பட்டார். பேரரசின் அமைச்சர்கள், பொறுப்பு ஆளுநர் போன்றோரை நியமிப்பதில் ஒத்த கருத்து ஏற்படவில்லை; இதையொட்டிப் பிரபுக்கள் சதி செய்தனர்.\nஇக்குழப்பத்திலிருந்து ஒரு புதிய தலைவராகப் , படைத் தளபதி மாலிக் ஜலாலுதீன், அவரைக் கொல்வதற்கு ஒரு அதிகாரியை அனுப்பினார். விரைவிலேயே ஜலாலுதீன் முறைப்படி அரசரானார்.\nஜலாலுதீன் ஓர் ஆஃப்கானியர்; துருக்கியர் அல்லர் என்ற அடிப்படையில் அவருக்கு எதிர்ப்பிருந்தது. உண்மையில் கில்ஜிகள், ஆஃப்கானிஸ்தானில் துருக்கிய ஆட்சி நிறுவப்படுவதற்கு முன்பே அங்கு குடியமர்ந்தவர்கள்; எனவே அவர்கள் ஆஃப்கானியமயமான துருக்கியர்களாவர்.\nஎப்படியிருப்பினும், பிரபுக்கள் பலரையும் விரைவிலேயே ஜலாலுதீன் வசப்படுத்திவிட்டார். இதனால், கில்ஜிகள் மீது தொடக்கத்தில் அவர்களுக்கு இருந்த வெறுப்பு மறைந்து அவர் பல சண்டைகளில் வெற்றிபெற்றார், மேலும் தமது முதிய வயதில்கூட மங்கோலியக் கூட்டங்களை எதிர்த்து அணிவகுத்த அவர், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைவதை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தினார் (1292).\nகாராவின் பொறுப்பு ஆளுநரான ஜலாலுதீன் கில்ஜியின் ஓர் உடன் பிறந்தார் மகனும் மருமகனுமான அலாவுதீன், இச்சமயத்தில் மால்வா மீது படையெடுத்தார்; இந்தப் படையெடுப்பில் பெருமளவு செல்வம் கிடைத்தது.\nஇந்த வெற்றி, தக்காணத்திலிருந்த யாதவ அரசின் தலைநகர் தேவகிரியைச் சூறையாடுவதற்கான ஓர் உந்துதலை அவருக்கு அளித்தது. டெல்லி திரும்பிய அலாவுதீனின் ஏற்பாட்டில் ஜலாலுதீன் கொல்லப்பட்டார் அலாவுதீன் அரியணை ஏறினார். இவ்வாறாக, ஜலாலுதீனின் ஆறாண்டுக் கால ஆட்சி 1296இல் முடிவுக்கு வந்தது.\nஅலாவுதீன் கில்ஜி (1296 – 1316):\nஅலாவுதீன், எதிரிகளை ஒழித்து தில்லியில் தமது இடத்தைப் பலப்படுத்திக்கொள்வதில் முதலாண்டு முழுவதும் கழித்தார். விரைவிலேயே அவர், பிரபுக்கள் மீது ஒரு உறுதியான பிடியை வைத்துக்கொள்வதில் தமது கவனத்தைச் செலுத்தினார். உயர் அதிகாரிகள் பலரையும் பணிநீக்கம் செய்தார். குறிப்பாக, ஜலாலுதீனுக்கு எதிராகத் தங்களின் விசுவாசத்தை மாற்றிக்கொண்டு, சந்தர்ப்பத்துக்கேற்பத் தம்மிடம் இணைந்த பிரபுக்களிடத்��ில் அவர் மிகக் கடுமையாக நடந்துகொண்டார்.\nமங்கோலியப் படையெடுப்புகள் அலாவுதீனுக்கு ஒரு பெரும் சவாலாக அமைந்தன. அவரது இரண்டாவது ஆட்சி ஆண்டில் (1298) மங்கோலியர் தில்லியை உக்கிரமாகத் தாக்கினர்.\nஅலாவுதீனின் படையால் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. அடுத்த ஆண்டில் மேலும் அதிக படைகளுடன் மங்கோலியர் மீண்டும் தாக்கிய போது, தில்லியின் புறநகர மக்கள் நகரத்துக்குள் தஞ்சமடைந்தனர்.\nஇந்தச் சவாலை அலாவுதீன், தானே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதன் விளைவாக நிகழ்ந்த மோதலில் மங்கோலியர் நிலைகுலைந்தனர். இருப்பினும் 1305 இல் தோஆப் சமவெளிப் பகுதியின் வழியே நுழைந்து மீண்டும் தாக்கினர்.\nஇம்முறை மங்கோலியரை தோற்கடித்த சுல்தானின் படை, அதிக எண்ணிக்கையில் அவர்களைச் சிறைபிடித்துக் கொன்றது. ஆனாலும் மங்கோலியர் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. கடைசி மங்கோலியத் தாக்குதல் 1307 – 08 இல் நிகழ்ந்தது.\nஇது மிகப் பிரமாண்டமாக இருந்தது. ஆனாலும், மங்கோலியருக்குக் கிடைத்த கடுமையான பதிலடி, அதன் பிறகு அவர்கள் உள்ளே நுழைந்து தாக்காதவாறு தடுத்தது.\nசுல்தானியம் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்கு, அதன் வட இந்திய நிலப்பரப்புகளின் வேளாண் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள இயலவில்லை. இது, கொள்ளைப் பொருள் தேடி இடைவிடாமல் அவர்கள் நடத்திய சூறையாடல்களால் தெளிவாகிறது.\nதேவகிரி (1296, 1307, 1314), குஜராத் (1299 – 1300) , ராந்தம்பூர் (1301), சித்தூர் (1303), மால்வா (1305) ஆகிய இடங்களின் மீது அலாவுதீன் நடத்திய தாக்குதல்கள் , அவருடைய ராணுவ அரசியல் அதிகாரத்தைப் பறைசாற்றவும் , செல்வளத்தைப் பெருக்கவுமே நடத்தப்பட்டன.\nதீபகற்பத்தில் அவருடைய முதல் இலக்கு மேற்கு தக்காணத்தில் இருந்த தேவகிரியாகும். 1307 ஆம் ஆண்டு, தேவகிரி கோட்டையைக் கைப்பற்றுவதற்காக மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு பெரும் படையை அலாவுதீன் அனுப்பினார்.\nஇதைத் தொடர்ந்து, தெலுங்கானா பகுதியிலிருந்த வாரங்கல்லின் காகதீய அரசர் பிரதாபருத்ரதேவா 1309இல் தோற்கடிக்கப்பட்டார். 1310இல் தோல்வியடைந்த ஹொய்சாள அரசர் மூன்றாம் வீரவல்லாளன், அவரது செல்வங்கள் அனைத்தையும் தில்லித் துருப்புகளிடம் ஒப்படைத்தார்.\nபிறகு மாலிக் காஃபூர் தமிழ் நாட்டுக்குப் புறப்பட்டார். கனத்த மழை, வெள்ளத்தால் காஃபூர் முன்னேறுவது தடைபட்டபோதும், சிதம்பரம், திருவரங்கம் ஆகிய கோயில் நகரங்களையும், பாண்டியர் தலைநகரம் மதுரையையும் சூறையாடினார்.\nதமிழ்ப் பிரதேசங்களிலிருந்த இஸ்லாமியர், மாலிக் காஃபூரை எதிர்த்து, பாண்டியர் தரப்பில் நின்று போரிட்டனர் என்பது எங்கு குறிப்பிடத்தகுந்தது. 1311இல் ஏராளாமன செல்வக் குவியலுடன் மாலிக் காஃபூர், தில்லி திரும்பினார்.\nபரந்த நிலப்பரப்புகளை வென்றதைத் தொடர்ந்து, அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரபுக்கள் குவித்துவைத்திருந்த செல்வம், அவர்களுக்கு ஓய்வையும் சதிகள் செய்வதற்கான வசதிவாய்ப்புகளையும் அளிப்பதாக அலாவுதீன் கருதினார்.\nஅவர் எடுத்த முதல் நடவடிக்கை அதை அவர்களிடமிருந்து பறித்ததுதான். சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.\nபரிசாகவோ, மதம் சார்ந்த அறக்கொடையாகவோ அளிக்கப்பட்டுச் சொத்துரிமை அடிப்படையில் வைத்திருந்த கிராமங்களை மீண்டும் அரச அதிகாரத்தின் கீழ் கொண்டுவர சுல்தான் ஆணையிட்டார்.\nகிராம அலுவர்கள் அனுபவித்துவந்த மரபுரிமைகளைப் பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களைத் தடை செய்தார். ஊழல் வயப்பட்ட அரச அலுவலர்களைக் கடுமையாகத் தண்டித்தார். மதுவும் போதை மருந்துகளின் பயன்பாடும் தடை செய்யப்பட்டன. சூதாட்டமும் தடை செய்யப்பட்டது.\nசூதாடிகள் நகரத்துக்கு வெளியே விரப்பட்டனர். இருப்பினும் மது விலக்கு பெருமளவில் மீறப்பட்டதால் , கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் கட்டாயம் அலாபுதீனுக்கு ஏற்பட்டது.\nஉழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டன. இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது.\nஅலாவுதீன் விதித்த வரிச்சுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல. தனது பேரரசின் அனைத்துப் பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.\nதகுதியிலும் வரிசையிலும் சுல்தானை அடுத்துப் பிரபுக்கள் இருந்தனர். அரசை நிர்வகிப்பதில் அவர்கள் ஒரு தீர்மானகரமான பங்கு வகித்தனர். பிரபுக்களே ஆளும் வர்க்கமாக இருந்தபோதிலும் அவர்கள், துருக்கியர், பாரசீகர், அரபியர், எகிப்தியர், இந்திய முஸ்லீம்கள் போன்ற வெவ்வேறு இனக்குழுக்களிலிருந்து��் இனங்களிலிருந்தும் வந்தனர். இல்துமிஷ், நாற்பதின்மர் கொண்ட ஒரு குழுமை அமைத்து, அவர்களிலிருந்து தெரிவு செய்து இராணுவத்திலும் குடிமை நிர்வாகத்திலும் நியமித்தார். இல்துமிஷ் இறந்த பிரகு, ருக்னுத்தின் ஃபெரோஸை அரசனாக்க வேண்டும் என்ற இல்துமிஷின் விருப்பத்தைப் புறந்தள்ளும் அளவுக்கு அந்த நாற்பதின்மர் குழு வலுமிக்கதாயிற்று. இரஸியா, தனது நலன்களைக் காத்துக்கொள்வதற்காக, அபிசீனிய அடிமை யாகுத் தலைமையில் துருக்கியரல்லாத பிரபுக்களைடும் இந்திய முஸ்லீம் பிரபுக்களையும் கொண்ட ஒரு குழு அமைத்தார். எனினும் இதை, அவ்விருவரையும் கொலை செய்ய வைத்த துருக்கிய பிரபுக்கள் எதிர்த்தனர். இவ்வாறாக, அரசரின் மூத்த மகனே ஆட்சிக்கு வாரிசு என்ற விதி இல்லாத நிலையில் அரசுரிமை கோரிய ஏதோ ஒருவர் தரப்பில் பிரபுக்கள் சேர்த்துக்கொண்டனர். இது , சுல்தானைத் தெரிந்தெடுக்க உதவியது அல்லது ஆட்சி நிலைகுலைவதற்குப் பங்களித்தது. பிரபுக்கள் பல குழுக்களாக சுல்தானுக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டனர். எனவே அந்த நாற்பதின்மர் அமைப்பு சுல்தானியத்தில் நிலைத்தன்மைக்குப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி, அதை பால்பன் ஒழித்தார்; இதன் மூலம் “துருக்கிய பிரபுக்கள்” ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது ஆணையை மீறுகிற பிரபுக்களின் நிலங்களைப் பறிமுதல் செய்தார். அலாவுதீன் கில்ஜி, ஒற்றர்களைப் பணியமர்த்தி, துருக்கியப் பிரபுக்களின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் ஏதேனும் இருந்தால் தம்மிடம் நேரடியாகத் தெரிவிக்குமாறு பணித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.\nஅலாவுதீன் ஒரு பெரிய , திறமை வாய்ந்த படையைப் பராமரிக்க வேண்டியிருந்தது. படை வீரர்களுக்குக் கொள்ளையில் பங்கு தராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார்.\nபடை வீரர்களுக்குக் குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டது; இதனால், விலைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளச்சந்தை , பதுக்கல் குறித்த விவரங்களைச் சேகரிப்பதற்கு விரிவான ஒற்றாடல் வலைப்பின்னலை ஏற்படுத்தினார்.\nசந்தைகளில் நடந்த கொடுக்கல் –வாங்கல், வாங்குவது , விற்பது, பேரங்கள் என அனைத்து விவரங்களையு��் ஒற்றர்கள் மூலம் அறிந்துகொண்டார். அத்தியாவசியப் பொருள்களின் விலை குறித்துச் சந்தை கண்காணிப்பாளர்களும் அறிக்கைஅளிப்பவர்களும் ஒற்றர்களும் அவருக்கு அன்றாடம் அறிக்கை அளித்தல் வேண்டும்.\nவிலை ஒழுங்குமூறை விதிகளை மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஏதேனும் எடைக் குறைவு கண்டுபிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண் முன்னேயே வீசப்பட்டது.\nஅலாவுதீன், தனது மூத்த மகன் கிசர் கானை தமது வாரிசாக நியமித்தார். இருப்பினும் அந்நேரத்தில் அலாவுதீனின் நம்பிக்கைக்குரியவராக மாலிக் காஃபூர் இருந்தார்.\nஎனவே, மாலிக் காஃபூர் தேமே அரசாங்க அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். ஆனால் ஆட்சிக்கு வந்த வெறும் முப்பத்தைந்தே நாள்களில் பிரபுகளால் அவர் கொல்லப்பட்டார். இதன் பிறகு வரிசையாகக் கொலைகள் நிகழ்ந்தன.\nஇதன் காரணமாக மங்கோலியருக்கு எதிரான பல படையெடுப்புகளில் பங்கேற்ற திறமைசாலியான காஸி மாலிக், 1320இல் கியாசுதீன் துக்ளக் ஆக ஆட்சியில் அமர்ந்தார். பதவியிலிருந்த கில்ஜி வம்சத்திலிருந்து எவரும் அரசுரிமை கோருவதைத் தடுத்தார். இவ்வாறாக, 1414 வரையிலும் நீடித்த துக்ளக் வம்சத்தின் ஆட்சி தொடங்கியது.\nகியாசுதீன் துக்ளக் (1320 – 1324)\nகியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையைப் பின்பற்றினார். அவரது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் (1325) கியாசுதீன் இறந்தார். மூன்று நாள்கள் கழித்து ஜானாகான் என்ற இயற்பெயர் கொண்ட அவரது மகன் ஆட்சிக் கட்சில் ஏறியதோடு முகமது –பின் –துக்ளக் எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார்.\nமுகமது – பின் – துக்ளக் (1324 – 1351)\nமுகமது –பின் –துக்ளக், கற்றவர், நற்பண்பு நிறைந்தவர், தீறமை வாய்ந்த அரசர் என்றபோதிலும் இரக்கமற்றவர், கொடூரமானவர் , நியாயமற்றவர் என்றும் பெயர் பெற்றிருந்தார்.\nதில்லிக்கு அருகே மீரட் வரையிலும் அணிவகுத்து வந்த மங்கோலியப் படையை முகமது –பின் –துக்ளக் திறமையாகப் பின்வாங்கச் செய்தார். ஆனால், அலாவுதீன் போல் தமது திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் மனவுறுதி முகமதுக்கு இல்லை.\nதில்லியிலிருந்து தென்னிந்தியாவை ஆள்வது கடினம் என்று மும்மது –பின் –துக்ளக் கருதினார். எனவே, தலைநகரை தௌலதாபாத்துக்கு மாற்றும் துணிவாக முயற்சியை மேற்கொண்டார்.\nமகாராட்டிரத்திலுள்ள தேவகிரிக்கு முகமது-பின் –துக்ளக் சூட்டிய மறுபெயரே தௌலதாபாத். இந்தியாவின் நடுவில் அமைந்திருக்கிற தேவகிரிக்குப், பாறைப்பாங்கான மலையின் உச்சியில் ஒரு வலுவான கோட்டையைக் கொண்டிருக்கிற சாதகமான அம்சமும் இருந்தது.\nஇராணுவ, அரசியல் சாதகங்களை மனதில் கொண்டு முக்கியமான அதிகாரிகளையும் சூஃபி துறவிகள் உள்பட பல முன்னணிப் பிரமுகர்களையும் தேவகிரிக்கு இடம் மாறுமாறு சுல்தான் ஆணையிட்டார்.\nஆயினும் இந்தத் திட்டம் தோல்வியைத் தழுவியது. தௌலதாபாத்திலிருந்து வட இந்தியாவை ஆள்வது கடினம் என்று முகமது-பின் –துக்ளக் விரைவிலேயே உணர்ந்தார். எனவே மீண்டும் தலைநகரை தில்லிக்கு மாற்ற உத்தரவிட்டார்.\nமுகமது-பின் –துக்ளக் மேற்கொண்ட அடுத்த முக்கியமான பரிசோதனை அடையாள நாணயங்களை அறிமுகப்படுத்தியதாகும். இந்த நாணய முறை ஏற்கனவே சீனாவிலும் ஈரானிலும் நடைமுறையிலிருந்தது.\nஇந்தியாவில் நாணயங்களின் மதிப்பு அதிலிருந்த வெள்ளி உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆனால் துக்ளக்கின் முயற்சி காலத்திற்கு முன்எடுத்த முயற்சியாகிவிட்டது.\nவெண்கல நாணயங்களைப் போலியாக அடிப்பது எளிதாயிருந்தது; அரசாங்கம் அதைத் தடுக்க முடியவில்லை. வெண்கல நாணயங்களைத் திரும்பப்பெற வேண்டிய அளவுக்குப் புதிய நாணயங்கள் மதிப்பிழக்கத் தொடங்கின. இதனால் மீண்டும் வெள்ளி நாணயங்களை அரசாங்கம் வெளியிட்டு அதை ஈடுசெய்ய வேண்டியதாயிற்று.\nவேளாண்மையை விரிவாக்குகிற முகமது –பின் –துக்ளக்கின் திட்டம் புதுமையானது என்றாலும் அதுவும் துயரமாகத் தோற்றது. தோவாப் சமவெளிப் பகுதியில் ஒரு நீண்டகாலக் கடும் பஞ்சம் ஏற்பட்டிருந்த நேரத்தில் இம்முயற்சி எடுக்கப்பட்டது.\nஎதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கடுமையாக நடத்தப்பட்டனர்; கொடூரமாகத் தண்டிக்கப்பட்டனர். இந்தப் பஞ்சம், தாங்கமுடியாத முறையற்ற நில வரி வசூலுடன் இனங்காணப்பட்டது.\nவேளாண்மையைக் கவனித்துக்கொள்ள ஒரு தனித் துறையை (திவான் –இ-அமிர் கோஹி) சுல்தான் ஏற்படுத்தினார். கால்நடைகளையும் விதைகளையும் வாங்க, கிணறுகள் வெட்ட விவசாயிகளுக்குக் கடன் தரப்பட்டது என்றாலும் இது பயன்தரவில்லை.\nபயிர்களைக் கண்காணிக்கப் பணியமர்த்தப்பட்ட அலுவலர்கள் திறம்படச் செயல்படவில்லை. பிரபுக்களும் முக்கியமான அலுவலர்களும் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். சுல்தானின் எதேச்சதிகாரப் போக்கு அவருக்கு நிறைய எதிரிகளைச் சம்பாதித்துக் கொடுத்தது.\nதொலைவிலுள்ள பகுதிகளை பயனளிக்கும் வகையில் நிர்வகிக்க இயலாது என்பதை நன்கறிந்த அலாவுதீன் அவற்றை இணைத்துக் கொள்ளவில்லை. அவற்றின் மீது தமது மேலாண்மையை நிறுவுவதையே அவர் விரும்பினார்.\nஆனால், முகமது-பின் –துக்ளக், தான் வென்ற அனைத்து பகுதிகளையும் இணைத்துக்கொண்டார். எனவே, அவரது இறுதி காலத்தில் அடுத்தடுத்த கிளர்ச்சிகளை சந்தித்தார்; அவரது ஒடுக்குதல் நடவடிக்கைகள் மக்களை மேலும் அவரிடமிருந்து அந்நியப்படுத்தின.\nவங்கம், மதுரை, வாரங்கல், ஆவாத், குஜராத், சிந்து ஆகிய தொலைதூரப் பகுதிகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக கிளர்த்தெழுந்தன. கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடுவதிலேயே முகமது தமது கடைசி நாட்களைக் கழித்தார்.\nகுஜராத்தில் ஒரு கிளர்ச்சித் தலைவரை விரட்டிச் செல்வதில் ஈடுபட்டிருந்தபோது உடல்நலம் கெட்டு, தனது 26வது ஆட்சியாண்டின் (1351) முடிவில் முகமது-பின் – துக்ளக் இறந்தார்.\nஃபெரொஸ் துக்ளக் (1351 – 1388)\nஃபெரோஸின் தந்தை ரஜப், கியாசுதீன் துக்ளகின் தம்பி ஆவார். இருவருமே அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் குரசனிலிருந்து வந்தவர்கள். ரஜப், ஒரு ஜாட் இளவரசியை மணந்திருந்தார். ஃபெரோஸுக்கு ஏழு வயதான போது அவர் இறந்துவிட்டார்.\nகியாசுதீன் ஆட்சிக்கு வந்த போது, ஃபெரோஸை, 12,000 குதிரை வீரர்களைக் கொண்ட சிறப்புப் படைக்குத் தளபதியாக்கினார். பின்னர், சுல்தானியத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றின் பொறுப்பு ஃபெரோஸிடம் கொடுக்கப்பட்டது.\nமுகமது – பின் –துக்ளக், தனது வாரிசை அறிவிக்காமலேயே இறந்திருந்தார். முகமதுவின் சகோதரை, தனது மகனுக்கு ஆட்சி உரிமை கோரியதைப் பிரபுக்கள் ஆதரிக்கவில்லை.\nமுகமதுவின் வாழ்நாள் நண்பர் காநி-ஜஹன் பரிந்துரைத்த முகமதுவின் மகன் ஒரு குழந்தையாக இருந்தார். எனவே, ஃபெரொஓஸ் ஆட்சியில் அமர்ந்தார்.\nஃபெரோஸ் துக்ளக்கிடம் ஓர் உயரதிகாரியாக இருந்த புகழ் பெற்ற கான் –இ- ஜஹான், இஸ்லாமுக்கு மாறிய ஒரு பிராமணர். ஆதியில், கண்ணு என்று அறியப்பட்ட அவர், (தற்போதைய தெலங்கானாவின்) வாரங்கல்லில் நிகழ்ந்த சுல்தானியப் படையெடுப்பு ஒன்றின்போது சிறைப் பிடிக்கப்பட்டவர்.\nபிரபுக்கள் வகுப்பினரிடமும் மதத் தலைவ��்களிடமும் ஃபெரோஸ் துக்ளக், சமரசக் கொள்கையைக் கடைபிடித்தார். அலாபுதீன் ஆட்சியில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.\nஅலாவுதீன் ஆதரிக்காத ஒரு நடைமுறையான, அலுவலர்களைப் பரம்பரையாகப் பணியமர்த்துகிற முறையை ஃபெரோஸ் மீண்டும் அறிமுகப்படுத்தினார். வருவாய் நிர்வாகத்தை ஒழுங்கு செய்கிறபோது, பல வரிகளைக் குறைத்தார்.\nஅதே நேரத்தில் அரசு நிதி வீணாகச் செலவழிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டாட். அவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர் செயல்படுத்திய பல்வேறு சித்திரவதை முறைகளை ஒழித்தார்.\nஅடிமைகள் குறித்து ஃபெரோஸுக்கு ஒரு மெய்யான அக்கறை இருந்தது. அவர்களது நலன்களைக் கவனிப்பதற்காகத் தனியே ஓர் அரசுத் துறையை ஏற்படுத்தினார்.\n1,80,000 அடிமைகளின் நல்வாழ்கையில் அடிமைகள் நலத்துறை, அக்கறை செலுத்தியது. கைவினைத் தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரசாங்கத்தின் தொழில்கூடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.\nபோர்கள் வேண்டாம் என்ற ஃபெரோஸின் கொள்கை\nஃபெரோஸ் துக்ளக், போர்கள் எதுவும் தொடுக்கவில்லை. இருப்பினும், கிளர்ச்சிடை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அவரது வங்கப் படையெடுப்பு ஒரு விதிவிலக்காகும்.\nஅவரது படை வங்கத்திலிருந்து திரும்புற வழியில் திடீரென்று ஒரிசாவுக்குள் நுழைந்தது; திறை செலுத்த ஒப்புக்கொள்ளும் வாக்குறுதியை அப்பகுதி அரசரிடமிருந்து பெறுவதற்கு இது உதவியது.\nஅவரது காலத்தில் இரண்டு மங்கோலிய தாக்குதல்களே நிகழ்ந்தன; அவ்விரண்டுமே வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. அவரது காலத்திய ஒரே பெரிய இராணுவப் படையெடுப்பு, சிந்துவின் மீது தொடுக்கப்பட்டதாகும் (1362).\nஎதிரிகளை வழியிலேயே நிலைகுலைய வைத்து ஃபெரோஸ் வெற்றிபெற்றார். எனினும் அவரது எதிரிகளும் அப்போது ஏற்பட்ட ஒரு பஞ்சமும் சுல்தானுக்கும் அவரது படைக்கும் ஒரு கடுமையான சோதனையை ஏற்படுத்தின.\nஇருப்பினும் ஃபெரோஸின் இராணுவம் சமாளித்து சிந்துவை அடைந்தது. சிந்துவின் அரசர், சுல்தானிடம் சரணடையவும் திறை செலுத்தவும் இணங்கினார்.\nவைதீக இஸ்லாமை ஃபெரோஸ் ஆதரித்தார். மதத் தலைவர்களை மன நிறைவுறச் செய்வதற்காக தமது அரசை இஸ்லாமிய அரசாக அறிவித்தார். மத விரோதிகள் கொடுமை செய்யப்பட்டனர்; மேலும் இஸ்லாமிய விரோத நடைமுறைகள் என கர���தப்பட்டவை தடை செய்யப்பட்டன.\nஇஸ்லாமியர் அல்லாதவருக்கு ‘ஜிஸியா’ எனும் வரியை விதித்தார். பிராமணர்களும் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இருப்பினும் புதிய இந்துக் கோயில்கள் கட்டுவதை ஃபெரோஸ் தடை செய்யவில்லை.\nஅவரது பண்பாட்டு ஆர்வம், மதம், மருத்துவம், இசை தொடர்பான பல சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்ப்பதற்கு வித்திட்டது.\nபல்வகைப் பண்புகள் நிறைந்த ஓர் அறிஞரான ஃபெரோஸ், இஸ்லாமியர்-அல்லாதார் உள்படக் கற்றிந்தவர்களை மனத்தடையின்றி ஆதரித்தார். இசையில் விருப்பம் கொண்டிருந்தார். பல கல்வி நிறுவனங்களையும், மசூதிகளையும் அரண்மனைகளையும் கோட்டைகளையும் நிறுவினார்.\nபலபாசனத் திட்டங்களை ஃபெரோஸ் மேற்கொண்டார். சட்லெஜ் நதியிலிருந்து ஹன்ஸிக்கு வெட்டிய கால்வாயும் யமுனையில் வெட்டிய மற்றொரு கால்வாயும் அவரது வலுவான பொதுப் பணி வளர்ச்சிக் கொள்கையைச் சுட்டுகின்றன.\nதனது மகன் பதே கானையும் பேரன் கியாசுதீனையும் தில்லி சுல்தானியத்தின் இணை ஆட்சியாளர்களாக ஆக்கிய பிறகு, 1388இல் ஃபெரோஸ் இறந்தார்.\nபிரபுக்கள் வகுப்பினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பரம்பரை உரிமை, இராணுவத்திலும் செயல்படுத்தப்பட்டது. இது தில்லி சுல்தானியத்தை வலுவிழக்கச் செய்தது.\nஅதிகாரத்தை மீண்டும் பெற்ற பிரபுக்களின் அரசியல் தலையீடுகள் அரசு நிலைகுலையும் அளவுக்கு இட்டுச்சென்றது. ஃபெரோஸ் துக்ளக் இறந்த ஆறு ஆண்டுகளுக்குள் அவரைத் தொடர்ந்து நால்வர் ஆட்சி புரிந்தனர்.\nஜிஸியா என்பது இஸ்லாமிய அரசுகளால் அவர்களின் நிலத்தில் வாழும் இஸ்லாமியர் அல்லாத குடிமக்களின் தலைக்கு இவ்வளவு என விதித்து வசூலிக்கப்பட்ட ஒரு வரியாகும். இதன் மூலம் அவர்கள் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதார் மீது ஜிஸியா விதித்தவர் குத்புதீன் ஐபக். முகலாய அரசர் அக்பர், பதினாறாம் நூற்றாண்டில் ஜிஸியாவை ஒழித்தார் என்றாலும், பதினேழாம் நூற்றாண்டில் ஔரங்கசீப் அவ்வரியை மீண்டும் அறிமுகப்படுத்தினார்.\nகடைசி துக்ளக் அரசர் நசுருதீன் முகமது ஷா (1394 – 1412); இவரது ஆட்சியின் போதுதான் மத்திய ஆசியாவிலிருந்து தைமூரின் படையெடுப்பு நிகழ்ந்தது. தைமூர், பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாபெரும் மங்கோலிய அரசர் செங்கிஸ்கானுடன் இரத்த உறவு இருப்பதாகக் கூறத்தக்க துருக்கியர்.\nஉள்ளபடியே எந்த எதிர்ப்புமின்றித் தைமூர் தில்லியைச் சூறையாடினார். தைமூர் வந்து சேர்ந்த செய்தியைக் கேட்ட சுல்தான் நசுருதீன் தில்லியை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.\nகொல்லர், கல்தச்சர், தச்சர் போன்ற இந்திய கைவினைஞர்களைச் சிறைபிடித்துச் சென்ற தைமூர், தனது தலைநகர் சாமர்கண்டில் கட்டடகங்களை எழுப்புவதில் அவர்களை ஈடுபடுத்தினார்.\nநசுருதீன் 1412 வரையிலும் சமாளித்து ஆட்சி செய்யமுடிந்தது. பிறகு வீழ்ந்து கொண்டிருந்த பேரரசை சையது லோடி வம்சங்கள் 1526 வரையிலும் தில்லியிலிருந்து ஆண்டனர்.\nசையது வம்சம் (1414 – 1451)\nபஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர் கானைத் தனது துணையாக நியமித்தார் தைமூர். கிசர் கான் (1414 – 1421) தெனே சென்று தில்லியைக் கைப்பற்றி ஆட்சியை நிறுவினார். கிசர் கான் நிறுவிய சையது வம்சத்தில், 1451 வரையிலும் நான்கு சுல்தான்கள் ஆண்டனர். முற்பட்ட சையது சுல்தான்கள், தைமூரின் மகனுக்குத் திறை செலுத்தி சாட்சி புரிந்தனர். அவர்களின் ஆட்சியை, யாஹியா-பின் – அஹ்மத் சிரிந்தி இயற்றிய தாரிக் – இ- முபாரக் – சாஹி குறிப்பிடுகிறது. அவர்களது ஆட்சியின் இறுதியில், பேரரசு தில்லி நகரத்துக்குள் சுருங்கி விட்டது.\nதில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையைத் தாமாகவே துறந்து, தில்லிக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று, முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சய்யித் வம்சத்தில் வந்த ஆலம் ஷா – Abraham Eraly, The Age of Wrath.\nலோடி வம்சம் (1451 – 1526)\nலோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்துல் லோடி ஆவார். இவரது ஆட்சியின்போது வங்கத்தில் ஆட்சி புரிந்த ஷார்கி அரசு கைப்பற்றப்பட்டது. இவரது மகன் சிக்கந்தர் லோடி (1489 – 1517) 1504இல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். கடைசி லோடி ஆட்சியாளரான இப்ராகிம் லோடி, முகலாய வம்ச ஆட்சியை நிறுவிய முதலாம் பானிபட் போரில் (1526) பாபரிடம் தோற்றார்.\nசுல்தானிய அரசு முறையானதோர் இஸ்லாமிய அரசாகக் கருதப்பட்டது. சுல்தான்கள் பலரும் கலிபாவின் தலைமையைத் தாங்கள் ஏற்பதாகக் கூறினாலும் முழு அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக விளங்கினர்.\nஇராணுவத் தலைவர் என்ற வகையில் ஆயுதம் தாங்கிய படைகளின் தலைமைத் தளபதி எனும் அதிகார���் அவர்களிடமிருந்தது. நீதி நிர்வாகத் தலைவர் என்ற முறையில் மேல்முறையீட்டு உச்சநீதிமன்றமும் அவர்கள்தான்.\nபூமியில் கடவுளின் பிரதிநிதியாகத் தாம் ஆட்சி செய்வதாக பால்பன் கூறினார். மதத்தின் பரிந்துரைகள் குறித்துத் தாம் கவலைப்படவில்லை என்று கூறிக்கொண்டு அலாவுதீன் கில்ஜி முழு அதிகாரத்தைக் கோரினார். இருப்பினும் அரசு மக்கள் நலனுக்கு இன்றியமையாதவற்றையே செய்தார்.\nதில்லி சுல்தான் ஆட்சி, ஓர் அனைத்திந்தியப் பேரரசாகக் கருதப்படவேண்டிய தகுதி கொண்டது. முகமது-பின் – துக்ளக் ஆட்சியின் முடிவுக் காலத்தில் ஒரு சில சிறிய பகுதிகளைத் தவிர, எதிரெதிர் முனைகளிலுள்ள காஷ்மீரத்தையும் கேரளத்தையும் உள்ளடகிய இந்தியா முழுவதும் தில்லியின் நேரடி ஆட்சிக்குள் வந்தது.\nஅரச வாரிசுரிமை தொடர்பாக நன்கு வரையறுக்கப்பட்ட , ஒப்புக்கொண்ட விதிகள் இல்லை. எனவே, சுல்தானிய காலத்தில் வாரிசுரிமைப் போட்டி எழுதுவது வழக்கமாக நடந்தது. இக்தா(முக்திகள் அல்லது வாலிகள்) உரிமையாளர்கள் வரிகள் வசூலித்தனர்; அரச சேவைக்குப் படைக் குழுக்களைப் பராமரிப்பதற்கு சுல்தான்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.\nசுல்தான்கள், குறிப்பிட்ட சில பகுதிகளைத் தங்களின் நேரசிக் கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக்கொண்டனர். இத்தகைய பகுதிகளில் வசூலிக்கும் வருவாயிலிருந்தே சுல்தான்களின் சொந்த படைக்குழுக்களின் (ஹஷ்ம்-இ – கால்ப்) அதிகாரிகளுக்கும் வீரர்களும் ஊதியம் வழங்கப்பட்டது.\nபிரதேச விரிவாக்கத்திற்கு ஏற்றாற்போல் நிதி ஆதாரமும் பெருகியது. உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது. பரம்பரையாக வரி வசூலித்து வந்தோர் (தற்போது சௌத்ரிகள் எனப்படுவோர்) , கிராமத் தலைவர் ஆகியோரின் நிதித் தேவைகள் கடுமையாகக் குறைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன.\nதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரி வசூல் ஒரு கடுமையான விவசாயக் கிளர்ச்சியை, குறிப்பாக தில்லி அருகே தோ-ஆப்-இல் தூண்டிவிட்டது (1332 – 34). இதுவும், தொடர்ந்து வந்த பஞ்சமும் தில்லிப் பகுதியிலும் தோ-ஆப்-இலும் உழவர்களுக்குக் கடன் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு வருமாறு முகமது-பின் –துக்ளக்கை நிர்பந்தித்தன.\nஇராணுவப் படையெடுப்புகள், பதுக்கிய செல்வத்தை வெளிக்கொண்டு வந்தன, காடுகளை அழித்து நிலமாக்கியது. பிரதேசங்களுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான வணிகம் போன்றவை மக்கள் இடப்பெயர்ச்சியை ஊக்குவித்தது.\nஅறிவாளிகளையும் மதப்பற்றுள்ளவர்களையும் ஒருங்கிணைத்தது. சுல்தானிய ஆட்சியின் படையரண் நகரங்களிலும் அவர்களின் வலுவான பிடியிலிருந்த பகுதிகளிலும் சமூகப் படிநிலை, குடியமர்வு ஆகியவற்றில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் நிர்வாகச் சிக்கல்களை உண்டாக்கின, பதினான்காம் நூற்றாண்டு முழுவதும் சுல்தான் ஆட்சி, அதிகரித்து வந்த அதன் வேறுபட்ட மக்கள்தொகையை, முந்தி (muqthi) எனும் மாகாண ஆளுநர்கள் மூலம் கட்டுப்படுத்த விரும்பியது.\nஆனால், அவர்களது வல்லமையும் நிதி ஆதாரமும், இருப்பிடத்தில் இருந்த அரசியல் குழுக்களுடன் அணி சேர்வதற்கான சந்தர்ப்பமும் முகமது-பின் –துக்ளக் போன்ற கடுமையான, எதேச்சாதிகாரப் பேரரசர்களால்கூட அவர்களை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கின.\nதுருக்கிய-ஆஃப்கானிய அரசியல் வெற்றிகளைத் தொடர்ந்து மத்திய ஆசியாவிலிருந்து பெரிய அளவுக்கு இஸ்லாமிய சமூகங்கள் குடிபெயர்ந்தன. இந்தியா வாய்ப்புகளின் நாடாக கருதப்பட்டது.\nஅனைத்து நிலைகளிலும் சமூகம், சிறப்புரிமைகளின் அடிப்படையில் அமைந்திருந்தது. மதத்திற்கு அப்பாற்பட்டு பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக-பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர்.\nசமகாலத்தில் உலகம் முழுவதும் இருந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுகிறபோது சுல்தான்களும் பிரபுக்களும் சிறப்புரிமைகளுடன் வளமான வாழ்க்கையை அனுபவித்தனர்.\nதொடக்கத்தில் துருக்கியர் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். நீண்ட காலத்திற்கு ஆஃப்கானியரும், ஈரானியரும் இந்திய இஸ்லாமியரும் பிரபுக்கள் வகுப்பிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.\nஇஸ்லாத்தில் ஒரு தனிநபரின் தனிப்பட்ட தகுதிநிலை, பிறப்பின் அடிப்படையில்லாமல் திறமைகளையும் செயல்களையும் மட்டுமே சார்ந்திருந்ததால் இஸ்லாமுக்கு மதம் மாறியவர் சமூகத்தில் சமமாகவே பாவிக்கப்பட்டனர்.\nபல கடவுளர்களை வழிபட்ட இந்துக்களைப் போலன்றி, இஸ்லாமியர் ஓர் இறை வழிபாட்டைப் பின்பற்றினர். நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களின் ஓர் அடிப்படைத் தொகுப்பையும் அவர்கள் கடைபிடித்தனர்.\nபகவத் கீதை குறிப்பிடுவதைப் போல, இந்துமதத்தில் வெகு நீண்ட காலமாக ஓரிறைப் போக்கு இருந்துவந்தது. இருப்பினும், அல்பெருனி சுட்டியதைப் போல, ஓரிறைக் கொள்கைக்கும் இஸ்லாத்தும் உள்ள நெருக்கம், இக்கோட்டைபாட்டை ஓரத்திலிருந்து மையத்திற்குக் கொண்டுவர உதவியது.