diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0565.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0565.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-10_ta_all_0565.json.gz.jsonl"
@@ -0,0 +1,466 @@
+{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-03-01T00:21:44Z", "digest": "sha1:GWNXJ2CJQ35JKVH2GIO7NZ7JBI3OKO5E", "length": 6878, "nlines": 129, "source_domain": "www.thinakaran.lk", "title": "பேலியகொடை மீன் சந்தை | தினகரன்", "raw_content": "\nHome பேலியகொடை மீன் சந்தை\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில் 401 பேர் வைத்தியசாலைகளில்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 574 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.நேற்றையதினம் (27) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில்...\nஇன்றைய தினகரன் e-Paper: மார்ச் 01, 2021\nமேலும் 7 மரணங்கள்; இதுவரை 471 கொரோனா மரணங்கள் பதிவு\nஇலங்கை அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n- 3 வருடத்திற்கு பதவி; நாளை முதல் அமுல்இலங்கை கிரிக்கெட் அணியின்...\nஇலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS\nபிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது...\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/587916/amp?ref=entity&keyword=Gotabhaya", "date_download": "2021-03-01T01:01:38Z", "digest": "sha1:CVM2MDVZCN74B7Y6WAYN7YH7PO36DIMY", "length": 8009, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Prime Minister Modi, Sri Lankan President Gotabhaya Rajapaksa, Telephone, Speech | பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேச்சு | Dinakaran", "raw_content": "\nபிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேச்சு\nடெல்லி: பிரதமர் மோடி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே-வுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கைக்கு இந்தியா உதவும் என மோடி தெரிவித்துள்ளார்.\nபருவமழையை சேகரிக்க நீர்நிலைகளை இப்போதே சீர்படுத்த துவங்வோம்: மக்களுக்கு மோடி அழைப்பு\nராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து\nஆன்லைன் ரம்மிக்கு கேரளாவில் தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்\n மகாராஷ்டிரா அமைச்சர் ரத்தோட் ராஜினாமா: பாஜ நெருக்கடிக்கு பணிந்தார்\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்பட�� நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646976/amp?ref=entity&keyword=panel", "date_download": "2021-03-01T01:55:48Z", "digest": "sha1:DRPTNJIVAYMMUKTZSPN4LRZXAIZ65ZVZ", "length": 11471, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகல்..! | Dinakaran", "raw_content": "\nவேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகல்..\nடெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. டெல்லியில் 45 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.\nஇது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா நாங்கள் நிறுத்தி வைக்கவா என மத்திய அரசிடம் கேட்டது உச்சநீதிமன்றம், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nமேலும், 3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைத்தும், விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர். இந்த குழுவில் பூபிந்தர்சிங் பால், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, விவசாயிகள் தரப்பில் தெரிவித்ததாவது உச்சநீதிமன்றம் இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டங்களை முழுமையாக விலக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. 4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். மக்கள் கருத்தையும் தற்போது நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு குழுவில் இருந்து விலகுகிறேன் என பூபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.\nகூட்டணியில் சசிகலாவை சேர்க்க தொடர்ந்து எதிர்ப்பு எடப்பாடி மீது அமித்ஷா அதிருப்தி: தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nதமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை.. மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..\nசிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..\nபிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..\nஅமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..\nசட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒது��்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 113 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-01T01:11:29Z", "digest": "sha1:3AYRBGTSVPRIINF4TX3UUFUU3J2IU4VB", "length": 12457, "nlines": 63, "source_domain": "newcinemaexpress.com", "title": "மலையாளம், தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’", "raw_content": "\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nYou are at:Home»News»மலையாளம், தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’\nமலையாளம், தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகும் ‘ஒரு கதை சொல்லட்டுமா’\nபால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.\nஇது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள். ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு நின்று விடாமல், தன் தாய் மண்ணின் கலாச்சாரம், பண்பாட்டை பற்றிய ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் ரசூல். இந்தியாவிற்கு தலைநகரம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவனுக்கு அவனுடைய கிராமம் தான் தலைநகர், அதை ரசூல் புரிந்து வைத்திருக்கிறார். ஒலி தான் மொழி, சத்தம் எல்லாமே சங்கீதம். ஒலிப்பதிவாளர் என்பவர் ஒலியை பொறுக்குபவர். ரசூல் ஒரு சவுண்ட் எஞ்சினியர் அல்ல, அவர் ஒரு சவுண்ட��� டிசைனர். உலகில் மிகச்சிறந்த லஞ்சம் பணிவு தான். அப்படி மிகவும் பணிவானவர் இயக்குனர் பிரசாத் பிரபாகர். மலையாளத்தின் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்கள், இந்தியாவே இந்த படத்தை கொண்டாடும் என்றார் வைரமுத்து.\nபூரம் திருவிழாவின் ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் ரசூல் அதை பற்றி விளக்கி சொன்னபோது தான் அதந் பிரமாண்டம், அதன் பெருமை புரிந்தது. 10 லட்சம் மக்கள் கலந்து கொள்ள, 300 கலைஞர்கள் 3 மணி நேரம் இசையை நிகழ்த்துவார்கள். முன்னரே தெரிந்திருந்தால் என் படத்தில் ஏதாவது ஒரு இடத்தில் காட்சியாக வைத்திருப்பேன். அந்நியன் படத்தில் வரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனையை படமாக்கியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம். பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு பண்ணியிருக்கிறார் ரசூல். வரலாற்றில் இது ஒரு முக்கியமான பதிவு. ஸ்டுடியோவில் மட்டுமே ஒலியை பதிவு பண்ணாமல் வெளியே போய் நல்ல ஒலியை பதிவு செய்து மக்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்க கடுமையாக உழைக்கிறார் ரசூல் பூக்குட்டி என்றார் இயக்குனர் ஷங்கர்.\n2002 ஆம் ஆண்டு லண்டனில் ஏ ஆர் ரகுமான் அவர்களை சந்தித்து, உங்களின் மிகப்பெரிய ரசிகன் என சொல்லியிருக்கிறேன். 15 வருடங்களுக்கு பிறகு ஒரு இசையமைப்பாளராக, என்னுடைய இசை வெளியீட்டு விழாவில் அவரை சந்திப்பது எனது கனவு நனவான தருணம் என்றார் இசையமைப்பாளர் ராகுல் ராஜ்.\nஎனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். ராவணன் படத்தின் டப்பிங்கின் போது, வைரமுத்து அவர்கள் தம்பி தமிழுக்கு வா, நல்ல கதைகளை திரையில் கொடு, உனக்கு நான் ஆதரவு தருகிறேன் என்றார். இதோ வந்திருக்கிறேன், ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் முனைப்போடு. பார்வையில்லாதவர்களும் ரசிக்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்திருக்கிறோம் என்றார் இயக்குனர் பிரசாத் பிரபாகர்.\nஎன் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிப்ரவரி 22 மிகவும் முக்கியமான இரவு. அதிகாலை இரண்டு மணிக்கு எனக்கு ஒரு கதை சொல்ல வந்தார். அந்த கதை தான் இந்த ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பூரத்தை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு. அந்த கனவை நிறைவேற்ற எனக்காக அமெரிக்காவில் இருந்து வந்தவர் தான் ராஜீவ் பனகல். இந்த படத்தின் ரெக்கார்டிங்கின் போது பல இடங்களுக்கு சென்று வந்தேன். பார்வையற்ற ஒருவர் கூட பூரம் திருவிழாவை உணர முடியும். எந்திரன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை தென்னிந்திய சினிமாவுக்கு அழைத்து வந்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி என்றார் படத்தின் நாயகன் ரசூல் பூக்குட்டி.\nநடிகைகள் லிஸி, ரோகிணி, ரேவதி, குஷ்பூ, ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், கனிகா, நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், நாசர், இயக்குனர் கே எஸ் ரவிகுமார், எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் பிரவீன் கோகுலன், பெருவனம் குட்டன் மாரார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். விழாவில் பெருவனம் குட்டன் மாரார் மற்றும் அவர்களின் நேரடி இசை நிகழ்வும் நடைபெற்றது.\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nமக்கள் தொடர்பை மகத்தான கலையாக்க முயலும் ‘கேட்டலிஸ்ட்’\nFebruary 28, 2021 0 அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-01T02:31:40Z", "digest": "sha1:QPTB4U43CAO3EO22TTUGJ526KNBCR75B", "length": 17272, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொஞ்சனூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, இ. ஆ. ப [3]\nவி. செந்தில் பாலாஜி ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமொஞ்சனூர் ஊராட்சி (Monjanur Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள க. பரமத்தி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3071 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1523 பேரும் ஆண்கள் 1548 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 13\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 27\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 15\nஊருணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 110\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 23\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"க. பரமத்தி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · பாப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2019, 22:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-arnab-goswami-didnt-wet-on-his-pants/", "date_download": "2021-03-01T00:49:27Z", "digest": "sha1:QOKLSWBKPAN46OIGLD7BL64KW7WL7EDQ", "length": 16197, "nlines": 119, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஅர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி\n‘’அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்துவிட்டார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம��பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.\nஇதே புகைப்படத்தை மேலும் பலர் பகிர்ந்துள்ளதைக் காண முடிகிறது.\nஇது பார்க்க விளையாட்டான பதிவாக இருந்தாலும், அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்படுவதாக தெரியவருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர் ஒருவர் நம்மிடம் கேட்டுக் கொண்டார்.\nரிபப்ளிக் டிவி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில் நிகழ்ந்த இந்து மத துறவிகள் கொலை வழக்கு பற்றி மத துவேஷத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதன்பேரில் அவர் மீது நாக்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 27ம் தேதி அர்னாப் கோஸ்வாமி நேரில் ஆஜரானார். சுமார் 12 மணிநேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதன்பின் வெளியே வந்த அவர் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.\nவிசாரணை முடிந்து ஊடகத்தினருக்கு அர்னாப் பேட்டி அளித்தபோது எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து, பலரும் சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.\nஅடேய் அர்ணாபு விசாரணைக்கு போனதுக்கே உச்சா போயிட்ட.. பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு போல pic.twitter.com/K5gzbk3PTF\nஆனால், அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழிக்கவும் இல்லை அல்லது அவரது பேண்ட் விசாரணை முடிந்து வெளியே வந்தபோது ஈரமாகவும் இல்லை. அந்த புகைப்படத்தின் உண்மை ஆதாரத்தை கீழே இணைத்துள்ளோம்.\nஇது மட்டுமின்றி போலீஸ் விசாரணை முடிந்ததும் அர்னாப் கோஸ்வாமி அளித்த பேட்டி தொடர்பான வீடியோ ஒன்றை ரிபப்ளிக் டிவி வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவை கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம். அதனை பார்த்தாலே தெளிவாக தெரியும், அர்னாப் பற்றி பகிரப்படும் தகவலில் உண்மை இல்லை என்று…\nஎனவே, அர்னாப் கோஸ்வாமியின் புகைப்படத்தை எடிட் செய்து, ‘அவர் போலீஸ் விசாரணையில் பயந்து உச்சா போய்விட்டார்,’ என அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:அர்னாப் கோஸ்வாமி பேண்ட்டில் சிறுநீர் கழித்ததாகப் பரவும் வதந்தி\nஊரடங்கு காலத்தில் கிண்டி கத்திப்பாரா பாலம்: தவறான புகைப்படம்…\nகேரளாவில் பூஜை செய்த பெண்ணை தாக்கிய கிறிஸ்தவ மிஷனரிகள்\nஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது\nமோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா ‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தின... by Pankaj Iyer\nதுபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்... by Chendur Pandian\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFACT CHECK: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா– இது ஒரு வீடியோ கேம்\nFACT CHECK: சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா\nFactCheck: நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…\nFactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,111) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (377) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,545) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (278) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (227) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/internet/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE/new-feature-introduced-by-facebook", "date_download": "2021-03-01T01:32:51Z", "digest": "sha1:2HTOEDZB6IQABGFPK6UW4KFCGKNMQAW7", "length": 5281, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 1, 2021\nபேஸ்புக் அறிமுகப்படுத்திய புதிய வசதி\nஉலகின் பல பகுதிகளில் இருப்பவர்களுடன் எளிதில் தொடர்ப்பு கொள்ளும் வசதியை இன்றை இணைய வெளி சாத்தியப்படுத்தி உள்ளது. அதில் பேஸ்புக் தளத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.\nபேஸ்புக்கில் படங்கள் வீடியோக்களை பகிர கூடிய வசதி ஏற்கனவே இருந்தது. அதேபோல் வீடியோக்களை நண்பர்களுடன் இணைந்து ஒரே நேரத்தில் பார்க்க கூடிய வசதியும் உள்ளது.\nதற்போது பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனிலும் இந்த சேவையை பெற முடியும். வீடியோ அழைப்பில் 8 பேர் வரையில் பார்க்கக்கூடிய வகையிலும், வீடியோ கான்பெரன்ஸ் வசதியில் 50 பேர் வரை ஒரே நேரத்திலும் பாக்கும் வகையிலும் உள்ளது.\nஇவ்வசதி வாட்ச் டுகெதர் (watch together) என்ற பெயரில் அறிமுகப்படுத்த��� உள்ளது குறிப்பிடத்தக்கது.\nட்விட்டரில் இனி வாய்ஸ் மெசேஜ்\nஇணைய சேவையில் வரப்போகும் அதிரடி திருப்பம் தாக்குபிடிக்குமா ரிலையன்ஸ் ஜியோ\nடுவிட்டரில் விரைவில் புதிய வசதி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவகுப்புவாத பாசிச எதிர்ப்புப் போராளி தா.பாண்டியன்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%9C%E0%AE%A9.8%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2021-03-01T00:32:02Z", "digest": "sha1:OLMQUOXGS3VQYB6RRNKIHAV6MJ6U72AA", "length": 4764, "nlines": 84, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 1, 2021\nஜன.8 வேலை நிறுத்த விளக்க கூட்டம்\nஜன.8 வேலை நிறுத்த பிரச்சார வாயிற் கூட்டம்\nஜன.8 வேலை நிறுத்த தெருமுனைப் பிரச்சாரம்\nஜன.8 வேலை நிறுத்த ஆலோசனைக் கூட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவகுப்புவாத பாசிச எதிர்ப்புப் போராளி தா.பாண்டியன்\nவேள்பாரி சிலம்பம் பயிற்சி கலைக்கூடம் துவக்கம்\nசென்னை தீக்கதிர் நிருபர் மீது தாக்குதல்\nவங்கிகள் தனியார்மயத்தை கண்டித்து ஊழியர்கள் ஆவேசம்\nசெங்கடலானது கொல்கத்தா பிரிகேட் மைதானம்..... 10 லட்சம் பேர் திரண்டனர்.... மம்தா, பாஜகவுக்கு இடதுசாரி கூட்டணி எச்சரிக்கை.....\nசேலத்தில் பொதுத்துறைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென��னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/45.html", "date_download": "2021-03-01T02:01:39Z", "digest": "sha1:V3B3H6JI3DT3BJ6WJIGH4DD6EAIKA3IY", "length": 14918, "nlines": 182, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nநாம் ஒன்றை அறிந்திருக்கிறோம் என்பதற்கும் ஒன்றை உள்ளபடி உணர்ந்திருக்கிறோம் என்பதற்கு மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. நாம் இந்த உடலை வெறும் சதை, எலும்பு, ரத்தம், நரம்புகளால ஆனது என அறிந்திருக்கிறோம். ஆனால் நாம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்திருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஒருமுறை என் மாணவன், சற்று வயது முதிர்ந்து பருமனாக இருப்பவன், முற்பகலில் நடந்த எங்கள் துறை விழா ஒன்றில் மிகவும் ஆவேசத்தோடு நடனமாடினான். பிற்பகலில் விடுதியில் மயங்கிவிழுந்து மருத்துவமணை கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டான். மறுநாள் அவனுக்கு அஞ்சலி செலுத்த மாணவர்களுடன் மருத்துவமணை சென்றேன். அவன் உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்கு பிண ஆய்வு செய்யும் அறை வழியாக செல்ல வேண்டியிருந்தது. மின்னணு தராசில் பொருள் வைக்க நீள்சதுர தட்டு ஒன்றை பயன்படுத்துவார்களே அதைபோன்ற ஆனால் ஆறடி நீளம் இரண்டடி அகலம் கொண்ட நீள் சதுர எவர்சில்வர் ட்ரே ஒன்றைப் பார்த்தேன். அது ஏன் என யோசிக்கும்போது அங்கிருந்த பெரிய மின்னணு தராசு கண்ணில் பட்டதும் மனம் அதிர்ந்தது. உடல் சிலிர்த்தது. அங்கிருந்து ஓடிவிடலாம் என ஒருகணம் நினைத்தேன். அந்தத் தட்டு பிணஆய்வுக்கு வரும் மனித உடல்களை எடைபோடப் பயன்படுத்தப்படும் ஒன்று. மனித உடல் வெறும் ஊன் என உள்ளத்தில் தைக்கும் பொருளாக அது இருந்தது.\nஅப்போது அந்த கணத்தில் என் மனம் உடலை ஊன் என உள்ளூர உணர்ந்து அதிர்ந்தது. இதைப்போல் சென்னை இராயப்பேட்டை மருத்துவமணையில், கழிவறை பீங்கான் உடைந்து ஒருவன் காலின் தோல் கிழித்து சதையும் எலும்பும் தெரிய துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தபோதும் இத்தகைய அதிர்ச்சி ஏற்பட்டிரு��்தது. இந்த நிகழ்வில் அது மீண்டும் பெரிதாக மனதில் உறைத்தது. அப்புறம் இன்னும் சில சமயங்களில் அதைப்போன்ற நிகழ்வுகளில் இவ்வுணர்வை அடைந்திருக்கிறேன். ஆனால் அவை தற்காலிக உணர்வுகளாக சில மணி நேரத்தில் மறைந்துவிடுகின்றன. மீண்டும் எனக்கு உடல் ஊன் என்பது ஆழ்மனம் உணரும் ஒன்றாக இல்லாமல் வெறும் அறிவு என்ற அளவில் மாறிவிடுகிறது.\nரிஷபர் அழகும் நளினமும் கவர்ச்சியும் கொண்ட ஒரு உடல் வெறும் ஊனென குறுகிவிடும் முழுமையை கண்டுணர்கிறார். அந்த உணர்வை முழுமையாக தன்னுள் வாங்கி மறையாமல் அப்படியே தக்கவைத்துகொள்கிறார். அதை மேலும் மேலும் தியானித்து வீடுபேற்றை அடைகிறார். அதை இன்றைய வெண்முரசு அற்புதமாக காண்பிக்கிறது.\nஇதைப்போல் ஒரு பதினேழு வயது சிறுவன் ஒரு அறையில் தனித்திருக்கும்போது ஏனோ அவனுக்கு மரணபயம் ஏற்பட்டது. தான் இறந்து விட்டதாகவும் தன் ஐம்புலனகளும் அவிந்துவிட்டதாக கற்பனை செய்துகொள்கிறான். அவன் உடல் அவன் கண்ணெதிரே இறந்துவிட்டது. அப்போது அவன் உடல் வெறும் ஊனென உணர்ந்துகொள்கிறான். அப்படியென்றால் தான் உடலில்லை என ஆகிறது. அப்படியென்றால் நான் யார் என அறிய முற்படுகிறான். அந்தக் கணம் அவனுக்கு ஞானம் சித்திக்கிறது. தன் வீடு உறவுகளைவிட்டு வெளியே போகிறான். அதற்கப்புறம் அவன் ஞானத்திற்கென எந்த சாதனையோ தவமோ செய்ததில்லை. சிலவருடங்கள் தியானத்தில் மௌனத்தில் தன்னுள்ளே ஆழ்ந்து, பின் தன்னை நாடி வரும் மனிதர்களுக்கு மனம் இரங்கி குருவென ஆகி தன் வாழ்நாள் முழுதும் ஞான அருள் பொழிந்து வாழ்ந்த அந்த மகான், பகவான் இரமணர் ஆவார்.\nஞானிகளின் கதையை சொல்வது அல்லது அவர்களுடைய தத்துவங்களை எடுத்துக்கூறுவது என்பது சிறப்பு என்றால் நம் கண்ணெதிரே ஒருவன் ஞானியாக மலர்ந்து முக்தியடைவதை சித்தரிப்பது அதிசிறப்பு. அதனால் வெண்முரசை படிப்பது என்பது ஒரு குருவின் காலடியில் அமர்ந்து கற்கும் ஞானத்திற்கு சற்றும் குறைந்ததல்ல எனக் கருதுகிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சு��ைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/flexi-series/421-irulum-oliyum/16585-flexi-thodarkathai-irulum-oliyum-saroja-ramamurthy-02", "date_download": "2021-03-01T01:07:19Z", "digest": "sha1:5YKHVOURB4ZVIMRZMZIQRSKOJB4GKVOM", "length": 13500, "nlines": 209, "source_domain": "www.chillzee.in", "title": "Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 02 - ஸரோஜா ராமமூர்த்தி - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 02 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 02 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 02 - ஸரோஜா ராமமூர்த்தி\nஇருளும் ஒளியும் : 2. மாமியார் நாட்டுப்பெண்\nஇதே மாதிரி அன்று அதிகாலையிலிருந்தே சாவித்திரியின் வீட்டிலும் கேலிப்பேச்சும் சிரிப்பும் நிறைந்திருந்தன. பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வரப்போகிறார்கள் என்று அறிந்து ஒவ்வொருவரும் ஓடி ஆடிக் குதூகலத்துடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சாவித்திரி நொடிக்கு ஒரு தரம் நிலைக் கண்ணாடியின் எதிரில் நின்று தன்னைக் கவனித்துக்கொள்வதில் முனைந்திருந்தாள். சாவித்திரியின் தாய் மங்களம் - வழக்கமாகத் தன் மாமியாருக்குப் பயப்படுகிறவள்கூட - அன்று தானும் கூடிய விரைவில் மாமியார் ஆகப்போகிறோம் என்கிற பெருமிதத்தில், சற்று இரைந்தே பேசிக்கொண்டிருந்தாள். சாவித்திரியின் தங்கை சீதாவுக்குத் தான் வீட்டிலே அதிகம் வேலைகள் காத்துக்கிடந்தன. சரசரவென்று மாடிக்கும் கீழுக்கும் ஹாலுக்கும் காமரா அறைக்குமாகத் தன் மேலாடை பறக்கத் திரிந்து கொண்டிருந்தாள் அவள்.