\nபதிமூன்றாம் நூற்றாண்டில், கர்நாடகத்தில் பசவண்ணர் நிறுவிய லிங்காயத் பிரிவு ஒரு கடவுளையே (பரமசிவன்) நம்பியது. அப்பிரிவு சாதிப் பாரபட்சங்களை நிராகரித்தது. பெண்களுக்கு உயர் நிலையை அளித்தது, கூடவே பூசாரி பிராமணர்களின் ஏகபோகம் என்பதை இல்லாமல் ஆக்கியது.\nஇதற்கு இணையாகத் தமிழ்நாட்டில் சித்தர்கள் விளங்கினர். ஒரு கடவுளைப் பாடிய அவர்கள், சாதியை , வைதீகத்தை மறுபிறப்பைச் சாடினர். தென் இந்திய பக்தி இயக்கத்தையும் ஓரிறைக் கொள்கையையும் வட இந்தியாவுக்குக் கொண்டு சென்றதில் இரண்டு பேர் முக்கியமான பங்கு வகித்தனர்.\nஅதிகம் அறியப்படாதவர்கள்: மகாரஷ்டிரத்தைச் சேர்ந்த நாமதேவர் ஒருவர்; உருவ வழிபாட்டையும் சாதிப் பாகுபாடுகளையும் இவர் எதிர்த்தார், ஓரிறைக் கொள்கையைக் கடுமையாகப் பின்பற்றினார். இரண்டாமவர் இராமானுஜரைப் பின்பற்றிய இராமானந்தர்.\nஇந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சியின் முக்கியத்துவம் என்னவென்றால், இஸ்லாமிய ஆட்சியாளர்களின் சூறையாடல்கள், அபகரிப்புகள் இருந்தாலும், நீண்டகாலம் இந்து மதத்துடன் சக வாழ்வு வாழ்வதற்கான மன ஏற்பு தொடக்க காலம் முதல் காணப்படுவதே. இந்தியாவை வென்றடக்கிய முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார். 1325 இல் முகமது-பின் –துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று ஒரு ஆணை வெளியிட்டார். அவரேகூட ஹோலி பண்டிகையில் பங்கெடுத்ததோடு யோகிகளுடன் நல்ல நட்புடன் இருந்திருக்கிறார்.\n‘பல கடவுள் வழிபாட்டாளர்களையும், இந்துக்களையும் , மங்கோலியர்களையும் , நாத்திகர்களையும் பஞ்சணையில் அமர வைத்து சகல மரியாதைகளும் செய்கிறார்கள்’ என்று இஸ்லாமிய ஆட்சியாளர்கள் குறித்து பரணி வெறுப்புடன் எழுதுகிறார். மேலும், “இந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கோயில்கள் கட்டிக்கொள்ளவும், திருவிழாக்கள் நடத்தவும், இஸ்லாமிய வேலையாட்களை வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இஸ்லா���ியர்களுக்கு நிகராக ராய், ராணா, தாகூர், ஷா, மஹ்தா, பண்டிட் போன்ற அரசு பட்டங்கள் இந்துக்களும் வழங்கப்படுகின்றன” என்றும் பரணி எழுதுகிறார்.\nதில்லி சுல்தானியம், சில முக்கியப் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது. இதில் ஒன்று நில வரியைப் பணமாக வசூலித்தது. இதன் காரணமாக, உணவு தானியங்களும் இதர கிராமப்புறத் உற்பத்திப் பொருள்களும் நகரங்களை நோக்கி நகர்ந்தன; இதன் மூலம் நகர வளர்ச்சி ஒரு புதிய கட்டத்தை எட்டியது.\nபதினான்காம் நூற்றாண்டில், தில்லியும் தௌலதாபாத்தும் (தேவகிரி) உலகின் மாபெரும் நகரங்களாக விளங்கின. முல்தான், காரா, அவத், கௌர், கேம்பே(கம்பயத்), குல்பர்கா போன்ற இதர பெரிய நகரங்களும் இருந்தன.\nபதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே செப்புக் காசுகளோடு தங்க, வெள்ளிக் காசுகளையும் தில்லி சுல்தான்கள் வெளியிடத் தொடங்கினர்; ஒது வணிகம் விறுவிறுப்பாக நடந்ததை குறிக்கிறது.\nமேற்கு எல்லைப்பகுதிகளில் மங்கோலியப் படையெடுப்புகள் வெற்றிபெற்றபோதிலும், தரை வழியிலும் கடல் வழியிலும் நிகழ்ந்த இந்தியாவின் அயல் வணிகம், இக்காலத்தில் கணிசமாக வளர்ச்சி பெற்றது என்கிறார் இர்ஃபான் ஹபீப்.\nசுல்தான்களும் பிரபுக்களும் ஆடம்பரப் பொருள்களை மிகவும் விரும்பியதால் உள்நாட்டு வணிகம் புத்துயிர் பெற்றது. குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் அரிதாக வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள், இந்தப் பொருளாதாரத்தின் மீட்சியைக் குறிக்கும் விதத்தில் மீண்டும் வெளிவரத் தொடங்கின.\nஆயினும் பண்டைக் காலத்தில் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்த வணிகக் குழுக்கள் சுல்தான்கள் காலத்தில் இருந்ததற்குச் சான்று இல்லை. சுல்தான்கள் ஆட்சி, பல முக்கியமான நகரங்களையும் பெருநகரங்களையும் உள்ளடக்கிய ஒரு நகர்ப்புறப் பொருளாதாரத்தால் இயங்கியது.\nதில்லி, லாகூர், முல்தான், காரா, லக்னோ, அன்ஹில்வாரா, கேன்பே, தௌலதாபாத் ஆகிய நகரங்கள் சமண மார்வாரிகள், இந்து முல்தானிகள், முஸ்லிம் போராக்கள், குரசானியர், ஆஃப்கானியர், ஈரானியர் ஆகியோரின் வணிக நடவடிக்கைகளால் செழித்திருந்தது.\nஏற்றுமதி –இறக்குமதி வணிகம், தரை வழி, கடல் வழி என இரண்சின் மூலமும் நன்கு செழித்திருந்தது.. குஜராத்திகளும் தமிழர்களும் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.\nஅதே நேரத்தில் இந்து முல்தானிகளும் முஸ்லிம் குரசானியரும் ஆஃப்கானியரும் ஈரானியரும் மத்திய ஆசியாவுடன் தரை வழி வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.\nசீனர் கண்டுபிடித்து அரபியர் கற்றுக்கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம், தில்லி சுல்தானியர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது.\nசீனர் கண்டுபிடித்த நூற்புச் சக்கரம், பதினான்காம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவுக்கு வந்தது; இது நூற்பவர்களின் உற்பத்தித் திறனை ஆறு மடங்கு அதிகரிக்க உதவியது; நூல் உற்பத்தியை மாபெரும் அளவுக்குப் பெருகியது.\nஅதைத் தொடர்ந்து தறிகளில் மிதிப்பொறிகள் அறிமுகம் செய்யப்பட்டன. நூலுற்பத்தி பெருகியது போலவே நெசவு வேலையை விரைவுபடுத்த இது உதவியது.\nபதினைந்தாம் நூற்றாண்டில் வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்டன. அதிகமாக செங்கல், கலவை பயன்படுத்தி நிலவறைத் தொழில்நுட்பத்தோடு கூடிய கட்டட நடவடிக்கைகள் ஓர் புதிய உச்சத்தை எட்டின.\nஇஸ்லாமிய உலகக் கல்வி மரபுகள் அறிமுகமாயின. அடிப்படையாக இருந்தது மக்தப்; இங்கே ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்குப் படிக்கவும் எழுதவும் கற்றுத்தந்தார்.\nமேலும் உயர் நிலையில், பல்வேறு பாடங்களிலுள்ள முக்கியமான பிரதிகளைக் கற்க அறிஞர்களிடத்தில் தனி மாணவர்கள் படித்தனர். உயர் கல்வியின் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவம் மதரஸா (நேர்ப் பொருள் : கற்றுக்கொள்கிற இடம்).\nபதினோறாம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலும் ஈரானுலும் இது பரவலாக நிறுவப்பட்டது. மேலும் அங்கிருந்து இதர இஸ்லாமிய நாடுகளுக்குப் பரவியது. வழக்கமாக மதரஸாவுக்கு ஒரு கட்டடம் இருந்தது; தனி ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர்.\nஅங்கே மாணவர்கள் தங்கி இருக்கவும் நூலகத்துக்குக் தொழுகைக்கும் எனச் சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஃபெரோஸ் துக்ளக், தில்லியில் ஒரு பெரிய மதரஸாவைக் கட்டினார்; அந்த அற்புதமான கட்டடம் இன்றும் இருக்கிறது; முதன்மையாக அங்கே “குர்ஆன் உரை, இறைதூதரின் வாக்குகள், இஸ்லாமியச் சட்டங்கள் (ஃபிக்)” கற்பிக்கப்பட்டன என்று பரணியின் விவரணையிலிருந்து தெரிகிறது.\nசிக்கந்தர் லோடி (1489 -1 517) , தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்தப்களிலும் மதரஸாக்களிலும் ஆசிரியர்களை நியமித்தார். அவர்களுக்கு ந���லமும் மானியமும் ஒதுக்கினார் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.\nஅரபு பாரசீகக் கல்வியறிவுடன் மதம்-சாரா அறிவியல்களும் இந்தியாவுக்கு வந்தன. கூடுதலாக வந்த இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம் முறையான வரலாறெழுதுதலாகும்.\nஅரபியரின் சிந்துப் படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் சச்நாமா (ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரபிய மூல நூலின் பதிமூன்றாம் நூற்றாண்டுப் பாரசீக மொழிபெயர்ப்பு).\nதில்லியில் சுமார் 1260இல் எழுதப்பட்ட மின்ஹஜ் சிராஜின் தபகத் –இ- நசிரியைப் போன்று பிற்கால வரலாறெழுதலின் ஒத்திடைவும் தர்க்க ஒழுங்கும் இல்லாமல் இருக்கிற போதிலும் அது வரலாற்று ஆராய்ச்சியில் முன்னேற்றத்தை காட்டுவதாக உள்ளது.\nபதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் சூஃபிகள் மத்தியில் செல்வாக்கு மிக்க இரு பிரிவுகள் தோன்றின: முல்தானை மையமாகக் கொண்ட சுஹ்ரவார்தி, தில்லியிலும் பிற இடங்களிலும் கொலோச்சிய சிஸ்டி ஆகியன. மிகப் பிரபலமான சிஸ்டி துறவி ஷெய்க் நிசாமுதீன், தமது உரையாடல்களில் (1307 – 1322) இறை நம்பிக்கைக்கு முற்பட்ட கட்டத்திலிருந்த சூஃபியிசம் பற்றிச் செம்மையான ஒரு விளக்கமளித்தார்.\nஜலாலுதீன் ரூமி (1207 – 1273) , அப்துர் ரஹ்மான் ஜமி (1414 – 1492) ஆகியோரின் பாரசீகக் கவிதைகள் வழியாகவும், பிறகு இந்தியாவில் அஷ்ரஃப் ஜஹாங்கிர் சிம்நனி (பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில்) மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வழியாக (1240 இல் இறந்த) இப்ன் அல்-அரபியின் கருத்துகள் செல்வாக்கு பெறத் தொடங்கிய போது சூபிசம் இறை நம்பிக்கை கொண்டதாக மாறியது.\nகுறிப்பாக, ஏற்கப்பட்ட இறை நம்பிக்கை இந்திய இஸ்லாமிய சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய அதே காலத்தில் ஆதி சங்கரின் இறை நம்பிக்கை கோட்பாடு வைதீக சிந்தனைக்குள் கூடுதல் செல்வாக்கை பெற்றுக் கொண்டிருந்தது.\nமுகமது நபியின் வாரிசாகக் கருதப்படும் கலீபாக்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தின் குடிமை, மதம் தொடரொஆன விவகாரங்களின் மீது அதிகாரம் செலுத்தி வந்தனர். 1258இல் பாக்தாத் நகரை மங்கோலியர் கைப்பற்றுவரை கலீபா அந்நகரை ஆட்சி செய்தார். பின்னர் எகிப்தில் 1516-17ஆ, ஆண்டுகளில் ஆட்டோமானியர் வெற்றி பெரும்வரை ஆட்சி செய்தார். இதன் பின்னர் ஆட்டோமானிய சுல்தான்களே இப்பதவியை வகித்து வந்தனர். ஆட்டோமானியப் பேரரசு நீக்கப்பட்டு (1920) முஸ்தபா கமால் அத்தாதுர்கின் தலைமையில் துருக்கியக் குடியரசு உருவானபோது இக்கலீபா பதவி ஒழிக்கப்பட்டது.\n“இந்திய நிலப்பிரத்துவ”த்திலிருந்து சுவீகரித்துக்கொண்ட சமூக நிறுவனங்கள் பலவற்றை சுல்தான்கள் மாற்றி அமைக்கவில்லை. அடிமை முறை ஏற்கனவே இந்தியாவில் நிலவியது.\nஇருப்பினும், பதிமூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் அடிமைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. போர், வரி செலுத்தத் தவறுதல் ஆகிய இரு நேர்வுகளாலும் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். வீட்டுவேலை செய்வதிலும் கூடவே கைத்தொழிலிலும் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகிராம சமுதாயமும் சாதி அமைப்பும் மாற்றமின்றி நீடித்தன. பாலினச் சமத்துவமின்மை, தடையின்றி நடைமுறையில் நீடித்தது. மத்திய கால இந்தியப் பெண்களிடம் கல்வியின்மை பரவலாகக் காணப்பட்டது. மேலும் சில இந்து சாதிகளில் உயர்குடிப் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவமானத்திற்கு உரியதாகவும் கருதப்பட்டது.\nமேல் தட்டு இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது; மேலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறெந்த ஆண்டுகளோடும் எவ்விதத் தொடர்புமின்றி ஸெனானாவில் (பெண்கள் வசிப்பிடத்தில்) ஒதுக்கி வைக்கப்பட்டனர். செல்வப் பெண்கள் மூடு பல்லக்கில் பயணம் செய்தனர்.\nபர்தா அணிந்திருந்தபோதிலும் சில விஷயங்களில் இஸ்லாமியப் பெண்களுக்கு, பெரும்பாலான இந்துப் பெண்களைக் காட்டிலும் ஒப்பிட்டளவில் சமூகத்தில் உயர்ந்த தகுதியும் அதிக சுதந்திரமும் இருந்தன.\nஅவர்கள் தங்களின் பெற்றோரிடமிருந்து சொத்துரிமை இருந்தது, மண விலக்கு பெறவும் உரிமை இருந்தது; இந்த உரிமைகள் இந்துப் பெண்களுக்கு இல்லை.\nராஜபுத்திரர்களிடையே இருந்ததைப் போல், பல இந்து சமுதாயங்களில் பெண் குழந்தை பிறப்பது, ஒரு கெடுவாய்ப்பாகக் கருதப்பட்டது. இஸ்லாமிய மரபில், விதவைகள் உடன்கட்டை ஏறும் (சதி) வழக்கம் அறியப்பட்டிருக்கவில்லை. பெண்கள் படிக்கவும் எழுதவும் கற்பதை இஸ்லாம் தடைசெய்யவில்லை. அதே நேரத்தில் அது பலதார மணத்திற்கு ஏற்பளித்தது.\nஇந்தியருடனான துருக்கியரின் பரஸ்பரத் தொடர்பு, கட்டடக்கலையிலும் நுண்கலையிலும் இலக்கியத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது.\nசுல்தான் ஃபெரோஸ் துக்ளக், 1,80,000 அடிமைகள் வைத்த��ருந்ததற்காகப் புகழ்பெற்றவர். இதில் 12,000 பேர் கைவினைஞர்களாகப் பணிபுரிந்தனர். அவரது முதன்மை அமைச்சர் கான் ஜஹன் மக்பூல் 2000த்துக்கும் அதிகமான பெண் அடிமைகளை வைத்திருந்தார்.\nவளைவு, கவிகை, நிலவறைகள், சுண்ணாம்புக் கலவைப் பயன்பாடு, சாராசெனிய அம்சங்கள் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாயின.\nபளிங்குக்கல், சிகப்பு, சாம்பல் மஞ்சள் நிற மணற்கல் பயன்பாடு கட்டடங்களுக்குப் பேரழகூட்டின. சுல்தான்கள், ஏற்கனவே இருந்த கட்டடங்களைத் தம் தேவிஅகளுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டனர். இதற்கு, தில்லியில் குதுப் மினாருக்குப் பக்கத்தில் அமைந்துள்ள குத்புதீன் ஐபக்கின் குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியும் அஜ்மீரிலுள்ள அத்ஹை-தின் –க ஜோப்ராவும் சிறப்பான எடுத்துக்காட்டுகள்.\nஒரு சமண மடாலயத்தின் மீது கட்டப்பட்ட ஒரு இந்துக் கோயில், குவ்வாத் உல் இஸ்லாம் மசூதியாக மாற்றி அமைக்கப்பட்டது; ஒரு மசூதியாக மாற்றப்படுவதற்கு முன்பு அத்ஹை-தின் – க-ஜோப்ரா, ஒரு சமண மடாலயமாக இருந்திருக்கிறது.\nமேற்காசியாவிலிருந்து கைவினைஞர்கள் வந்துசேர்ந்ததும் வளைவுகளும் கவிகைகளும் துல்லியமும் முழுமையும் அடைந்தன. படிப்படியாக உள்ளூர் கைவினைஞர்களும் இதில் பயிற்சி பெற்றனர்.\nமுதல் மெய்யான வளைவால் அலங்கரிக்கப்பட்டது பால்பனின் கல்லறை. குவ்வாத் உல் இஸ்லாம் மசூதிக்கு ஒரு நுழைவாயிலாக அலாவுதீன் கில்ஜி கட்டிய அலாய் தர்வாஸா, முதல் உண்மையான கவிகையாகும்.\nகியாசுதீன் துக்ளக்கும் , முகமது பின் துக்ளக்கும் தலைநகர் தில்லியின் துக்ளகாபாத்தில் யமுனை நதியைத் தடுத்து செயற்கை ஏரி ஒன்றை உருவாக்கி அதன் நடுவில் அமைந்திருந்த கோட்டை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nகியாசுதீன் துக்ளகின் கல்லறை, ஓர் உயர்ந்த மேடையின் மீது கவிகைகளைக் கொண்ட சாய்வுச் சுவர் அமைப்பை அறிமுகப்படுத்தியது. ஃபெரோஸ் துக்ளகின் கட்டடங்கள் , குறிப்பாக அவரது உல்லாச விடுதியான ஹவுஸ் காஸ், இந்திய, சாராசெனிய அம்சங்களை ஒன்று விட்டு ஒன்றான அடுக்குகளில் இணைந்திருப்பது, ஓர் ஒருங்கிணைப்பு உணர்வைக் காட்டுகிறது.\nகட்டடங்களை விலங்கு மற்றும் மனிதச் சித்திரங்கள் கொண்டு அலங்கரிப்பது இஸ்லாமியவிரோதம் என்று மரபான இஸ்லாமிய இறையியல் கருதியது. எனவே இஸ்லாத்துக்கு முந்தைய கட்டடங்களில் காணப்பட்ட நன்கு செதுக்கப்பட்ட உயிர���ட்டம் கொண்ட உருவங்களுக்குப் பதிலாக பூ மற்றும் இதர வடிவவேலைப்பாடுகள் செய்யப்பட்டன.\nதனிச்சிறப்பான கையெழுத்துப் பாணியில் பொறிக்கப்பட்ட குர்ஆன் வாசகங்களைக் கொண்டு கட்டடங்களை அழகுபடுத்தும் கலையான அரபிய சித்திர எழுத்து வேலை, கட்டடங்களுக்கு எழிலூட்டியது.\nஇசை என்பது கூட்டிணைவுப் போக்குகள் தெளிவாக வெளிப்படுகிற ஒரு துறையாகும். ரபாப் , சாரங்கி போன்ற இசைக்கருவிகளை இஸ்லாமியர் கொண்டுவந்தனர்.\nஇந்திய இசை, உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என்று அமிர் குஸ்ரு வெளிப்படையாக அறிவித்தார். சூஃபிகளின் மனனப்பயிற்சி, இசையோடு சேர்ந்து காதல் கவிதைகளைப் பாடுதல் போன்றவை இசையைப் பரவலாக்க உதவியது.\nசூஃபி தூறவி பிர் போதன் இக்காலத்தின் ஒரு மிகப்பெரும் இசைஞராகக் கருதப்பட்டார். இசையின் வளர்ச்சிக்கு அரச ஆதரவும் இருந்தது. ஃபெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம், ‘ராக்தர்பன்’ என்ற இந்திய சமஸ்கிருத இசை நூலைப் பாரசீக மொழிக்குப் பெயர்த்ததன் மூலம் ஒத்திசைவுக்கு இட்டுச் சென்றது. நடனமும் அரசவையில் ஒரு உந்துதலைப் பெற்றது.\nஇசைஞர் நுஸ்ரத் காட்டன் நடனக்காரர் மிர் அஃப்ரோஸ், ஜலாலுதீன் கில்ஜி அரசவையில் இருந்ததை ஜியாவுத்தீன் பரனி பட்டியலிடுகிறார்.\nபாரசீக உரைநடையிலும் கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர் குஸ்ரு. தமது “ஒன்பது வானங்கள்” (Nu Siphr) நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக்கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.\nஇந்நூலில், அவர் இந்தியாவின் வானிலையை, அதன் மொழிகளை குறிப்பாக சமஸ்கிருத்ததை; அதன் கலைகளை, அதன் இசையை , அதன் மக்களை, அதன் விலங்குகளைடும்கூடப் போற்றுகிறார்.\nஇஸ்லாமிய சூஃபி தூறவிகள், இலக்கியத்துல் ஆழ்ந்த தாக்கம் செலுத்தினர். சூஃபி தூறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களைக் கொண்ட “ஃபவாய்’ துல் பவாத்” என்ற ஒரு நூலை அமிர் ஹாஸ்ஸன் தொகுத்தார்.\nஜியவுத்தீன் பரனி, சம்சுதீன் சிராஜ் அஃபிஃப், அப்துல் மாலிக் இஸ்லாமி ஆகியோரின் எழுத்துகளுடன் சேர்ந்து ஒரு வலுவான வரலாறு எழுதுகிற சிந்தனைப் போக்கு உதித்தது.\nபாரசீக உரைநடையின் ஆசானாக ஜியாவுத்தீன் பரனி தோன்றினார். ஃபுதூ உஸ் சலாதின் என்ற தனது கவிதைத் தொகுப்பில் அப்துல் மாலிக் இஸ்லாமி, கஜனவிய காலம் தொடங்கி முகமது-பின் –துக்ளக் ஆட்சி வரையிலுமான இஸ்லாமியர் ஆட்சியின் வரலாற்றைப் பதிவு செய்தார்.\nசமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்ததன் மூலம் பாரசீக இலக்கியம் வளமடைந்தது. பாரசீகச் சொற்களுக்கு நிகரான ஹிந்தாவி சொற்களைக் கொண்ட அகராதிகள் தொகுக்கப்பட்டன. இவற்றும் மிகவும் முக்கியமானவை: ஃபக்ருத்தின் கவ்வாஸ் இயற்றிய ஃபரங்-இ-கவாஸ் முகம்மத் ஷதியாபடி இயற்றிய மிஃப்தஹு I ஃபுவாஜலா ஆகியனவாகும்.\nகிளி நூல் எனும் துதிநமஹ என்பது ஜியா நக்‌ஷபி , பாரசீக மொழியில் மொழிபெயர்த்த சமஸ்கிருதக் கதைகளின் தொகுப்பாகும். மகாபாரதமும் ராஜதரங்கிணியும்கூடப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.\nசமஸ்கிருத இலக்கியத்தின் முன்னேற்றத்தை தில்லி சுல்தானிய ஆட்சி தடுக்கவில்லை. உயர் அறிவுபூர்வ சிந்தனை மொழியாக சமஸ்கிருதம் தொடர்ந்தது.\nபேரரசின் வெவ்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த சமஸ்கிருதப் பள்ளிகளும் கல்வி நிலையங்களும் தொடர்ந்து செழித்தன. தில்லியிலுள்ள 1276ஆம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு (பால பவோலி), சுல்தான் பால்பனின் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணு பகவான், எந்தக் கவலைகளுமின்றிப் பாற்கடலில் துயில்கிறார் என்கிறது.\nசமஸ்கிருத இலக்கியத்தில் அரபு, பாரசீக மொழிகளின் தாக்கத்தை, மொழிபெயர்ப்புகள் வழி உணரலாம். ஸ்ரீவரா, கதாகௌடுக என்ற தமது நூலில், யூசுஃப் ஜுலைகாவின் கதையை ஒரு சமஸ்கிருதக் காதல் பாடலாகச் சேர்த்திருக்கிறார்.\nகாஷ்மீர அரசர்களின் வரலாறான ஜைனவிலாஸ் நூலை இயற்றுவதற்கு பட்டவதார, ஷா நாமா எனும் ஃபிர்தௌசியின் நூலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளார்.\nஇல்துமிஷ் கட்டி முடித்தபோது 72.5 மீட்டர் உயரமிருந்த குதுப் மினார், ஃபெரோஸ் ஷா துக்ளக் மேற்கொண்ட பழுதுநீக்கும் பணிகளால் 74 மீட்டராக உயர்ந்தது. 379 படிகள் கொண்ட மினார், அதன் உயரத்துக்காகவும், மாடிகளை அடையாளப்படுத்துகிற துருத்தி நிற்கிர உப்பரிகைகளுக்காகவும், படிப்படியான கோபுரச் சரிவுக்காகவும், கோபுரத்தைச் சுற்றிலுமுள்ள சரிவான விளிம்பு அலங்கரிப்புகள் ஒரு வளைவு தோற்றத்தைத் தருவதற்காகவும் சிறப்புடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-11T10:46:35Z", "digest": "sha1:QMROKYWOYMXZKVNUKDIU7ZVSJVCA3G2O", "length": 6468, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மக்கள் தொகை வளர்ச்சி |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\n2050ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 165.60 கோடி\nஇந்தியா மக்கள் தொகை பெருக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் சீனாவை முந்திவிடும் என அமெரிக்காவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளத மேலும் தனது அறிக்கையில் அது தெரிவித்ததாவத ...[Read More…]\nDecember,31,10, —\t—\t15 ஆண்டுகளில், இந்தியா, இந்தியா மக்கள் தொகை, இரண்டாவதுயிடத்திலும், பெருக்கத்தில் சீனா, பெருக்கம், மக்கள் தொகை, மக்கள் தொகை வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சியை, முதலிடத்திலும்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக இந்தியா ம� ...\nஉலகுக்கு பாதுகாப்பு வழங்கும் சக்தியாக ...\nஉலக எரி சக்தி நுகர்வோர் சந்தையில் 3வது � ...\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா � ...\nநான்காவது தொழில்புரட்சி அதிக வேலை வாய� ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\nடீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் வ� ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nநித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, ...\nஇலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattikaadu.com/?p=929", "date_download": "2021-04-11T11:23:47Z", "digest": "sha1:RUUD2ORR52E2JWIAV66O2KLH6HCTTI4Q", "length": 16567, "nlines": 99, "source_domain": "www.pattikaadu.com", "title": "சபரிமலையும் பெண்களும் – பட்டிக்கா��ு", "raw_content": "\nHome > கேள்விபதில் > சபரிமலையும் பெண்களும்\nபட்டிக்காடு July 19, 2018 October 17, 2018 கேள்விபதில், பெண், மதம் 0\n“மாதவிடாய் காலங்களில் எங்களது நாப்கினை பயன்படுத்தினால்,\nநீளம் தாண்டலாம், உயரம் தாண்டலாம்,\nநேடுந்தூரம் ஓடலாம், ஆடிப்பாடி விளையாடலாம்\nசுத்தமான எங்கள் நாப்கினை பயன்படுத்தினால்,\nபிற மங்கல காரியங்களில் ஈடுபடலாம்…\nபிறர் வீட்டிற்கு சுக, துக்கங்களுக்குச் செல்லலாம்…\nஎன்று ஒரு பெண் கவிஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வினா எழுப்பியிருந்தார். ஆழமான கேள்வி, இந்தக்கேள்விக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்களை நாம் சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.\nஅதில் ஒன்று இதோ, ”ஒரு கிறிஸ்தவ நாட்டிலோ, ஒரு முஸ்லிம் நாட்டிலோ ஒரு பெண்ணால், இப்படி கேள்வி கேட்க முடியுமா எல்லாம் இந்த கிறிஸ்தவ மிசினரிகளும், முஸ்லிம் முல்லாகளும் கிளப்பிவிடும் கேள்விகள் தான், அதேசமயம், ஒரு இந்துப் பெண்ணாவது இப்படி கேள்வி கேட்பார்களா எல்லாம் இந்த கிறிஸ்தவ மிசினரிகளும், முஸ்லிம் முல்லாகளும் கிளப்பிவிடும் கேள்விகள் தான், அதேசமயம், ஒரு இந்துப் பெண்ணாவது இப்படி கேள்வி கேட்பார்களா” என்று ஒரு இந்து வெறியர் பதிவிட்டிருந்தார்.\nஒரு தீப்பொறி காட்டுத் தீயானது போல், இந்த வினா எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. ஏன் ஏன் என்று விரிந்த துணைக்கேள்விகளை என்னால் கணக்கு வைக்க முடியவில்லை. இரவெல்லாம் தூக்கமில்லாமல், இந்த கேள்விகளுக்கு பதில் தேடி சிந்தித்தேன், பல புத்தகங்களை புரட்டினேன், இணையம் முழுவதிலும் உலாவினேன்.\nஎங்கு தேடியும், என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. ”மாதவிடாய் காலங்களில் பெண்கள் தங்களது உடல் வலியைக் கூட தாங்கிவிட முடியும், ஆனால், இந்தச் சமூகம் வைக்கும் பல முரண்பாடான கட்டுப்பாடுகளால் ஏற்படும் மன வலியை தாங்கிவிட முடியாது” என்று.\nசிந்தித்துக் கொண்டே, மேட்டூர் அணையில் நீர்மட்டம் என்னவென்று பார்க்க, தொலைக்காட்சியை பார்க்க முற்பட்ட பொழுது, எல்லா தொலைக்காட்சிகளிலும், சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி, உச்சநீதிமன்றம் உத்தரவு… என்று தலைப்புச்செய்திகள் வாசித்தன.\nகவிஞரின் கேள்வி நினைவிற்கு வந்தது.\nமுதலில் சபரிமலையில் அனுமதி… பின்பு… எல்லா நாட்களிலும், அது மாதவிடாய் காலமானாலு��், எல்லா கோவிலிலும் அனுமதி என்றானால், நாப்கின் தயாரிப்பு நிறுவனமும், எங்களின் சுத்தமான நாப்கின் அணிந்தால், விளையாட மட்டுமல்ல, கோவிலுக்கும் செல்லலாம் என்று விளம்பரப்படுத்துவார்கள் என கனவு கண்டேன். ஆனால், கனவு சில நிமிடங்களில் சிதைந்தது.\nஆங்கில செய்தி தொலைக்காட்சிகளில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்த பொழுது தான் உண்மை புரிந்தது, உச்ச நீதிமன்றம், உத்தரவு எதுவும் போடவில்லையென்று. உச்ச நீதிமன்றம்,”பெண்ணுக்கும், ஆணைப்போலவே கடவுளை வழிபட சம உரிமையுள்ளது” என்று தன் கருத்தை மட்டுமே முன்வைத்தது. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், “Women`s Right to Pray is equal to that of men, Observed Supreme Court bench headed by Chief Justice Deepak Mishra.”\n800 வருடமாக பெண்களுக்கு (12-50 வயது பெண்களுக்கு) இருந்துவரும் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்தக் கருத்து மிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏற்கனவே, நாகரிகம் வளர வளர நாம் அதற்கு மாறுவதுப்போல, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அதனை நிறைவேற்றுவோம் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கோவில் நிர்வாகமும் உச்ச நீதிமன்றம் ஆனையிட்டால், அடிபனிவோம் என்று உறுதி கொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அது சமூகத்தில் மாபெரும் ஒரு விவாதத்தை எழுப்பும். ஆக, ஆண் பெண் சமத்துவ கருத்தாக்கத்திற்கு, இந்த வழக்கின் தீர்ப்பு வழிவகுக்கும்.\nகவிஞரின் கேள்விக்கும், எனது கேள்விகளுக்கும் அப்போது விடை கிடைக்கலாம்.\nஅந்த காலத்தில், மனிதன் சுத்தமில்லாமல் இருந்திருக்கலாம், உடையில்லாமல் இருந்திருக்கலாம், அதனால், மாதவிடாய் காலங்களில் இரத்தம் வடிவதும், ஓழுகுவதும் கூச்சமாகவும், ஏன் அருவருப்பாகக் கூட இருந்திருக்கலாம், கோவில், மங்கள நிகழ்வுகள் போன்ற பொது இடங்களில் பெண்கள் அவர்களாகவே வரத் தயங்கியிருக்கலாம் அல்லது அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், தனி மனித ஓழுக்கமும், நாகரீக வளர்ச்சியும், நாப்கின், மென்ஸுரல் கேப்ஸ், டாம்டன்ஸ் போன்ற என்னற்ற வசதிகளை நம் சமகால பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதனால், பெண்கள் எல்லா காலங்களிலும், கோவில்களுக்குச் செல்லலாம், ஏன் சபரிமலைக்குக்கூட அவர்கள் சுதந்திரமாக செல்லலாம்.\nஅந்த குதர்க்க கேள்விகாரனுக்கு என் பதில் என்னவென்றால், ”எந்த தேவாலயமும், எந்த மசுதிய���ம் மாதவிடாய் காலங்களில் பெண்கள் இங்கே வாரக்கூடாது என்று நடைமுறையை வைத்திருக்கவில்லை. புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மூடர்களே”. இங்கே நான், மதத்தை எதிர்க்கவில்லை, என் சக பெண்களுக்கான உரிமையை நிலைநாட்ட விழைகிறேன்.\nஇன்றைக்கு இது சாத்தியமாகவிட்டாலும், இன்னும் ஓரிரு தசாப்தங்களில், இந்த மாற்றங்கள் நிச்சயம் நடந்தே தீரும், என்பதே என் இறுதிக்கருத்து.\nகண்ணம்மா… போயிட்டியே என்னிடம் சொல்லாமல்…\nதிரிஷா இல்லனா நயன்தாரா – #கேள்விபதில் – 14\nஎன் முன்னாள் காதலனுக்கு இன்று பிறந்தநாள்… – சிறுகதை\nவலிதீர வழியுண்டோ… – #கவிதை\nகாற்றில்லாமல் புயல் வருவதுண்டோ... மேகங்கள் இல்லாத மழையுண்டோ... இருளில்லாத இடத்தில் ஒளி தேவையுண்டோ... பறவைகளில்லாத வனமுண்டோ... மீன்களில்லாத கடலுண்டோ... இலையில்லாத மரமுண்டோ... ...\nபொண்ணு பாக்க போன கத – #சிறுகதை\n(இந்தக் கதை கற்பனை என்று நினைத்தால் கற்பனை, உண்மை என நினைத்தால் உண்மை, முடிவை வாசகாராகிய தங்களிடமே விட்டுவிடுகிறேன்) எனக்கும் காதலுக்கும் செட்டே ஆகாது. அவ்வளவு ஏன் எனக்கும் பெண்களுக்குமே ...\nபட்டாம்பூச்சியாய் வந்தாள்... தேநீயாய் அங்குமிங்கும் சுற்றினாள்... தெரிந்தவர்களுடன் பேசினாள்... எனோ என்னைப் பார்த்து சிரித்தவள்... என்னருகில் வந்தாள்... வண்டியிலே சாய்ந்துக்கொண...\nஅடியே பொண்டாட்டி… – #கவிதை\nஅடியே பொண்டாட்டி... நீயே என் வழிகாட்டி... நீயே என் நாட்காட்டி.... நீயே என் திசைக்காட்டி... நீயே என் வாழ்வின் படகோட்டி... அடியே பொண்டாட்டி.... இனி போட மாட்டேன் உன்...\nகாதல் என்னும் பேரலை – #கவிதை\nபுன்னகை உணர்ச்சியைத் திறக்கும்... உணர்ச்சி காதலைத் திறக்கும்... காதல் முத்தத்தைத் திறக்கும்... முத்தம் காமத்தைத் திறக்கும்... காமம் கூடலைத் திறக்கும்... கூடல் உச்சத்தைத் திறக்...\n© 2019 பட்டிக்காடு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kasiblogs.blogspot.com/2009/08/blog-post_25.html", "date_download": "2021-04-11T09:24:56Z", "digest": "sha1:WUBHSWAQOYGLAU7HYVLDCDUK3BHDJNOY", "length": 39634, "nlines": 307, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: நட்சத்திரக் கேள்விகள் - ஒரு சிறிய மாற்றம்", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசெவ்வாய், ஆகஸ்ட் 25, 2009\nநட்சத்திரக் கேள்விகள் - ஒரு சிறிய மாற்றம்\nஆழந்தெரியாமக் காலை விடுவதே வேலையாப் போச்சுங்க\nநண்பர்கள் பலரிடமும் கேள்விகளை அனுப்பி, அவர்களும் பதில் அனுப்பியிருந்தார்கள். பதில்களைப் பார்த்து கொஞ்சம் மலைப்பாய்த் தான் இருந்தது. அத்தனை விதமான பார்வைகள், கருத்துகள். இவற்றை கேள்விக்கு ஒரு இடுகையாக 6 இடுகைகளில் இடுவதாக முதலில் எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது இந்தப் பதில்களை அப்படி இட்டால் வாசிப்பது மிக சிரமமாக இருக்கும் என்றும், அதனால் இவற்றை சிரமமெடுத்து எழுதியோருக்கு உரிய கவனம் கிடைக்காமல் போய், கருத்துக்கள் பலருக்கும் சென்று சேராமல் போய்விடும் என்ற பயம் வந்துவிட்டது. மேலும் ஏற்கனவே கோவி.