\nபெண்ணுக்குக் கல்யாணமென்றால் தாய்க்குத்தான் அதில் பெருமையும் பங்கும் அதிகம் என்று கூறலாம். பிள்ளை வீட்டார் வந்து சாவித்திரியைப் பார்த்துத் தம் சம்மதத்தை அறிவிப்பதற்கு முன்பே மங்களம் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர் வரிசைகளைப் பற்றித் தன் கணவர் ராஜமையரிடம் பேசினாள்.\n\"மாப்பிள்ளைக்குத் தீபாவளிக்கு வைர மோதிரம் போடுவதாகச் சொல்லிவிடுங்கள். இப்போது சாவித்திரிக்குக் கணிசமாக நாலு வளையல்கள் செய்தாக வேண்டும். மோதிரச் செலவையும் சமாளிக்க முடியாது. அப்புறம் சம்பந்திகள் எதிரில் வழவழ\nஎன்று பேசிவிடாதீர்கள்\" என்றாள் மங்களம் காபியை ஆற்றிக் கொண்டே.\nராஜமையர், \"ஹும்.. ஹும்..\" என்று தலையை ஆட்டினார். அவருக்குப் பதில் சாவித்திரியின் தமையன் சந்துரு பேச ஆரம்பித்தான்: ”உன் பெண்ணுக்குத்தான் ஒரு ஜதை வளையல்கள் குறைவாக இருக்கட்டுமே அம்மா. மாப்பிள்ளைக்கு இப்பொழுதே மோதிரம் போட்டுவிடலாம். நாலு பேருக்குத் தெரிந்து எந்த மரியாதையையும் செய்தால் நன்றாகச் சோபிக்கும்\" என்றான் சந்துரு.\nஅந்த வீட்டில் தனக்குத் தெரியாமல் ஒன்றும் நடக்கக் கூடாது என்கிற சுட்சியைச் சேர்ந்தவள் சாவித்திரியின் பாட்டி. ஆகவே, \"ரொம்ப நன்றாக இருக்கிறதே கல்யாணம் பண்ணுகிற குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா கல்யாணம் பண்ணுகிற குழந்தைக்குக் கை நிறைய வளையல்கள் வேண்டாமாடா, அப்பா” என்று கேட்டாள் பாட்டி.\nஇவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கும் ராஜமையர் தலையைக்கூட அசைக்காமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கம்பீரமாகப் புன்னகை செய்து கொண்டு படுத்திருந்தார். குடும்பத் தலைவர் என்கிற அந்தஸ்து எவ்வளவு பொறுப்பு வாய்ந்தது என்பதை நினைத்தே அவர் யோசனையில் ஆழ்ந்திருந் தார் என்று கூறலாம். வீட்டிலே கல்யாணச் சீர் வரிசைகளைப் பற்றி ஒவ்வொருத்தர் அபிப்பிராயம், ஒவ்வொரு விதம் இருக்கிறது. பணச் செலவை எப்படியோ\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 03 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 01 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 03 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 14 - சாவி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 02 - சு. சமுத்திரம்\n# RE: Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 02 - ஸரோஜா ராமமூர்த்தி — ரவை .k 2020-09-05 17:30\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/are-you-the-user-of-sbi-card-New-rules-announced-SBI-16770", "date_download": "2021-03-01T00:45:31Z", "digest": "sha1:JATIDUACL673P45X6EHLOG4GVCOL3X2Q", "length": 7694, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "OTP இருந்தால் தான் இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்! புத்தாண்டு முதல் புதிய முறை! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\nOTP இருந்தால் தான் இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும் புத்தாண்டு முதல் புதிய முறை\nபாரத் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வச்சிருப்பங்களுக்கு பாதுகாப்பு கருதி அந்த நிறுவனம் சில முன் ஏற்ப்பாடுகளை செய்ய உள்ளது.\nஎஸ்.பி.ஐ வங்கி ஏடி எம் கார்டுளை பயன்படுத்தி பணம் எடுப்பவர்களின் பாதுகாப்பான பண பரிவர்த்தனை குறித்து உறுதி செய்து கொள்வதற்காக புதிய அறிவிப்பு தந்துள்ளது.\nஅதன் படி, வரும் ஜனவரியில் 1 ஆம் தேதி முதலாக வங்கியில் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கும் நபர்களுக்கு அவர்கள் வங்கி கணக்குடன் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்க்கு ஓ.டி.பி அனுப்பபட உள்ளது.\nஇந்த ஓடிபி என்னை பதிவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் மேலும் மற்ற வங்கி கணக்காளர்காலுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் சம்மந்தபட்ட வங்கி கணக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தகவல்.\nமேலும் இந்த முறை மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை என சராசரி யாக செயல்பட உள்ளது, இதன் மூலமாக ஏ டி எம் கிளைகளில் அரங்கேறும் குற்றங்களை குறைக்க முடியும் எனவும்,\nஇந்த முறை வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து எஸ் பி ஐ வங்கி கணக்கு கொண்டுள்ள பயனாளர்களுக்கு உதவும் எனவும் வங்கியின் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/136071-trees-series-uses-of-trees", "date_download": "2021-03-01T01:31:38Z", "digest": "sha1:K27SW2BWQRORO55N46EYUOL33KMF2WRU", "length": 14422, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 November 2017 - மரம் செய விரும்பு! - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்! | Trees series - Uses of trees - Pasumai Vikatan", "raw_content": "\nஏக்கருக்கு ₹ 50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்\nஅரை ஏக்கர்... 150 நாள்கள்... ரூ. 60 ஆயிரம் லாபம் - அள்ளிக்கொடுக்கும் ஆனைக்கொம்பன் வெண்டை\nநவம்பர் 20-ம் தேதி, நாடாளுமன்றம் நடுங்கும்\nமழைக்காலம்... பூச்சிகள், நோய்கள்... உஷார்\n‘‘விவசாய மானியங்களுக்கு வெட்டு... கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துட்டு\n“இந்தியாவில் விவசாயம் கற்றேன்...” - பெருமைப்படும் அமெரிக்க விஞ்ஞானி\n“சம்பங்கியில் இரட்டை லாபம் கிடைக்கும்”\nதினமும் ₹ 1,700 - நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுப்பால்\nவந்தது பருவமழை... கால்நடைகள் கவனம்\n - பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\nதொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்\nசின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம் உதவிக்கு வரும் உயிரியல் - 16\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nகன்றுகளைக் காக்கும் குடற்புழு நீக்கம்\nநீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\nபள்ளத்தில் மீன் வளர்ப்பு... மேட்டில் காய்கறிச் சாகுபடி\nமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடு\nபாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’ - விளையும் விலையும்\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\n - 22 - காடுகள் காடுகளாகவே இருக்கட்டும்... மலைகள் மலைகளாகவே இருக்கட்டும்\n - 21 - ‘மேதகு’ மேற்குத் தொடர்ச்சி மலை...\n - 20 - பனை கொடுக்கும் பயன்கள்\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\n - 18 - மரக்கன்று நடவுக்கேற்ற மழைக்காலம்\n - 17 - அற்புதப் பலன்களைக்கொண்ட ஆவி மரம்\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\n - 15 - சாலையோரத்தில் சோலைகள் அமைப்போம்...\n - 14 - சூழலைச் சமன்செய்யும் சதுப்பு நிலக்காடுகள்\n - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்\n - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்\n - 11 - மர்ம காய்ச்சலைக் குணமாக்கும் 'ஏழிலைப்பாலை'\n - 10 - விஷத்தை முறிக்கும் எட்டி\n - 9 - மலைகளைக் காக்கும் ஊசியிலை மரங்கள்\n - கருவேலம்... வெள்வேலம்... கால்நடைகளுக்குக் கண்கண்ட தீவனம்\n - ருத்திராட்ச மரம்... தமிழ்நாட்டிலும் வளரும்\n - இயற்கை ஷாம்பூ உசிலை மரம்\nஉணவு... உரம்... மருந்து... - இன்னும் தரும் இலுப்பை மரம்\nபூமியைக் காக்கும்... மழை மேகத்தை இழுக்கும்... - அற்புதம் செய்யும் ஆலமரம்\n - உயிர்க்காற்று இலவசம்... ஆரோக்கியம் தரும் அரச மரம்\n - 19 - பருவமழையைப் பயன்படுத்துங்கள், தரிசு நிலங்களைப் பசுமையாக்குங்கள்\nசுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன், தொகுப்பு: ஆர்.குமரேசன், படங்கள்: தி.விஜய்\nபி.எஸ்ஸி, பி.எட்., ஓய்வுபெற்ற வனத்துறை உதவி வனப்பாதுகாவலர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள சந்தையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். காரைக்குடி, அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜசேகரன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று... கோயம்புத்தூர் வனச்சரகக் கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பணியாற்றி இருக்கிறார். வன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11-ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு வனப்பணியாளர் பயிற்சிக் கல்லூரியில், வன அலுவலர்களுக்கு நில மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிப் பயிற்சியளித்து வருகிறார். திண்டுக்கல் நகரில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘திண்டி மா வனம்’ அமைப்பின் ஆலோசகராகவும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/52462/", "date_download": "2021-03-01T00:38:12Z", "digest": "sha1:QG5LCORM53ZH6SKCGVFOBNX4FDK26FSF", "length": 10287, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்கா, வடகொரியாவை தூண்டி வருகின்றது – ரஸ்யா - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்கா, வடகொரியாவை தூண்டி வருகின்றது – ரஸ்யா\nஅமெரிக்கா வடகொரியாவை தூண்டி வருவதாக ரஸ்யா குற்றம் சுமத்தியுள்ளது. ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ( Sergei Lavrov )இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். வடகொரியா அணுவாயுதங்களை செய்வதனை தூண்டும் வகையிலும், வடகொரியாவை கோபப்படுத்தும் வகையிலும் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nவடகொரியா மீதான தடைகள் எந்த வகையிலும் நன்மை அளிக்காது எனவும், பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகளின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா எதற்காக வடகொரியாவுடன் மோதி முரண்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதனை தெளிவுபடுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் ரீதியான அணுகுமுறைகளை பின்பற்றாது அமெரிக்கா முரண்பாடுகளை வளர்த்து வருவதாகவும் இது ஆரோக்கியமான ஓர் நிலையல்ல எனவும் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.