கண்ணன் போன்ற நண்பர்கள் எழுதும் பதில்கள் ஒரு சங்கிலித்தொடராக அமைந்து வருகிறது. இந்த நிலையில் முன்பு போட்ட திட்டத்தில் ஒரு மாறுதல் செய்கிறேன். நண்பர்கள் புரிந்துகொண்டு உதவவேண்டும்.\nஅதாவது என் மின்னஞ்சல் வழியாக பதில் அனுப்பிய நண்பர்களை நான் கேட்டுக்கொள்வது, உங்கள் பதிவிலேயே இந்தக் கேள்வி-பதிலை ஒரு இடுகையாக இடுங்கள் என்பதே. இதனால் ஒவ்வொருவர் எழுதிய மணியான பதில்களும் அவற்றுக்குரிய கவனம் பெறுவதோடு, அவரவர் ப்திவில் நிரந்தரமாக சேமிக்கவும் ஏதுவாகின்றது. அந்தந்த பதில்கள் மேல் விவாதம் நடப்பதானால் அங்கேயே நிகழவும் இது வாய்ப்பளிக்கிறது. மேலும் மறுமொழிவழியாகவோ, தங்கள் பதிவு வழியாகவோ பதில் எழுதுபவர்களும் ஜோராச் செய்யுங்க.\nஎன்ன நான் சொல்றது, சரிதானுங்களே\nஅவரவர் பதிவில் இட்டபின் இங்கே ஒரு மறுமொழியாகத் தொடுப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nநேரம் ஆகஸ்ட் 25, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கேள்விகள், தமிழ்மணம், நட்சத்திரம்\nபள்ளிகூடத்துல படிக்கும் போதே ஒழுங்கா எழுதலைன்னு எனக்கு அனுப்பலையா தல\nசெவ். ஆக. 25, 10:43:00 பிற்பகல் IST\nதமிழ்மணம் திரட்டி ஐந்தாண்டு நிறைவு செய்வதையொட்டி, கேள்விகளைக் காசி எனக்கு அனுப்பி மறுமொழிக்கச் சொல்ல, அதற்கு மறுமொழிகளை நான் அவருக்கு அனுப்பி ஒரு மாதம் இருக்கும். இப்பொழுது, ”உங்கள் பதிவிலேயே போடுங்களேன்” என்ற அவர் யோசனையை ஏற்று என் வலைப்பதிவில் இடுகிறேன். இந்தக் கருத்துப் பரிமாற்றத்தில் என்னைப் பங்கு கொள்ளச் செய்த காசிக்கு நன்றி.\n எங்களை எழுதவும் வைத்து, அவர் குடிலுக்கு வந்து பரிமாறவும் வைத்து விட்டார் இதுதான் கோவைக்குசும்பு போலும் ;-)\nஅவர் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்கள். கவினுலகம் வலைப்பதிவில்\nசொன்னது மாதிரியியே நானும் என் பதிவில் போட்டுவிட்டேன்.\nஇரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது…\nதமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் பதில்களும்\nநீங்கள் கேட்ட கேள்விகளுக்கான என் பதில்கள் என்னுடைய பதிவில்\nகுழலி / Kuzhali சொன்னது…\nகாசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ், உளவு பார்க்கும் அரசாங்கம்\nஇதோ எனது பதில்கள் இங்கே:\nதமிழ்மணம் - 5, கேள்விகள் - 6, காசியும் நானும்\n//என்ன நான் சொல்றது, சரிதானுங்களே\nஅவரவர் பதிவில் இட்டபின் என் இடுகையில் ஒரு மறுமொழியாகத் தொடுப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஅவரவர் பதிவில் இடுவது சரி. அதை செய்வது ஒரு புறம் நடக்கும் அதே நேரம்\nஒவ்வொரு பதிலாக தொகுத்து நீங்கள் ஆறு இடுகைகள் எழுதினால், ஒரு கருத்து கேள்வி குறித்து 30 வித கருத்துக்களை பெறுவது எளிதாக இருக்குமே\n30 இடுகை வாசிப்பதற்கு பதில் 6 இடுகை வாசித்தால் போதும்\nஇதை நீங்கள் மட்டும் செய்ய வேண்டும் என்று இல்லை\nஉங்கள் தளத்தில் அறிவித்து தன்னார்வலர்கள் யாரையாவது கூட செய்யச்சொல்லலாம்\nஎன் கருத்துக்கள் எனது தளத்தில் உள்ளன\nகாசி, எனது பதிலை வெளியிட்டு விட்டேன்.\nஇன்று - Today >> காசி கேட்ட கேள்விகள்\nஉங்க தயவுல ஆகஸ்டு மாசம் ஒரு பதிவு தேத்திட்டேன்\nகாசி : நட்சத்திரக் கேள்விகள்\nவியா. ஆக. 27, 12:28:00 முற்பகல் IST\nகாசிக்குப் போன பதில்கள் – கேள்விகளுடன்\nவியா. ஆக. 27, 01:08:00 முற்பகல் IST\nகம்பியில்லா இணைப்பு கொடுப்பது எப்படி \nவியா. ஆக. 27, 07:30:00 முற்பகல் IST\nஎன்னுடைய கருத்துக்களை நேற்று உங்களுடைய இன்னொரு இடுகையில் பின்னூட்டி விட்டேன். இங்குதான் மற்றவர்கள் சுட்டி கொடுத்திருக்கிறார்கள் என்பதனால் இங்கேயே அப்பின்னூட்டங்களுக்குச் சுட்டி கொடுக்கிறேன்.\nவியா. ஆக. 27, 09:16:00 முற்பகல் IST\nவியா. ஆக. 27, 09:39:00 முற்பகல் IST\nஅறுவை சிகிச்சையில் இருக்கும் சிங்கை நண்பர் செந்தில்நாதன் நலம்பெற்றுவாழ வாழ்த்துகிறேன்.\nகேள்விகளுக்குப் பதில்களை இடுகையாய் இட்ட, மறுமொழியிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி, வேலைப்பளு மற்றும் இணையத் தொடர்புச் சிக்கல்களால் என்னால் எதிர்பார்த்தவாறு தொகுக்கவோ மேற்கோளிட்டு அலசவோ முடியவில்லை. பிறகு செய்கிறேன்.\nவியா. ஆக. 27, 09:58:00 மு��்பகல் IST\nஇதே கேள்விகளுக்குப் பதிலாக தமிழ் வலைப்பதிவுகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றிய நண்பர் மதி கந்தசாமி அனுப்பிய செய்தி கீழே:\nகடந்த பல மாதங்களில் ஈழத்திலிருந்து எழுதும் வலைப்பதிவர்கள்\nஎதிர்கொள்ளும் சிக்கல்களை கொஞ்சமாவது எழுத வேண்டும். இதைப்பற்றி\nஈழத்திலிருந்து யாரும் எழுத மாட்டார்கள். நிலமை அப்படி.\nவெளியிலிருந்தும் பெரிதாக எழுத முடியாது. ஏனென்றால் ஈழத்திலிருந்து\nஎழுதியவர்களுக்கும் இப்போது எழுதுபவர்களுக்கும் தமிழ் இணையத்தில்\nமும்முரமாக காத்திரமான பங்களிப்பு செய்துகொண்டிருப்பவர்களுக்கும் ஏதாவது\nநான் பங்களிக்கும் சர்வதேச வலைப்பதிவர்களின் இணையத்தளத்தில்\nஇலங்கையிலிருந்து ஒரு பக்கச் செய்திகளை மட்டும்\nகொடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லாச்செய்திகளுக்கும் இன்னுமொரு பக்கமும்\nஇருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எழுத எந்தவிதமான சுதந்திரமும் இல்லையென்று\nசில மாதங்களுக்கு முன்பு அவர்களிடம் சொன்னேன். நான் சொன்னதைக் கவனமாகப்\nபடிக்கவில்லையோ என்னவோ, ஈழத்திலிருந்து தமிழர்களின் கருத்துகளையும்\nதொகுத்துத் தந்தால் பிரசுரிப்பதாகவும் தொடுப்புக்கொடுப்பதாகவும்\nசொன்னார்கள். இம்முறை கொஞ்சம் விலாவாரியாக, பதிவர்கள்\nவிசாரிக்கப்படுவதையும், வேறு சில பதிவர்கள் பதிவுகளையே மூடிவிட்டுப்\nபோவதையும் ஓரிரு பதிவர்கள் மட்டுமே சொந்தப்பாதுகாப்பை நினைக்காமல்\nஅவ்வப்போது நடப்பதை எழுதுவதையும் சொன்னேன். ஆனால், எழுதுபவர்களின்மீது\nவெளிச்சம் பாய்ச்சி அவர்களின் பாதுகாப்புக்கு பிரச்சனை வரக்கூடாது என்று\nநான் நினைப்பதையும் சொல்லி வைத்தேன்.\nஅந்தக் குழுமத்தின் செயற்பாட்டுக்கூட்டத்தில் இந்த விதயம்\nவிவாதிக்கப்பட்டு ஈரான் போன்ற நாடுகளில் நடப்பதைப்போல Advocacy பக்கம்\nஎழுத யோசனையும் பங்களிப்பையும் கேட்டார் அந்தக் குழுமத்தின் தலைவர். நான்\nசொன்ன விதயத்தின் நம்பகத்தன்மையைப்பற்றியும் விவாதம் நடந்திருக்கும்போல.\nஅந்தக் குழுமத்தலைவரின் நண்பரொருவர் இலங்கையில் ஏதோவொரு பொதுப்பணிக்காக\nசென்றிருந்தவர் ஏதோவொரு சாதாரண இணையத்தளத்தில் ஒரு தமிழ் வலைப்பதிவரின்\nகருத்தை சொன்னதற்காக நாடு கடத்தப்பட்டாராம்.\nகுழுமத்தலைவரின் யோசனையை நான் மறுபடியும் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை\nவெளியே வரவேண���டுமென்பது மிக முக்கியமாக இருந்தாலும், என்னால் வேறு\nஒருவரின் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்று சொல்லிவிட்டேன். என்னுடைய\nபயம் நியாயமானதுதான் என்பதை ஆமோதிக்கும்வண்ணம் அவருடைய பதில் இருந்தது.\nஅதிலிருந்து ஒரு சிறு பகுதி:\nஇந்த மடல் சில மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.\nஇணையத்தில் போரைப்பற்றி வரும் செய்திகளை இலங்கை அரசாங்கம் கண்காணிப்பது\nகுறித்த ஆவணங்கள்/துப்புகள் கிடைக்காதா என்றிருக்கிறேன். செய்தித்துறை\nஅமைச்சகம் பலரை (several dozens) இணையத்தில் நடப்பதைக்\nநம்பத்தகுந்தவர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்தி வந்திருக்கீறது.\nஆனால், என்னுடைய கட்டுரையில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஆதாரங்கள்\nகிடைக்கவில்லை. கூடவே சீனர்களின் செயற்பாடுகளை இவர்களும்\nபயன்படுத்துகிறார்கள் என்று செய்தி கிடைத்திருக்கிறது. ஆதாரம் இல்லை.\nநிறைய விசயங்களைப் பொதுவில் கதைக்க முடியாத சூழல்.\nஎனவே தமிழ் வலைப்பதிவுகள் எப்படியிருக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும்.\nசெய்யக்கூடாது என்பதையெல்லாம் தமிழ் வலைப்பதிவர்கள் + வாசகர்களிடமே\nவியா. ஆக. 27, 10:04:00 முற்பகல் IST\nதமிழ்மணம் வழங்கும் \"காசி\" அல்வா\nவெள். ஆக. 28, 10:58:00 முற்பகல் IST\nஎன் வலைப்பதிவை இழுத்து மூடிவிட்டதால் இங்கேயே ஒட்டி விடுகிறேன். பதில்களும் முழுமையானவையல்ல. சும்மா ஒப்பேத்தியது தான்.\nநான் வெளிநாட்டில் வசிப்பதால் பதில்கள் அதற்கு தகுந்த மாதிரித் தான் இருக்கும். இவை தமிழ்நாட்டில் இருப்பவரின் அனுபவத்துக்கும், தேவைகளுக்கும் முற்றிலும் மாறானதாக இருக்கலாம்.\nமற்றபடி, தமிழ்மணம் நிர்வாகத்தில் ஈடுபாட்டுடன் வேலை செய்பவர்களின் பெயர்களை மட்டும் பட்டியலிட்டுவிட்டு 'மற்றும் பலர்' என்று முடித்திருக்கலாம். ஒப்புக்கு சப்பாணியாக ஒட்டிக்கொண்டிருக்கும் என் பெயரையும் போட்டு மானத்தை வாங்க வேண்டுமா (நான் எழுதியதைப் படித்து டவுசர் கிழித்துக்கொண்டு கார்டூன் போட்ட லக்கிலுக்கே மறந்த பிறகு என் பெயரை நினைவுபடுத்துவது தேவையா (நான் எழுதியதைப் படித்து டவுசர் கிழித்துக்கொண்டு கார்டூன் போட்ட லக்கிலுக்கே மறந்த பிறகு என் பெயரை நினைவுபடுத்துவது தேவையா\n1. சில விஷயங்களில் தேவைக்கு, அதாவது அன்றாடம் செரித்துக்கொள்ளக்கூடியதை விட, அதிகமாக இருக்கின்றன. உதாரணம், சினிமா, செய்திகள், இல���்கியம், அரசியல், வெட்டி அரட்டைகள் போன்றவை. இணையத்துக்கு முன் இணையத்துக்குப் பின் என்று பிரித்தால் இணையம் மூலம் அதிகம் பயன் பெற்றது இலக்கியம் தான். சினிமா, அரசியல் பழைய ஊடகங்களிலேயே தேவைக்கு அதிகமாக இருந்ததுண்டு.\n2. உலக அளவில் சிதறிக்கிடக்கும் தமிழர்கள் தமிழ் இணையத்தின் பயனை வெகுவாக அனுபவிக்கிறார்கள். 15-20 ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளில் வாழ்க்கை வனவாசம் மாதிரி தான் இருந்தது. இணையத்தின் புண்ணியத்தால் கிட்டத்தட்ட சொந்த ஊரில் வாழ்வது போன்று கலாச்சார ரீதியான ஒரு virtual வாழ்க்கையாவது கிடைக்கிறது.\nமற்றபடி அரசாளுமை தமிழில் இருப்பது பற்றி அதை பயன்படுத்துவோர் தான் சொல்ல முடியும். நான் இருக்கும் நாட்டில் இணைய அரசாளுமை வசதிகள் வாழ்க்கைச் சிக்கல்களை பெருமளவு குறைத்திருக்கிறது. வேலை நேரத்தில் ஏதாவது அலுவலகமொன்றின் படிகளில் தவம் கிடைக்க வேண்டியதில்லை. வங்கி வேலைகள், வீட்டுப் பயன்படுபொருள் செலவுகளை (utility bills) கட்டுவது போன்றவற்றை ஒரு மாலையில் பின்னணியில் ஏதாவது பாட்டு (ஏதாவது என்பதும், பாட்டு என்பதும் முக்கியம் :-) ) கேட்டுக்கொண்டு செய்துவிட முடிகிறது.\nஇவற்றையெல்லாம் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் செய்ய முடிந்தால் நல்லதே. அதுவும் சாமான்யர்கள் செய்ய முடிந்தால் இன்னும் நல்லது. நேரம், செலவு, எரிபொருள் என்று பலவற்றை சிக்கனப்படுத்தலாம்.\n3. தமிழ் இணையத்தின் வளர்ச்சி பெரும்பாலும் தன்னார்வலர்களின் முயற்சியால் தான் நடந்தன என்பது 25 ஆண்டுகளுக்கும் மேலாக கணினி/இணையத்தை பயன்படுத்தி வரும் என்னுடைய கணிப்பு. அரசும், வணிக நிறுவனங்களும் பிறகு நுழைந்தன. இனிமேல் கூட தன்னார்வலர்களின் பங்கு அதிகமாக இருக்கும். இது உலக நியதி. யாராவது நடந்து தேய்த்து கோடு போட்டால் அரசாங்கம் அங்கே ரோடு போடும். மற்றவர்கள் அதில் பயணிப்பார்கள். அதிக பணமுள்ளவர்கள் அதிவேகமாக பயணிப்பார்கள்.\nஇணையத்தின் வருகையால் மேற்கத்திய நாடுகளில் பழைய ஊடகங்களின் பலம் குறைந்து வருகிறது. சில நிறுவனங்கள் (செய்தித்தாள்கள் போன்றவை) திவாலாகும் நிலைக்கு வந்து விட்டன. அதுபோல தமிழ்நாட்டிலும் 50, 100, 125 ஆண்டுகளாக தின்று கொட்டை போட்ட ஊடக நிறுவனங்களும் திவாலாகாதா என்றும் நப்பாசை இருக்கிறது. ஆனால் அதே பழைய ஊடகப் ��ெருச்சாளிகள் தான் இணையத்தையும் பெருமளவு கையகப்படுத்துவார்கள் என்பது தான் நடைமுறை.\nபுது மொந்தை பழைய கள்.\n4. பதிலில்லை (எதுக்கு தேவையில்லாத கனவெல்லாம்\n5. சினிமா, அரசியல், இலக்கியம், மொக்கை தான் அதிகமாக இருக்கின்றது. வலைப்பதிவுகளை படிக்க இப்போது சலிப்பாக இருக்கிறது. துறை சார்ந்த பதிவுகள் அதிகமாக வேண்டும். எழுதுபவர்கள் எல்லோரும் ஏதாவது, கல்வி, தொழில் பின்னணி உள்ளவர்கள் தான். மற்ற அக்கப்போர்களுக்கு இடையில் தங்கள், கல்வி, தொழில் தொடர்புள்ள கட்டுரைகளும் எழுதினால் எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும். மொழியும் வளமடையும்.\n6. தமிழ்மணம் வாசிப்பது கிட்டத்தட்ட ஒரு போதையாகவே ஆகிவிட்டது. ஆனாலும் தலைப்புகளை மட்டும் பார்த்துவிட்டு உடனடியாக மூடிவிடத்தக்க அளவில் தான் பெரும்பாலான இடுகைகள் இருக்கின்றன. துறை சார்ந்த பதிவுகளை ஊக்குவிக்க முயற்சி எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட, சிறந்த பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப்படாமல் இருந்தால் அவற்றைத் தேடி, அப்பதிவர்களை தொடர்பு கொண்டு தமிழ்மணத்தில் இணைய அழைப்பு விடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்மணம் மொக்கைகளின் திரட்டியாகிவிடும்.\nவெள். ஆக. 28, 09:28:00 பிற்பகல் IST\nபல நாட்களுக்கு முன்னரே எழுதத் துவங்கிப் பாதியில் நின்றுவிட்டத்து. என்றாலும் இங்கே என் பதிலகளை இட்டிருக்கிறேன்.\nஇராம.கி. அய்யாவின் இடுகைக்கான தொடுப்பு இங்கே:\nதமிழ்மணம் பற்றிக் காசி கேட்டதும் என் மறுமொழியும்\nகாசி - தமிழ்மணம் - 05ம் ஆண்டு நிறைவு - கேள்வி-பதில்\nஇவர்களது பதில் இடுகைக்கான சுட்டியாக இங்கு அமையப் பெறாததால் இதை ஏற்படுத்துகிறேன்.\nபதிலெழுதிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வரும் நாட்களில் ஒவ்வொரு கேள்விகளுக்குமான பல பார்வைகளைத் தொகுத்து என் பார்வையையும் சேர்த்து எழுதுகிறேன். இதை இந்த வாரத்துக்கே செய்திருக்கவேண்டும். முந்தைய இரு வாரங்களிலும் பயணம், இந்த வாரம் தவிர்க்க முடியாத அலுவலகச் சூழல் போன்ற காரணங்களால் செய்யமுடியவில்லை. பொறுத்துக்கொள்ளவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியத��ம்...\nசத்தமில்லாமல் ஒரு புரட்சி: செல்பேசிகளில் யுனிகோடு தமிழ்\nசில வாரங்களுக்கு முன் என் சோனி எரிக்சன் செல்பேசியிலிருந்து நோக்கியாவிற்கு மாறிக்கொள்ள எண்ணம் பிறந்தது. வீடு, பணியகம் இரண்டிலுமே சமிக்ஞை சர...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெல்பேசியில் தமிழ் - சோனி எரிக்சன் C510 அனுபவம்\nகடேசிப்பேர், ஒட்டுப்பேர், குடும்பப்பேர், அக்கப்போர்\nநட்சத்திரக் கேள்விகள் - ஒரு சிறிய மாற்றம்\nநட்சத்திரக் கேள்விகள் - 0\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-11T11:15:34Z", "digest": "sha1:B345JS4ZJ3FAKQFLKYDRTWFGHQP2C75B", "length": 3102, "nlines": 46, "source_domain": "noolaham.org", "title": "அன்னபூரணம், சுப்பிரமணியம் ஐயா (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nஅன்னபூரணம், சுப்பிரமணியம் ஐயா (நினைவுமலர்)\nஅன்னபூரணம், சுப்பிரமணியம் ஐயா (நினைவுமலர்)\nஅன்னபூரணம், சுப்பிரமணியம் ஐயா (நினைவுமலர்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2005 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:26:57Z", "digest": "sha1:QEDMQF2MRSIKR5LD3EX3VURIA3A47LCD", "length": 15721, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "தனுஷ் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nசினிமா செய்திகள்21 hours ago\nஎப்பவாவதுன்னா ஓகே, எப்ப பார்த்தாலும் இப்படியா ‘கர்ணன்’ படத்திற்கு விவேக் டுவீட்\nதனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உரு��ான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே, இந்த திரைப்படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகி ரூபாய்...\nசினிமா செய்திகள்1 day ago\nமுதல்முறையாக சாதனை செய்த தனுஷ் படம்: ‘கர்ணன்’ முதல் நாள் வசூல்\nதனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்...\nசினிமா செய்திகள்2 days ago\nமுதல் பாதி செம: ‘கர்ணன்’ படம் பார்த்த நடிகை டுவிட்\nதனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்று காலை திரையரங்குகளில் பார்த்து ரசித்து வருகின்றனர். சென்னையில் இன்று காலை 6 மணிக்கே...\nசினிமா செய்திகள்3 days ago\n’திட்டமிட்டபடி ‘கர்ணன்’ ரிலீஸ் ஆகும்: தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு\nதனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நாளை ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. ஏற்கனவே இந்த படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென சற்று...\nசினிமா செய்திகள்1 week ago\n‘கர்ணன்’ படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ்: ஆனால் ஏப்ரல் 9ல் ரிலீஸா\nதனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ’யுஏ’ சான்றிதழ்...\nசினிமா செய்திகள்1 week ago\nரஜினி, தனுஷ்க்கு ஒரே நாளில் விருது: மத்திய அமைச்சர் அறிவிப்பு\nதாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கும் தேசிய விருது பெற்ற தனுசுக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த மாதம் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் இதில்...\nசினிமா செய்திகள்2 weeks ago\nபரியேறும் பெருமாள்’ கதையே தனுஷுக்கு எழுதியதுதான்: மாரி செல்வராஜ்\nதனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் ��ுழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்றுவிட்டது...\nசினிமா செய்திகள்2 weeks ago\nதனுஷின் ‘கர்ணன்’ 4வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது நான்காவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது தனுஷ்...\nசினிமா செய்திகள்2 weeks ago\n’ஜெகமே தந்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு தாமதம் ஏன்\nதனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்திற்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகி விட்ட ’ஜெகமே தந்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த...\nசினிமா செய்திகள்2 weeks ago\n’பண்டாரத்தி புராணம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாரி செல்வராஜ்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த வழக்கு ஒன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது இந்த படத்தில்...\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு1 hour ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனாவுக்கு பலி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்�� ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-04-11T09:32:52Z", "digest": "sha1:MU56Q4VFN3H3OGKEEZ6ZWO4RA2ITGJI3", "length": 10856, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இந்திய இடைக்கால அரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்டம், இந்திய,செருமானிய கூட்டுச் சதி\nஇந்தியப் இடைக்கால அரசு (Provisional government of India) ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு நாடு கடந்த இந்திய அரசாகும். இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்த பிறகு சுதந்திரத்திற்கான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கையிழந்த இந்தியர்கள், முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஆப்கானித்தானில் டிசம்பர் 1, 1915 இல் ஆப்கான் அரசின் அனுமதியுடன் இதை நிறுவினர். இரண்டாவது முறையாக இந்திய ஆசாத் கிந்த் அரசாங்கம் என்ற பெயரில் அகடோபர் 21, 1943ல் சிங்கப்பூரில் சப்பான் உதவியுடன் அமைக்கப்பட்டது.\nஇந்தியாவை இந்தியர்களே ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆப்கானித்தானின் ஆட்சியாளர் அமீர் மற்றும் அவரது அரச குடும்பத்தினரின் ஆதரவுடன் இவ்வரசு நிறுவப்பட்டது. இவ்வரசுக்கு செர்மனி,சப்பான், குரோசியா, பர்மா, பிலிப்பைன்சு, துருக்கி ஆகிய நாடுகள் அதரவு தெரிவித்தன. தமது சதந்திரப் கருத்துக்களை உலகெங்கும் இவ்வரசின் மூலம் பரப்பினர்.\nஇவ்வரசிற்கு ஜனாதிபதியாக ராஜா மகேந்திரப் பிரதாப்பும், பிரதமராக மௌலானா பர்ஹத்துல்லாவும், வெளிவிவகார அமைச்சராக செம்பகராமன் பிள்ளையும், பதவிவகித்தனர். ராஜா மகேந்திரப் பிரதாப்பின் இந்தியச் சுதந்திரம் பற்றிய கட்டுரைகள் அன்றைய ஆப்கானிஸ்தானின் செல்வாக்கு மிக்க பத்திரிகையாகிய சிறாஜ் அல் – அக்பர் பத்திரிகை மூலம் வெளியுலகெங்கும் பரப்பப்பட்டது. நாடுகடந்த இந்திய அரசு வெற்றிகரமாக இயங்கியதோடு தமக்குச் சாதகமான நேச நாடுகளைத் திரட்டுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் எட்டியிருந்தது.\nஆப்கானிஸ்தானில் இயங்கிய இந்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை ஆங்கிலேயர்களின் நெருக்கடி காரணமாக ஆப்கான் அரசு 1918 ஆம் ஆண்டு திரும்பப் பெற்றது. இதனால் இவ்வரசு தோல்வியில் முடிவடைந்தது. இவ்வரசின் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்த செம்பகராமன் பின்னர் இட்லரின் செர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான எம்டன் கப்பலின் படைத்தலைவராகினார்.\nஇக்கப்பல் பின்நாளில் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித சார்ச் கோட்டையிலும் (பின்னர் தமிழ்நாடு அரசுச் செயலகமாகவும், தற்போது பாவேந்தர் செம்மொழி ஆய்வு நூலகமாவும் செயல்பட்டு வருகின்றது), திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் இக்கப்பல் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.\nமுதல் அரசின் தோல்விக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் நாடுகடந்த இந்திய அரசு நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது அரசு ஆசாத் ஹிந்த் அரசு என்ற பெயரில் அக்டோபர் 21, 1943ல் சிங்கப்பூரில் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அந்தமான், நிக்கோபார் தீவுகளும், அசாம், நாகாலாந்தின் சில பகுதிகளும், பர்மாவின் சில பகுதிகளும் இவ்வரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இதன் பிரதமராக இந்திய தேசிய இராணுவம் என்ற விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த நோதாஜி சுபாஸ் சந்திர போஸே பொறுப்பேற்று இந்தியச் சுதந்திரத்திற்காக இராணுவ முறைமையிலான போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் சென்றார்.\nஇவ் இந்திய ஆசாத் ஹிந்த் அரசாங்கம் தனியான வங்கி, பணம், நீதிமன்றம் என ஒரு அரசுக��குரிய நிர்வாக பிரிவுகளை நிறுவியதோடு அதை திறம்படவும் செயற்படுத்தியிருந்தது. இவ்வரசு செர்மன், துருக்கி, சப்பான், குரோசியா, பர்மா, மன்சூக், பிலிப்பைன்சு முதலான ஒன்பது நாடுகளுடன் அரசாங்க உறவுகளைக் கொண்டிருந்தது. ஆனால் அது முழுமையாக யப்பானின் உதவியுடனேயே இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால் இரண்டாம் உலகப் போரில் சப்பானின் தோல்வியையடுத்து இந்த அரசம் அதன் தலைவரும் மறைந்து போயினர்.\nஇந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\nஇந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/shiv-shakti-nursing-home-bhavnagar-gujarat", "date_download": "2021-04-11T09:40:55Z", "digest": "sha1:BVGLUT7VZ7EYU3VGPPY6VPWPQ26W2C6H", "length": 6008, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Shiv Shakti Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-11T09:21:34Z", "digest": "sha1:763QCNYJ7NGXUPRVBZJJRUTKL22S3B4Y", "length": 10793, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜயநகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஜய நகரப் பேரரசு, அதன் தலைநகர் விஜயநகரம் பற்றிய அறிய விஜய நகரப் பேரரசு என்ற கட்டுரையைக்காணவும்\nஇதே பெயருடைய மண்டலத்துக்கு விஜயநகரம் மண்டலம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nமுதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 74 மீட்டர்கள் (243 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 535001/535002/535003\nவிஜயநகரம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ளது. இது அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.\nஆந்திரப் பிரதேசத் தலைப்புக்கள் · வரலாறு · அரசியல் · தெலுங்கு மக்கள்\nமொழி, கலை, வரலாறு & பண்பாடு\nதொல்லியல், சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஅமராவதி பௌத்த தொல்லியல் களம்\nஅக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/search&tag=%E0%AE%A4%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-11T09:54:30Z", "digest": "sha1:5KJLXR3N42W3N4UJUENVEVODO3CCDWOW", "length": 4635, "nlines": 79, "source_domain": "sandhyapublications.com", "title": "Search", "raw_content": "\nSearch: All Categories எழுத்தாளர்கள் இரா. சுந்தரவந்தியத்தேவன் எம். வேதசகாயகுமார் ஏ. கே. செட்டியார் கலாப்ரியா கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கி.அ. சச்சிதானந்தம் கோ. குமரன் ச. இராசமாணிக்கம் ச. சரவணன் ச. செந்தில்நாதன் சா.கந்தசாமி சாவி சுந்தர சண்முகனார் டாக்டர் என்.கே. சண்முகம் டாக்டர் தி.சே.சௌ. ராஜன் துளசி கோபால் நாகரத்தினம் கிருஷ்ணா பாரதிபாலன் பாவண்ணன் புதுமைப்பித்தன் பெ. தூரன் போப்பு மகாகவி பாரதியார் மதுமிதா முனைவர் ப.சரவணன் லா.ச. ராமாமிருதம் வெ. சாமிநாதசர்மா ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் ப. ராமஸ்வாமி வண்ணதாசன் மொழிபெயர்ப்பாளர்கள் ச. சரவணன் அகராதி சிறுகதைகள் சிறுகதைத் தொகுப்பு நாவல் இதழ் தொகுப்பு கவிதைகள் இன வரைவியல் கட்டுரைகள் சுயசரிதை - வரலாறு மொழி பெயர்ப்பு நாடகம் சினிமா - திரைக்கதை இலக்கியம் பக்தி இலக்கியம் சுயமுன்னேற்றம் மருத்துவம் ஆரோக்கிய சமையல் பௌத்தம் Search in subcategories\nஒரு தாயின் காதலை மகன் நெகிழ்வுடன் சொல்லும் கதை இது. &n..\nஇங்கே உடல் மயக்கத்தையும் கடந்த ஒரு காதல்... அது நட்பென்றால் நட்பு. காதல் என்றால் காதல். பாசம் என்ற..\nஇது மஜித் மஜிதி எழுதிய 'Children of Heaven' என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட..\nவசந்தம் முதல் வசந்தம் வர���\nபௌத்த தத்துவத்தைத் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது இக்கதை. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நா..\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Hurricane%20Irma", "date_download": "2021-04-11T09:47:36Z", "digest": "sha1:7LJGDNF5I6C62B5BIALM2FK5OVMDZULZ", "length": 3225, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hurricane Irma", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇர்மா பாதிப்பு: நிவாரண பணிக்கு ப...\n200 கி.மீ வேகத்தில் ஃபுளோரிடாவை ...\n193 கி.மீ வேகத்தில் காற்று... நெ...\nமேற்கு வங்க தேர்தல் 'கணிப்பு' - பாஜக கசியவிட்ட ஆடியோவுக்கு பிரசாந்த் கிஷோர் விளக்கம்\n\"நான் 100% தெலுங்கானாவின் மகள்\" - தனிக் கட்சியை உறுதி செய்த ஜெகனின் தங்கை ஷர்மிளா\nPT Web Explainer: ஸ்மார்ட்போன் சந்தையில் எல்.ஜி நிறுவனம் தோற்றுப்போனது ஏன்\nகுறியீடுகளும் ரெளத்திரமும் - 'கர்ணன்' விரைவு விமர்சனம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/literature/karl-marx-emerges-as-a-leader-idiot-box-part-6", "date_download": "2021-04-11T10:10:26Z", "digest": "sha1:PTSECNZ4U2WT2PSV4A5WJG3VYQ26TEUB", "length": 39363, "nlines": 274, "source_domain": "cinema.vikatan.com", "title": "யூனியன் லீடரா... லீடரா... மார்க்ஸ் யார்?! - இடியட் பாக்ஸ் - 6 | Karl Marx emerges as a leader - Idiot Box Part 6 - Vikatan", "raw_content": "\nயூனியன் லீடரா... லீடரா... மார்க்ஸ் யார் - இடியட் பாக்ஸ் - 6\nயூனியன் லீடரா... லீடரா... மார்க்ஸ் யார் - இடியட் பாக்ஸ் - 6\nஇடியட் பாக்ஸ் - 31: ஏஞ்சலின் சிரிப்பும், நந்திதாவின் கண்ணீரும்\nஇடியட் பாக்ஸ் - 30 | மார்க்ஸ் - திவ்யா காதலும் கடந்துபோகுமா\nஇடியட் பாக்ஸ் - 29 | மேனன் அடித்த சிக்ஸர்; ஏஞ்சல் பற்றவைத்த நெருப்பு... திவ்யாவின் தரப்பு\nஇடியட் பாக்ஸ் - 28: \"மார்க்ஸ்... என்னய்யா சீரியல் எடுத்து வெச்சிருக்க\nஇடியட் பாக்ஸ் - 27: தாட்சா வீட்டில் மேனன்... மார்க்ஸ் வீட்டுக்குள் திவ்யாவின் அப்பா\nஇடியட் பாக்ஸ்: 26 | ஆரஞ்சு டிவியின் எம்ஜிஆரா மார்க்ஸ்\nஇடியட் பாக்ஸ் - 25: மார்க்ஸுக்கு மேகலா ஏன் ஐபோன் கொடுத்தாள்\nஇடியட் பாக்ஸ்: 24 | லன்ச்... லஞ்சம்... திவ்யா - மார்க்ஸின் தஞ்சம்\nஇடியட் பாக்ஸ் 23: மார்க்ஸ் - அலோக் கேன்டீன் பேச்சுவார்த்தை... பதறிய பிரசாத்... மிரண்ட ந���ல்லையப்பன்\nஇடியட் பாக்ஸ் 22: திவ்யா வீட்டுக்குள் பாப் மார்லேவும், அந்தப் புன்னகையும்\nஇடியட் பாக்ஸ் - 21 | மார்க்ஸை ஏன் அழ வைத்தார் சித்தார்த் மேனன்\nஇடியட் பாக்ஸ் - 20: \"என்னைவிட்டுத் தள்ளி இரு மார்க்ஸ்\"- திவ்யாவின் கோபம் ஏன்\nஇடியட் பாக்ஸ் - 19 | மார்க்ஸும், ஏஞ்சலும் ஏன் பிரிந்தார்கள்\nஇடியட் பாக்ஸ் - 18 | \"ஆமா, நான் மார்க்ஸுக்கு முத்தம் கொடுத்தேன்... ஆனா\nஇடியட் பாக்ஸ் : 17 ஒரு முத்தம் மார்க்ஸை என்னவெல்லாம் செய்யும்\nஇடியட் பாக்ஸ்: 16 | ஒரு முத்தம்... ஒரு ஜோசியம்... ஒரு திடீர் வெறுப்பு\nஇடியட் பாக்ஸ் - 15 | சென்னையின் இரவும்... மார்க்ஸ் - திவ்யாவின் டிஆர்பி கண்களும்\nஇடியட் பாக்ஸ் - 14 | மார்க்ஸின் முதல் ஷோ SORRY\nஇடியட் பாக்ஸ் - 13 | படிக்காத மாமியார்... சமைக்கவே தெரியாத மருமகள்... கலகல கதைகள் ரெடி\nஇடியட் பாக்ஸ் - 12 | \"ரெண்டு நல்லவங்க கல்யாணம் பண்ணி ஏன் ஒண்ணா இருக்கமுடியாது\nஇடியட் பாக்ஸ் - 11 | ஏஞ்சல் - மார்க்ஸ் பிரேக் அப்-பும், சித்தார்த் மேனன் மன்னிப்பும்\nஇடியட் பாக்ஸ் - 10 | ஊமைகொட்டான், வத்திகுச்சி, குத்துபோனி, பட்டர் பிஸ்கட், எலிவாலு, கிளார் மண்டையன்\n\"புருஷனுக்காக விரதம் இருக்குற பொண்டாட்டியைத்தான் பொண்ணுங்களுக்கே பிடிக்குது\" - இடியட் பாக்ஸ் - 9\nஇடியட் பாக்ஸ் - 8 | பாப் மார்லேவின் சிரிப்பும், திவ்யாவின் திகைப்பும்\n'' மார்க்ஸின் வீட்டுக்குள் திவ்யா ஏன் போனாள் - இடியட் பாக்ஸ் - 7\nயூனியன் லீடரா... லீடரா... மார்க்ஸ் யார் - இடியட் பாக்ஸ் - 6\n`தல' போயி, `தலைவி' வந்தாச்சு அடுத்த திருப்பம் என்ன இடியட் பாக்ஸ் - 5\n - கார்ல் மார்க்ஸும், சித்தார்த் மேனன்களும் இடியட் பாக்ஸ் - 4\nதாட்சா, திவ்யா, கார்ல் மார்க்ஸ்... கான்ஃபரென்ஸ் ரூம் என்கிற சட்டசபையில் - இடியட் பாக்ஸ் - 3\n\"அது என்னடா கார்ப்பரேட் நியாயம்... காபி கடை நியாயம்\"- இடியட் பாக்ஸ் - 2\nபாரிமுனை தல்வார் டவரும், ஆரஞ்சு டிவியும் இடியட் பாக்ஸ் - 1\nபொறுப்பு துறப்பு: இக்கதையில் வரும் பெயர்கள், கதாபாத்திரங்கள், இடங்கள், நிகழ்வுகள் என அனைத்தும் கற்பனையே. கதையில் நிகழும் சம்பவங்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ, தனிநபரையோ மையப்படுத்தி எழுதப்பட்டதல்ல.\nதிவ்யா கான்ஃபரன்ஸ் அறையில் லேப்டாப்பில் மூழ்கியபடி இருக்க... எதிரில் பிரசாத் படபடப்பை மறைத்தபடி யாருடைய வருகைக்காகவோ காத்திருந்தான். கான்ஃபரன்ஸ் அறையின் கதவு தட்டப்படும் சத்தம் ���ேட்டது.\nதிவ்யா தலை நிமிர்ந்து பார்த்தாள். பிரசாத் பரபரப்பானான்.\nஏஞ்சல் முன்னால் வர அவளுக்குப் பின்னால் ஆண்களும் பெண்களுமாக ஒரு இளம் கூட்டம் உள்ளே நுழைந்தது.\nஎல்லோருமே மிக நேர்த்தியாக உடை அணிந்திருந்தார்கள்.\nஏஞ்சல் கையில் இருந்த பூங்கொத்தை திவ்யாவிடம் நீட்டினாள்.\n“தேங்க்யூ” என திவ்யா புன்னகையுடன் பூங்கொத்தை வாங்கிக்கொண்டபடி அவர்களைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்தாள்.\n“நான் ஏஞ்சல். எக்ஸிகிக்யூட்டிவ் புரொடியூசர்” என்று சொன்னவளுக்கு வயது 25 அல்லது 26 இருக்கும். மாநிறம்... நல்ல உயரம்.\nபார்த்தவர்களை ஒரு கணம் கட்டிப்போடுகிற அழகு அவளுடையது. பளிச்சென அவள் சிரித்தபோது திவ்யாவுக்கு அவளை எங்கேயோ பார்த்ததுபோல் இருந்தது.\n“நீங்க ஆன் ஸ்கிரீன்ல வந்திருக்கீங்களா உங்க முகம் ரொம்ப பழகுன முகமா இருக்கு” என சந்தேகமாக திவ்யா கேட்க ஏஞ்சல் ஆச்சர்யமாகச் சிரித்தாள்.\n“நான் பேஸிக்கலி ஒரு மாடல்... நம்ம சேனல்ல ஆங்கரிங் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். நிறைய விளம்பர படங்கள் நடிச்சிருக்கேன். இரண்டு படங்கள் கூட நடிச்சிருக்கேன். இப்ப எதுவும் இல்ல... இங்க ஃபுல் டைம் எம்ப்ளாயியா இருக்கேன்\n“பிளீஸ் உட்காருங்க” என்றாள் திவ்யா.\n“இது மனோன்மணி, ஸ்கிரிப்ட் ரைட்டர். இது தனபால், சீனியர் புரொடியூசர், இது குரு, புரொடியூசர், இது ரஞ்சித், அசிஸ்டென்ட் புரொடியூசர்... இவங்க எல்லாம் என்னோட டீம்.”\nசினிமாவில் புரொடியூசர் என்றால் பணம் போடுபவர். ஆனால் டிவி சேனல்களைப் பொறுத்தவரை புரொடியூசர் என்றால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் என்று அர்த்தம்.\n“மார்க்ஸ் எங்க சார்பா உங்கக்கிட்ட ஏதாவது பேசினா அதை நீங்க எங்களோட கருத்தா எடுத்துக்க வேணாம். நாங்க தனி டீம்... எங்களுக்காக முடிவு எடுக்கிற அதிகாரம் மார்க்ஸுக்கு கிடையாது...” என்று படபடத்தாள் ஏஞ்சல்.\nபிரசாத் அவள் பேசப்பேச அதை எல்லாம் ஆமோதிப்பது போல தலையாட்டியபடியே இருந்தான்.\n“நீங்க எல்லாருமே மார்க்ஸுக்குத்தான ரிப்போர்ட்டிங்..” என திவ்யா யோசனையாகக் கேட்க...\n“டெக்னிக்கலா அப்படித்தான்... ஆனா எங்களுக்கு மார்க்ஸைப் பிடிக்காது. அதை உங்கக்கிட்ட சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தோம். அவனைப் பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். அவன் ஏதாவது குழப்பம் பண்ணா நீங்க மொத்தமா எங்க எல்லாரையும் தப்பா எடுத்துக்க கூடாதில்ல, அதுக்குத்தான் சொல்ல வந்தோம். நாங்க எல்லாருமே புது மேனேஜ்மென்ட்டுக்கு கீழே வேலை செய்ய முழுமனசோட தயாரா இருக்கோம்” என்றாள் ஏஞ்சல்.\nஅவளை ஆழமாகப் பார்த்த திவ்யா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.\n“நான் யாரு, என்னனுகூட உங்களுக்குத் தெரியாது. ஆனா மார்க்ஸ் உங்க டீமோட ஹெட். என்கிட்ட மார்க்ஸை விட்டுக்கொடுத்து பேசுறது தப்புன்னு உங்களுக்கு தோணலயா” என திவ்யா கேட்க, சின்ன புன்னகையுடன், உறுதியான குரலில் ஏஞ்சல் பேச ஆரம்பித்தாள்.\n“உங்களை எனக்கு இப்பதான் தெரியும். ஆனா மார்க்ஸை எனக்கு பல வருஷமாத் தெரியும். அவன் ஈகோதான் அவனுக்கு முக்கியம். அவனை எல்லாம் மாத்தவே முடியாது. அதனாலதான் நாங்க தனியா உங்களைப் பார்க்க வந்தோம்.”\nதிவ்யாவின் முகம் ஏஞ்சலின் பதிலில் திருப்தியடையவில்லை என்பதைக் காட்டியது. சட்டென உள்ளே புகுந்த பிரசாத்...\n\"இல்ல திவ்யா... இதை ஏன் இவங்க இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்றாங்கன்னா, மார்க்ஸோட இன் அண்ட் அவுட் இவங்களுக்கு மட்டும்தான் தெரியும்... ஏன்னா They Were in a Relationship.''\nபிரசாத் பட்டென அப்படி போட்டு உடைப்பான் என்பதை ஏஞ்சல் எதிர்பார்க்கவேயில்லை.\nஒரு கணம் தடுமாறிய திவ்யா “புரியல\" எனப் புருவங்களை உயர்த்த, வேறு வழியில்லாமல் தன்னை சமாளித்துக் கொண்டபடி ஏஞ்சல் இப்போது மெல்லிய குரலில் பேசத்தொடங்கினாள்.\n“நானும் மார்க்ஸூம் ரெண்டு வருஷம் காதலிச்சோம். இப்ப எங்களுக்கு பிரேக்அப் ஆயிடுச்சு. நாங்க நல்ல டேர்ம்ஸ்ல இல்ல. அதனாலதான் என்னோட தரப்பை நானே உங்ககிட்ட சொல்லறதுக்காக வந்தேன்” என ஏஞ்சல் சொல்ல, 'என்னடா இது புதுக்கதை' என்பதுபோல ஏஞ்சலைப் பார்த்தாள் திவ்யா.\nசித்தார்த்மேனன், சூஸன், பிரசாத், மனீஷ் அனைவரும் சித்தார்த்மேனனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரது முகத்திலும் ஒரு கடுமையான நாளை எதிர்கொண்ட அலுப்பு தெரிந்தது. அந்த அறை சேனலின் முன்னாள் உரிமையாளர் மகாதேவன் உபயோகப்படுத்திய அறை. நிறுவனம் கை மாறியப்பிறகு அந்த அறை சித்தார்த் மேனனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.\nஅந்த அறையின் ஒருபுறம் முழுக்க கண்ணாடி சுவர் இருந்தது. அதன் வெளியே இரவு நேர சென்னை, மின் விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த சேனலின் மிகப்பெரிய அறை அதுதான். நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒருவரது அறையின் நீ��� அகலங்களை வைத்தே அவரது அதிகாரம் என்ன என்பதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேனனுக்கு அடுத்தபடியாய் அந்த சேனலின் பெரிய அறை தாட்சாவினுடையது. அதே தளத்தில் புரோகிராமிங் ஹெட் மார்க்ஸ். HR ஹெட் பிரசாத், சேல்ஸ் ஹெட் அஹமது என இதர துறையின் தலைவர்களுக்காக ஒரே அளவிலான பத்து அறைகள் ஒதுங்கப்பட்டிருந்தன.\nசித்தார்த் மேனன் அறையில் அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க... மொட்டை மாடியில் இருந்து பாட்டு சத்தமும் ஏதோ அறிவிப்புகளும் சிரிப்பு சத்தமும் தொடர்ந்து கேட்டபடி இருந்தது.\n“ஃபேர்வெல்ன்ற பேர்ல கூத்தடிப்பானுங்க மேடம்” என எரிச்சலாக சொன்னான் பிரசாத்.\n” என சித்தார்த்மேனன் கேட்க...\n“வேணாம் சார்... எல்லாரும் கடுப்புல இருக்கானுங்க… போதையில யார் எப்படி நடந்துப்பாங்கன்னு சொல்ல முடியாது” என்றான் பிரசாத்.\n“அங்க போக வேணாம்.... ஸ்மோக்கிங் ஏரியாவுக்கு போலாம்ல” என மேனன் கேட்டார்.\n“யெஸ் சார்” என பிரசாத் அரைகுறையாகத் தலையாட்டினான். தல்வார் டவர்ஸின் மொட்டை மாடி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய முக்கால்வாசி பகுதி ஒரு புறமும், மீதி இடம் மறு புறமும் இருக்கிற மாதிரி ஒரு சின்ன தடுப்பு சுவர் அந்த மொட்டை மாடியை இரண்டாகப் பிரித்திருக்கும். ஏதேனும் விழாக்கள் என்றால் மொட்டைமாடியின் பெரிய பகுதியில் நடக்கும்.\nசின்ன பகுதியை நிறுவனங்களின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் புகைபிடிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. பில்டிங்கின் வெளியே இருக்கும் டீக்கடைகளில் புகைப்பிடிப்பதை கெளரவ குறைச்சலாக நினைக்கும் அவர்கள் மொட்டைமாடியின் அந்தப் பகுதியை தங்களுக்கான ஸ்மோக்கிங் ஏரியாவாக வைத்திருந்தார்கள்.\nமொட்டைமாடிக்குச் செல்ல இரண்டு படிக்கட்டுகள் அந்த பில்டிங்கின் இருபுறமும் இருந்தன. ஒருபுறம் சென்றால் விழா நடக்கும் இடம் வரும். மறுபுறம் சென்றால் புகைபிடிக்கும் இடம். இடையில் இருக்கும் சுவர் எவரும் கடக்க முடியாத சீன பெருஞ்சுவர் எல்லாம் இல்லை. எவரும் எளிதாகத்தாண்டி செல்கிற மாதிரியான இரண்டரை அடி சுவர்தான். இரண்டு புறமும் இருந்து மறுபக்கத்தை முழுமையாகப் பார்க்க முடியும். அந்தப் பிரிவினையை யார் எதற்காக செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் அந்த சுவர் வெகுநாட்களாகவே இருந்தது.\nபிரசாத் மொட்டை மாடிக்கு வரத் தயங்கியதற்குக் காரணம் இருந்தது. பெரும்பாலும் பார்ட்டிகளை அதுவும் குறிப்பாக தண்ணி பார்ட்டிகளை சாதாரண ஊழியர்கள் தங்கள் மனதில் இருப்பவைகளை தங்களுக்கு மேலே இருக்கும் மேனேஜர்களிடம் கொட்டித் தீர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள்.\n“டேய் என் அனுபவம் உன் வயசுடா... MBA படிச்சா உனக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு\n“ஏண்டா அந்த ஜால்ராவுக்கு ப்ரமோஷன் கொடுத்துட்டு... சின்சியரா வேலை செய்யுற எனக்கு நீ விபூதி அடிக்கிற இல்ல... எனக்கு ஒரு டைம் வரும் அப்ப இருக்கு உனக்கு.''\n“நீ வெறும் ஃபைனான்ஸ் மேனேஜர்தான். என்னவோ ஃபைனான்ஸ் மினிஸ்டர் மாதிரி சீன் போடுற... 500 ரூபா கால் டாக்ஸி பில்லுக்காக 5 மாசம் அலையணுமா நான்” என மேலதிகாரிகளை வறுத்து எடுத்துவிட்டு மறுநாள் காலையில்,\n“சாரி சார் நேத்து கொஞ்சம் ஓவராயிடுச்சு... என்னென்னமோ பேசிட்டேன்” என மன்னிப்பும் கேட்டு தப்பி விடுவார்கள். சிலர் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நடந்து கொள்வார்கள். சிலர், \"அப்படியா நான் பேசுனேன்'' என ஆச்சர்யப்பட்டுக் கொள்வார்கள்.\nஆனால், அனைவர் முகத்திலும் பல நாளாக சொல்ல நினைத்ததை சொல்லிவிட்ட திருப்தி தெரியும். முதுகெலும்பை நிமிரச் செய்யும் மருந்தாக ஆல்ஹால் வேலை செய்யும் அதிசயத்தை இதுபோன்ற பார்ட்டிகளில் பார்க்க முடியும்.\nஅதை விழுங்கவும் முடியாமல் வெளியே சொல்லவும் முடியாமல் மனதுக்குள் பொருமியபடி கடந்து போவதைத்தவிர மேனேஜர்களுக்கு வேறு வழி இருக்காது.\nசாதாரண நாட்களிலேயே நிலைமை இப்படி என்றால் 60 பேரை வேலையை விட்டு அனுப்பிய நாள் இன்று. சிக்கினால் சிதைத்து விடுவார்கள் என்பது பிரசாத்துக்கு தெரியும். ஆனாலும் மற்றவர்கள் இருக்கிற தைரியத்தில் அவன் தலையாட்டினான். மும்பைக்காரர்கள் அவனை சொம்பை என நினைத்துவிடக் கூடாதல்லவா அதனால் போலி தைரியத்தை வர வழைத்து கொண்டு, \"போலாம் சார்'' என்றான்.\nசித்தார்த் மேனன் மணீஷிடம் “திவ்யாவையும் வரச் சொல்லு\nஅவர்கள் அனைவரும் மொட்டை மாடிக்கு வர… மறுபக்க மொட்டை மாடியில் ஒரே கூச்சலும் பாடலுமாக இருந்தன.\nஒவ்வொரு பேராக உச்சரித்து மேடைக்கு அழைத்து செக்கையும் அவர்கள் பெயர் பொறித்த நினைவு சின்னத்தையும் தாட்சாவும் மார்க்ஸும் கொடுத்தனர். ஒவ்வொருவரும் மார்க்ஸை ஆரத்தழுவுவதும், தாட்சாவுக்கு நன்றி சொல்லி மேடையை விட்டு இறங்குவதுமாக இருந்தனர். ஒவ்வொரு பெயர் உச்சரிக்கும்போதும் பலத்த கைதட்டலும் விசிலுமாக அந்த இடமே கொண்டாட்டமாக இருந்தது.\nசித்தார்த்மேனனும் மற்றவர்களும் அதை பார்த்தபடி இருந்தார்கள். \"சூஸன், இந்த கம்பெனி உங்களோட எத்தனையாவது டேக் ஓவர்'' எனக் கேட்டார் சித்தார்த் மேனன்.\n“எல்லா இடத்துலயும் ஆளுங்களை அனுப்புறப்ப ரொம்ப சிரமமா இருந்திருக்கும்ல...”\n“கண்டிப்பா… ரொம்ப வருஷம் வேலை செஞ்சவங்களை அனுப்புறப்ப கண்ணீரும் கோபமுமாத்தான் இருக்கும்” என மணீஷ் சொல்ல…\n“கேரளா டேக் ஓவர்ல ஒருத்தரெல்லாம் கிளாஸை எடுத்து என் தலையில அடிச்சிட்டாரு…” என்றாள் சூஸன்.\nசித்தார்த் மேனன் சிரித்தபடி, “நியாயமான கோபம்தானே...”\n“யெஸ்... யெஸ்... அடிவாங்குனது நானாச்சே” என சூஸன் சிரிக்க…\n“இங்க அப்படி எதுவுமே இல்லை… வெளியே போறவங்க நம்பிக்கையோட சந்தோஷமா வெளியே போறாங்க…” என்றார் சித்தார்த்.\n“ஆமா சித்தார்த்... உண்மையை சொல்லணும்னா இதுதான் கில்ட்டி இல்லாத டேக் ஓவர்…” என்றாள் சூஸன்.\n“அதுக்கு காரணம் அந்த மார்க்ஸ்தான்னு நினைக்கிறேன்” என்றான் மணீஷ்.\n“சார், அவன் ஒரு யூனியன் லீடர் சார்...” என்றான் பிரசாத்.\n“இல்ல பிரசாத் அவன் யூனியன் லீடர் இல்ல… அவன் லீடர்….” என மேனன் சொல்ல பிரசாத் முகம் மாறியது.\n“சார் ஐ திங்க் யூ லைக் ஹிம்” என திவ்யா சொல்ல...\n“நோ.. நோ… ஐ லவ் ஹிம்...” எனச் சொல்லி சத்தமாகச் சிரித்தார் சித்தார்த் மேனன்.\n“பிரசாத் இந்த பார்ட்டிக்கான செலவை எல்லாம் கம்பெனியே எடுத்துக்க சொல்லுங்க…” என்றார் மேனன்.\n“இல்ல சார்... அதை அவங்களே பார்த்துப்பாங்க…”\nசித்தார்த் மேனன் திரும்பி பிரசாத்தை பார்க்க, அவரது முகத்தை பார்த்த பிரசாத் சட்டென “யெஸ் சார்…” என்றான்.\n“போலாம் சித்தார்த்” என மணீஷ் அழைக்க, நகரப் போன சூஸனின் கையைப் பிடித்து நிறுத்தினாள் திவ்யா.\n“இப்படி ஒரு யூனியன் லீடரையெல்லாம் என்னோட டீம்ல வெச்சிக்கிட்டு நான் நினைச்ச மாதிரி சேஞ்சஸ்லாம் என்னால பண்ண முடியாது'' என்றாள் திவ்யா.\n“அவன் இந்த கம்பெனியில இருக்க மாட்டான்... போதுமா\n“மேனன் சார்தான் என்னோட காட் ஃபாதர். இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்குறேன்னா அது அவராலதான். என்னால அவரை எதிர்த்து எல்லாம் பேச முடியாது…”\n“இந்த மார்க்ஸ் மேட்டரை நான் பார்த்துக்குறேன் விடு. அதே 12 மாச செட்டில்மென்ட் வாங்கிட்டு அவன் கிளம்பிருவான் போதுமா\nதிவ்யா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.\nபார்ட்டியிலிருந்து சற்று விலகி வந்து மார்க்ஸ் சிகிரெட்டை பற்ற வைக்க, சுவருக்கு மறுபுறம் இருக்கும் சூஸனும் திவ்யாவும் அவன் கண்ணில் பட்டார்கள்.\nமார்க்ஸ் கையை உயர்த்தி காட்ட, சூஸனும் உற்சாகமாகக் கையை உயர்த்தினாள். மார்க்ஸ் ஸ்டைலாக வாயில் சிகரெட்டை வைத்தபடி திவ்யாவை பார்த்து புன்னகைத்தான்.\n“சூஸன்... அந்த மார்க்ஸ் நம்ம சேனலுக்கு ரொம்ப முக்கியம். என்ன பண்ணுவீங்கன்னு எனக்குத் தெரியாது. அவன் வேலையை விட்டு போக கூடாது. திவ்யா - மார்க்ஸ்... பேலன்ஸ்டான காம்போ. ரெண்டு பேரையும் கன்வின்ஸ் பண்ணி ஒண்ணா வேலை செய்யவைக்க வேண்டியது உன் பொறுப்பு” - போனை கட் செய்தார் மேனன். சூஸனுக்கு லேசாக தலைவலிப்பது போல் இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-11T10:38:29Z", "digest": "sha1:4MYTYDKVKDD2RLCOCTLS3ZNJGV7AUFMV", "length": 8906, "nlines": 112, "source_domain": "seithichurul.com", "title": "குறும்படம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nகுறும்படம் இருக்கு இன்னைக்கு: சேரன், மீரா விவகாரத்தை கையிலெடுத்த கமல் ஹாசன்\nகடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள சேரன், மீரா விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதில் மீரா, சேரன் மீது அபாண்டமாக தவறாக நடந்துகொண்டதாக பழி சுமத்தியாதாக பெரும்பாலானோர் மீராவை...\nவெற்றிமாறன் பாராட்டிய குறும்படம் ‘மைக்கேல்’\nஇயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்து வருபவர் திரு. அருண் நரேன். இவர் ‘பெண் தற்காப்பு’ குறித்து எடுத்து கடந்த பெண்கள் தினத்தன்று வெளிவந்த‘அவளதிகாரம்’ என்ற குறும்படம் யூ-ட்யூபில் மூன்று மில்லியன் பார்வைகளைக் கடந்து பெண்கள் மத்தியிலும்பெரும்...\nIPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு2 hours ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்றம் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nஅழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-11T09:15:17Z", "digest": "sha1:A2ICS45YD7NEYAA743Z2DTXRYBPCYU2K", "length": 9346, "nlines": 247, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரம் (மலர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும்.[1][2]\nபாரம் என்பது பருத்தி. மிகவும் லேசான பொருளைப் பாரம் எனல் மங்கலவழக்கு. அது கொடிய நஞ்சு கொண்ட பாம்பை நல்லபாம்பு எனவும், கருநிற ஆட்டை வெள்ளாடு எனவும் வழங்குவது போன்றது.\nபாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.[3]\nபாரம் என்னும் மலரையும் சேர்த்து 99 மலர்களைக் குவித்து மகளிர் விளையாடிய செய்தி குறிஞ்சிப்பாட்டில் உண்டு.[6]\n↑ பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி – புறம் 35-32\n↑ பசித்தும் வாரேம் பாரமும் இலமே - புறம் 145\n↑ நெடும்பார தாயனார் அந்தண முனிவர்\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 03:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/devotional-pictures/", "date_download": "2021-04-11T10:05:50Z", "digest": "sha1:4S33ADP5JSIZOYDA2B3YPUTQBCO5OROO", "length": 15074, "nlines": 53, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "குழந்தை போன்ற ஆன்மீக உணர்வால் வெளிப்பட்டுள்ள பக்தி சித்திரங்கள்", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nகுழந்தை போன்ற ஆன்மீக உணர்வால் வெளிப்பட்டுள்ள பக்தி சித்திரங்கள்\n1. ஆன்மீக உணர்வின் உந்துதலில் வரையப்பட்ட தெய்வீக சித்திரங்கள்\n2. பக்தி சித்திரங்களின் கண்காட்சி\n3. இந்த தெய்வீக சித்திரங்களை வெளியிட்டிருப்பதன் பின்னுள்ள முக்கியமான செய்தி\n1. ஆன்மீக உணர்வின் உந்துதலில் வரையப்பட்ட தெய்வீக சித்திரங்கள்\nஒருவரின் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் இறைவனின் இருப்பை உணர்தல் என்பது ஆன்மீக உணர்வு என்று கூறப்படுகிறது. சாதாரணமாக, நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நம்முடைய இருப்பையே நாம் உணர்கிறோம். நான் என்னும் உணர்வு நம் ஆழ்மனதில் நன்கு பதிந்திருப்பதால் நாம் அந்த ‘நான்’ என்ற உணர்வுடனேயே உலகரீதியான எல்லா சம்பவங்களையும் பார்க்கிறோம். இருந்தாலும் தொடர்ந்த ஆன்மீக பயிற்சியினால் ஒரு புது விழிப்புணர்வு நம் உள்ளத்தில் ஏற்படுகிறது. சிறிது சிறிதாக இறைவன் எங்கும் நிறைந்திருப்பது நமக்கு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புரிய வருகிறது. நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் எங்கும் நிறைந்த இறைவனின் சாந்நித்யத்தை எப்பொழுது உணர்ந்து செய்கிறோமோ அப்பொழுது நம்மிடம் ஆன்மீக உணர்வு நிறைந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.\nஇக்கட்டுரை சக ஸாதகர்களால் உமா அக்கா என்று அன்புடன் அழைக்க���்படும் திருமதி உமா ரவிசந்திரன் அவர்களின் ஒருவித பக்தி உணர்வை வெளிப்படுத்துகிறது. பாரத நாட்டை சேர்ந்த உமா அக்கா தனது தொடர்ந்த ஆன்மீக பயிற்சியினால் எப்பொழுதும் ஆன்மீக உணர்வு தன்னுள் நிரம்பப் பெற்றவராக விளங்குகிறார். அவருக்கு சித்திரம் வரைவதில் எந்த விதமான முறையான பயிற்சி இல்லாவிட்டாலும் தான் எப்பொழுதும் கிருஷ்ணனுடன் இருப்பது போன்ற ஆன்மீக பக்தி உணர்வை அவர் வரைந்த ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு ஸ்ரீகிருஷ்ணனிடம் உள்ள ஆழ்ந்த பக்தி உணர்வால் அவர் வரைந்துள்ள சித்திரங்களினின்றும் தெய்வீக உயிரோட்டம் (அதாவது சைதன்யம்) வெளிப்படுகிறது. அதன் காரணமாக அந்த ஓவியங்களை பார்வையிடும் பார்வை யாளர்களுக்கு இறைபக்தியின் ஆனந்த உணர்வை நல்கும் ஒரு பொக்கிஷமாக இவை திகழ்கின்றன.\nபல வகைப்பட்ட ஆன்மீக உணர்வுகளின் உதாரணங்கள் :\nவாத்ஸல்யபாவம் – இது ஒரு தாயின் அன்பை ஒத்த ஆன்மீக உணர்வு . அதாவது இது யசோதை கிருஷ்ணனிடம் காட்டிய அன்பு.\nதாஸ்யபாவம் – இது இறைவனுக்கு பணியாளாக இருந்து தொண்டு செய்வது .\nசக்யபாவம் – இது இறைவனே எனது தோழன் என்ற ஆன்மீக உணர்வைக் கொள்வது.\nஇதில் உமா அக்காவினுடைய பக்தி உணர்வு ‘பாலக பக்தி’ என்ற வகையை சார்ந்தது. அதாவது ஒரு குழந்தையினுடைய பக்தி உணர்வு. இந்த வகையான ஆன்மீக உணர்வால் ஒரு ஸாதகர், ஒரு குழந்தை தனது பெற்றோரிடம் எவ்வாறு வெகுளியான தூய்மையான அன்பை செலுத்துமோ அந்த வகையில் இறைவனிடம் அன்பு கொள்கிறார். இந்த வகையில் மேலோங்கியிருக்கும் உணர்வு யாதெனில் ‘நான் இறைவனின் சிறு குழந்தை; இறைவன் மட்டுமே எனக்கு தாயும், தந்தையும், நண்பனும், பாதுகாப்பாளனும் ஆவான்’. தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் குழந்தை என்ற ஆன்மீக உணர்வு உமா அக்காவின் மனதை நிறைத்துள்ளது. இந்த வகையான ஆன்மீக உணர்வில் அவர் தன்னை ஒரு மூன்று வயது சிறுமியாக நினைத்துக் கொண்டு ஆன்மீக உணர்வு செறிந்த பல வகையான சித்திரங்களை வரைந்துள்ளார்.\n‘ஒரு ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமானமானது’, என்ற தொடரின் பொருள் என்னவெனில் ஆயிரம் வார்த்தைகளை உபயோகித்து வெளியிடும் ஒரு கருத்தை ஒரே ஒரு ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்தலாம் என்பதே ஆகும். ஸ்ரீகிருஷ்ணனிடம் ‘பாலக பக்தி’ உணர்வு கொண்ட திருமதி உமா ரவிசந்திரன் வரைந்த ஓவியங்கள் மேலே குறிப்பிட்ட தொடருக்கு ஓரளவு பொருந்துவனவாகும். ‘நான் ஏன் ஓரளவு என்ற வார்த்தையை உபயோகித்தேன் என்றால் ஆயிரம் வார்த்தைகளை உபயோகித்தாலும் அவரின் ஓவியத்திலுள்ள ‘பாலக பக்தி’ உணர்வை வர்ணிக்க இயலாது. ஆன்மீகத்தில் வார்த்தைகளுக்கு 2% பங்கே உள்ளது. 98% முக்கியத்துவம் அனுபவத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.’\n– பராத்பர குரு டாக்டர் ஆடவலே (14 செப்டம்பர் 2012)\n2. பக்தி சித்திரங்களின் கண்காட்சி\nசித்திரங்களை பார்வையிட வேண்டிய கண்ணோட்டத்திற்கான ஆலோசனைகள் :\nஒவ்வொரு ஓவியத்திற்கு அடியிலும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்களை படிக்கும் முன் உங்கள் மனதை அந்த ஓவியத்தில் லயிக்க விட்டு அதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகள் உங்களை நிறைத்து இறைவனின் தனிப்பட்ட செய்தியை உங்களுக்கு வழங்கும்படி செய்யுங்கள். ஒவ்வொரு ஓவியமும் நீங்கள் இறைவனிடம் நெருக்கமான நம்பிக்கைக்கு உகந்த உறவினை ஏற்படுத்திக் கொள்ள இறைவன் உங்களுக்கு விடுக்கும் அழைப்பாகும். அதன் மூலம் இறைவனிடம் நம்மை ஒப்புவித்து சரணடையும் சக்தி நம் மனதிற்கு கிடைக்கிறது.\nஒவ்வொரு சித்திரத்திலும் இருக்கும் மூன்று வயது சிறுமி, இறைவனிடம் ஒரு குழந்தைக்கு ஏற்படும் அன்பின் சின்னமாக விளங்குவதால் அச்சிறுமி ‘குட்டி உமா’ என்று அழைக்கப்பட்டுள்ளது.\n3. இந்த தெய்வீக சித்திரங்களை வெளியிட்டிருப்பதன் பின்னுள்ள முக்கியமான செய்தி\nஇறைவனின் தெய்வீக மதுர பாவத்தினால் ஈர்க்கப்பட்டு அதிலேயே லயிக்கும் தன்மை ஏற்பட்டால் ஒழிய நமது பக்தி பரிபூரணம் அடையாது. ஒவ்வொரு ஓவியமும் ஸ்ரீகிருஷ்ணனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் மென்மலரென நம்மால் உணர முடிகிறது. அதன் காரணமாக உன்னத தெய்வீக ஓவியங்களான இவைகளை காணும் சிலர் தாங்களும் கிருஷ்ண பக்தி பிரவாஹத்தில் நனைந்து அவனது புனித பாதங்களில் சரணடையும் ஆர்வத்தை அடைவார்கள் என எதிர்பார்க்கலாம். இத்தகைய ஓவியங்களுக்கு புத்திபூர்வமாக செயல்படும் சமூக மட்டத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் ஒரு மாற்றத்தை ஏறபடுத்தும் சக்தி இருக்கிறது. இந்த வலைதளத்தில் இந்த சித்திரங்களை வெளியிடுவதன் நோக்கம் இதைப் பார்க்கும் நேயர்கள் ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் அல்லது மேலும் தொடர்ந்து செய்ய ஊக்கம் ப��ற வேண்டும் என்பதே ஆகும்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\nஉங்கள் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/20th-21st-march-2021-tnpsc-current-affairs-in-tamil-english/", "date_download": "2021-04-11T09:16:12Z", "digest": "sha1:353VCOIBCPLWQH4RG55NSDMCILKYXFTI", "length": 70093, "nlines": 416, "source_domain": "www.winmeen.com", "title": "20th & 21st March 2021 Tnpsc Current Affairs in Tamil & English - WINMEEN", "raw_content": "\nமக்களவையில், தேசிய தலைநகர் தில்லி (திருத்த) மசோதா, 2021 ‘ஐ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது\nஇ) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்\nஈ) வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்\nமத்திய உள்துறை அமைச்சகமானது அண்மையில், தேசிய தலைநகர் தில்லி (திருத்த) மசோதா, 2021 ‘ஐ மக்களவையில் அறிமுகம் செய்தது. இம்மசோதா, ‘தில்லி அரசு’ என்பதன் பொருளை ‘தில்லியின் துணைநிலை’ என்று மறுவரையறை செய்ய முயற்சி செய்கிறது. இந்த மசோதா தில்லியின் துணைநிலை ஆளுநருக்கு அவரது விருப்பப்படி அதிகாரங்களை வழங்க முற்படுகிறது.\n2. 2020-21 காலப்பகுதியில் MGNREGS’இன்கீழ், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முதலிடம் வகித்த மாநிலம் எது\n2020-21 காலப்பகுதியில், MGNREGS’இன்கீழ், இந்தியா, ஒட்டுமொத்தமாக 366 கோடி நபர்களின் வேலை நாட்களை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்கீழ், இதுவரை உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளிலே -யே இதுதான் அதிகபட்சமாகும். மாநிலங்களில், ராஜஸ்தான் 43 கோடி நபர்களின் வேலை நாட்களை உருவாக்கி முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.\n3. உலக மறுசுழற்சி நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது\nஉலக மறுசுழற்சி நாளானது ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.18 அன்று அனுசரிக்கப்படுகிறது. நமது புவியின் இயற்கை வளங்கள் விரைவாகப் பயன்படுத்தப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நாள் அமைந்துள்ளது. மறுசுழற்சி செய்வதற்கான கருத்தை -யும் பழக்கத்தையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.\n“Recycling Heroes” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக மறுசுழற்சி நாளுக்கான கருப்பொருளாகும்.\n4. உலக கவிதைகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது\nகவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக��� கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக கவிதைகள் நாள் கொண்டாடப்படுகிறது.\nஐநா அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO நிறுவனத்தால் 1999ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 30ஆவது அமர்வின்போது அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது.\n5. நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு மகிழ்ச்சி நாளுக்கான கருப்பொருள் என்ன\nமகிழ்ச்சியாக இருப்பது மானுடர்களின் அடிப்படை உரிமை என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச். 20 அன்று உலகம் முழுவதும் பன்னாட்டு மகிழ்ச்சி நாள் கொண்டாடப்ப -டுகிறது. “Happiness for all, forever” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.\n6. உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது\nநவீன உட்கட்டமைப்பு, நுண்ணலை கோபுரங்கள் மற்றும் பூச்சிக்கொல் -லிகளால் ஏற்படும் மாசுகள் மற்றும் குறைந்துவரும் பசுமைவெளிகள் போன்ற காரணங்களால் அருகிவரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன்மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\n“I Love Sparrows” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். Nature Forever Society of India என்னும் அமைப்பு, பிரான்ஸைச் சார்ந்த Eco-Sys Action Foundation என்னும் தொண்டு நிறுவனம் மற்றும் பல்வேறு பன்னாட்டு அமைப்புகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.