\nTagsnews Sergei Lavrov tamil tamil news world news அமெரிக்கா அரசியல் ரீதியான ஆரோக்கியமான செர்ஜி லாவ்ரோவ் தூண்டி வருகின்றது ரஸ்யா வடகொரியாவை வெளிவிவகார அமைச்��ர்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேறு அமைப்புகளுக்கோ, பதவிகளுக்கோ தலைமை தாங்கப் பொவதில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிறுவர்களது மோதல்களில் ஒரு வாரத்தில் 3கொலைகள்\nஇங்கிலாந்து கால்பந்தாட்ட பயிற்றுவிப்புத்துறையில் இனபேதம்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை பிழையானது – திரேசா மே\nஅண்ணாவியார் அ.பூ.ம.கிருஷ்னப்பிள்ளை – செ.சிவநாயகம்\nகொரோனா வைரஸின் புதிய நியூயோர்க் திரிபு\nஐநா தீர்மானத்தின் ஸீரோ வரைபு – நிலாந்தன். February 28, 2021\nஇனி ஒரு போதும் தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால், கோட்டாபய ஜனாதிபதியாக முடியாது\nவேறு அமைப்புகளுக்கோ, பதவிகளுக்கோ தலைமை தாங்கப் பொவதில்லை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/08/blog-post_23.html", "date_download": "2021-03-01T00:15:15Z", "digest": "sha1:SSG24CMZBIT47TXUO7YEYRAGYB4O6ZNQ", "length": 9200, "nlines": 53, "source_domain": "www.nimirvu.org", "title": "தமிழ்த��� தேசியப் பேரியக்கம் ஒன்றைக் கட்டமைப்பதற்கான தேவைகளும் வாய்ப்புகளும் உண்டா? - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / யாப்பு / தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்றைக் கட்டமைப்பதற்கான தேவைகளும் வாய்ப்புகளும் உண்டா\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்றைக் கட்டமைப்பதற்கான தேவைகளும் வாய்ப்புகளும் உண்டா\nமன்னார் மாவட்ட மறை முதல்வர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களின் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரவையை கட்டமைப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையும் ஒரு பிரமுகர் அமைப்பாக மட்டும் இருக்கும் நிலையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்றைக் கட்டமைப்பதற்கான தேவைகளும் வாய்ப்புகளும் உண்டா என அரசியல் ஆய்வாளர் நிலாந்தனிடம் கேட்ட போது,\nஒவ்வொருவரும் தமது துறைக்குரிய தொழிலை தொண்டாகவும் செய்ய வேண்டும். உதாரணமாக ஒரு ஆசிரியர், மருத்துவர் தங்கள் துறைசார் பங்களிப்பை தொண்டாகவும் செய்ய வேண்டும். தொண்டாக செய்யும் போது அவருக்கு அங்கே அங்கீகாரம் கிடைக்கும். அவர் அந்த மக்கள் மத்தியில் கதாநாயகனாக மாறுவார். அங்கீகரிக்கப்பட்ட அந்த ஆசிரியர், மருத்துவர் கதைக்கும் அரசியலுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்.\nமக்களை நாங்கள் கிராமங்கள் தோறும் சந்தித்து, அங்கிருக்கும் பிரச்சினைகளை கண்டுபிடித்து ஆங்காங்கே கிராம மட்டங்களிலேயே குழுக்களை உருவாக்கி அதன் மூலம் செயற்பாட்டாளர்களை உருவாக்கி அந்த மக்களின் பிரச்சினைகளுடன் நாங்கள் எப்போதும் நிற்க வேண்டும். அது காலப்போக்கில் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று உள்ளூர் தலைவர்களை வளர்க்கும்.\nஒரு மக்கள் இயக்கத்துக்கான தேவை உள்ளது. அதனை எங்கே இருந்து தொடங்குவது\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலு��ன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் (Video)\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னட...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயாப்புருவாக்கம் தொடர்பில் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் (Video)\nஅரசியல் தீர்வுக்கு உச்சபட்சமாக சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பரிந்துரைத்த பிராந்தியங்கள் ஒன்றியம் தீர்வையே கோர இருப்பதாக சுமந்திரன் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/glamorous-women-by-birth-sexy-photos-of-meeramithun-mixing-the-internet-inside/", "date_download": "2021-03-01T01:14:22Z", "digest": "sha1:SP3UJJQDNGO3USGNFB3AXTYEYDYTWGOR", "length": 5752, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் பெண்கள் - இணையத்தை கலக்கும் மீராமிதுனின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே!", "raw_content": "\nபிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் பெண்கள் – இணையத்தை கலக்கும் மீராமிதுனின் கவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை மீரா மீதுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு, பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் எனும் வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.\nதென்னிந்திய அழகி பட்டம் பெற்றவரும், தமிழ் திரையுலகில் நடிகையுமாகிய மீரா மிதுன் படங்களில் நடித்ததை விட, கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடிக்கடி சர்ச்சை நடிகையாகவே பேசப்பட்டுக் கொண்டிருந்த இவர் கவர்ச்சிக்கு சற்றும் குறை வைப்பதில்லை. தனது இணையதள பக்கங்களை அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி வந்த மீராமிதுன், கடந்த ஒரு மாத காலங்களாக புகைப்படங்கள் அவ்வளவாக பதிவிடாமல் இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் களத்தில் குதித்துள்ள மீராமிதுன் படுகவர்ச்சியான தனது புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு ஒரு புகைப்படத்தின் கீழே பெண்கள் பிறப்பிலேயே கவர்ச்சியானவர்கள் என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,\nஎன் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.பிரபல நடிகை ஓபன் டாக்.\nவிறுவிறுப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 5 பணிகள். போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.\nதளபதி-65 ஒரு அரசியல் படமா.\nஎன் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.பிரபல நடிகை ஓபன் டாக்.\nவிறுவிறுப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 5 பணிகள். போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.\nதளபதி-65 ஒரு அரசியல் படமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/help/happy-new-year-2019-offer/", "date_download": "2021-03-01T00:34:48Z", "digest": "sha1:6YA64Z6LD7FNXNWRGA2DZDKSJODMO6B6", "length": 6570, "nlines": 32, "source_domain": "sivamatrimony.com", "title": "சிவாமேட்ரிமோனியின் வாடிக்கையாளர்களுக்கு 2019 எனும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்", "raw_content": "\nசிவாமேட்ரிமோனியின் வாடிக்கையாளர்களுக்கு 2019 எனும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇன்று ஜனவரி 1 . 2019ம் வருடத்தின் முதல் நாள்.புதுவருடத்தின் முதல் நாள்.இந்த நல்ல நாளில்\nசிவாமேட்ரிமோனியின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்\nஇந்த வருடத்தில் நீங்கள் செய்யும் அனைத்து நல்முயற்சிகளிலும் நீங்கள் வெற்றிபெறவும் திருமணப் பேச்சுவார்த்தை செய்பவர்களுக்கு இந்த வருடம் திருமணம் கைகூடவும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது\nஇந்த சந்தோசமான தருணத்தில் நம் வாடிக்கையாளர்களுக்கு ஓர் திருமணச் சலுகையை சிவாமேட்ரிமோனி அறிவிக்கின்றது.\nஆம் இதுவரை சிவாமேட்ரிமோனியில் இதுவரை பிரிமியம் மெம்பர்சிப் எடுக்காதவர்களுக்காக இன்று ஒருநாள் மட்டும் சிறப்பான தள்ளுபடி ஆபரை சிவாமேட்ரிமோனி வழங்குகின்றது\nஆம் இச்சலுகையின் படி சிவாமேட்ரிமோனியில் ரூபாய் 1500 பிளானில் ரூபாய் 500 தள்ளுபடியும் ரூபாய்2300 பிளானில் ரூபாய் 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது. ஆகவே ரூபாய் 1500 பிளானை ரூபாய் ரூபாய் 1000 மட்டும் செழுத்தியும் ரூபாய் 2300 பிளானை ரூபாய் 1300 மட்டும் செழுத்தியும் பெற முடியும்.\nஇச்சலுகை வருடத்தில் ஓர் நாள் மட்டும் வழங்கும் மிகப்பெரிய தள்ளுபடி சலுகையாகும் என்பதால் இன்று ஓர்நாள் மட்டுமே எக்காரணம் கொண்டும் இச்சலுகை இன்று நாளுக்குப் பிறகு வழங்கப்படமுடியாது.\nஆகவே இந்த ஆபரை பெற விரும்புவர்கள் மேற்கண்ட பிளானில் உங்களுக்குத் தேவைப்படும் பிளானை தேர்வை செய்து அதற்குரிய தொகையை கீழ்கண்ட எங்களது வங்கிக்கணக்கில் செழுத்தி உடன் இணைந்து கொள்ள வேண்டுகிறோம்.\nசிவாமேட்ரிமோனி மெம்பர்சிப் திட்டங்கள் ஓர் பார்வை\nஇந்த ப்ளானில் 500 ப்ரோபல்களை பார்வையிட்டு 100 வரன் வீட்டார் தொலைபேசி எண்களை எடுக்க முடியும்\nஇந்த ப்ளானில் 1000 ப்ரோபல்களை பார்வையிட்டு 200 வரன் வீட்டார் தொலைபேசி எண்களை எடுக்க முடியும்\nமேலும் இந்தப் பிளானில் மேலும் கூடுதல் சிறப்பாக வெப்சைட்டில் நாங்கள் இணைக்காத ப்ரோல்களும் உங்களுக்கு பொருத்தமான வரன்களும் தனியே எடுத்து அளிக்கப்படும்\nஉதாரணத்திற்கு சுத்த ஜாதக வரன்கள், செவ்வாய் ராகு தோச வரன்கள் , குறைவாக படித்த வரன்கள்,அதிகம் படித்த வரன்கள் அரசு வேலை வரன்கள் என உங்களுக்கு தேவையான வரன்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனியே எடுத்து உங்களுக்கு வாட்ஸ் அப்பில் வழங்குவோம்.\nமேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BE", "date_download": "2021-03-01T01:52:12Z", "digest": "sha1:A4WWW7TNE5SCTR2GCC7XH6ALGBE3GUM4", "length": 66265, "nlines": 352, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/தாஹா - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.\n3. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).\n4. பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.\n5. அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.\n6. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உ���்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.\n) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்.\n8. அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.\n) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா\n10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் \"நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்\" என்று (கூறினார்).\n11. அவர் (நெருப்பின்) அருகே வந்த போது \"மூஸாவே\" என்று அழைக்கப் பட்டார்.\n12. \"நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன், நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும் நிச்சயமாக நீர் 'துவா' என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.\n13. இன்னும் \"நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன், ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.\n14. \"நிச்சயமாக நாம் தான் அல்லாஹ் என்னைத் தவிர வேறு நாயன் இல்லை, ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.\n15. \"ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது, ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.\n16. \"ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.\n உம்முடைய வலது கையில் இருப்பது என்ன\" (என்றும் அல்லாஹ் கேட்டான்.)\n18. (அதற்கவர்) \"இது என்னுடைய கைத்தடி, இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன\" என்று கூறினார்.