\n7. 2021 உலக தூக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது\nஒவ்வோர் ஆண்டும் இளவேனிற்கால சமய இரவு நாளுக்கு முந்தைய நாளன்று உலக தூக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2021) மார்ச்.19 அன்று இந்நாள் வருகிறது. இதை உலக தூக்க சங்கத்தின் உலக தூக்க நாள் குழுமம் ஏற்பாடு செய்கிறது. “Regular Sleep, Healthy Future” என்பது நடப்பாண்டு வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.\n8. நடப்பாண்டில் (2021) வரும் பன்னாட்டு காடுகள் நாளுக்கான கருப்பொருள் என்ன\nஅனைத்து வகையான காடு மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஒரு நாளாகவும், அவைகள் தம்மையும் தம்மை சார்ந்திருக்கும் மற்றவையையும் பாதுகாக்க பயன்ப -டுத்தும் வழிகளை கொண்டாடுவதையும் நோக்கமாகக்கொண்டு ஒவ் -வோர் ஆண்டும் மார்ச்.21 அன���று பன்னாட்டு காடுகள் நாள் கடைப்பிடிக் கப்படுகிறது. “Forest restoration: a path to recovery and well-being” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.\n9. நடப்பாண்டில் (2021) வரும் உலக தண்ணீர் நாளுக்கான கருப் பொருள் என்ன\nதண்ணீரின் முக்கியத்துவம்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.21 அன்று உலக தண்ணீர் நாள் கடைபிடிக்க -ப்படுகிறது. “Valuing Water” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக தண்ணீர் நாளுக்கான கருப்பொருளாகும்.\n10. மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு, 2020’இன்படி, சிறப்புவகை பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படும் உச்சவரம்பு காலம் என்ன\nமருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கு தற்போதுள்ள 20 வார உச்சவரம்பிலிருந்து 24 வாரங்களாக அதை மாற்ற அனுமதிப்பதற்கான திருத்த மசோதாவை மாநிலங்களவை நிறைவேற்றியது.\nபாலியல் வண்புணர்விலிருந்து தப்பியவர்கள், தகாத உறவுமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், பருவ வயதினை எட்டாதோர் & மாற்றுத்திறனாளி -கள் உள்ளிட்ட சிறப்புவகை பெண்களுக்கு இந்த வரம்பு பொருந்தும். இந்த மசோதாவை, மக்களவை, ஓராண்டுக்கு முன்பு நிறைவேற்றியது.\n1. தேவேந்திர குல வேளாளர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\nதமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த ஏழு பிரிவினரை அதிலிருந்து விலக்கி தேவேந்திர குல வேளாளராக அறிவிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் இனப் பிரிவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதிலுள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய ஏழு பிரிவினர்கள், தங்களை பட்டியல் இனப்பிரிவிலிருந்து விலக்கி ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளராக அறிக்கும்படி தமிழ்நாடு அரசிடமும் மத்திய அரசிடமும் கோரிவந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட்டம் 1950, பிரிவு 341’இன்கீழ் தகுந்த திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அரசியல் சாசன (தாழ்த்தப்பட்டோர் பிரிவு) திருத்த மசோதா – 2021, மக்களவையில் கடந்த பிப்.13 அன்று தாக்கலானது. மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மசோதாவை தாக்கல் செய்தார்.\nஇம்மசோதா நிறைவேற்றப்பட்டதன்மூலம் தற்போது பட்டியலினப்பிரிவில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 பிரிவினரும் இனி ‘தேவேந்திரகுலவேளா -ளர்’ என அழைக்கப்படுவர்.\nஇதில் முக்கியமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோ -ட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 7 மாவட்டங்க -ளின் கடற்கரைபகுதியிலுள்ள ‘கடையன்’ பிரிவினர் மட்டும் தேவேந்திர குலவேளாளர் பிரிவில் சேர்க்கப்படவில்லை. மீனவர்களான அவர்கள், ‘தேவேந்திரகுலவேளாளர்’ பிரிவுக்குவர விருப்பமில்லை எனக்கூறியதால், அவர்கள் இந்தப்பிரிவில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\n2. நீர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகள் அவசியம்\nநீர் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஐநா’இல் இந்தியா வலியுறுத்தி உள்ளது. உலக தண்ணீர் நாள் மார்ச்.22 அன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, ‘நீர்குறித்த ஐநாஇன் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடைதல்’ என்ற தலைப்பிலான விவாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது.\nஅதில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறு -கையில், “உலகில் சுமார் 110 கோடி மக்களுக்கு குடிநீர் முறையாகக் கிடைப்பதில்லை. சுமார் 270 கோடி மக்கள் ஆண்டில் ஒரு மாதமாவது குடிநீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர்”. என்றார்.\n2018-2028’ஆம் ஆண்டு வரையிலான தசாப்தத்தை ‘தண்ணீருக்கான தசாப்தமாக’ ஐநா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n3. சுரங்க மேம்பாட்டு சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்\nகனிமச்சுரங்க மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 1957’ஆம் ஆண்டைய சுரங்கங்கள், தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, இறக்கும -தியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது ஆகிய நோக்கங்களுக்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதன்மூலம், நேரடியாகவும் மறைமுகமாகவும் 55 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தாதுவளஆராய்ச்சியில் தனியா -ருக்கு அனுமதியளிக்கப்படும். அந்நிறுவனங்கள் அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபடும். அதிக எண்ணிக்\n-கையிலான சுரங்கங்களும் ஏலத்துக்கு விடப்படும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத்துறையின் பங்களிப்பு 1.75 சதவீதமா -க உள்ளது. இந்தச் சீர்திருத்தம்மூலம், அத்துறையின் பங்களிப்பு 2.5 சதவீதமாக அதிகரிக்கும்.\n4. தான்சானியாவுக்கு முதல் பெண் அதிபர்\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் முதல் பெண் அதிபராக சமியா சுலுஹி ஹஸன் (61) பதவியேற்றார். அந்த நாட்டின் துணை அதிபராக இதுவரை பொறுப்பு வகித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக அதிபர் ஜான் மெகுபுலி காலமானதைத்தொடர்ந்து அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இன்னும் ஐந்தாண்டுகளுக்கு சமியா சுலுஹி ஹஸன் அதிபர் பதவியை வகிப்பார்.\n5. இந்தியப்பொருளாதாரம் 12% வளர்ச்சி காணும்: மூடிஸ்\nஇந்தியப்பொருளாதாரத்தின் வளர்ச்சி 2021’ஆம் ஆண்டில் 12 சதவீத -மாக இருக்கும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அனாலிடிக்ஸ் தெரிவித்துள்ளது. கரோனா பொதுமுடக்கத்தின் விளை -வாக செப்டம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.5 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. இந்த நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியால் அண்மைக்காலமாக பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன. இது வளர்ச்சிக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கியதன் விளைவாக டிசம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்பார்த்ததைக் காட்டிலு -ம் வலுப்பெற்று 0.4 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டிப்பிடித்தது.\nகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுக -ளில் மக்களிடையே நுகர்வுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியு -ள்ளது. இது, அண்மைக்காலங்களில் தயாரிப்புத்துறை உற்பத்தியை மேம்படுத்த வழிவகுத்துள்ளது. 2020’இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக சரிவைக் கண்டிருந்தது. இந்த நிலையில், வளர்ச்சிக்கு உகந்தசூழல் காணப்படுவதால் நடப்பு 2021’இல் நாட்டின் பொருளாதாரம் 12 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என மூடிஸ் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\n6. TATA கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறியது மத்திய அரசு\nTATA கம்யூனிகேஷன்ஸி���் பத்து சதவீத பங்குகளை விற்பனை செய்ததையடுத்து அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைதொடர்புத் துறை SEBI’க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: TATA கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசு 2,85,00,000 பங்குகளை வைத்திருந்தது. இது, அந்த நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் 10 சதவீதமாகும். இந்த 10 சதவீத பங்கு மூலதனத்தை TATA சன்ஸின் துணை நிறுவனமான பானாடோன் ஃபின்வெஸ்ட்டு -க்கு 2021 மார்ச்.18’இல் விற்பனை செய்யப்பட்டது.\nஇதன்மூலம், TATA கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திலிருந்து மத்திய அரசு முழுமையாக வெளியேறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பரிவர்த்தனைக்கு முன்னதாக, TATA கம்யூனிகேஷனில் மத்திய அரசுக்கு 26.12 சதவீத பங்குகளும், பானாடோன் ஃபின்வெஸ்ட்டுக்கு 34.80 சதவீத பங்குகளும், டாடா சன்ஸுக்கு 14.07 சதவீத பங்குகளும், பொதுமக்களிடம் எஞ்சிய 25.01 சதவீத பங்குகளும் இருந்தன. இதில், மத்திய அரசு 16.12 சதவீத பங்குகளை ஏற்கெனவே பங்கு ஒன்று `1,161 என்ற அடிப்படை விலையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n7. மலிவான விலையில் குடிநீர் கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் பெங்களூரு\nமலிவான விலையில் குடிநீர் கிடைக்கும் உலக நகரங்கள் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது. உலக நாடுகளின் முக்கிய நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் குடிநீர் போத்தல் சராசரியாக எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்பது குறித்த ஆய்வை தனியார் சுற்றுலா நிறுவனம் மேற்கொண்டது.\nஅமெரிக்காவின் முப்பது நகரங்கள், உலக நாடுகளின் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nகுடிநீரின் விலை அதிகமாகக் காணப்படும் நகரங்களின் பட்டியலில் நார்வேயின் ஓஸ்லோ முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு போத்தல் குடிநீர் சுமார் `130’க்கு விற்கப்படுகிறது. இந்தப் பட்டியலின் முதல் 5 நகரங்களில் அமெரிக்காவைச்சார்ந்த 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.\nகுடிநீர் மலிவான விலைக்குக் கிடைக்கும் நகரங்கள் பட்டியலில் லெப -னானின் பெய்ரூட் முதலிடத்தில் உள்ளது. அந்தப்பட்டியலில் கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரு இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு ஒரு போத்தல் குடி��ீரின் விலை சுமார் `9’ஆக உள்ளது. குடிநீரின் விலையுடன் சேர்த்து தரம் தொடர்பான ஆய்வையும் அந்த நிறுவனம் மேற்கொண்டது.\nபெங்களூரில் குடிநீரின் தரம் சராசரி நிலையில் உள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடிநீர் விலை அதிகமாகக் காணப்படும் நகரங்கள்\nஓஸ்லோ, நார்வே – `130\nவிர்ஜினியா கடற்கரை, அமெரிக்கா – `115\nலாஸ் ஏஞ்சலீஸ், அமெரிக்கா – `110\nநியூ ஓர்லியன்ஸ், அமெரிக்கா – `107\nஸ்டாக்ஹோம், சுவீடன் – `106\nகுடிநீர் விலை மலிவாகக் காணப்படும் நகரங்கள்\nபெய்ரூட், லெபனான் – `3\nபெங்களூரு, இந்தியா – `9\nஅக்ரா, கானா – `11\nலாகோஸ், நைஜீரியா – `12\nஇஸ்தான்புல், துருக்கி – `13\n8. தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் பொறியியல் பாடப்புத்தகம்- வரும் கல்வியாண்டு முதல் தாய்மொழி கல்வி அமல்: ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்\nதமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழிகளில் பொறியியல் பாடநூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், வரும் கல்வியாண்டுமுதல் தாய்மொழிக்கல்வி அமலுக்கு வரவுள்ளதாகவும் AICTE தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தெரிவி -த்தார். நம் நாட்டின் தேசிய கல்விக்கொள்கை 1968ஆம் ஆண்டு முதன்மு -தலில் உருவாக்கப்பட்டது. பின்னர், 1986 & 1992 ஆகிய ஆண்டுகளில் கல்விக்கொள்கை திருத்தப்பட்டது. அதன்பின் கடந்த 2016ஆம் ஆண்டும் கல்விக்கொள்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்நிலையில், தேசிய கல்விக்கொள்கையில் 2019ஆம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி இரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை, 2020’க்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.\n9. ரூ.1,188 கோடியில் 4,960 ஏவுகணைகள்\nதரைதளத்திலிருந்து, எதிரிகளின் பீரங்கிகளை தாக்கியழிக்கும், 4,960 ஏவுகணைகளை, `1,188 கோடி மதிப்பில் கொள்முதல்செய்ய, இராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. கடந்த சில மாதங்களாக, நாட்டின் மூன்று படைப்பிரிவுகளின் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை, ராணுவ அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.\nஇவற்றை, இராணுவ பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ், பிரான்ஸ் நாட்டின் தொழினுட்ப உதவியுடன் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், மூன்று ஆண்டுகளில் தயாரிப்பு பணிகள் நிறைவடையும் என, இராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.\n10. புதிய தேசிய சாத��ையோடு வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\n24ஆவது பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன் -ஷிப் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்தது. 5ஆம் நாளன்று நடந்த பெண்களுக்கான வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை கமல்பிரீத் கவுர் 65.06 மீ தூரம் எறிந்து தேசிய சாதனையோடு தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். தனது முதல் முயற்சிலேயே நீண்டதூரம் வீசி அசத்திய கமல்பிரீத் கவுர் (25) ஜூலை-ஆகஸ்டில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி இலக்கு 63.5 மீட்டர் தூரமாகும். தடகளத்தில் தனிநபர் பிரிவில் இருந்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற 10ஆவது இந்தியர் கமல்பிரீத் கவுர் ஆவார்.\nகமல்பிரீத் வட்டு வீசிய தூரம் புதிய தேசிய சாதனையாகவும் பதிவானது. இதற்கு முன்பு நட்சத்திர வீராங்கனை கிருஷ்ண பூனியா 2012-ம் ஆண்டில் 64.76 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 9 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.\nபெண்களுக்கான 200 மீ ஓட்டத்தில் அஸ்ஸாம் வீராங்கனை ஹிமா தாஸ் புதிய போட்டி சாதனையுடன் (23.21 வினாடி) தங்கப்பதக்கத்தை வசப்படுத் -தினார். அத்துடன் தகுதிச்சுற்றில் தன்னை பின்னுக்கு தள்ளிய தமிழக வீராங்கனை திருச்சியைச் சார்ந்த தனலட்சுமியை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். தனலட்சுமி 23.39 வினாடிகளில் இலக்கை கடந்து 2ஆவது இடத்தைப்பிடித்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். மற்றொரு தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் வெண்கலப்பதக்கம் (23.60 வினாடி) பெற்றார். இதன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் இலக்கியதாசன் (21.19 வினாடி) தங்கப்பதக்கத்தை வென்றார். மற்றொரு தமிழக வீரர் விக்னேசுக்கு (21.57 வினாடி) வெண்கலப்பதக்கம் கிடைத்தது.\nஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்து பதக்கத்தை அறுவடை செய்தனர். தருண் ஐயாசாமி 50.16 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சந்தோஷ்குமார் (51.49 வினாடி), சதீஷ் (52.11 வினாடி) அடுத்த இரு இடங்களை பெற்றனர். இதன் பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை வித்யா இராம்ராஜ் 59.59 வினாடிகளில் ஓடி முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்தை பெற்றார்.\n11. சென்னை, விசாகப்பட்டனம் இடையே பாய்மரப் படகு நல்லெண்ணப் பயணம்\nஇந்திய கடற்படை���ின் நீர்மூழ்கிக் கப்பல் தளமான INS வீரபாகு பொன்வி -ழாவைக்கொண்டாடும் வகையில் சென்னை, விசாகப்பட்டனம் இடையே பாய்மரப் படகுப் பயணம் தொடங்கியது. கிழக்குப் பிராந்திய கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கப்பல் தளம் 1971 மே 19 அன்று தொடங்கி வைக் -கப்பட்டது. தற்போது 50 ஆண்டுகளை எட்டியுள்ளதையடுத்து இக்கப்பல் தளத்தின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.\nபொன்விழாவினையொட்டி கடற்படைசார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு நிகழ்ச்சியாக கடற்படையின் பாய்மரக் கப்பலான நீல்காந்த் தனது சிறப்பு பயணத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nமூன்று நாள்கள் பயணம்: சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நீல்காந்த் பாய்மரப் படகுப் பயணத்தை தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரி புனீத் சத்தா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பாய்மரப் படகு சிறப்புப்பயணத்தில் கமாண்டர் தீபக்ராஜ் தலைமையில் INS வீரபாகு கப்பல் தளத்தைச் சார்ந்த 5 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 366 கடல் மைல் தூரத்தை 3 நாள்களில் பயணித்து விசாகப்பட்டினம் அடைய உள்ளது இப்படகு. இப்பயணத்தின் மூலம் வீரர்களிடையே மனவுறுதி, கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு, கடல் பயணத்தில் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளும் சாகசத்தில் நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை வளர்க்க இயலும்.\n12. மகளிர் உரிமை ஒப்பந்தத்திலிருந்து துருக்கி விலகல்\nபெண்களுக்கு சம உரிமை அளிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து துருக்கி விலகியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கின் மிகப்பெரிய நகரான இஸ்தான்புல்லின் பெயரிடப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து அந்த நாடு விலகியுள்ளது. துருக்கியிலும் ஐரோப்பாவின் பிறபகுதிகளிலும் வசிக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர் -கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nபெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைத் தடுக்க வகை செய்யும் இந்த ஒப்பந்தத்திலிருந்து துருக்கி விலகியிருப்பது, அத்தகைய வன்முறைச் சம்பவங்களை அதிகரிக்கும் என்று மகளிர் உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 47 நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்ட ஐரோப்பி -ய கவுன்சில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடந்த 2011’ஆம�� ஆண்டு நடத்திய மாநாட்டில் மகளிர் உரிமை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பத்தில் முதலாவது நாடாக துருக்கி கையெழுத்திட்டது.\nஅந்த ஒப்பந்தத்தில், ஆண்களுக்கு நிகரான அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு அளிக்க அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதன் மூலம், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளைத் தடுக்கவும் அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை பெற்றுத் தரவும் வழிவகை செய்யப்பட்டது.\n13. மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 139ஆவது இடம்\nஐநா வெளியிட்டுள்ள மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2021’ஐ ஐநா அமைப்பு அண்மையில் வெளியிட்டது. 149 நாடுகளின் மக்கள் கடந்த ஆண்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பது குறித்து ஆராய்ந்து, அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅதில், இந்தியா 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 140ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.\nபன்னாட்டு மகிழ்ச்சி நாளான மார்ச்.20 தேதியையொட்டி, ஐநா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘மக்களின் வாழ்வில் கரோனா நோய்த்தொற்று பரவல் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அத்தொற்றை உலக நாடுகள் எவ்வாறு எதிர்கொண்டன என்பதும் ஆராயப்பட்டது.\nகரோனாவை எதிர்கொள்வதில் ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்தது. இந்தியாவைப் பொருத்தவரையில், மக்களை நேரடியாகச் சந்தித்தும் தொலைபேசி வாயிலாகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 19ஆவது இடத்தில் உள்ளது.\nபாகிஸ்தான், சீனா, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட முன்னணியில் உள்ளன. போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தனிநபருக்கான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), சுகாதார நிலை, மக்களுக்கு நிலவும் சுதந்திரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.\nமகிழ்ச்சி நிறைந்த மக்கள் வாழும் முதல் 5 நாடுகள்\nபட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நாடுகள்\nஇந்தியாவின் அண்டை நாடுகளின் நிலை\n101-வங்கதேசம்; 105-பாகிஸ்தான்; 126-மியான்மர்; 129-இலங்கை.\n14. தமிழகத்தில் 28% இருந்த குழந்தைத் தொழிலாளர்கள் கரோனாவுக்கு பின்னர் 79 சதவீதமாக அதிகரிப்பு: கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் 28.2 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கரோனாவுக்கு பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் என்ற அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.\nகடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர் தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. கரோனா தொற்றுக்கு முன்னர் 28.2 சதவீதமாக இருந்த குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, தொற்றுக்குப் பின்னர் 79.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குழந்தைத்தொழிலாளர் எண்ணிக்\n-கை வேகமாக அதிகரித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், தேனி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிப்பு சதவீதம் குறைவாக உள்ளது.\nஇதில், 30.8 சதவீதம் குழந்தைகள் உற்பத்தித் துறையிலும், 26.4 சதவீதம் குழந்தைகள் சேவைத் துறையிலும் பணிபுரிகின்றனர். மூன்றாவதாக உழவுத்துறையிலும் அதிக குழந்தைத்தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.\nகுழந்தைத் தொழிலாளர்கள் 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பணிபுரிகின்றனர். குழந்தைத்தொழிலாளர்களில் 94% பேர் பொருளாதார நெருக்கடி காரணமாக பணிபுரிவதாகக் கூறுகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களில் 81 சதவீதம் பேர் மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்று கூறியுள்ளனர். 14% குழந்தைகள் பள்ளிக்கு திரும்ப மாட்டோம் என்றும் 5.1 சதவீதம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.\n15. நெல், தானியங்களை சேமித்து வைக்க உதவிய மண் கலன் கண்டுபிடிப்பு\nஅகரத்தில் அகழாய்வின் போது நெல், தானியங்களை சேமித்து வைக்க உதவிய பழங்கால மண் கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணி சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 7ஆம்கட்ட அகழ்வாராய்ச்சி நடந்துவருகிறது. இந்தப் பணிகள் முதலில் கீழடியிலும் பிறகு கொந்தகை, அகரத்திலும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கீழடியில் தோண்டப்பட்ட ஒரு குழியில் பாசி மணிகள், சில்லுவட்டுக்கள் மற்றும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொந்தகையில் வாய்ப்பகுதி மூடிய நிலையில் உள்ள முழுமையான முதுமக்கள்தாழி மற்றும் சேதமுற்ற முதும -க்கள்தாழிகள் என பல கண்டுபிடிக்கப்பட்டன.\nஅகரத்தில் ஒரு குழிதோண்டி அகழாய்வு மேற்கொண்டபோது முதலில் சேதமுற்ற நிலையில் சிறிய பானை ஓடுகள் கிடைத்தன. தொடர்ந்து குழியை ஆழமாக தோண்டியபோது சேதமுற்ற நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் மண்கலன் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கலன் சேதமுற்ற நிலையில் சுவருடன் ஒட்டிய நிலையில் உள்ளது.\nமுந்தைய காலத்தில் களிமண்ணால் வட்ட உறையாக செய்து வீடுகளில் ஒன்றின்மேல்ஒன்றாக அடுக்கிவைத்து பூசியிருக்கிறார்கள். இக்கலன்களி -ல் நெல், தானியம் சேமித்து வைத்து, தேவைப்படும் போது சிறுக, சிறுக எடுத்து பயன்படுத்தி இருப்பதாக தொல்லியலாளர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/238365?ref=archive-feed", "date_download": "2021-04-11T10:27:42Z", "digest": "sha1:QHUFFCQED3I7UL5AXIORBVNEJB3QZ3CY", "length": 7873, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "லண்டன் விடுதியில் சூட்கேஸுக்குள் சடலமாக இருந்த பெண்! வேறு நாட்டுக்கு தப்பிய முக்கிய நபர்.. இறந்த பெண்ணின் முதல் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் விடுதியில் சூட்கேஸுக்குள் சடலமாக இருந்த பெண் வேறு நாட்டுக்கு தப்பிய முக்கிய நபர்.. இறந்த பெண்ணின் முதல் புகைப்படம்\nலண்டனில் உள்ள விடுதியில் சூட்கேஸுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் பொலிசார் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nமேற்கு லண்டனில் உள்ள ஒரு தனியார் விடுதியில் Joanna Borucka (41) என்ற பெண்ணின் சடலத்தை சூட்கேசில் இருந்து பொலிசார் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கைப்பற்றினர்.\nஇந்த வழக்க�� கொலை வழக்காக பொலிசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதில் தொடர்புடைய Petras Zalynas (50) என்ற Lithuania நாட்டை சேர்ந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.\nஅவர் தற்போது லண்டனில் இருந்து தப்பி ஜேர்மனியில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.\nஇது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஐரோப்பிய சகாக்களுடன் இணைந்து பணியாற்றி வருவதோடு பொதுமக்களின் உதவியையும் கோருகின்றனர்.\nPetras-ஐ பிடித்து விசாரித்தால் தான் Joannaவுக்கு நடந்தது என்ன என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/bone-spur", "date_download": "2021-04-11T10:56:44Z", "digest": "sha1:MSQB4GYMFEQ7LMWXOFY3RRJCEZYBPOMK", "length": 25277, "nlines": 235, "source_domain": "www.myupchar.com", "title": "எலும்பு துருத்த வளர்ச்சி: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Bone Spur in Tamil", "raw_content": "\nஎலும்பு துருத்த வளர்ச்சி Health Center\nஎலும்பு துருத்த வளர்ச்சி டாக்டர்கள்\nஎலும்பு துருத்த வளர்ச்சி க்கான மருந்துகள்\n[எலும்பு துருத்த வளர்ச்சிக்கான கட்டுரைகள்\nஎலும்பு துருத்த வளர்ச்சி - Bone Spur in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஎலும்பு துருத்த வளர்ச்சி என்றால் என்ன\nஎலும்பு துருத்த வளர்ச்சி என்பது எலும்பு முனைகள், முக்கியமாக இரண்டு எலும்புகள் சந்திக்கும் மூட்டுகளில் வளரும் ஒரு சிறிய எலும்புப் புடைப்பு ஆகும். எலும்புப் புடைப்பு முதுகெலும்பிலும் வளரலாம். இதன் வளர்ச்சி முதுகெலும்பு அல்லது பாதிக்கப்பட்ட மூட்டின் மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது.\nவழக்கமாக, எலும்புப் புடைப்பு குருத்தெலும்பு அல்லது தசைநார்கள் அருகில் உள்ள வீக்கம் அல்லது காயம் உள்ள பகுதியில் வளரும். எலும்புப் புடைப்பு ஏற்படக்கூடிய பொதுவான இடங்கள்:\nகால் கு���ிகாலின் உள்ளங்கால் எலும்பு - இது குதிகால் எலும்புப் புடைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக மிகவும் வலியுள்ளதாக இருக்கும்.\nகைகள்- விரல் மூட்டுகளில் எலும்புப் புடைப்பு ஏற்படுவதால் கை இயக்கம் முடங்கிவிடலாம்.\nதோள்பட்டை - எலும்புப் புடைப்பு தோள்பட்டையின் சுழற்சியின்போது தசையுடனும் தசைநாருடனும் உரசுவதால், தசைநார்களில் வீக்கம் (தசைநார் அழற்சி) ஏற்படுகிறது, இது தோள்பட்டையில் அசைவை தடுக்கிறது.\nமுதுகெலும்பு - முதுகெலும்பில் ஏற்படும் எலும்புப் புடைப்பினால் முதுகெலும்பு குறுக்கம் ஏற்படுகிறது. நரம்புகள் ஒன்றோடு ஒன்று மோதுவதன் காரணமாக கால்களில் வலி, உணர்வின்மை மற்றும் பலவீனம் ஏற்படும்.\nஇடுப்பு மற்றும் முழங்கால்கள் - எலும்புப் புடைப்பு கால்களின் அசையும் பகுதிகளில் வலியை ஏற்படுத்திகிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nசில சமயங்களில், எலும்புப் புடைப்பு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஆனால், அறிகுறிகள் உருவாகும்போது, ​​அவை இடம் சார்ந்து இருக்கும். எலும்புப் புடைப்பு ஏற்படும் பகுதிக்கு அருகில் உள்ள திசுக்கள், தசை நாண்கள், நரம்புகள் மற்றும் தோலில் ஏற்படும் எரிச்சல் உணர்வினால் வலி, உணர்வின்மை மற்றும் தொடும்போது அசௌகரியம் உணரலாம்.\nகுதிகாலில் ஏற்படும் எலும்புப் புடைப்பு, மென்மை மற்றும் வீக்கம் ஏற்படுத்துவதோடு நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில், குதிகாலின் அடிப்பகுதியில் எலும்புப் புடைப்பு இருந்தால் உள்ளங்கால் முழுவதும் வீக்கம் ஏற்படும்.\nமுதுகெலும்பில் ஏற்படும் எலும்புப் புடைப்பினால் நரம்பு ஒன்றோடு ஒன்று உரசி மோதல்கள் ஏற்படலாம், இதனால் அந்த குறிப்பிட்ட நரம்புக்கு தொடர்புடைய உடல் பாகத்தில் உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் வலி ஏற்படும்.\nஒரு எலும்புப் புடைப்பு அறிகுறிகள் இன்றி இருந்தால், மற்ற காரணங்களுக்காக செய்யப்படும் எக்ஸ்-கதிர்கள் சோதனையில் அது தெரிந்துவிடகூடும்.\nஎலும்பு துரித்த வளர்ச்சி நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஎலும்புப் புடைப்பு பொதுவாக வீக்கம் மற்றும் அழுத்தம் உள்ள பகுதிகளில் ஏற்படுகிறது.\nமூட்டு முடக்குவாதம், ஒரு பொதுவான மூட்டு குறைபாடுள்ள நோய், எலும்புப் புடைப்பு உருவாவதற்கு மிகவும் பொதுவான காரணமாகும். இது வயதானவர்களில் ஏற்படும் பொதுவான ஒரு நிலை. நமக்கு வயதாகும்பொழுது, குருத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படும், இது எலும்பு எடையை குறைக்கும். இந்த இழப்பை சரிசெய்யும் முயற்சியில், உடல் எலும்பு துரித்த வளர்ச்சிகளை உருவாக்குகிறது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nபரிசோதனையின்போது, வலியின் துல்லியமான இடத்தை அறிய, உங்கள் மருத்துவர் மூட்டுகளுக்கு அருகில் தொட்டு பார்த்து தெரிந்து கொள்வார். அந்த குறிப்பிட்ட பகுதிக்கு எக்ஸ்ரே எடுக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம். தேவைப்பட்டால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் மைலோகிராம் போன்ற பிற தோற்றமாக்கல் (இமேஜிங்) சோதனைகள் செய்யப்படலாம்.\nநோயை உறுதிப்படுத்திய பிறகு, வலி மற்றும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த சில மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் குளிச்சியான பொருளால் ஒத்தடம் கொடுப்பது அசௌகரியத்தை குறைக்கலாம்.\nகுதிகாலில் உள்ள எலும்புப் புடைப்பிற்கு காலணி செருகிகள் ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்படுகின்றன; தொடந்து ஏற்படும் வலியை நிறுத்த அறுவைசிகிச்சை தேவைப்படலாம்.\nநீங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுவீர்கள், உடல் ரீதியான சிகிச்சை மற்றும் செயல்பாட்டு மாற்றங்களை மேற்கொள்ளலாம். எலும்புப் புடைப்புகள் நரம்பை அழுத்தி கடுமையான வலி உண்டாக்கினால் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.\n(மேலும் படிக்க : எலும்பு வலி காரணிகள்)\nஎலும்பு துருத்த வளர்ச்சி டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஎலும்பு துருத்த வளர்ச்சி க்கான மருந்துகள்\nஎலும்பு துருத்த வளர்ச்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nமாதவிடாய் வலி (வலிமிகுந்த மாதவிடாய்)\nஆண்கள் மற்றும் பெண்களின் தசைகள் மற்றும் எடை அதிகரிப்புக்கு புரதச்சத்து மாவின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/gas-cylinder-rate", "date_download": "2021-04-11T09:41:18Z", "digest": "sha1:BOV3NDP5BKK6DLBOZ6SGMBJNNNWTTOO5", "length": 6723, "nlines": 104, "source_domain": "youturn.in", "title": "gas cylinder rate Archives - You Turn", "raw_content": "\nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா \nஉ.பி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காணிக்கைக்கு 6% ஜிஎஸ்டி விதிக்க சட்டமா \nகுஜராத்தில் கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுகிறார்களா \nதிமுக, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என ரஜினிகாந்த் கூறவில்லை \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nநிர்மலா சீதாராமன் மக்களை விறகு அடுப்பில் சமைக்க சொன்னதாகப் பரவும் வதந்தி\nசமையல் எரிவாயு விலை அதிகரித்ததற்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ” கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள்…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தே��ிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/gst-tax-for-food", "date_download": "2021-04-11T09:32:11Z", "digest": "sha1:MSNXA4QR3KJK7A5RFA7WDZCKSWUZOKV3", "length": 6574, "nlines": 104, "source_domain": "youturn.in", "title": "GST tax for food Archives - You Turn", "raw_content": "\nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரின் புகைப்படமா \nஉ.பி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காணிக்கைக்கு 6% ஜிஎஸ்டி விதிக்க சட்டமா \nகுஜராத்தில் கொரோனா நோயாளிகள் தரையில் சிகிச்சை பெறுகிறார்களா \nதிமுக, அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என ரஜினிகாந்த் கூறவில்லை \nதிருமாவளவன் இந்துக்களை தவறாக பேசியதாக போலி நியூஸ் கார்டு \nகாமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா \nMRP விலையானது GST வரியையும் உள்ளடக்கியது.\n“ சரக்கு மற்றும் சேவை ” என்ற GST வரியை அமல்படுத்தியது முதல் பெரும் பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன. ஒரு பொருளின் மீது விதிக்கப்படும் ��ல வரிகளுக்கு பதிலாக…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nUPI பணப்பரிமாற்றம் தோல்வியடைந்தால் 100ரூ அபராதம் யாருக்கு \nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகர்ணன் திரைப்படத்தில் தனுஷ் சட்டையில் DKV என இருந்ததா \nதிமுகவினர் இவிஎம் என டூல்ஸ்பாக்ஸை போலீசில் ஒப்படைத்ததாக பரவும் எடிட் செய்தி \nமொயின் அலி சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான விளம்பரத்தை நீக்கச் சொன்னாரா \nஉ.பி பாலியல் குற்றவாளி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மனைவிக்கு தேர்தலில் சீட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&tag=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&page=9&product_id=550", "date_download": "2021-04-11T09:17:40Z", "digest": "sha1:KESBWPONXZORHSCBJWXAUCZKANNRMVFK", "length": 3786, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "குறள் கண்ட வாழ்வு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (0)\nடாக்டர் என்.கே. சண்முகம் (0)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (17)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » Search » குறள் கண்ட வாழ்வு\nநூல்: குறள் கண்ட வாழ்வு\nஆசிரியர்: பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்\nTags: குறள் கண்ட வாழ்வு, பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், கட்டுரைகள், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:02:33Z", "digest": "sha1:ZD7K5Y6UKU2KU6T4BJVB47I522SZJHHP", "length": 9569, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "மாவோயிஸ்டுகள் |", "raw_content": "\nமேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்\nசுதந்திர போராட்ட வீரர்களின் தியாக கதைகளை புதுப்பித்து வருகிறோம்\nகிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு கோல்கட்டா தலைமை வகிக்கும்\n40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண்\nபண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண் அடைந்திரு ப்பதாகவும், தீவிரவாதிகளின் செயல் பாடுகள் குறைந்துள்ளதாகவும் மாநிலங்களைவையில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதியின் ......[Read More…]\nFebruary,9,17, —\t—\tபண மதிப்பு, மாவோயிஸ்டுகள், மோடி\nமே மாதம் 25 ந்தேதி சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் ஜில்லாவில் \"பரிவர்த்தன் யாத்திரை \" சென்று கொண்டிருந்த காங்கிரஸ் பிரச்சார குழு மீது , நக்சலட்டுகள் தாக்குதல் நடத்தி 27 பேரை கொன்றனர்..அவர்களில் ......[Read More…]\nMay,29,13, —\t—\tமாவோயிஸ்டுகள்\nஇத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் விடுவித்தனர்\nஇத்தாலியர் பாலோ பொசஸ்கோவை மாவோயிஸ்டுகள் வியாழகிழமை விடுவித்தனர். 29 நாள்கள் தங்களிடம் பிணைகைதியாக இருந்த பொசஸ்கோவை ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் விடுவித்தனர். ஆனால் மாவோயிஸ்டுகளின் பிடியில் இருக்கும் ......[Read More…]\nApril,13,12, —\t—\tபிணைகைதியாக, மாவோயிஸ்டுகள்\nபீகார் குண்டு வெடிப்பு 5 குழந்தைகள் பலி\nபீகார், ஒளரங்காபாத்-மாவட்டம் பச்சோக்கர் கிராமத்தில் பலத்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள் உள்பட 7 -பேர் உயிரிழந்துள்ளனர் . 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நடந்த இறுதி ......[Read More…]\nNovember,21,10, —\t—\tஉயிரிழந்துள்ளனர், குழந்தைகள், பலத்த குண்டு வெடிப்பு, மாவோயிஸ்டுகள்\nபோலீசுக்கு தகவல் கொடுத்தவர் சுட்டு கொலை\nமாவோயிஸ்டுகள் ஊழல் புகாரில் சிக்கிய அரசியல் தலைவர்களை தீர்த்துகட்ட முடிவு செய்திருந்தனர். இது பற்றி ஒரிசா மாநிலம் கூகொண்டா கிராமத்தைச் சேர்ந்த கங்காபடியமி என்பவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துருந்தார் . இதையறிந்த ......[Read More…]\nNovember,17,10, —\t—\tஅரசியல் தலைவர், கங்காவை சுட்டு கொன்றனர், நக்சலைட்டுகள், ���ாவோயிஸ்டுகள்\nதிமுக என்னும் தீய சக்தியை அழிப்போம்\nநண்பர்களே எனதருமை மக்களே இந்த பதிவை தயவுசெய்து முழுமையாகப் படித்து உங்களுக்கு சரி என்றுதோன்றினால் ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு பகிருங்கள். (1) 1.75 லட்சம் கோடி கொள்ளை அடித்து ஊழல்செய்த பிறகும் ஒருவனால் தேர்தலில் வெற்றிபெற முடிகிறது என்றால் அது யாருடைய ...\nபிரதமர் மோடி மீனாட்சியம்மன் தரிசனம்\nஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய� ...\nவறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள� ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெர� ...\nவேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக ...\nநரேந்திர மோடி பலதலைமுறைகள் காணாத தன்ன� ...\nபிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.genzonnmbopet.com/card-lamination-base-film-product/", "date_download": "2021-04-11T09:00:24Z", "digest": "sha1:KIDAAUQ7QBRYWIKFIZHEMBTGXJAWTXP2", "length": 13008, "nlines": 201, "source_domain": "ta.genzonnmbopet.com", "title": "சீனா கார்டு லேமினேஷன் அடிப்படை திரைப்படம் உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | ஜென்சன்", "raw_content": "\nஅட்டை லேமினேஷன் அடிப்படை படம்\nபாதுகாப்பு அடிப்படை திரைப்படத்தை வெளியிடுகிறது\nஅட்டை லேமினேஷன் அடிப்படை படம்\nசூடான முத்திரை அடிப்படை படம்\nஅட்டை லேமினேஷன் அடிப்படை படம்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபொருள்: போபேட், பி.இ.டி. வகை:\nபயன்பாடு: அட்டை லேமினேஷன் அம்சம் ஈரப்பதம் சான்று\nகடினத்தன்மை: மென்மையான செயலாக்க வகை: பல விலக்கு\nவெளிப்படைத்தன்மை: ஒளி புகும் தோற்றம் இடம்: ஜியாங்சு, சீனா\nபிராண்ட் பெயர் ஜென்சன் மாடல் எண்:\nநீளம்: தனிப்பயனாக்கலாம் நிறம்: ஒளி புகும்\nசெயலாக்க சேவைகள் வெட்டுதல் தடிமன்: 25μ மீ ~ 75μ மீ\nMOQ: 1000 கிலோகிராம் / கிலோகிராம் பொருளின் பெயர்: பி.இ.டி படம்\nவிநியோக திறன்:வருடத்திற்கு 2,000 டன் / டன்\nஉற்பத்தியின் இயற்பியல் மற்றும் இயந்திர ��ொத்து\nதிட்டம் அலகு பொதுவான மதிப்பு சோதனை முறை\nஇழுவிசை வலிமை எம்.டி. எம்.பி.ஏ. 200 ASTM D882\nமீள் குணகம் எம்.டி. எம்.பி.ஏ. 3600 ASTM D882\nஇடைவேளையில் நீட்சி எம்.டி. % 100 ASTM D882\nவெப்ப சுருக்க விகிதம் எம்.டி. % 1.5 ASTM D1204\nஉராய்வு குணகம் நிலையான - 0.65 ASTM D1894\nஈரமாக்கும் பதற்றம் mN / m 54 ஜிபி / டி 14216\nபிரதான ஏற்றுமதி சந்தைகள்ஆசியா மத்திய / தென் அமெரிக்கா\nதயாரிப்பு அதிக வெளிப்படைத்தன்மை, அதிக விறைப்பு, சிறந்த வெப்ப நிலைத்தன்மை, சிறந்த நீர்-ஆதாரம், எண்ணெய்-ஆதாரம் மற்றும் ரசாயன-ஆதாரம் மற்றும் நல்ல தடை சொத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஅட்டை பாதுகாப்பு, புகைப்பட பாதுகாப்பு, கோப்பு பாதுகாப்பு மற்றும் அலுவலக எழுதுபொருள் பாதுகாப்பு போன்றவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது\nஎண்ணெய்-ஆதாரம் மற்றும் இரசாயன-ஆதாரம் மற்றும் நல்ல தடை சொத்து\nமேற்புற சிகிச்சை: கொரோனா அல்லது அல்லாத கொரோனா\nவழக்கமான தடிமன் (உம்): 25-75\nகாகித கோர் விட்டம்:152 மிமீ (6 அங்குலம்), 76 மிமீ (3 அங்குலம்)\nகுறிப்பு: வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப பிற விவரக்குறிப்புகளை உருவாக்க முடியும்.\nபொதி செய்தல்: நேர்மையான பேக்கிங் / சஸ்பெண்ட் பேக்கிங் / பியூமிகேஷனுடன் நிமிர்ந்து பேக்கிங் / ஃப்யூமிகேஷனுடன் பேக்கிங் நிறுத்தி\nஷுயாங் ஜென்சன் நாவல் பொருட்கள் நிறுவனம், லிமிடெட்\n2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஷுயாங் ஜென்சன் நாவல் பொருட்கள் நிறுவனம், லிமிடெட் (இனிமேல் “ஜென்சோன் நாவல் பொருட்கள்” என்று குறிப்பிடப்படுகிறது) ஜென்சோன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, இது அதன் மேலாண்மை மற்றும் செயல்பாட்டையும் பொறுப்பேற்கிறது.\nஜென்சோன் நாவல் பொருட்கள் என்பது ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது பாலிமர் பொருட்களில் நிபுணத்துவம் பெற்றது, தயாரிப்பு ஆர் & டி, உற்பத்தி மற்றும் விற்பனையை ஒருங்கிணைத்து பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் முழுமையான வகைகளை கொண்டுள்ளது. நிறுவனம் உருவாக்கிய மற்றும் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் ஃபிலிம் அலுமினிய முலாம், அச்சிடுதல், அட்டை பாதுகாப்பு, வெண்கலம், வெளியீடு, தங்கம் மற்றும் வெள்ளி கம்பி, கிங்க் பிலிம், நீர்ப்புகா போன்ற பல தொழில்துறை துறைகளை பரவலாகப் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், நிறுவனம் விரிவாக்க திட்டமிட்டுள்ளது மறுசுழற்சி செய்யக்கூடிய பாலிஸ்டெர்மெட்டீரியல்களின் பயன்பாடு. தற்போது, ​​நிறுவனம் 18 ஆயிரம் டன் பாலியஸ்டர் உற்பத்தி வரி, 4 ஜெர்மன் நன்கொடையாளர் நேரடி உருகும் பைஆக்சியல் டென்சில்ஃபில்ம் உற்பத்தி கோடுகள் மற்றும் 1 உள்நாட்டு சோதனைக் கோடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஜியாங்சு மற்றும் பிற இடங்களில் உற்பத்தி மற்றும் ஆர் அண்ட் டி தளங்களை கொண்டுள்ளது.\nஎதிர்காலத்தில், ஜென்சோன் நாவல் பொருட்கள் ஒரு சீன பிராண்டை உருவாக்குவதற்கான சர்வதேச பார்வையை அடிப்படையாகக் கொண்டு, தற்போதுள்ள நன்மைகளை ஒருங்கிணைப்பதன் மூலமும், சார்ந்திருக்கும் புதுமைகளை வலுப்படுத்துவதன் மூலமும், தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய பொருள்களை உருவாக்குவதன் மூலமும் புதிய பொருள் துறையில் ஒரு தலைவராக மாற முயற்சிக்கும்.\nமுந்தைய: உலோக நூல் அடிப்படை திரைப்படம்\nஅடுத்தது: பாதுகாப்பு அடிப்படை திரைப்படத்தை வெளியிடுகிறது\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமின் காப்பு அடிப்படை படம்\nசூடான முத்திரை அடிப்படை படம்\nஉலோக நூல் அடிப்படை திரைப்படம்\nஷுயாங் ஜென்சன் நாவல் பொருட்கள் நிறுவனம், லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2020/07/Tamil-Leaders-7.html", "date_download": "2021-04-11T09:24:12Z", "digest": "sha1:EV55ZOQVFQ2FXMJS62PF33ZCRD5D5U5G", "length": 44037, "nlines": 156, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "தமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன்", "raw_content": "\nமுகப்புதமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன்தமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன்\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன்\nநூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.\n\"எழுத்தாளன் என்பவன் எழுத்தாளனாக மட்டும் அல்லாமல்\nஒரு நண்பனாய், ஆசானாய் வாசகர்களை வழி நடத்த வேண்டும்\"\nஎன்று கூறிய எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அதன் படி வாழ்ந்து காட்டியவர்.\nஇந்த வாரம் தொடக்கத்தில் எழுத்துச்சித்தர் பாலகுமாரன் பிறந்தநாளை அனைவரும் கொண்டாடி மகிழும் நேரத்தில் அவருடைய அரும்பணிகளில் சிலவற்றை பகிர்வதில் பெருமை யடைகிறேன்..\nஎழுத்துச்சித்தர் திரைத்துறையில் பணியாற்றியவர். அடுத்ததாக புத்தகம் எழுதுவதில் மிக நீண்ட பயணம் செய்து தமிழ் வாசிப்பு உலகத்திற்கு சத்தமில்லாமல் பெரும் புரட்சியை செய்தவர். தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக 40 ஆண்டுகள் தொய்வின்றி இயங்கியவர் பாலகுமாரன்.\nதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி என்ற கிராமத்தில் வைத்தியநாதன், சுலோசனா தம்பதியினருக்கு மகனாக 1946ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி பிறந்தார். அன்றைய தினம் ஆனி உத்திரம் எனும் சிறந்த நாளாகும்.\nபதினொன்றாம் வகுப்பு வரை படித்த பாலகுமாரனுக்கு இலக்கியப் பயிற்சியை அளித்தவர், அவரது தாயார் தமிழ்ப் பண்டிதர் சுலோசனா அம்மையார்.\nதட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்ற பின்னர் டாஃபே என்ற தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.\nமுதலில் கசடதபற இதழிலும் பிறகு வெகுஜன இதழ்களிலும் அவர் எழுத ஆரம்பித்தார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியை பின்னர் துறந்தார்.\nஅதன் பிறகு சிறுகதைகளிலும் பிறகு நாவல்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்த பாலகுமாரன், மொத்தம் 274 நாவல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.\nஎழுத்தாளர் சாவி நடத்திவந்த சாவி இதழிலும் சிலகாலம் பாலகுமாரன் பணியாற்றியிருக்கிறார்.\n1970-ம் ஆண்டு அந்த சமயத்தில் தீவிர இலக்கியத் தன்மையோடு 'கணையாழி' இதழ் வந்து கொண்டிருந்தது. அதில் எழுதுபவர்கள் ஆற்றல்மிக்கவர்களாக இருந்தார்கள். அந்தப் பத்திரிகை சார்பில் மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடக்கும். அப்போது இளைஞர்களாக இருந்த பாலகுமாரன், சுப்பிரமண்ய ராஜு போன்றவர்கள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, அதன் வழியாக எழுத்துலகில் நுழைந்தார்கள்.\nஇதைப்பற்றி பாலகுமாரனே தன்னுடைய படைப்புகளில் குறிப்பிட்டுள்ளார். கணையாழியின் வழியே, மறைந்த கவிஞர் ஞானக்கூத்தனால் வளர்த்தெடுக்கப்பட்டவர் பாலகுமாரன். 'அடுத்தது என்ன' என்று சிந்தித்த பின்னர் தான் அவர் வெகுசன பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். ‘ஆனந்த விகடன்’ போன்ற இதழ்களில் வெளியாகும் அவரது படைப்புகள் வாசகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டன.\n\"தாயுமானவன்\" விகடனில் வாரத்தொடராய் வந்���நேரத்தில் முதலில் விகடனை வாங்க வீட்டு வாசலில் எதிர்பார்த்து தவமிருந்தவர்கள் அதிகம்.\nதாயுமானவன் தொடர் வாழ்க்கை பற்றிய மெல்லிய புரிதல் மிக பக்குவமாய் கொடுத்தது. அந்த கதையின் கதாநாயகன் பரமு மாதிரி பெண்களின் உணர்வுகளை புரிந்த, மதிக்க தெரிந்த ஓர் வாழ்க்கைதுணை வேணும்னு கனவு கண்டு ஆசைப்பட்டவர்கள் ஏராளம். அவரின் ஆரம்பகால எழுத்துக்கள் பெண்களை அதிகம் படிக்க தூண்டியது.\nஒரு ஆண் பெண்ணாய் மாறி அவளது உணர்வுகளை ..காதலோ,பாசமோ\nஅக்கறையோ..ஏமாற்றமோ, அழுகையோ அத்தனை உணர்வுகளையும் தன் நூலில் அப்படியே வெளிப்படுத்த முடியும் என்று பிரமிக்க வைத்தவர் எழுத்துச்சித்தர்.\nசமூக இறுக்கங்களை உடைத்தெறிந்த எழுத்து பாலகுமாரனுடையது. பெண்ணியம் சார்ந்து, அவர்களுடைய வெளிப்பாடுகள் சார்ந்து நிறைய எழுதினார். அது தன்னியல்பாகவே அவருடைய எழுத்தில் வெளிப்பட்டது. பெண்களுக்கான விடுதலை உணர்ச்சியை அப்போதே விதைத்தார் பாலகுமாரன்.\nகையடக்க நாவல் புத்தகங்களில் கிரைம் நாவல்களே கோலோச்சி வந்த நிலையில், அதை முழுமையாக மாற்றி குடும்ப நாவல்கள் வரச் செய்த பெருமை பாலகுமாரனையே சாரும்.\nகுடும்பத்தின் முக்கியத்துவம், பெண்களை மதிக்க வேண்டியதன் அவசியம், சுயத்தை உணர்தல், தனிமனித மேம்பாட்டுடன் கூடிய சமூக மேம்பாடு போன்றகருத்துகளை எளிய நடையில் எழுதியவர்.\nஇயக்குநர் பாலசந்தரிடம், ‘புன்னகை மன்னன்’, ‘சிந்து பைரவி’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.\nஒரு படத்திற்கு பாலகுமாரன் வசனம் எழுதினால், அந்தப் படம் இயக்குநரின் பாணியில் இல்லாமல், அவருடைய பாணிக்கு மாறிவிடும்.\n‘குணா’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘மன்மதன்’, ‘உல்லாசம்’ போன்ற படங்களில் அதை நாம் பார்க்கலாம்..\nபாட்ஷா திரை படத்தில் அவர் எழுதிய வசனம் “நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி..” இன்றுவரை ரஜினியின் ஆளுமை குரலாக ஒலிக்கிறது.\nகாதலனில் “சந்தோஷமோ.. துக்கமோ.. பத்து நிமிஷம் தள்ளிப்போடு.. நிதானத்துக்கு வருவ..” என அவர் எழுதிய எல்லா வசனங்களிலும் ஒரு தனித்தன்மை இருக்கும்.\nகாதலர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள், அவரின் நாவலில் வருகிற பாத்திரங்கள் பேசுவது போலவே இருக்கும். திரைமொழியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்த எழுத்தாளர் என்றால் அது பாலகுமாரன்தான்.\nகே.பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தையும் இயக்கியுள்ளார்.\nபத்திரிகை ஆசிரியர் சாவிமூலம் அறிமுகமாகிய பிரபலஎழுத்தாளர்களில் பாலகுமாரனும் ஒருவர். இவரது முதல் தொடர் “மெர்க்குரி பூக்கள்’, “சாவி’ வார இதழில் வெளியானது. ஒரேசமயத்தில் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், “சாவி’ எனப். பிரபலமான 7 இதழ்களில் தொடர்கள்எழுதினார்.\nஒரு படைப்பை எழுதுவதற்கு முன்பு அது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு எழுதக் கூடியவர். பல்வேறு தொழில்கள் குறித்து ஆராய்ந்து, உள்ளதை உள்ளபடியே விளக்கி எழுதியுள்ளார். லாரி போக்குவரத்து, விமான நிலையம், காய்கறிச் சந்தை, நகை வியாபாரம், தொல்பொருள் ஆராய்ச்சி, விலங்கு மருத்துவம் என பல துறைகளின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவது போல் எழுதி சக மனிதர்களின் உணர்வுகளை வாசகர்களுக்குக் கடத்தும் திறன் பெற்றவர். இலக்கியத் துறையில் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் தடம் பதித்துள்ளார்.\nமெர்க்குரிப் பூக்கள், தாயுமானவன், இரும்புக் குதிரை, உடையார் மரக்கால்.., பச்சை வயல் மனது, அகல்யா, கரையோர முதலைகள், திருப்பூந்துருத்தி, ஆனந்தயோகம், ஆனந்த வயல், கங்கை கொண்ட சோழன், ஏதோ ஒரு நதியில் என்று அவரது முக்கிய நாவல்களின் பட்டியலே நீளும். அவரின் எழுத்துக்கள் மூலம் 1980 களில் இளைஞர்கள் மனதினிலே நங்கூரம் பாய்ச்சிய தமிழன்\n\"கல்கியில் வெளிவந்த \"இரும்புக் குதிரை\" ஒரு மிகச் சிறந்த படைப்பு. எல்லாவற்றுக்கும் மறுபக்கம் உண்டு என்பதை அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது. குதிரையைப் பற்றிய நிறைய கவிதைகள் அந்த நாவலின் ஊடே இருந்தன.\nஉடையார் என்ற பெயரில் ராஜராஜ சோழனைப் பற்றியும் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும் 6 பாகங்களில் இவர் எழுதிய “உடையார்’, பெருவுடையாரின் பிரம்மாண்டத்தை அது உருவாகிய விதத்தை சற்றும் குறையாது உடையார் சரித்திரம் படைத்தவர். உடையார் இவருடைய படைப்புகளில் முக்கியமானவை.. இன்று வரை விற்பனையில் சாதனை படைத்தது கொண்டிருக்கின்றன.\nகவிதை, சிறுகதை, கட்டுரை, கேள்வி பதில், சுயசரிதை என எழுத்தின் அனைத்து தளங்களிலும் 40 ஆண்டுகளாக வாசகர்களின் மனதை கவர்ந்தவர். தன்ன���டைய எழுத்தில் மென்மையான பெண்ணின் மனோவலிமையை புதிய கோணத்தில் காட்டியவர்.\nவலிமையான ஆணின் மென்மையான தாயுள்ளத்தை மயிலிறகாய் விரித்து காட்டியவர்.கம்யூனிசம் பற்றிய ஓரளவு புரிதலை கொடுத்தவர். கதைக்களம் என்பது அந்த கதை மாந்தர்கள் மட்டும் அல்ல அந்த பகுதியின் வாழ்வியல், வட்டார மொழி வழக்கு, உணவுப் பழக்கம் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் விதமாக அமைதலே சிறப்பு என்று கற்றுக் கொடுத்தவர்.\nஅபிராமி பட்டர் கண்ட பௌர்ணமியை உள்ளொளியால் உணர்த்தியவர்.\nஈரோட்டு மஞ்சளையும் திருவண்ணாமலையின் நெல்லுச்சோற்றையும் நிதர்சனத்தில் கொண்டு வந்தவர்.\nபாலகுமாரனை படித்து உணர்ந்த பெண்கள் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழுந்தார்கள்.\nஆரம்பத்தில் கம்யூனிஸ ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த பாலகுமாரன் பின்னர் திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமாரை ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டார்.\n\"ஒரே ஒரு ஞானி, ஒரே ஒரு பொதுநலவாதி மூலம் மொத்த மக்களையும் தொடுவான், மொத்த சமூகத்தையும் புரட்டுவான்.\" என்பதற்கு எடுத்துக்காட்டாக ஞானி யோகிராம்சுரத்குமாரின் குருவருளால் எழுத்தாளர் பாலகுமாரனின் வாழ்வில் திருப்பம் உண்டாகியது.\nயோகியை சந்திப்பதற்கு முன் அவரது வாழ்க்கை வேறுமாதிரியாய் இருந்தது, தன் எழுத்து என்பது நாவல் படைக்கவும் சினிமாவில் சம்பாதிக்கவும், உலக இன்பங்களை எல்லாம் அனுபவிக்கமட்டுமே என நினைத்து கொண்டு சம்பாத்தியம் உல்லாசம் என இருந்தான்.அப்படியே விட்டிருந்தால் அவன் சராசரி எழுத்தாளனாக, சம்பாத்தியம் செய்த வசனகர்த்தாவாக தன் வாழ்வினை முடித்திருக்க கூடும்.. யோகிராம் சுரத்குமார் பார்வை அவரின் பாதையை மாற்றியது.\nபாலகுமாரன் மிக சரியாக தன் குருவினை அடையாளம் கண்டார், அவரை தயக்கின்றி ஏற்றார், அவரால் மாபெரும் அவதார எழுத்தாளனாக அழியா அமரத்துவம் பெற்றார். திருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமார் \"பாலகுமாரன் என் பேனா\" என்று கூறிய படி, அதன் பின்னர் அவர் எழுதியதெல்லாம் ஒரு யோகியே சொன்னது போல இருந்தது.\nஆம் அந்த எழுத்தெல்லாம் பலரின் வாழ்வை மாற்றியது. இன்று வரை வாசகர்கள் ஏராளமானோர் அவரை தங்கள் குருவாக போற்றி வணங்குகின்றனர்.\nதிருவண்ணாமலை மகான் யோகிராம் சுரத்குமார் சந்திப்பு அவரது வாழ்வின் திருப்பமாக அமைந்தது. தன்னுடைய “குருவழி” என்ற புத்தகத்தில் அதைப்பற்றி முழுவதுமாக எழுதியுள்ளார்.\nயோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. அவருடைய வாசகர்கள் இதை நன்கு அறிவார்கள்.\nஅவருடைய, 'இதுபோதும்' என்ற நூலை ஆத்ம சாதனையில் ஆர்வம் கொண்ட அனைவரும் கண்டிப்பாக வாசித்தே ஆகணும். தன் குருவான யோகிராம் சுரத் குமாரிடம் அவர் கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் புத்தகத்தில் சாரமாகக் கொடுத்துள்ளார். ஒரு தந்தை தன் மகனுக்கு உயில் எழுதி வைப்பதை போல ஆன்மீக செல்வமாக அந்த நூலை நமக்கு தந்துள்ளார்.\nபாலகுமாரன் எனும் எழுத்தாளனின் ஒரு பக்கம் நமக்கு தெரியும். ஆனால் இன்னொரு பக்கம் பாருங்கள் அது வலிமிக்கது.\nஅவர் நினைத்திருந்தால் கோடிகணக்கில் சம்பாதித்திருக்கலாம், எவ்வளவோ சினிமாவுக்கும் நாவலுகும் எழுதி பணம் சேர்த்திருக்கலாம். ஆனால், அந்த செல்வத்தின் வழியினை துறந்தார், எல்லாம் வீண் என உண்மை உணர்ந்து விலை போகாத, சம்பாத்தியம் கொடுக்காத ஞான வழி எழுத்துக்கு திரும்பினார்.\nஅது பணம் கொட்டாது என தெரிந்தும் தன் கடமையினை இம் மக்களுக்காய் செய்தார்.\nஅவரால் எவ்வளவு பலன்பெற்றது சமூகம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஞானமும் உண்மையும் தத்துவமும் வரலாறும் அவர் விட்டு சென்றார் அவரின் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொருவரும் பலன் பெற்றிருக்கின்றனர், அவரின் வார்த்தைகளும் வரிகளும் எவ்வளவோ மக்களுக்கு ஆறுதலாயின, இன்னும் அந்த விளக்கு வழிகாட்டும் தஞ்சை கோவில் முதல் எத்தனையோ கோவில்களின் வரலாறு அவரால் வெளி வந்தது.\nஅவரின் சில நூல்களில் உடையார் முதல் எல்லாமே தனி ரகம், ஒவ்வொன்றும் இமயத்தின் உயரம், கயிலாயத்தின் தூய்மை, கடலைவிட ஆழம், பிரபஞ்சத்தை போன்ற விரிவுஒரு சில நூல்கள் நீண்டகால தேடலுக்கு வழிகொடுத்தன‌.\nஉதாரணம் ,திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் உள்ள முப்பந்தல் ஆலயம், அந்த நெல்லைமாவட்ட முடிவில் இருக்கும் முப்பந்தல் ஆலயம் பற்றி பல கதை உண்டு, ஆனால் இசக்கி என்ற அந்த நீலி யார் திருவாலங்காட்டில் அவள் எப்படி சேர்ந்தாள், அவளுக்கு எப்படி இவ்வளவு சக்தி வந்தது திருவாலங்காட்டில் அவள் எப்படி சேர்ந்தாள், அவளுக்கு எப்படி இவ்வளவு சக்தி வந்தது அவள் சேர நாட்டுக்கு எப்படி சென்றாள் அவள் சேர நாட்டுக்கு எப்படி சென்றாள் சேரநாட்டின் எல்லையான முப்பந்தலுக்கு அந்த சக்திமிக்க நீலியினை சேரன் எப்படி கொண்டுவந்தான் எனப்தெல்லாம் \"புருஷ வதம்\" எனும் பாலகுமாரனின் நூலில் அழகாக விளக்கி யுள்ளார்.