\n19. அதற்கு (இறைவன்) \"மூஸாவே அதை நீர் கீழே எறியும்\" என்றான்.\n20. அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார், அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.\n21. (இறைவன்) கூறினான்: \"அதைப் பிடியும், பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.\"\n22. \"இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளிய��ல்) எடும், அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும், இது மற்றோர் அத்தாட்சியாகும்.\n23. \"(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.\n24. \"ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்\" (என்றும் அல்லாஹ் கூறினான்).\n25. (அதற்கு மூஸா) கூறினார்: \"இறைவனே எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக\n26. \"என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக\n27. \"என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக\n28. \"என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக\n29. \"என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக\n30. \"என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)\n31. \"அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக\n32. \"என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக\n33. \"நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்,\n34. \"உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக\n35. \"நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்\" (என்றார்)\n நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன\" என்று (அல்லாஹ்) கூறினான்.\n37. மேலும், முன்னர் மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம்.\n38. \"உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)\n39. அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்\" (எனப் பணித்தோம்). மேலும், \"(மூஸாவே) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.\n40. (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மே��ும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.\n41. இன்னும், \"எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தெரிந்தெடுத்துள்ளேன்.\n42. 'ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக மேலும் என்னைத் தியானிப்பதில் (நீங்களிருவரும்) சளைக்காதீர்கள்.\n43. \"நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.\n44. \"நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சம் கொள்ளலாம்.\"\n அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்\" என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.\n46. (அதற்கு அல்லாஹ்) \"நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்\" என்று கூறினான்.\n47. \"ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்\" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).\n48. \"எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது\" (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).\n49. (இதற்கு ஃபிர்அவ்ன்) \"மூஸாவே உங்களிருவருடைய இறைவன் யார்\n50. \"ஒவ்வொரு பொரு��ுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறனே அவன்தான் எங்கள் இறைவன்\" என்று கூறினார்.\n51. \"அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன\n52. \"இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது என் இறைவன் தவறுவதுமில்லை மறப்பதுமில்லை\" என்று (மூஸா பதில்) சொன்னார்.\n53. \"(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவர வர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்\" (என்று இறைவன் கூறுகிறான்).\n54. \"(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.\"\n55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.\n56. நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்;\n நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்\n58. \"அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோருக்கும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).\n59. \"யவ்முஜ் ஸீனத்\" (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற் பகல்) நேரமும் ஆக இருக்கட்டும்\" என்று சொன்னார்.\n60. அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீ; ண்டும் வந்தான்.\n61. (அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் \"உங்களுக்குக் கேடுதான் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்\" என்று கூறினார்.\n62. சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.\n63. (சூனியக்காரர்கள் மக்களை நோக்கி;) \"நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.\n64. \"ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்\" (என்றுங் கூறினார்).\n எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா\" என்று (சூனியக்காரர்) கேட்டனர்.\n நீங்களே (முதலில்) எறியுங்கள்\" என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.\n67. அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.\n நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்\" என்று நாம் சொன்னோம்.\n69. \"இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்\" (என்றும் கூறினோம்).\n70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - \"ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்\" என்று கூறினார்கள்.\n71. \"நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்\" என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.\n72. (மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) \"எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்த���க் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்\" என்று கூறினார்.\n73. \"எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்\" (என்று கூறினார்கள்).\n74. நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரிக்கவும் மாட்டான். வாழவும் மாட்டான்.\n75. ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.\n76. (அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர் இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.\n77. இன்னும்; \"நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக\" என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.\n78. மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்; ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது.\n79. ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரை வழி கெடுத்தான்; நேரான பாதையை (அவர்களுக்குக்) காட்டவுமில்லை.\n நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய்) மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் 'மன்னு ஸல்வாவை' (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.\n81. \"நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) ���ங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.\n82. \"எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்\" (என்று கூறினோம்).\n உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது\" (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)\n84. (அதற்கவர்) \"அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே நீ என்னைப் பற்றித்திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்\" என்று கூறினான்.\n85. \"நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்\" என்று (அல்லாஹ்) கூறினான்.\n86. ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து \"என்னுடைய சமூகத்தவர்களே உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா\n87. \"உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்\" என்று அவர்கள் கூறினார்கள்.\n88. பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் \"இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்\" என்று சொன்னார்கள்.\n89. அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா\n90. இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, \"என் சமூகத்தாரே நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் 'அர்ரஹ்மானே' ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்\" என்று கூறினார்.\n91. \"மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்\" என்று அவர்கள் கூறினர்.\n92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) \"ஹாரூனே இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது\n93. \"நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா\n94. (இதற்கு ஹாரூன்;) \"என் தாயின் மகனே என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; 'பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை' என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்\" என்று கூறினார்.\n\" என்று மூஸா அவனிடம் கேட்டார்.\n96. \"அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று\" என (ஸாமிரீ பதில்) சொன்னான்.\n97. \"நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) \"தீண்டாதீர்கள்\" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த \"நாயனைப்\" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்\" என்றார்.\n98. \"உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்\" என்றும் கூறினார்.\n) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.\n100. எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, அவன் கியாம நாளில் (பாவச்) சுமையைச் சுமப்பான்.\n101. அ(ப்படிச் சுமப்ப)வர்கள் அதில் எந்நாளும் (அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது.\n102. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக் நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.\n103. \"நீங்கள் பத்து (நாட்களு)க்கு மேல் (பூமியில்) தங்கியதில்லை\" என்று அவர்கள் தங்களுக்கிடையில் இரகசியம் பேசிக் கொள்வார்கள்.\n104. \"ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை\" என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்.\n) இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி அவர்கள் கேட்கிறார்கள். \"அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி)விடுவான்\" என்று நீர் கூறுவீராக.\n106. \"பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.\n107. \"அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்.\"\n108. அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.\n109. அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.