\nசென்னை மயிலாப்பூரில் வசித்துவந்த பாலகுமாரனுக்கு கமலா, சாந்தா என இரு மனைவியரும், ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு.\nஅவருடைய முதல் படைப்பான ‘மௌனமே காதலாக’, தொடங்கி, கடைசியாக அவர் எழுதிய பத்திகள் வரைக்கும் எழுத்தின் மீதும் சமூகத்தின் மீதும் செலுத்திய அக்கறையும், அவருடைய ஆளுமையும் குறையவேயில்லை. இனியொரு நாற்பது ஆண்டுகள் இப்படியொரு எழுத்தாளர் நம் சமூகத்துக்கு கிடைப்பாரா \nஇருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த பாலகுமாரன், தன்னுடைய 72 வது வயதில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார். ஆனால், அந்த சிகிச்சை பலனின்றி மே 15, 2018 அன்று காலையில் உயிரிழந்தார்.\nஎழுத்து சித்தர் பாலகுமாரன் காலமாகியது, அவரது வாசகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது எழுத்தின்மூலம் ஆயிரக்கணக்கான இதய ஆசனங்களில் இருப்பவர், வாழ்க்கையை அணுகுவதில் முன்மாதிரியாக இருந்தார்.\nஅவரின் திரை வசனங்களை அடுத்த தலைமுறை மறக்கலாம்.உண்மையில் எழுத்து சித்தரின் நூல்கள் காலத்தை வென்றவை. தஞ்சை கோவிலை போல் அந்த உடையார் நூலும் , மற்றும் பல நூல்களும் கால காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.வரலாற்றையும், ஞானத்தை சொல்லும் வருங்காலத்தில் அனைவருக்கும் கொடுக்கும்.\nபாலகுமாரன் பற்றி மூத்த பத்திரிக்கையாளர் மாலன் :\n\"அவரை நவீன எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியாது. நாவலில் கவிதைகளைப் பயன்படுத்தியதே ஒரு நவீன முயற்சிதானே. பிற்காலத்தில் ஆன்மீகத்தைச் சொல்ல அவர் தன் எழுத்தைப் பயன்படுத்தியது குறித்து பலருக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால், அது அவருடைய தேர்வு\"\nபாலகுமாரன் பற்றி எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான து. ரவிக்குமார் :\n80களின் துவக்கத்தில் இளைஞர்களை வெகுவாக பாதித்த எழுத்து பாலகுமாரனுடையது , \"மெர்க்குரிப் பூக்கள் வடிவமைப்பிலும் நேர்த்தியிலும் மிகச் சிறந்த படைப்பு. அந்தத் தொடர் வெளிவந்த காலத்தின் இளைஞர்களின் மனநிலையை அது வெகுவாகப் பாதித்தது. ���மிழ்க் கலாசாரம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த தேர்ச்சியும் ஈடுபாடும் இருந்தது அவருக்கு. அதைப் படிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இவரை ஜெயமோகனோடு ஒப்பிட்டால், பல முயற்சிகளில் பாலகுமாரன் மேலானவர். காரணம், தமிழ் மரபு மீது அவருக்கு இருந்த புலமைதான் காரணம்\"\nபாலகுமாரன் கடந்த பல வருடங்களாகவே ஆன்மீகம் குறித்து எழுதுவது, யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் என்ற பெயரில் ஆன்மீகக் கூட்டங்களை நடத்துவது எனச் செயல்பட்டுவந்தார். \"பாலகுமாரன் தன் ஆன்மீகத்தை மற்றவர்களின் மீதான வெறுப்பாக மாற்றவில்லை. அது மிக முக்கியமானது\"\nஇப்போது பலர் தங்களுடைய பெயருக்கு ஏற்ற பட்டங்களை அவர்களே வைத்து கொள்கிறார்கள்.. ஆனால் எழுத்தில் வல்லமையைத் தந்த பாலகுமாரனுக்கு எழுத்து சித்தர் பட்டம் ஒரு வாசகனால் வந்தது.\nசந்திரசேகர் நடத்திய பல்சுவை இதழில் தொடர்ந்து நாவல்களை பாலகுமாரன் எழுதி வந்த சமயம் அது.. அவருடைய நாவல் வருகைக்காக கடைகளில் வாசகர்கள் காத்திருந்து வாங்கிய காலம் அப்போது.. அந்த சமயத்தில் திருநெல்வேலியிலிருந்து வி.எம் சத்திரத்தைச் சேர்ந்த சந்தானம் என்பவர் அந்த பல்சுவை நாவலின் பதிப்பாசிரியருக்கு கடிதம் எழுதுகிறார்.. பாலகுமாரனுக்கு எழுத்து சித்தர் என்ற சிறப்பு பெயரை அடைமொழியாக சேர்க்கும்படி வேண்டுகிறார்.. அடுத்த இதழில் இருந்து “எழுத்து சித்தர் பாலகுமாரன்” என்றே வெளியாகியது.\nஅடுத்த தலைமுறைக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பாலகுமாரனிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு நமக்காக அவர் அளித்த பதில் இதோ :\nஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும். லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழாதீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். புல் பிடுங்குவதோ, ஆணி அடிப்பதோ, அரசியல்வாதி ஆவதோ, விமானம் ஓட்டுவதோ எதுவாயினும் சரி, ஒரு லட்சியம் வைத்துக் கொண்டு அதை அடைய வேண்டுமென்று பாடுபடுங்கள்.\nமது குடித்து விட்டு கிடைத்த இடத்தில் மல்லாக்க படுத்துக் கொண்டு, வாய் பிளந்து கால் அகட்டி தூங்காதீர்கள். பதட்டமும், புகை நெடியும், தவறான உணவுகளும், இறுக்கமான உடைகளும் உங்கள் வாழ்நாளை பாதிக்கின்றன. இன்று பெண்கள் பேசுவதற்கு எளிதாக கிடைக்கிறார்கள் என்பதால் அதிக நேரம் பேசுவது செயல் திறனை இழக்க வைக்கும். இது இரவு தூக்கத்தை குதறிப் ப��டும். ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் தூங்கினால் போதும். மற்ற நேரமெல்லாம் விழிப்போடும், உழைப்போடும் இருக்க முயற்சி செய்யுங்கள்.\nஜெயித்தவருக்குத்தான் பெண்களிடம் மரியாதை. கெக்கலிக்க பேசுகிறவர்களை மறுநாள் பெண் மறந்து விடுகிறாள். மறக்காத பெண் தன் வாழ்க்கையை தொலைக்கிறாள். ஏதேனும் ஒரு மொழியில் பாண்டித்யம் பெறுங்கள். உங்கள் சரித்திரத்தையாவது அறிந்து கொள்ளுங்கள். உலக சரித்திரத்தின் மீது கவனம் வையுங்கள். உங்களை விட பல கில்லாடிகள் ஒன்றும் இல்லாமல் போயிருக்கிறார்கள் என்பது சரித்திரம் படிக்கத் தெரியும்.\nமிகச் சிறந்த மன்னர்கள் காணாது போனபோது பெயர் கூட இல்லாது போனபோது எதுவுமே செய்யாத நீங்கள் யார் மனதில் நிற்கப் போகிறீர்கள். என்னவாக இருக்கப் போகிறீர்கள். சரித்திரத்தில் இடம் பெற முயற்சி செய்யுங்கள், அல்லது குறைந்தபட்சம் மன நிம்மதியோடு இருங்கள். தேடிச் சோறு நிதம் தின்று பலச் சின்னஞ் சிறு கதைகள் பேசி என்று உங்களை நீங்களே இழிவாக்கிக் கொள்ளாதீர்கள். இதையெல்லாம் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அந்த லட்சியத்தோடு வாழுங்கள். இது ஒரு வேண்டுகோள்தானே தவிர அறிவுரை அல்ல.\nகட்டுரையாளர் தொடர்பிற்கு ..../. drbala@tamilsuvadi.com\nதமிழ் வளர்த்த தலைவர்கள்-7--எழுத்துச் சித்தர் பாலகுமாரன்\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nஇமெயில் வழியாக உடனுக்குடன் செய்திகளைப் பெற\nகவிமணி தேசிய விநாயகம் பிள்ளை - முனைவர்.ப.பாலசுப்பிரமணியன்\nதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் --சூரசம்ஹாரம் நிகழ்ச்சி -2020 --(20.11.2020)-நேரடி ஒளிபரப்பு\nஆதித்தனார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்த ஆச்சி மசாலா நிறுவனர்\nதீபாவளி சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்\n\"ஆச்சி மசாலா பொருட்களின் அரசன்\"- சிறப்பு நேர்காணல்\nதிருச்செந்தூர்ஆதித்தனார்கல்லூரி பி.பி.ஏ மாணவர் சாதனை\nசிவந்தி ஆதித்தனார் மணி மண்டப திறப்பு விழா நேரலை\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா\n‘பிகில்’ திரைப்படத்தில் நெல்லை கவிநேசன் மாணவர் திரு.ரமணகிரிவாசன்\n\"என்ஜாய் எஞ்சாமி \"பாடல் வரிகள்-- அர்த்தம் என்ன\nமலேசிய தமிழர்களின் இனிய பாடல்- பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85/", "date_download": "2021-04-11T10:50:00Z", "digest": "sha1:4JGVUF752CPKLJ77X7RK5NXVKDZQ3ZJD", "length": 4456, "nlines": 112, "source_domain": "www.thamilan.lk", "title": "ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nநீண்ட காலமாக பாடசாலைகளில் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் கணினி தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஅதன்படி, நியமனம் வழங்கப்பட்ட அதே பாடசாலையில் எட்டு வருட சேவையின் அடிப்படையில் சில பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nஉருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு\nஜா-எல நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து\nஇலங்கை விமானப்படை வீரரின் புதிய ஆசிய சாதனை\nயாழ் திரையரங்குகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு\nவத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-11T10:40:43Z", "digest": "sha1:FEV46CXRG7FUUGWZIIIDVKTS374S4P73", "length": 10119, "nlines": 89, "source_domain": "www.writermugil.com", "title": "மேலையூர் – முகில் / MUGIL", "raw_content": "\n‘கையெழுத்து வாங்கி என்ன பண்ணப் போறீங்க\nசென்ற வாரம் (22 ஜூலை, 2010) இந்த நேரத்தில் அந்த அருமையான பள்ளிக்கூடத்தில் இருந்தேன். பூம்புகார் அருகில் மேலையூரில் அமைந்துள்ள சீனிவாசா மேல்நிலைப்பள்ளி அது. மாணவர்கள் படித்தே தீர வேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசினேன். இதே தலைப்பில் பேசுவதற்கு முதலில் என். சொக்கன் செல்வதாக இருந்தது. அவர் பெங்களூரிலிருந்து வந்து செல்வதற்கு டிக்கெட் பிரச்னை இருந்ததால், நான் சென்றேன்.\nவிருந்தினராகச் சென்று மாணவர்களிடையே இதுதான் எனக்கு முதல் அனுபவம். மிக நல்ல அனுபவம். சொக்கனுக்கு நன்றி. அந்தப் பள்ளியின் அருமை குறித்து ஏற்கெனவே பாரா பதிவு செய்துள்ளார். சென்ற வாரம் நடந்த விழா குறித்து பத்ரி தன் வலைப்பதிவில் வீடியோ இணைத்துள்ளார். ஆர். முத்துக்குமார் தனது அனுபவங்களை அழகாகப் பகிர்ந்துள்ளார்.எனவே நான் விழா குறித்து விலாவாரியாகப் பேசாமல் சில விஷயங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.\n* பேசும்போது நாம் ஏதாவது கேள்வி கேட்டால், கேள்விக்கான வாக்கியம் கேள்விக்குறியைத் தொடுவதற்கு முன்பே, மாணவர்கள் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி விடுகிறார்கள்.\n* பள்ளி தாளாளர் பெரியவர் ராஜசேகரனுக்கு மாணவர்களை கதையல்லாத, அறிவு சார்ந்த பிற புத்தகங்களைப் படிக்க வைப்பதில் பெரும் விருப்பம். ஆனால் நான் பேச ஆரம்பிக்கும்போதே, கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பியுங்கள். நிறைய, விதவிதமான கதைகள் படியுங்கள். வாசிப்பில் ஈடுபாடு வளரும். பிறகு மற்ற புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன். சொல்வதற்கு முன் தாளாளரது அனுமதியையும் பெற்றுக் கொண்டேன்.\n* நீங்கள் பார்க்கும் காமெடி சேனல் எது என்று கேட்டேன். ஒரே குரலில் மைதானம் அதிர மாணவர்களின் குரல் ஒலித்தது, ‘ஆதித்யா.’\n* ‘உங்கள் ஊரில் டிஸ்கவரி சேனல் தமிழில் வருகிறதா\n‘சும்மா சொல்லாதீங்க. டிஸ்கவரில என்ன பார்ப்பீங்கன்னு சொல்லுங்க.’\n‘சர்வைவர் மேன், லைஃப், டைம் வார்ப், வைல்ட் டிஸ்கவரி…’\nதங்கள் பள்ளியில் இத்தனை மாணவர்கள் டிஸ்கவரி சேனல் பார்க்கிறார்கள் என்கிற விஷயமறிந்து தாளாளர் சந்தோஷப்பட்டார்.\n* மதியம் பத்ரி, ‘பளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்’ என்ற தலைப்பில் பேசினார். சீர்காழி நேஷனல் ஹைஸ்கூல் ப்ளஸ் டூ மாணவர்களும் அதைக் கேட்க வந்திருந்தார்கள். அந்தப் பள்ளியின் ஆசிரியர் அறிவுடை நம்பியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய பள்ளிக்கும் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்தார். வரும் காலத்தில் கிழக்கு ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிகளில் சென்று பேசத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னேன்.\n* மதிய உணவு இடைவேளையில் எங்களை மாணவர்கள் தனித்தனியாகச் சூழ்ந்து கொண்டார்கள். விதவிதமாகக் கேள்வி கேட்டார்கள். தங்கள் நோட்டுகளை எடுத்துக் கொண்டுவந்து ஆட்டோகிராப் கேட்டார்கள். ‘சயின்ஸ் நோட்டு, மேத்ஸ் நோட்டுல எல்லாம் கையெழுத்து போட மாட்டேன். ரஃப் நோட்டு கொண்டு வாங்க’ என்று பலரது நோட்டையும் சரிபார்��்க வேண்டியதிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது போனது. பத்ரியும் முத்துக்குமாரும் தனித்தனியே திணறிக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் ஆசையோடு நோட்டை நீட்டும் அந்த மாணவர்கள் ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காகக் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தோம். ஒரு மாணவன் என் அருகில் வந்து தன் சக மாணவர்களிடம் நல்ல கேள்வி ஒன்றைக் கேட்டான், ‘இவர்கிட்ட கையெழுத்து வாங்கி என்ன பண்ணப் போறீங்க\n* பள்ளியில் ஒரு பத்திரிகை வெளியிடுகிறார்கள். அதில் இடம்பெற்றிருந்த ஓர் ஐடியா அனைத்து மாணவர்களுக்கும் பயன்படக்கூடியது. ‘தினமும் உங்கள் உண்டியலில் ஒரு ரூபாய் போடுங்கள். ஒரு வருடம் முடிந்ததும் 365 ரூபாய் சேர்ந்திருக்கும். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது அதன்மூலம் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.’\nCategories அனுபவம், புத்தகம், பொது Tags சீனிவாசா மேனிலைப்பள்ளி, பள்ளி மாணவர்கள், புத்தகங்கள், பூம்புகார், மேலையூர் 3 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/jaya/", "date_download": "2021-04-11T09:41:02Z", "digest": "sha1:WENTX56DDDGFZG7CLTJSSNYL47B2VRPM", "length": 46416, "nlines": 293, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Jaya « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஜெயலலிதா 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.\nஇலங்கைத் தமிழர் பிரச்னைக்காக 1985-ல் செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். அதே பிரச்னைக்கு இப்போதும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.\nமுதல்வராக இருந்தபோது 1994-ல் காவிரி பிரச்னைக்காக மெரினா கடற��கரையில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர்கள் வந்து சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தை அவர் விலக்கிக் கொண்டார்.\nகாடுவெட்டி (அ) கூட்டணி வெட்டி \nகாடுவெட்டி குரு என்கிற வன்னிய சங்கத் தலைவர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி முதலியோரை அவன் இவன் என்று அநாகரிகமாக ஏசிப் பேசியதும், தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிப் பேசியதும், மிரட்டல் வசூல் செய்யத்தான் செய்வோம் என்று அறிவித்துப் பேசியதும் ஒரு சி.டி.யில் பதிவு செய்யப்பட்டு, அதன் விளைவாகவே தி.மு.க. பா.ம.க. கூட்டணி உறவு முறிகிறது என்று சொல்லப்படுவதை நான் நம்பத் தயாராக இல்லை.\nகுருவின் பேச்சு பொது மேடையில் பேசியது அல்ல. அவர் கட்சிக்குள் பொதுக்குழுவில் பேசியது. பெரும்பாலான கட்சிப் பொதுக் குழுக்களில், செயற்குழுக்களில், கட்சிப் பிரமுகர்களின் தனிப் பேச்சுக்களில் இதை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் ஆணவமாகவும் பேசும் மரபு இருந்து வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் அறிவார்கள்.\nதி.மு.க., அ.தி.மு.க. பொதுக் கூட்ட மேடைகளில் தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா, எஸ்.எஸ்.சந்திரன் வகையறாக்கள், பொது மக்கள் முன்பாகவே எவ்வளவு ஆபாசமாகவும் அவதூறாகவும் கடந்த 50 வருடங்களாகப் பேசி வந்திருக்கிறார்கள் என்பதை வேறெவரையும் விட, பொது வாழ்க்கையில் 70 வருடங்களாக இருந்து வரும் கலைஞர் கருணாநிதி நன்றாகவே அறிவார்.\nபா.ம.க.வில் காடுவெட்டி குரு என்றொரு `முரட்டுப் பிரமுகர்’ இருந்து வருவது ஒன்றும் தி.மு.க.வுக்கும் ஆற்காட்டாருக்கும் கருணாநிதிக்கும் நேற்று காலைதான் தெரிய வந்த விஷயம் அல்ல. இரு கட்சிகளும் உறவு வைப்பதற்கு முன்பும் பின்னரும் தெரிந்த விஷயம்தான். குருவின் பேச்சும் 6 மாதம் பழைய பேச்சு.\nகுரு போன்ற பிரமுகர்கள் இல்லாத கட்சிகளே இன்று தமிழ்நாட்டில் இல்லை. மதுரையை எடுத்துக் கொள்வோம். சாரி.. நான் அழகிரி பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை.அவர் பேசுவதே அபூர்வம். கருணாநிதிக்கு சவாலாக எம்.ஜி.ஆர். 1972ல் புறப்பட்டபோது எம்.ஜி.ஆரின் `உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை ஓட விடமாட்டேன் என்று எதிர் சவால் சொல்லித் தொடை தட்டிப் புறப்பட்ட கழகக் கண்மணி மதுரை முத்து அன்று கலைஞர் க��ுணாநிதியின் ஆதரவாளர்தான்.\nகுடும்பச் சண்டைக்காக மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற கும்பல்களை வழிநடத்தியவர்களில், தி.மு.க.வின் நகர மேயர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும் வன்முறையில்தான் முடிந்தன.\nவன்முறையிலும், அராஜகத்திலும் மிரட்டல் வசூல்களிலும் தமிழகத்தின் அத்தனை பெரிய கட்சிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். `அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ளும் மனநிலைக்கு அவர்கள் கடந்த 50 வருடங்களில் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் உண்மை.\nஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தாங்களே நேரடியாக ரவுடித்தனங்களில் இறங்கத் தயங்கினார்கள். காரணம், ஆரம்ப கால அரசியல் தலைவர்கள் பலரும் நிலப்பிரபுத்துவ பின்னணியில் இருந்து வந்தவர்கள். பண்ணையார்கள் அடியாட்களைத்தான் ஏவி விடுவார்களே தவிர, தாங்களே தங்கள் கைகளை அழுக்குப்படுத்திக் கொள்வதில்லை. அதனால்தான் கீழ் வெண்மணியில் விவசாயக்கூலிகள் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் கூட ஒரு நீதிபதி, மிராசுதார் தானே சென்று நெருப்பு வைத்தார் என்பதை நம்ப முடியாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார். நெருப்பு வைக்க ஆளை ஏவினாரா இல்லையா\nஅரசியலில் எழுபதுகளுக்குப் பின்னர், குறிப்பாக சஞ்சய் காந்தி, எம்.ஜி.ஆர். போன்றோரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் ஒன்று, அடியாட்கள் தாங்களே ஏன் தலைவர்களாகிவிடக்கூடாது என்று சிந்திக்கத் தொடங்கியதுதான். இன்று எல்லா கட்சிகளிலும் தாதாக்கள் வெவ்வேறு மட்டங்களில் தலைவர்களாகவே ஆகி இருக்கிறார்கள்.\nஇதுதான் யதார்த்த நிலை. எனவே ஒரு காடுவெட்டி குருவின் பேச்சு தி.மு.க தலைமையை நிலைகுலையச் செய்துவிட்டது; வருத்தப்படுத்தி விட்டது;வேதனைப்படுத்தி விட்டது என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம்தான்.\nதி.மு.க., அதி.மு.க. மட்டுமல்ல…. தமிழகத்தின் எல்லா பிரதான கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்ற ஞானோதயத்துக்கு இப்போது நான் வந்துவிட்டேன்.\nஇதிலிருந்து விடுதலையும் விமோசனமும் இன்று பிறந்திருக்கும், இனி பிறக்கப்போகும் குழந்தைகள் காலத்தில்தான் சாத்தியம்.\nவருங்கால, நிகழ்காலக் குழந்தைகளை ந��னைத்தாலும் கவலையாக இருக்கிறது. காரணம் சில பெற்றோர்கள்தான். நேற்று இரவு 11 மணிக்கு கதவைத் தட்டினார்கள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவும் குழந்தைகளும். வழக்கமான பிரச்னை. கணவர் குடித்துவிட்டு வந்து எல்லாரையும் கடுமையாக அடித்ததைத் தாங்க முடியாமல் இரவு தங்க வந்திருக்கிறார்கள்.\nஇதே போல சில தினங்கள் முன்பு ரயிலில் இரவு 11 மணிக்கு செகண்ட் ஏ.சி. கோச்சில் குடித்து விட்டு வந்திருந்த ஆண் பயணிகள் இருவரின் டார்ச்சரிலிருந்து தங்களைக் காப்பாற்றக் கோரிய சக பெண் பயணிகள் நினைவுக்கு வந்தனர்.\nதமிழகம் முழுவதும் குடித்துவிட்டு ரகளை செய்யும் ஆண்கள் தரும் தொல்லை நமது பெண்களுக்கு இன்று பிரதான பிரச்னைகளில் ஒன்றாகியிருக்கிறது. இதில் சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லை அதிக வேதனை ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் என்பதைத் தவிர.\nதமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் இந்த முக்கியமான பிரச்னை குறித்து சமுதாய சீர்திருத்தக் கருத்தரங்கிலே விவாதிப்பார்கள் என்று……… எதிர்பார்த்திருந்தால் அது என் தப்பாகத்தான் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே எதிர்பார்க்கவில்லை.\nஆனால், டாக்டர் ராமதாஸ் மதுவிலக்குப் பிரச்னையைத் தொடர்ந்து எழுப்பி வருவதாலும், பா.ம.க. மகளிர் அணியினர் மதுக்கடைகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருவதாலும், அதற்குப் பதில் சொல்லும் விதமாக, கடலூரில் கனிமொழி மதுவிலக்கு பற்றி ஏதாவது சொல்லுவார் என்று சின்னதாக எதிர்பார்த்தேன். அந்த எதிர்பார்ப்பு கூட தப்புதான். தமிழகப் பெண்களை உலுக்கும் பிரச்னை மதுவா என்ன, ராமர் பாலம்தானே.\nஎன்றாலும், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது டாக்டர் ராமதாசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவர் கடுமையாக விமர்சித்து வரும் `மானாட, மார்பாட…. மன்னிக்கவும் மயிலாட’ நிகழ்ச்சியை இனி கலைஞர் டி.வி நிறுத்தி விடும் என்று எதிர்பார்க்கலாம். கனிமொழி சொன்னால் சன் டி.வி கேட்காவிட்டாலும், கலைஞர் டி.வி கேட்கும் இல்லையா.\nகடலூர், தமிழக அரசியல் வரலாற்றில் தவறான காரணங்களுக்காக இடம் பிடிப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. கடலூர்க்காரர்களுக்கு என் அனுதாபங்கள��. ஜெயலலிதா, கனிமொழி இருவரும் அங்கேதான் தங்கள் அரசியலின் அடுத்த கட்ட ப்ரமோஷனைப் பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தன் வாரிசாக ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட ஸ்டாலினுக்கு ஒதுக்கிய நேரத்தில் கனிமொழி பேச வைக்கப்பட்டிருப்பது ப்ரமோஷன்தானே.\nமுதல்முறையாக மாநில அளவில் ஒரு மாநாடு நடத்தியதில் தி.மு.க. தமிழகப் பெண்களுக்கு சொல்லியிருக்கும் செய்திதான் என்ன \nசெய்தி 1 : மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்ட ஒரே சிலை கண்ணகிக்குத்தான். கண்ணகிக்கு இரு முகங்கள் உண்டு. அரசனிடம் அஞ்சாமல் நீதி கேட்ட முகம் ஒன்று. இந்த முகத்தை தி.மு.க. இப்போது வலியுறுத்தவேண்டிய அரசியல் தேவை எதுவும் இல்லை. ஏனென்றால் அதுவேதான் ஆளுங்கட்சி. கண்ணகியின் இன்னொரு முகம் அதுதான் பிரதான முகம். கணவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும் சகித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்து, அவனுக்கு தன் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் அர்ப்பணித்து, அவனிடம் தனக்கான நீதியைக் கேட்காமல், அவனுக்காக அரசிடம் நீதி கேட்டுப் போராடும் முழு அடிமையின் முகம் அது. இந்த முகத்தைத்தான் தமிழ்ப்பெண்களுக்கு கழகம் முன்வைக்கிறதோ\nசெய்தி 2: வரலாற்றில் முதல்முறையாக ஒரே மேடையில் கலைஞர் கருணாநிதி தன் மனைவி, துணைவி இருவருடன் தோன்றினார். பிறந்த நாளன்று கூட அவர் இப்படி ஒரே மேடையில் அவர்களுடன் தோன்றியதில்லை. மகளிர் ஊர்வலத்தைப் பார்வையிட்ட மேடையில் கண்ட இந்தக் காட்சி மகளிருக்கு அளிக்கும் செய்தி என்ன கண்ணகியின் இரண்டாவது முகத்தை எல்லாரும் ஏற்கச் சொல்லுவதா\nசெய்தி 3: கலைஞர் கருணாநிதிக்கு யாரும் மார்க் போட முடியாது; அதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை. பிறக்கவும் போவதில்லை என்று கனிமொழி முழங்கியது இன்னொரு முக்கியமான செய்தி. பெரியாரையும் காந்தியையுமே விமர்சிக்கும் நாடு இது. இங்கே கருணாநிதியின் ஆட்சிக்கு மார்க் போடும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொல்வது அப்பட்டமான பாசிசம். கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடமும் இருக்கும் பாசிட்டிவ்களின் கலவையாக கனிமொழி என்ற அரசியல்வாதி உருவாகலாம் என்ற நம்பிக்கை போய்விட்டது. இருவரிடமும் இருக்கும் நெகட்டிவ்களின் கலவையாகிவிடுவாரோ என்ற கவலையே ஏற்படுகிறது.\nசெய்தி 4: மாநாட்டில் கலைஞர் ��ெய்த ஒரே முக்கியமான அறிவிப்பு எரிவாயு சிலிண்டர் விலையில் சலுகை பற்றியது. சமையலறை சமாசாரம்தான் பெண்கள் வாழ்க்கையில் முக்கியமானது என்ற சம்பிரதாய அணுகுமுறையின் இன்னொரு அடையாளமே இது. `என்னால் முடிந்தது எரிவாயு விலைக் குறைப்பு. ராமதாஸ் 2011ல் வந்து மதுக்கடைகளை மூடுவார்’ என்றாவது தலைவர் சொல்லியிருக்கலாமே.\nஒரு பின்குறிப்பு: விமர்சகனின் விமர்சகர்களே, கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு அவசர அவசரமாக பார்ப்பனிய எதிர்ப்பு வாட்களை உருவத் தொடங்குமுன்பு தயவுசெய்து பொறுமையாக இன்னொரு முறை படிக்கவும். பகுத்தறிவுக்கு விரோதமாக ஒரு வரி இருந்தாலும், பிராயச்சித்தமாக மஞ்சள் சால்வை அணியத் தொடங்கிவிடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.\nசென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு மாதக்கசிவு நேரங்களில் பயன்படுத்துவதற்கான நேப்கின்களை இலவசமாக அளிக்க முடிவு செய்ததற்காக, சென்னை மாநகராட்சிக்கு இ.வா.பூ. இந்த நேப்கின் சப்ளையை பெரும் நிறுவனங்களிடம் தராமல், அவற்றைத் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைத்தால் இன்னொரு பூச்செண்டும் தருவேன்.\nஎனக்கே. குறைந்தது ஐந்து வாரமாவது தி.மு.க, கலைஞர் தொடர்பான எதைப் பற்றியும் கட்டுரை எழுதக் கூடாது என்று கொண்டிருந்த விரதத்தை முறித்ததற்காக இ.வா.குட்டு.\nஅரசியல் கட்சிகள் தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தவும், தங்கள் பின்னால் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணி என்று நடத்தி விடுகிறார்கள். இதனால் எத்தனை லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப்படுகின்றன, எத்தனை மணிநேர மனித உழைப்பு வீணாகிறது என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை.\nஇந்த மாநாடுகளும், பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் இன்றைய ஊடகப்புரட்சிக்குப் பிறகு தேவைதானா என்பது சந்தேகம்தான். தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் தமிழகத்திலுள்ள 95% மக்களை நேரில் சந்தித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பிறகும் இதுபோன்ற தேசிய விரயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது என்பது எந்த அளவுக்கு நமது தலைவர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுகிறார்கள் என்பதைத்தான் எடுத்துக் காட்டுகிறது.\nவேடிக்கை என்னவென்றால், அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென தொலைக்காட்சிச் சேனல்களையே வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான். அந்த தொலைக்காட்சிச் சேனல்களில் தங்கள் முகத்தையே திருப்பித் திருப்பிக் காட்டித் திருப்தி அடைவது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை வேறு வெறுப்படையச் செய்து விடுகிறார்கள். இத்தனையும் போதாதென்று பொதுக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் எல்லாம் எதற்கு\nகட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த என்கிற வாதத்திலும் உண்மை இல்லை. இதுபோன்ற மாநாடுகளில் முக்கால்வாசிப் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்படுபவர்கள்தான் என்பதை அந்தக் கூட்டத்தினரைப் பார்த்தாலே தெரியும். ஊர் சுற்றிப் பார்க்க வரும் அப்பாவி மக்கள் சிலர். சாப்பாடும் பணமும் கிடைக்கிறதே என்கிற ஆசையில் வருபவர்கள் பலர்.\nஅது போகட்டும். கட்சி சாராத நம்மைப் போன்ற பொதுமக்களின் நிலைமைதான் இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடக்கும்போது மிகவும் பரிதாபம். ஓரிடத்துக்கு நிம்மதியாகப் பயணிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தந்த ஊர்களில் அன்றாட வாழ்க்கை வேறு பாதிக்கப்பட்டு விடுகிறது. தெருவெல்லாம் இவர்கள் வைக்கும் கட்-அவுட்டுகள், கொடிகள் மற்றும் போஸ்டர்கள் முகம் சுளிக்க வைப்பதுடன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இருக்கின்றன.\nபொதுக்கூட்ட மேடைகளுக்கும், “கட்-அவுட்’டுகளுக்கும் ரகசியமாக மின்சாரத்தைத் திருடும் சாகசம் நடப்பது தனிக்கதை.\nஇந்தப் பேரணிகள் முடிந்த பிறகு வீசி எறியப்படும் உணவுப் பொட்டலங்கள், மதுபான பாட்டில்கள், பீடி, சிகரெட் துண்டுகள், கழிவுகள் என்று அந்த நகரமே நரகமாக்கப்பட்டு விடுகிறது. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, நகராட்சி மற்றும் மாநகராட்சித் துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையில்லாத அதிகரித்த வேலைப்பளு\nஇதற்கெல்லாம் விடிவுகாலம் பிறக்காதா, இந்த அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்களை யாராவது கண்டித்துக் கடிவாளம் போட மாட்டார்களா என்று ஏங்கிய அப்பாவிப் பொதுமக்களின் சார்பில் போர்க்கொடி தூக்கினார் சென்னை ஸ்ரீகஜலெட்சுமி காலனி குடிசைப்பகுதி மக்கள் நல்வாழ்வுச் சங்கத் தலைவரான 72 வயது அற்புதராஜ். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர��ப்பு அனைத்துத் தரப்பினரின் ஏகோபித்த கரகோஷ வரவேற்புக்கு உரியது.\nஉயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி அசோக் குமார் கங்குலியும், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் அளித்திருக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஏழு முக்கிய நிபந்தனைகளை அரசியல் கட்சிகளுக்கு விதித்திருக்கிறார்கள். அதன்படி இனிமேல் இரவு பத்து மணிக்கு மேல் சென்னை போன்ற நகரங்களில் பொதுக்கூட்டங்கள் தடை செய்யப்படுகின்றன. மூன்று மணி நேரத்துக்கு மேல் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை என்பது மட்டுமல்ல, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில்தான் ஊர்வலங்கள் நடத்தப்படவும் வேண்டும்.\nபொதுக்கூட்டம் மற்றும் பேரணிகள் முடிந்ததும் அரசியல் கட்சிகள் தங்களது பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றும்போது பொதுச்சொத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்கும்போது முன்பணமாக ஒரு தொகை பெறப்பட வேண்டும் என்றும், பொதுச்சொத்துக்குச் சேதம் ஏற்படுமானால் அந்தத் தொகை ஈடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு தெளிவாக்குகிறது.\nஒரு விஷயத்தை மட்டும் தீர்ப்பு ஏனோ விட்டுவிட்டது. இதுபோன்ற மாநாடுகள் மற்றும் பேரணிகள் நடத்தும் கட்சிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் துப்புரவுக் கட்டணம் பெற வேண்டும் என்பதுதான் அது.\nகடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இதுபோன்ற மாநாடுகள், பேரணிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-04-11T10:14:48Z", "digest": "sha1:DP5VW2D2AZ5EAUIOACHPN7MTMO4BYI2E", "length": 3238, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "இராமநாதன், கந்தையா (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநினைவு மலர்: கந்தையா இராமநாதன் 1994 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,391] இதழ்கள் [12,987] பத்திரிகைகள் [51,552] பிரசுரங்கள் [1,003] நினைவு மலர்கள் [1,463] சிறப்பு மலர்கள் [5,308] எழுத்தாளர்கள் [4,255] பதிப்பாளர்கள் [3,508] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள�� [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்\nஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம்/நினைவுமலர்\n1994 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/admitted/", "date_download": "2021-04-11T10:46:06Z", "digest": "sha1:322BVO7GQGUKD5T4FLZHQ5U4BM3K4EZU", "length": 15912, "nlines": 136, "source_domain": "seithichurul.com", "title": "admitted | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (11/04/2021)\nமனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிர்மலா தேவி\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். இந்நிலையில் தற்போது அவர் நெல்லையில் உள்ள மனநல...\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதிமுக பொருளாளராக உள்ளார் துரைமுருகன். இவர் திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுகவில் தற்போது மூத்த தலைவராக உள்ளவர் துரைமுருகன். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்து அரசியலில் உள்ளவர் இவர்....\nபாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவுக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித்ஷா பாஜகவின் தேசிய தலைவராக உள்ளார். இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்....\nஅப்பல்லோவில் க.அன்பழகன்: உடல்நலக் குறைவால் அனுமதி\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நீண்டநாள் நண்பர். இவர் வயது முதிர்வின்...\nஅப்பல்லோவில் தீவிர சிகிச்சையில் கவிஞர் வைரமுத்து அனுமதி\nபிரபல கவிஞர் வைரமுத்து திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது....\nகருணாஸ் மருத்துவமனையில் அனுமதி: பரபரப்பு அரசியல் பின்னணி\nதிருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டிருந்த நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த மாதம் சென்னை வள்ளுவர்...\nவிஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: தொடர்ந்து சிகிச்சை\nசமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதியுற்று வருகிறார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் மருத்துவமனை, வீடு என மாறி மாறி சென்று வருகிறார். இந்நிலையில் மீண்டும் அவர்...\nமு.க.ஸ்டாலின் திடீரென மருத்துவமனையில் அனுமதி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைந்ததையடுத்து அவரது மகனும் திமுக செயல்...\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாளு அம்மாள் இன்று வீடு திரும்ப வாய்ப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுகத் தலைவருமான மு கருணாநிதி உடல் நல குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாளு அமாளுக்குப் பரிசோதனைகள்...\nIPL – கலக்கல் ராப் சாங் வெளியிட்ட ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்\nIPL – பஞ்சாபை கலாய்ப்பதாக நினைத்து மொக்கை வாங்கிய RCB\nகுட் நியூஸ் மக்களே… தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு\nதனியார் வேலைவாய்ப்பு2 hours ago\nPhD முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு\nதேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு\nவெறுக்கத்தக்கப் பேச்சுகளுக்குத் தடை.. YouTube-ல் கூகுள் செய்துள்ள இந்த மாற்ற��் பற்றித் தெரியுமா\nசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு அபராதம்: எத்தனை லட்சம் தெரியுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்3 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1938_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-11T10:24:10Z", "digest": "sha1:RT2MOZPCMXH72CGRD4BZGGY5BEIT4EKX", "length": 4833, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1938 நிறுவனங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1938 நிறுவனங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகு���்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1938 நிறுவனங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1939 நிறுவனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1935 நிறுவனங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attaonline.org/il-ps-comparison/", "date_download": "2021-04-11T10:07:58Z", "digest": "sha1:X7WYB2ZYSUBRHNHFXG5U3DW6L2ET7A5R", "length": 14776, "nlines": 95, "source_domain": "www.attaonline.org", "title": "PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Comparison – American Tamil Teachers Association – ATTA", "raw_content": "\nநான் மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் படிக்கிறேன். எங்கள் பள்ளியில் திறன்களை வளர்க்க பல்வேறு குழுக்கள் உள்ளன. பேச்சு மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்கும் விவாதக் குழுவில் நான் இருக்கிறேன். 25 மாணவர்கள் கொண்ட இக்குழுவில் நாங்கள் பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறோம். நம் திறமைகளை நாமே வளர்த்துக் கொள்வது ஒரு வழி. ஒரு குழுவாக இருக்கும்போது மற்றவர்களைப் பார்த்து அவர்களின் திறன்கள் எப்படி அமைந்து இருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். உத்திகளை அமைத்து திறன்களைப் போட்டிகளில் பயன்படுத்தி, வெற்றி பெறுவதுதான் முக்கியம். இதில் நான் இணைந்து வேலை செய்த என் நண்பர்களைப் பற்றி சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஒரு போட்டிக்காக என்னுடன் சேர்த்து 10 பேர் குழுவொன்று கொலம்பஸ் நகரத்திற்குச் சென்றோம். தங்கும் விடுதி அடையும் பொழுது மகிழுந்து பழுதாகி விட்டது. நல்ல வேளை அங்கிருந்த ஒருவர் உதவினார். மீண்டும் மகிழுந்தில் ஏறி சென்று அடைந்தோம். அடுத்தநாள் போட்டியில் ‘விஞ்ஞானம் வெற்றிக்கு வழி” என்ற விவாதத் தலைப்பு கொடுக்கப்பட்டது. எங்கள் குழுவில் உள்ள குமரன்சமயோசிதமாக பேசுவதில் வல்லவன். ‘விஞ்ஞானம், வெற்றி என்பது சரிதான் ஆனால் மகிழுந்துப் பிரச்னையை மேற்கோள் காட்டி அது நம்மை நகர விடாமல் செய்து விடும் என நகைச்சுவையாகப் பேசி நீதிபதிகளின் கவனத்தை கவர்ந்து விட்டான். சமயோசிதமாக பேசுவதில் அவனை மிஞ்சமுடியாது.அதுவ��� எங்கள் குழுவின் வெற்றிக்கு வழி அமைத்தது.\nமற்றொரு போட்டியில் வேறு ஒரு குழுவுடன் நான் சென்றேன். ‘நீதிதான் ஒரு நாட்டின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. எங்களுடன் போட்டியிட்ட எதிரணியில் நல்ல பேச்சாளர்கள் நன்றாக பேசி விவாதம் செய்தார்கள். எங்கள் குழுவும் பல செய்தகளைக் கூறி போட்டியின் முடிவு எங்களுக்குச் சாதகமாக அமைய நன்றாக பேசினோம். முடிவுரைக்கு முன் நீதிபதிகள் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. இரண்டு அணியில் யார் சிறந்த முறையில் பேசினார்கள் என்பதைப் பற்றித்தான் அது என்று அறிந்து கொண்டோம். குழுவில் உள்ள என் நண்பன் பாலன். ஆணித்தரமாகப் பேசுவதில் அவனை மிஞ்ச முடியாது. எனவே முடிவுரைப் பேச்சிற்கு அவனைத் தேர்ந்து எடுத்தோம். அந்தப் பேச்சில் ‘நீதிதான் ஒரு நாட்டின் பாதுகாப்பு’ என்ற தலைப்பிற்கு நீதிபதிகளின் சலசலப்பை மேற்கோள் காட்டி, நீங்கள்தான் “நீதியின் காவலர்கள் – சலசலப்பை விட்டுத் தள்ளுங்கள்”. உங்களின் நோக்கம் சிறந்த தீர்ப்பில் தான் இருக்க வேண்டும். அதுவே ஒரு நாட்டின் நீதி வலுவாக இருக்க அடித்தளம் எனக் கூறி நீதிபதிகளை அசர வைத்துவிட்டான். போட்டியில் எங்கள் அணிதான் வெற்றி பெற்றது என சொல்லவும் வேண்டுமா\nகுமரன், பாலன் திறன்களை ஒப்பீடு செய்தால் இருவேறு திறன்களும் சூழலுக்கு ஏற்றார்ப் போல் அதை தெரிந்து பயன் படுத்தினால் வெற்றி நிச்சயம் என்பதில் ஐயமே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/germany/03/240080?ref=category-feed", "date_download": "2021-04-11T09:22:15Z", "digest": "sha1:U5OJ6ZXZDAAB7UDJB2VXHSYAAXRBKGY4", "length": 6289, "nlines": 129, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஜேர்மனியில் புதிய கொரோனா வைரஸின் மையப்புள்ளி கண்டுபிடிப்பு... அச்சத்தில் மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் புதிய கொரோனா வைரஸின் மையப்புள்ளி கண்டுபிடிப்பு... அச்சத்தில் மக்கள்\nஜேர்மன் நகரம் ஒன்று திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் மையப்புள்ளியாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, நாட்டு மக்களிடையே அச்சம் பரவத்தொட��்கியுள்ளது.\nFlensburg என்ற அந்த நகரில், மேலும் மேலும் நடுத்தர வயதினர், எந்த உடல் நலக்குறைவும் இல்லாத ஆரோக்கியமானவர்கள், புதிய கொரோனா தொற்று ஒன்றினால் உயிருக்கு போராடி வருவதாக அங்குள்ள புனித பிரான்சிஸ் என்னும் மருத்துவமனையின் தலைவரான Klaus Deitmaring தெரிவித்துள்ளார்.\nஅவர்களுக்கு புதிய திடீர் மாற்றம் பெற்ற பிரித்தானிய வகையான B.1.1.7 என்னும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதனால் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகலாம் என்றும், மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் என தாங்கள் அஞ்சுவதாக Klaus தெரிவித்துள்ளார்.\nஇது ஓரிடத்தில் காணப்படும் பரவல் அல்ல என்று கூறும் �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithialai.com/job-offers/jobs-in-the-income-tax-department-2021-income-tax-department-notice-has-been-issued-for-the-appointment-of-stenographer-mts-tax-assistant-tax-inspector-joint-commissioner-jc/", "date_download": "2021-04-11T09:39:50Z", "digest": "sha1:WWDJNP2GUZ3CWB2P7M7IBOWENSNXVDDF", "length": 8024, "nlines": 145, "source_domain": "www.seithialai.com", "title": "வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2021! - SeithiAlai", "raw_content": "\nவருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2021\nவருமான வரித்துறையில் வேலை வாய்ப்புகள் 2021 (Income Tax Department). Stenographer, MTS, Tax Assistant, Tax Inspector, Joint Commissioner (JC) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.incometaxindia.gov.in விண்ணப்பிக்கலாம். Income Tax Department Notification Updates விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…\nகிரிஜா வைத்தியநாதன் நியமன வழக்கு.. தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்.. ஒரு பாட்டில் பியரை எடுத்துக்கொள்.. உணவகம் வழங்கிய அதிரடி ஆபர்\nIncome Tax Department அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் வருமான வரித்துறை (Income Tax Department)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவருமான வரித்துறை 2021 வேலைவாய்ப்பு – 01\nசம்பளம் மாதம் ரூ.9,300 – 34,800/-\nவயது வரம்பு 18-30 ஆண்டுகள்\nதேர்வு செய்யப்படும் முறை Written Exam,\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 24 மார்ச் 2021\nகடைசி நாள் 30 ஏப்ரல் 2021\nTN Income Tax Jobs 2021 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் Income Tax Official Website\nஅனைத்து வித விவரங்களையும் சரிப்பார்த்து தகுதியான வேலையாக இருக்கும் பட்சத்தில் இறுதி தேதிக்கு முன்பாக பிடித்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.\nFACT நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nபுல்வெளியில் நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்…\nபுல்வெளியில் நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்...\nவீடியோ கேம் விளையாடி அசத்தும் குரங்கு : எலான் மஸ்க் வெளியிட்ட வைரல் வீடியோ…\n… உண்மையை விளக்கிய படத்தயாரிப்பு நிறுவனம்…\nதுவைத்த துணியை மடித்துக் கொடுக்கவும் வந்தாச்சு மிஷின்…\n‘அந்தகன்’ படத்தில் இணைந்த சில்லுகருப்பட்டி நடிகை\nடிகிரி முடித்தவர்களுக்கு… 2 லட்சம் சம்பளத்தில்… தேசிய நெடுஞ்சாலைத் துறையில் அதிரடி வேலை…\n மாதம் ரூ.35,100 சம்பளத்தில்… இந்திய கடலோர காவல்படையில் வேலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aagayam-boomi-endrum-song-lyrics/", "date_download": "2021-04-11T09:24:23Z", "digest": "sha1:EJ2FDNJAS7BBIBSU6PCJNMPZBJ2SUR7P", "length": 5088, "nlines": 122, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aagayam Boomi Endrum Song Lyrics - Samanthi Poo Film", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஇசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : ஆகாயம் பூமி என்றும் ஒன்றா\nநீ அந்த வானம் நான் இந்த பூமி\nநானே கேட்கின்ற கேள்வி இது\nஆண் : சாமந்திப் பூவோ எட்டாத தூரம்\nஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம்\nஇதில் வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை\nஅது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை\nஇது மேடை இன்றி ஆடும் நாடகம்\nவானத்து மீனை வலை போடச் சொன்னால்\nஆண் : ஆகாயம் பூமி என்றும் ஒன்றா\nநீ அந்த வானம் நான் இந்த பூமி\nஆண் : வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்\nநாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல்\nஇது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா\nஇது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா\nகடல் மீனும் அந்த வானில் நீந்துமோ\nநீ கொண்ட காதல் நீரல்ல கானல்\nஆண் : ஆகாயம் பூமி என்றும் ஒன்றா\nநீ அந்த வானம் நான் இந்த பூமி\nநானே கேட்கின்ற கேள்வி இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/33910--2", "date_download": "2021-04-11T09:21:07Z", "digest": "sha1:VVCEV6LTE5UKZJCDHS47XGH4OOOF3L4S", "length": 22628, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 July 2013 - பாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்! | car help line no - Vikatan", "raw_content": "\nமீண்டும் மலரும் ஆட்டோமொபைல் மார்க்கெட்\nரீடர்ஸ் ரிவியூ - நிஸான் மைக்ரா பெட்ரோல்\nசிட்டி முதல் அமேஸ் வரை\nகாம்பேக்ட் டீசல்... வசப்படுமா வைப்\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nவருகிறது டட்சன் பட்ஜெட் கார்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to மலம்புழா\nஹோண்டா சிபி ட்ரிக்��ர் VS யமஹா FZ-S\nராயல் என்ஃபீல்டு புல்லட் 500 - இனி கொண்டாட்டமே\nபாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்\nமெக்கானிக் கார்னர் - புல்லட் முருகன்\nவெட்டலுடன் போட்டி போடும் அலான்சோ\nபாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்\nபாடாய்ப் படுத்தும் வீல் அலைன்மென்ட்\n'கல்யாணம் பண்ணிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’ என்ற பழமொழியோடு, 'கார் வாங்கிப் பார்’ என்பதையும் சேர்த்திருக்கலாம். திருமணத்தில் 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து’ என்பது மாதிரி... பல ஷோ ரூம் மிதித்து, டெஸ்ட் டிரைவ் செய்து கார் வாங்குவதற்கும் எக்கச்சக்க சம்பிரதாயங்கள் இருக்கின்றன. பார்த்துப் பார்த்து வாங்கிய கார், நம் சொல்பேச்சுக் கேட்காமல் படுத்தி எடுத்தால்; கன்னாபின்னா வென்று செலவுகள் வைத்தால்; அதற்கும் மேலாக கார் வாங்கிய டீலர்ஷிப்பில் நம் புகாரை சட்டை செய்யவே இல்லை என்றால் அவ்வளவுதான்... காதல் தோல்வியைவிடக் கொடுமையான சோகமாகிவிட வாய்ப்பு இருக்கிறது\nதனது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் பிரச்னைகள் பற்றியும், டீலர்ஷிப்பில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் நம்மிடம் சொன்னார், சென்னை கொட்டிவாக்கத்தில் பில்டிங் புரொமோட்டராக இருக்கும் ரவிச்சந்திரன்.\n''என்னை ஒரு மஹிந்திரா வெறியன்னே சொல்லலாம். பொலேரோ, ஸ்கார்ப்பியோனு என்கிட்ட இருந்த கார்கள் எல்லாமே மஹிந்திராதான். ஸ்கார்ப்பியோ காரைக் கொடுத்துட்டு, வேற கார் வாங்கலாம்னு முடிவெடுத்தப்போ, என் மனைவியோட சாய்ஸ் - டொயோட்டா ஃபார்ச்சூனர். இதன் ஆன்-ரோடு விலை, கிட்டத்தட்ட 25.5 லட்சம் வந்தது. ஆனா, என்னோட சாய்ஸ் எக்ஸ்யூவி 500தான். 'ஃபார்ச்சூனர்ல இருக்கிற வசதிகளைவிட இதில் அதிகம். எக்ஸ்யூவியோட விலையும் ஃபார்ச்சூனரைவிடக் குறைவு’னு எக்கச்சக்கமா என் மனைவியை கன்வின்ஸ் பண்ணி, வேளச்சேரியில் இருக்கிற சுலேகா மோட்டார்ஸுக்குக் கூட்டிட்டுப் போனேன். 'இந்தியர்கள் டிசைன் பண்ணின கார் சார், இப்போதைக்கு எஸ்யூவி செக்மென்ட்டில் இதுதான் நல்ல சேல்ஸ். செம பில்டு குவாலிட்டி...’ - என்ற சேல்ஸ்மேன்களின் வழக்கமான பில்ட்-அப்பில் என் மனைவி க்ளீன் போல்ட் 2012 - நவம்பர் மாசம் ஆசை ஆசையா காரை டெலிவரி எடுத்தோம்.\nஎன் மனைவி, குழந்தைகளைவிட காரைப் பார்த்துப் பார்த்துப் பூரிச்சேன். இது, கொஞ்ச நாள்கூட நீடிக்கலை. கிட்டத்தட்ட 400-வது கி.மீ-லேயே தன்னோ��� வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடுச்சு என் கார். சரியா 'ஓவர்-ஹால்’ பண்ணாத சைக்கிள் மாதிரி, ஸ்டீயரிங் வீல் - இடது பக்கமா ஓவரா சாய்ஞ்சுக்கிட்டே போக ஆரம்பிச்சது. சரி; புது கார்னால அப்படி இருக்கும்னு நினைச்சேன். ஆனா, போகப் போக கார் ஓட்டவே ரொம்ப கஷ்டமாயிடுச்சு. என் இடது கையில் வலி வர ஆரம்பிச்சது. முதன்முதலா காரை சர்வீஸ் சென்டர்ல விட்டேன். அன்னைக்குப் போக ஆரம்பிச்சவன், இன்னும் சர்வீஸ் சென்டர் பயணத்தைவிட முடியலை.\nஎன் பிரச்னையைச் சொன்னதும், சர்வீஸ் சென்டர் பிரதிநிதிகள் நோட் பண்ணிக்கிட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு டெலிவரி எடுத்தேன். திரும்பவும் எனக்கு அதே ஃபீல். மறுபடியும் சர்வீஸ் சென்டர் போய் சொன்னபோது, 'அப்படியெல்லாம் இல்லை சார்...’னு சொல்லித் திருப்பி அனுப்பிட்டாங்க. சரி; ஒருவேளை நமக்குத்தான் கார் ஓட்டத் தெரியலையோ என்னமோனு, டிரைவரை விட்டு செக் பண்ணினேன். டிரைவரும் இதேதான் சொன்னார். இப்படியே 2,500 கி.மீ. ஓட்டியாச்சு. இப்போ, லெஃப்ட் சைடு புல்லிங் பிரச்னையால், காரோட முன் பக்க டயர்கள் உள்பக்கமாத் தேய ஆரம்பிச்சிடுச்சு. திரும்பவும் சர்வீஸ்...\nஇந்த முறை செக் பண்ணின பிரதிநிதிகள், 'டயர் சரியில்லை சார். வீல் அலைன்மென்ட் தப்பா இருக்கு, அதான்’ என்றார்கள். 'வாரன்ட்டி இருக்கிறதால ஒண்ணும் பயப்படாதீங்க. என்ன டயர் வேணும்’னு கேட்டாங்க. 'பிரிட்ஜ்ஸ்டோன்’ டயர் நல்லா இருக்கும்னு ரெக்கமண்ட் பண்ணி, ஸ்டெப்னியோட சேர்த்து ஜே.கே. டயரைக் கழட்டிட்டு, பிரிட்ஜ்ஸ்டோன் டயர்களை மாத்தி ஃபிக்ஸ் பண்ணி, வீல் அலைன்மென்ட் செஞ்சு குடுத்தாங்க.\n'இனிமே அந்த ஆண்டவன் நம்மளைக் கைவிட மாட்டான்’னு நினைச்சு ஸ்டீயரிங்கைப் பிடிச்சேன். வீல் செம டைட். முந்தி இடது பக்கம் இருந்த புல்லிங் பிரச்னை, இப்போ வலது பக்கமா மாறியிருந்தது. 'அலைன்மென்ட்கிற பேர்ல இப்படியாப் பண்ணிக் குடுப்பீங்க’னு திரும்பவும் போய் நின்னேன். 'என்னடா இந்த ஆளோட வம்பாப் போச்சு’னு நினைச்சாங்களோ என்னமோ, இந்த தடவை புனேவில் இருந்து ரெண்டு பேர் வீட்டுக்கே வந்து காரை எடுத்துட்டுப் போனாங்க\n'சர்வீஸுக்கு ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி, ஆல்டர்நேட்டா இன்னொரு எக்ஸ்யூவி-யை எனக்கு ஒரு வாரம் கொடுத்தாங்க. (ஆனா, என் கார் மாதிரி இல்லாம, இந்த காரோட ஓட்டுதல் சுகம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.) ஒரு வாரம் கழிச்சு, 'ஆல் ஓவர்... காரை டெஸ்ட் பண்ணணும்.. செங்கல்பட்டு வரை டெஸ்ட் ரைடு போலாம், வாங்க’னு சொல்லி என் காரில் கூப்பிட்டுப் போனாங்க. 250 கி.மீ. டெஸ்ட் டிரைவில் ஒரு தடவைகூட காரை என்கிட்டயோ, என் டிரைவர்கிட்டயோ கொடுக்கவே இல்லை. அவங்களா ஓட்டிப் பார்த்துட்டு 'எல்லாம் பக்காவா இருக்கு. ஓ.கே.வா\n'' என்று கவலையாக நம்மைப் பார்த்த ரவிச்சந்திரன், இந்த முறையும் இடது மற்றும் வலது பக்க டயரின் உள்பக்கம் தேய்ந்து வருவதை நம்மிடம் சுட்டிக் காட்டியபடி மீண்டும் தொடர்ந்தார்.\n''கார் வாங்கி ஒன்பது மாசம்கூட ஆகலை. ஆனா, 10 தடவைக்கு மேல சர்வீஸ் சென்டருக்கு அலைஞ்சுட்டு வந்துட்டேன் சார். அங்க போனாலே, 'என்ன சார் அலைன்மென்ட் பிராப்ளமா’னு ஊழியர்கள் கேட்கிற அளவுக்கு நானும் என் காரும் செம காமெடி பீஸாகிட்டோம். என் கார்ல வேற எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த அலைன்மென்ட்தான் பிரச்னை. கடைசியா பத்தாவது தடவையா சர்வீஸுக்குப் போனப்ப, மஹிந்திராவோட அனலைசிஸ்ட் ஒருத்தர், 'கார் இந்த முறை எந்தப் பிரச்னையும் பண்ணாது சார். ஆனா, நான் சொல்ற ரோட்ல ஓட்டிப் பார்த்துட்டுத்தான் செக் பண்ணுவேன்’னு சொன்னவர், இப்போ அதுவும் முடியாதுன்னுட்டார். எம்ஆர்ஐ-ல் (மஹிந்திரா ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்) இருந்தெல்லாம் ஆளுங்க வந்து பார்த்தாங்க. இன்னும் இந்தப் பிரச்னை முடிஞ்சபாடில்லை. மஹிந்திராவுல எல்லா காருமே இப்படித்தானா இல்லேன்னா என் கார் மட்டும்தான் இப்படி பிரச்னை பண்ணுதானு தெரியலை. இந்த அலைன்மென்ட் பிரச்னை, என் வாழ்நாள் பிரச்னையா மாறிடும்போல இருக்கு இல்லேன்னா என் கார் மட்டும்தான் இப்படி பிரச்னை பண்ணுதானு தெரியலை. இந்த அலைன்மென்ட் பிரச்னை, என் வாழ்நாள் பிரச்னையா மாறிடும்போல இருக்கு'' என்று நொந்து போய்க் கூறினார் ரவிச்சந்திரன்.\nரவிச்சந்திரனின் எக்ஸ்யூவி 500 காரை நமது மோட்டார் விகடன் எக்ஸ்பர்ட் குழு, கிட்டத்தட்ட 60 கி.மீ. நெடுஞ்சாலையிலும், நகரச் சாலைகளிலும் டெஸ்ட் செய்ததில், அவர் சொன்னதுபோலவே ஸ்டீயரிங் தானாகவே வலது பக்கமாகத் திரும்புவது தெரிய வந்தது. ஆனால், இது புல்லிங் பிரச்னை இல்லை; 'ஸ்டீயரிங் ஆஃப் சென்டர்’ எனும் வீல் அலைன்மென்ட் பிரச்னை என்பதை, ரவிச்சந்திரனுக்கு நாம் நேரடியாக விளக்கினோம். ஸ்டீயரிங் வீலை சரியாக 90 டிகிரியில் வைத்து ஓட்டினால், வலது பக்க���ாக கார் தானாகவே திரும்புகிறது. இதுவே, நாம் ஸ்டீயரிங் வீலை இடது பக்கமாக லேசாகச் சாய்த்து வைத்து ஓட்டினால்தான் கார் நேராகச் செல்கிறது. 80, 100, 120 கி.மீ. வேகத்தில் நாம் சென்றபோது, இது உறுதியானது. எனவே, நாம் உடனடியாக எக்ஸ்யூவி-யை ஒரு தனியார் வீல் அலைன்மென்ட் சென்டரில் கொடுத்து செக் செய்தோம். மஹிந்திராவின் வீல் அலைன்மென்ட் அளவீட்டு முறைக்கும், தனியார் அளவீட்டுக்கும் எக்கச்சக்க வேறுபாடுகள் இருப்பது தெரிய வந்தது. இதில் எது சரி என்பது, எக்ஸ்யூவிக்கே வெளிச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/127461-10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-22-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-11T09:11:06Z", "digest": "sha1:3DVBIKS7PGFTAXSNRFCJYODSFFHOI3VG", "length": 12571, "nlines": 201, "source_domain": "yarl.com", "title": "10 ஆண்டுகளில் உலகளவில் நடந்த 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகள்...! - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\n10 ஆண்டுகளில் உலகளவில் நடந்த 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகள்...\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n10 ஆண்டுகளில் உலகளவில் நடந்த 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகள்...\nAugust 14, 2013 in நிகழ்வும் அகழ்வும்\nபதியப்பட்டது August 14, 2013\nInterests:இசை,அரசியல் (தமிழினத் துரோகிகளை கருவறுப்போம்)\nபதியப்பட்டது August 14, 2013\nசென்னை: உலகஅளவில் கடந்த பத்து ஆண்டுகளில் 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில் 19 விபத்துக்கள் பெரிய அளவிலானவை. இந்த 22 விபத்துக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகும்\nஅமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யுஎஸ்எஸ் மின்னபோலிஸ்-செயின்ட் பால் அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல், கடந்த 2006ம் ஆண்டு விபத்தில் சிக்கியது. பாறையில் சிக்கி மோதியது அந்தக் கப்பல்\nபிளைமவுத் அருகே தமர் நதியில் போய்க் கொண்டிருந்தபோது இது விபத்தில் சிக்கியது. மனித் தவறே இதற்குக் காரணம் என்று சமீபத்தில் கூறப்பட்டது.\nகடந்த பத்து ஆண��டுகளில் நடந்த 22 விபத்துக்களில் 9 விபத்துக்கள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் சந்தித்தவை ஆகும்\nரஷ்யாவைச் சேர்ந்த 5 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த காலகட்டத்தில் விபத்தை சந்தித்துள்ளன.\nஇதுதவிர நான்கு இங்கிலாந்துக் கப்பல்கள், சீனா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த தலா ஒரு கப்பலும் விபத்தை சந்தித்துள்ளன\nஇங்கிலாந்தின் எச்எம்எஸ் அஸ்டிடியூட் என்ற நீர்மூழ்கிக் கப்பல் அக்டோபர் 1ம் தேதி ஸ்கை என்ற இடத்தில் தரை தட்டியது\nசில மாதங்களுக்குப் பின்ன்னர் இக்கப்பலுக்குள் ஒரு பயங்கரம் நடந்தது. அதாவது 36 வயதான லெப்டினென்ட் கமாண்டர் இயான் மொலினெக்ஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக கப்பல் ஊழியர் ரியான் டோனவன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 ஊழியர்களைக் கொல்ல முயன்றதாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.\n2003ம் ஆண்டு மிங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியது. இது சீனக் கப்பலாகும். அதில் கப்பலில் இருந்த 70 பேரும் உயிரிழந்தனர். சீன வரலாற்றில் நடந்த மிகப் பெரிய மோசமான விபத்தாகும் இது.\n2008ம் ஆண்டு ரஷ்யாவின் கே 152 நெர்பா என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த போர்க் கருவிகள் திடீரென வெடித்ததால் 14 சிவிலியன் பணியாளர்கள் உயிரிழந்தனர். 21 கடற்படை வீரர்கள் காயமடைந்தனர்\nரஷ்யாவின் விலாடிவாஸ்டாக்கில் நடந்த ஒரு சம்பவத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 21 பேர் விஷத் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nஜேர்மனியின் யூபோட் நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டாம் உலகப்போரின்போது சிறப்பாகச் செயற்பட்டன.. இன்று அவர்களது கடற்படைத் தொழில்நுட்பத்தில் என்ன முன்னேற்றம் என்று தெரியவில்லை..\nதாக்கத்தக்க 50 நீர்மூழ்கிகப்பல்கள் அமெரிக்காவிடமும், 20க்கும் குறைவாக ரஸ்சியாவிட இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது அமெரிக்க விபத்துக்களை கூடப் போடுகிறது.\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nதொடங்கப்பட்டது August 10, 2016\nதொடங்கப்பட்டது June 30, 2016\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nதொடங்கப்பட்டது March 19, 2020\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nதாத்தாவுக்கு மீண்டும் இர‌ண்டு புள்ளி இன��று கிடைக்க‌ போகுது யோ தாத்தா நீ பெரிய‌ கில்லாடி 😀😁\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஏன்டா... டேய் சங்கி, இன்னும் ஓட்டு போடல அதுக்கு என்ன இப்ப அவசரம். பெட்டி நம்ம கிட்ட தானே இருக்க போது. 🤣\n10 ஆண்டுகளில் உலகளவில் நடந்த 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038061820.19/wet/CC-MAIN-20210411085610-20210411115610-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}