\n110. அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.\n111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.\n112. எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.\n113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.\n114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; \"இறைவா) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; \"இறைவா கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக\" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக\n115. முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார் (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.\n116. \"நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்\" என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.\n நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.\n118. \"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.\n119. \"இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிளில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).\n120. ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி \"ஆதமே நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா\n121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.\n122. பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.\n123. \"இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.\n124. \"எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்\" என்று கூறினான்.\n125. (அப்போது அவன்) \"என் இறைவனே நான் பார்வையுடையவனாக இருந்தேனே என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்\n126. (அதற்கு இறைவன்,) \"இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்\" என்று கூறுவான்.\n127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.\n128. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.\n129. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கும் (தண்டனைக்கான) குறிப்பிட்ட ஒரு தவணையும் முந்திரா விட்டால் அது (வேதனை) ஏற்பட்டு இருக்கும்.\n) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.\n131. இன்னும், அவர்களில் சில பிர��வினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவையெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.\n) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.\n133. \"தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டு வரவில்லை\" என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவான அத்தாட்சிகள் அவர்களுக்கு வரவில்லையா\n134. இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், \"எங்கள் இறைவா நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே\" என்று கூறுவார்கள்.\n \"இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பார்களே ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார் ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார் நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார் நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார் என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்\" என்று நீர் கூறுவீராக.\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2011, 06:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-01T00:59:49Z", "digest": "sha1:TTDNQ4XOAFKKGTC3HFWCR6TL5FR5B3PY", "length": 18701, "nlines": 302, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:அகரமுதலான வரிசையில் படைப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\n\"அகரமுத���ான வரிசையில் படைப்புகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 377 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஅயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்\nஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்\nஇளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு\nஇஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா\nஉடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்\nஉலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்\nஎது வியாபாரம், எவர் வியாபாரி\nஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்\nக. அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்\nகப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்\nகவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nகன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்\nகாலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2\nகுன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3\nதமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)\nதமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்\nதாவோ - ஆண் பெண் அன்புறவு\nதிருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/001.திரு அங்கமாலை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/002.திரு அட்டகம்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/003.திரு அட்ட மங்கலம்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/004.ஆன்மராக மாலை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/005.திரு அம்மானை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/007.அண்ணல் அலங்கார பஞ்சகம்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/008.திருவருட்சாலை ஆற்றுப்படை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/009.திருஇணைமணிமாலை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/010.அருள் இயன்மொழி வாழ்த்து\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/011.திரு இரட்டைமணி மாலை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/012.அருள் இருபா இருபஃது\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/013.திரு உந்தியார்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/014.திரு உலா\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/015.திரு உலா மடல்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/017.கலியை வெல் உழிஞை மாலை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/018.அருள் உற்பவ மாலை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/019.திருப்பொன்னூஞ்சல்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/020.திருவூர் இன்னிசை வெண்பா\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/021.திருவூர் நேரிசை வெண்பா\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/022.திருவூர் வெண்பா\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/023.அருள் எண் செய்யுள்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/024.திருஎழுகூற்றிருக்கை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/026.திரு ஒருபா ஒருபஃது\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/027.திரு ஒலியந்தாதி\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/028.நற்கடிகை வெண்பா\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/029.வான் கடைநிலை\nதிவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/030.திருக்கண்படை நிலை\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 14 மார்ச் 2020, 06:52 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trichyvision.com/Government-doctor-drowns-in-Cauvery-river", "date_download": "2021-03-01T01:36:38Z", "digest": "sha1:PXINJFNC5NDN3GIYEW7GII2N6VNLWTXU", "length": 21980, "nlines": 379, "source_domain": "trichyvision.com", "title": "காவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு! - trichyvision- News Magazine", "raw_content": "\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nமதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nசமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித்...\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி...\nமதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nசமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித்...\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி...\nமுதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள்...\nதந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...\nதிருச்சி அருகே பாம்பு கடித்து 3 வயது குழந்தை...\nவாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது...\nதிருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை...\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nதிருச்சியில் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர்...\nபிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற��றுத் துறையில் தாய்மொழி...\n2 வாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு...\nதிருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் 24ஆம்...\nசபாஷ் சரியான போட்டி. டிஜிட்டல் முறையில் தேர்தல்...\nதிருச்சியில் திமுகவின் தெற்கு மாவட்ட கூட்டம்\nஅதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\nதந்தையைப் பிரிந்து 20 வருடங்களாக இருந்தவர் -...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT...\n\"நேர்மை கடை\" - திருச்சி கல்லூரியில் புதுவித முயற்சி\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத���துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருச்சி திருவெறும்பூர் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்த கிஷோர் பிரியதர்ஷன்(34) புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.\nஇவர் இன்று தனது மாமியாரின் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக ஸ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தவர் காவிரி ஆற்றில் மூழ்கினார்.\nதீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அவரை சடலமாக மீட்டனர். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத கிடங்கில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇறந்த மருத்துவர் கிஷோர் பிரியதர்ஷனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி அருகே சுற்றுலாவுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் DYFI அமைப்பினர் - அய்யோ....அய்யோ\nபொது இடம் ஆக்கிரமிப்பு - வார்டு மக்கள் மாவட்ட ஆட்சியர்...\nதிருச்சி அருகே படுகாயங்களுடன் உயிர் தப்பிய பசுமாடு\nதிருச்சி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்...\nகேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சியில் திமுக மகளிர் அணி...\nதிருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி-...\n8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட முக்கொம்பு சுற்றுலா...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு ஆட்கள்...\nகுழந்தைகளுக்கு உதவும் ஐநாவின் யுனிசெப் அமைப்புக்கு தனது...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nதிருச்சியில் B.G நாயுடு ஸ்வீட்ஸின் முதல் \"எலைட்\" கிளை -...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\nதிருச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா தரவு அட்டை (Free...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் நான்...\nசமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1 கோடி ரொக்கம்,2....\n\"நான் MLA ஆனால்\" - மநீம நடத்தும் மாபெரும் ஆன்லைன் பேச்சுப்போட்டி...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nமதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால் வாட்ஸ்அப்...\nசமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/17473-short-story-pazhutha-olaigal-ravai", "date_download": "2021-03-01T00:16:14Z", "digest": "sha1:3655JX33QS2TXAW5FTSOPP4ZKVHFJNLY", "length": 16276, "nlines": 238, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவை - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nசிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவை\nசிறுகதை - பழுத்த ஓலைகள் - ரவை\nசிறுகதை - வாழ்க்கை லட்சியம்\nஉள்ளுணர்வு உறுத்தவே, கோமதி சட்டென படுக்கை விட்டு எழுந்தாள் பொழுது ���ுலர்ந்துவிட்டது\nஅவள் கையை பிடித்து நிறுத்தினார், கங்காதரன்\n இந்தமாதிரி சட்டென படுக்கையிலிருந்து எழுவது, இருதயத்துக்கு கெடுதல்....தவிர, இன்றைக்கு சன்டேதானே, என்ன அவசரம்\n\"எல்லா நாளும் எனக்கு சண்டைதான்\"\n\" நான் அதை சொல்ல வில்லை, இன்று ஞாயிற்றுக் கிழமைதானே\n\" நானும் அதைத்தான் சொல்றேன், எல்லா கிழமை யிலும் பசி வரும், அதை தணிக்க உணவு தயாரிக்க வேண்டாமா....\n இன்னிக்கு ஒருநாள் விரதம் இருப்போமா உபவாசம்\n\" முதல்லே, கோம்ஸ்னு என்னை கூப்பிடறதை விடுங்க, கோம்ஸ்லே துவங்கி 'கோ'விலே முடிஞ்சா, நான் எங்கே போவேன்\n\" 'கோ'க்கு வடமொழி யிலே பசுன்னு அர்த்தம் உண்டு, நீ பசுதானே, பால் தருகிற பசுவாக விருப்பம் இல்லையா\n\" பசு, நமக்கு பால் தருவதற்கு முன்பு, தன் குட்டிக்கு ஊட்டிவிடும், எனக்குத்தான் அந்தப் பேறு இல்லையே.......\n\" சரி சரி, மூட் அவுட் ஆகாதே உன் வேலையை நீ பார், நானும் எழுந்து என் வேலையை பார்க்கிறேன்..\"\n\" ரிடையராகி இருபது வருஷம் ஆயிடுத்து, உங்களுக்கு என்ன வேலை\n\" வேலைன்னா, ஆபீஸ் வேலை மட்டும்தான் வேலையா\n தோட்டத்திலே செடிகொடிக்கு தண்ணீர் விடணுமா\n ஆசிரியர் வேலை பார்த்து சிங்கிள் பெட்ரூம் வாங்கறதுக்கே விழி பிதுங்கிடிச்சு...நான் சொன்ன வேலை, பல் துலக்குவது, காபி குடிப்பது, பேப்பர் படிப்பு, டி.வி. நியூஸ் கேட்கறது, இப்படி அடுத்தடுத்து வேலை செய்யறதுக்குள்ளே, நீ மதிய சாப்பாட்டுக்கு கூப்பிடுவே....\"\n\" இப்படி காலைலே பல் துலக்குவதற்கு முன்பே மதிய சாப்பாட்டு நினைவு உள்ளவர் தான், உபவாசம், விரதம், இருக்கலாமான்னு கேட்டதா\n\" நீதான் அதை வேண்டாம்னு தள்ளிட்டியே, சரி, நீ போ நான் படுக்கையை சரிபண்ணிட்டு வரேன்......\"\nகங்கா-கோமதி தம்பதியாகி, ஐம்பத்தைந்து வருஷம் ஆயிடுத்து\nசிறுகதை - வாழ்க்கை லட்சியம்\nசிறுகதை - வாழ்க்கை லட்சியம்\nசிறுகதை - தெரியுமோ இது\nசிறுகதை - கன்னம் குழிந்தது\nதொடர்கதை - நல்ல முடிவு - 16 - ரவை\n தங்களைப்போன்ற சிறந்த எழுத்தாளர்கள், அதர்வாவைப்போன்ற சிறந்த விமரிசகர்கள் தரும் உற்சாகமே என் வளர்ச்சிக்கு காரணம்\n My full name is ர.வைத்தியநாதன் முதலிரண்டு தலையெழுத்தை வைத்து 'ரவை' உருவாகியது. பிரபல வார இதழ்கள், விகடன், குமுதம், கல்கி, கதிர், கலைமகள் எல்லா இதழ்களிலும் என் கதை 1975-78 லேயே பிரசுரமாகி, அவைகள் இரண்டு புத்தகங்களாகவும் பிரசுரமாகியுள்ளன.பெரிய, சிறிய என்ற���ல்லாம் பிரித்துப்பார்க்காதீங்க முதலிரண்டு தலையெழுத்தை வைத்து 'ரவை' உருவாகியது. பிரபல வார இதழ்கள், விகடன், குமுதம், கல்கி, கதிர், கலைமகள் எல்லா இதழ்களிலும் என் கதை 1975-78 லேயே பிரசுரமாகி, அவைகள் இரண்டு புத்தகங்களாகவும் பிரசுரமாகியுள்ளன.பெரிய, சிறிய என்றெல்லாம் பிரித்துப்பார்க்காதீங்க நீங்கள்கூட உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சம்பவம் ஒன்றை எழுதுங்கள் நீங்கள்கூட உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்ட சம்பவம் ஒன்றை எழுதுங்கள்\n முதல்லே உங்க எபிசோடை படித்துவிட்டுத்தான், நான் என் கதையை படித்தேன் எனக்கு முன்பே 620 பேர் பிடித்துவிட்டது பார்த்ததும், வெட்கமாயிருந்தது எனக்கு முன்பே 620 பேர் பிடித்துவிட்டது பார்த்ததும், வெட்கமாயிருந்தது Dear Dhanu தங்களை இந்த அளவு என் கதை கவர்ந்துள்ளது, பெருமை தருகிறது\n முதல்லே உங்க எபிசோடை படித்துவிட்டுத்தான், நான் என் கதையை படித்தேன் எனக்கு முன்பே 620 பேர் பிடித்துவிட்டது பார்த்ததும், வெட்கமாயிருந்தது எனக்கு முன்பே 620 பேர் பிடித்துவிட்டது பார்த்ததும், வெட்கமாயிருந்தது Dear Dhanu தங்களை இந்த அளவு என் கதை கவர்ந்துள்ளது, பெருமை தருகிறது\n தங்களை இந்த அளவு இந்தக்கால கதை கவர்ந்துள்ளது, பெருமையாக உள்ளது எனக்கு சாகித்திய அகாதமி பரிசு கிடைத்தாற்போல\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/11045450/Saipallavi-in-Vedalam-Telugu-remake.vpf", "date_download": "2021-03-01T01:54:29Z", "digest": "sha1:Z5NSMH5HXG4FNCQ24BGXUL6RIRXSSPOV", "length": 9132, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saipallavi in Vedalam Telugu remake? || வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி\nவேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சாய்பல்லவி\nவேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி தங்கையாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 04:54 AM\nஅஜித்குமார், சுருதிஹாசன், லட்சுமிமேனன் நடித்து 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வேதாளம். சிவா இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.\nநல்ல வசூலும் பார்த்தது. வேதாளம் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அஜித்குமார் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது சிரஞ்சீவி நடிப்பதாக உறுதி செய்துள்ளனர். இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சாய்பல்லவியிடம் பேசி வருகின்றனர்.\nவேதாளம் படத்தில் அஜித்குமார் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து இருந்தார். அவரது கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி தங்கையாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிக்கிறார்.\n1. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்\nஇந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பகல்-இரவு போட்டியுடன் தொடங்க கூடும் என கூறப்படுகிறது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஆஸ்கார் போட்டியில் முன்னேறிய சூர்யா படம்\n2. ஐஸ்வர்யா ராஜேசின் காதல் அனுபவங்கள்\n3. 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது\n4. காமெடி கலைஞர், கலைமாமணியாக உயர்ந்த கதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/158094?ref=rightsidebar", "date_download": "2021-03-01T01:50:09Z", "digest": "sha1:D3UJAWYPJCLYHO2BXRPEYVGNA52SZAJX", "length": 11761, "nlines": 132, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழிலிருந்து புகையிரதத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான அறிவித்தல் - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nயாழிலிருந்து புகையிரதத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான அறிவித்தல்\nஎதிர்வரும் 18 ஆம் திகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதால் நாளை முதல் ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம் என யாழ்ப்பாண பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.\nபுகையிரத சேவைகள் ஆரம்பமாகவுள்ளமை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ரி.பிரதீபன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.\nஅந்த வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் புறப்பட உள்ளன. முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ்தேவி புகையிரதமும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.\nஅவ்வாறே கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ்தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் எதிர்வரும் 18 ஆம் திகதி சேவையை ஆரம்பிக்க இருக்கின்றது.\nஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையிரதமும், இரவு தபால் புகையிரதம் உட்பட அனைத்து புகையிரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருக்கின்றது.\nநாளை 17 ஆம் திகதி தொடக்கம் காலையில் இருந்து உங்களுக்கு தேவையான ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும்.\nஅத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும்.\nபயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள��� வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/160292", "date_download": "2021-03-01T01:55:04Z", "digest": "sha1:LJN5BD5P3T434DFYJ3TXCTFNASFWIOXH", "length": 9836, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "சர்வதேச நடைமுறைகளை சரியாக பின்பற்றுங்கள் - இலங்கையை நெருக்கும் சீனா - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nசர்வதேச நடைமுறைகளை சரியாக பின்பற்றுங்கள் - இலங்கையை நெருக்கும் சீனா\nஇலங்கையின் வடக்கில் சீன நிதியுதவி மின்சாரத் திட்டம் குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து சர்வதேச விலைமனுக் கோரலை நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nயாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளுக்கான காற்று - ஒளிமின்னழுத்த மின்சார உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் சீனாவின் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கையை செய்துள்ளது. எனினும் இந்தியா அதனை ஆட்சேபித்துள்ளது.\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு இது அச்சுறுத்தலாக அமையும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. எனினும் இது மக்களின் நலன்களுக்கு எதிரானது என்று சீன நிறுவனம் கூறியுள்ளளது.\nஎனவே எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் \"மூர்க்கத்தனமான தலையீட்டையும்\" சட்டரீதியான மற்றும் உண்மை அடிப்படையில் எதிர்ப்பதாக குறித்த திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனமான சியோன்சொர்-இடென்வின் ஜேவி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தை செயல்படுத்த சர்வதேச விலைமனுக்கோரல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று நிறுவனம் இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்��து.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/263590?ref=archive-feed", "date_download": "2021-03-01T00:56:50Z", "digest": "sha1:BL3WV5RPNESF5AFZEW23JRRO4QRFBEQG", "length": 10069, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் தொடரும் விபத்துக்கள்!சமிக்ஞை விளக்கு பொருத்துமாறு மக்கள் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசமிக்ஞை விளக்கு பொருத்துமாறு மக்கள் கோரிக்கை\nவவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிக்கு சமிக்ஞை விளக்குகளை பொருத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nகுறித்த சுற்றுவட்டமானது வடமாகாணம் மற்றும் தென் பகுதிகளில் இருந்து வருகை தரும் அனைத்து வாகனங்களும் சந்திக்கும் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.\nஇதனால் அதிகமான வாகன நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுவதுடன், ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் இடம்பெற்று வரும் நிலமை நீடித்து வருகின்றது.\nகடந்த இரு தினங்களிற்கு ம���ன்னரும் குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான விபத்து சம்பவங்கள் தினமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.\nஇதனை கருத்தில் கொண்டு குறித்த பகுதியில் வீதி சமிக்ஞை விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் - அஜித் நிவாட் கப்ரால்\nவடக்கில் மாவை, கிழக்கில் சாணக்கியன் முதலமைச்சர் வேட்பாளர்களாக களமிறக்கம்\nபிரித்தானியா, கனடா மற்றும் பல நாடுகளில் இலக்கு வைக்கப்படும் டயஸ்போராக்கள்\nவடக்கில் 6 கைதிகள் உட்பட மேலும் 7 பேருக்கு கோவிட் -19 தொற்று\nகாணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க போராடும் தாய்மாருக்கு பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அச்சுறுத்தல்\nகாணாமல் போனவர்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்யுமாறு கோரிக்கை\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vivasaayi.com/2016/04/cv.html", "date_download": "2021-03-01T01:31:44Z", "digest": "sha1:33QQUVOZMB57RID77EBM7AWVWDJCDSVJ", "length": 26501, "nlines": 62, "source_domain": "www.vivasaayi.com", "title": "எந்த பாரிய திட்டமானாலும் எமக்கு ஊடாகவே மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎந்த பாரிய திட்டமானாலும் எமக்கு ஊடாகவே மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்\nவடமாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிப்பாலம் (உதவிகள் வழங்கும் நிகழ்வு) கைதடி ஸ்ரீ விநாயகர் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றபோது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை\nசரியாக ஒரு வருட காலத்தின் பின்னர் இந்த நிகழ்வு மீண்டும் நடைபெறுகிறது. மூன்றாம் ஆண்டாக இந் நிகழ்வு ஆற்றுப்படுத்தப்படுகின்றது. உதவிப்பாலம்என்ற மக்கள் பயனுறுந் திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட எம் மக்கள் பலருக்கும் பலவிதமான உதவிகளை நாம் செய்து வருகின்றோம்.\nஎனினும் பாரிய திட்டங்களையே உலகம் எதிர்பார்க்கின்றது. ஆனால் அத்திட்டங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி உதவியுடன் மத்திய அரசாங்கத்தினாலேயே செயற்படுத்தப்பட்டு வருகின்றன. பல தடவைகளில் எங்களிடம் கேட்காது எமது அலுவலர்களுடன் மட்டும் கலந்தாலோசித்தே இவ்விதமான பாரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நெல்சிப் போன்ற பாரிய செயற்றிட்டங்களில் ஊழல் நடைபெற்றபோது எம்மால் அது பற்றி நடவடிக்கைகள் எடுப்பது சிரமமாக இருந்தது. எமது மாகாணத்திற்குரிய எந்த பாரிய செயற்றிட்டமானாலும் எமக்கூடாகவே அவை மத்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கடமைக்காகக் கடிதம் அனுப்பி தாம் நினைத்தவாறு நடந்துகொள்வதை நாம் கண்டித்து வருகின்றோம்.\n65,000 பொருத்துவீடுகள் திட்டமும் தான் தோன்றித்தனமாக எமது பங்குபற்றல் எதுவுமின்றியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு செயற்றிட்டம். எமது பங்குபற்றலை நாம் ஒரு ஆணவப் போக்கில் கோரவில்லை. எம்மை மதிக்கவில்லை என்பதற்காக நாம் கோரவ���ல்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுடன் கலந்தாலோசித்தால் மக்கள் சார்பான கருத்துக்களை வெளியிடலாம் என்ற எண்ணத்திலேயே எம்முடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டுகின்றோம். அத்துடன் அதிகாரப்பகிர்வு, அதிகாரப் பகிர்வு என்று வாய் கிழியக் கத்தி விட்டு இதைக்கூட எமக்குத் தெரியாமல் செயற்படுத்த முன்வந்தால் மத்தியின் உண்மையான மனநிலை என்ன என்ற கேள்வியே மேலோங்கி நிற்கும்.\nஇன்றும் சென்ற ஆண்டைப் போல் CSR (Corporate Social Responsibility) என்ற சமூகத்திற்கான வர்த்தகக் குழுமப் பொறுப்புணர்வு என்ற கொள்கை ஆற்றுப்படுத்தலானது எமது கொடையாளர்களால் எம் சார்பாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்கள் அளிக்கும் உதவி எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருடப்பிறப்பின் போது அவர்கள் வாழ்வில் ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இன்று இங்கு வந்திருப்போர் நித்திய கல்யாணி நகைமாளிகை வர்த்தக நிலையத்தின் சொந்தக்காரர் ஜெயராஜும் கொழும்பு வெள்ளவத்தை மயூராபதி அறங்காவலர் சுந்தரலிங்கமும் மட்டுமல்ல. சங்கம் அமைத்து பலர் இங்கு வந்துள்ளார்கள். அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பண உதவியுடன் தான் இன்றைய இந்தக் கைங்கரியம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அவர்கள் மயூராபதி அம்மன் நலன்புரிச்சங்கம் என்ற ஒரு சங்கத்தை அமைத்து அதனூடாக அதன் அங்கத்தவர்களின் உதவிகளைப் பெற்று போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். இங்கு வந்திருக்கும் அங்கத்தவர்கள் பலர் என்னை வந்து கொழும்பில் சந்தித்தும் இருக்கின்றார்கள். சைக்கிள்கள், தண்ணீர் பம்புகள், தையல் மெஷின்கள், பாடசாலைப் பைகள், காலணிகள் என்று பலவிதமான உதவிகளைத் தந்துதவியுள்ளார்கள்.\nஎம்மைச் சந்திக்கப் பல பாதிக்கப்பட்டமக்கள் புதன்கிழமைகளில் படையெடுத்து வருகின்றார்கள். பலரின் குறைகளைத் தீர்க்க முடியாத நிலையில் நாங்கள் அவர்கள் பெயர்களையும் தேவைகளையும் பதிந்துவைக்கின்றோம். இவ்வாறான நிகழ்வுகள் வந்த��ும் அவர்களுக்கு எம்மாலான உதவிகளை வழங்குகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களை இனங்கண்டு உதவிகள் புரிகின்றோம்.\nஇன்றைய நிகழ்வு ஒரு தற்காலிகமான மகிழ்வேற்றும் நிகழ்வே. வருடப்பிறப்பின் போது இங்கு வந்திருக்கும் பயனாளிகளுக்கு ஏதோ ஒரு உதவி கிடைக்கப் போகின்றது. ஆனால் அது உங்களை வருடப் பிறப்பின் போது மகிழ்வுடன் வைத்திருக்க எமது கொடையாளிகள் தரும் உதவி. அதை நாங்கள் மதிக்கின்றோம். வரவேற்கின்றோம். மகிழ்வுடன் கையேற்கின்றோம். உங்களிடம் கையளிக்கின்றோம். ஆனால், வெறும் உதவிகளிலேயே காலத்தைக் கடத்தும் ஒரு பழக்கம் எங்களுள் சிலருக்கு இப்பொழுது பழக்கப்பட்டு வருகிறது. எங்காவது சென்று ஏதாவது உதவிகளைப் பெற்று அன்றாடம் வயிற்றை நிரப்ப அவர்கள் ஆயத்தமாகி இருக்கின்றார்கள். இது தவறான வழிமுறை.\nபல மாணவ மாணவிகள் பிறநாடுகளில் இருந்து அவர்களின் உற்றார், உறவினர் அனுப்பும் பணத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவர்கள் எவ்வளவு பாடுபட்டு வயிற்றைக் கட்டி,வாயைக் கட்டிப் பணம் அனுப்புகின்றார்கள் என்பதை எம்முள் பலர் அறிவதில்லை, உணர்வதில்லை. மாணவமாணவியர் தம் சொந்தக் கால்களில் நின்று முன்னேற முடிவெடுக்கவேண்டும். படித்துவிட்டு வேலை கிடைக்காது தவிக்கின்றோம் என்று பலர் கூறுவது எனது காதுகளுக்குக் கேட்கின்றது. ஆனால் அந்த நிலை நிரந்தரமானதாக இருக்காது. வெளிநாட்டுப் புலம்பெயர் எமது மக்களின் உதவியுடன், எமது கொடையாளிகளின் உதவியுடன் பல செயற்திட்டங்களைச் செயன்முறைப்படுத்தப்போகும் காலம் வெகுதூரத்திலில்லை.\nபடித்தவர்களும் பாமரர்களும் ஏதாவது தொழில்களில் ஈடுபடவேண்டும். கணினி பாற்பட்ட தொழில்களையும் சிறுகைத்தொழில்களையும் நாம் ஊக்குவித்து வருகின்றோம். எம்மைப் பொறுத்தவரையில் பாரிய தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் நிறுவி மக்களை ஒரு இடத்திற்குக் கொண்டுவந்து பலவித சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தாது எமது சூழலை தொடர்ந்திருக்கச் செய்து மக்கள் தாம் இருந்த இடங்களில் ��ருந்தே சிறுகைத்தொழில்களில் ஈடுபடவும் சந்தைவாய்ப்புக்களைப் பெறவும் நாம் ஆவன செய்து வருகின்றோம்.\nஆகவே, இன்றைய கொடைகள் கையளிக்கும் நிகழ்வு பாதிப்புற்ற மக்களின் மனங்களில் வருடப் பிறப்பின் போது மன மகிழ்வை ஏற்படுத்தவே நாமும் எமது கொடையாளர்களும் சேர்ந்து செய்யும் கைங்கரியம். தொடர்ந்து உங்களை கையேந்துபவர்களாக நாங்கள் வைத்திருக்கமாட்டோம். ஆகவே சிறியமத்தியதர தொழில் முயற்சிகளில் யாவரும் இறங்க முன்வரவேண்டும். உதாரணத்திற்கு நெசவுத் தொழிலை மக்களிடையே பரப்பி அவர்களின் படைப்புக்களை ஏற்று சந்தைப்படுத்தி பயனைப் பெறலாம். இவ்வாறான தொழில்களில் நீங்கள் ஈடுபடவும் எமது கொடையாளர்கள் உதவுவார்கள் என்பதற்கு ஏற்கனவே டிமார்க் ஜெயராஜ் உத்தரவாதம் அளித்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. எங்கள் தொழிற்றிறனை மேம்படுத்த வேண்டும். எமது கைத்தொழில்களின் தரத்தை நாம் மேம்படுத்த வேண்டும். மற்றவர்களின் உதவிகளை எதிர்பார்க்கும் குணம் போய் தன்னுறுதியுடன் தங்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க எம்மவர்கள் பழகிக் கொள்ளவேண்டும்.\nஎமது கொடையாளர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளைத் இத்தருணத்தில் கூறிவைக்கின்றேன். உங்கள் நற்செயல்களால் எமது பாதிக்கப்பட்ட மக்களில் சிலருக்கேனும் இவ்வருட வருடப் பிறப்பு வெளிச்சம் கொண்டதாகத் திகழப் போகின்றது. அதேநேரம் அவர்கள் ஏதாவது நிரந்தர கைத்தொழில்களில் ஈடுபட நாங்கள் ஆவன செய்ய வேண்டும்.\nகாலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் 500க்கும் மேற்பட்ட குடிசைக் கைத்தொழில்களை அடையாளம் கண்டு தனது மலையக மக்கள் அவற்றில் ஏதாவதொன்றில் ஈடுபட்டுப் பயன்பெறவேண்டும் என்று கோரி நின்றார். மலையக மக்கள் பலர் மேற்படி குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட்டுத் தமது வருமானங்களை விருத்தி செய்து மேம்படுத்தியும் வந்தனர். கைத்தொழில்கள் பற்றிய அறிவை மேம்படுத்தி மக்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். அதற்கான நடவடிக்கை���ளில் எமது கைத்தொழிற் திணைக்களம் ஈடுபடவேண்டும்.\nஎமது மக்களில் பலர் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டத் தொடங்கிவிட்டு அவற்றைப் பூர்த்தி செய்ய நிதிவளம் இல்லாது தவிக்கின்றனர். அவர்களின் வீடுகளைக் கட்டி முடிக்க வெறும் இரண்டு அல்லது மூன்று இலட்சங்களே தேவைப்படுகிறது. ஒரு சுழலும் நிதியம் Revolving Fund ஒன்றை ஏற்படுத்திக் கடன் அடிப்படையில் அவர்களுக்கு மிகக் குறைந்த வட்டியுடன் இவ்வாறான கடன்களைக் கொடுத்துக் காலக்கிரமத்தில் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வீடுகளைக் கட்டத் தொடங்கி முடிவுறச் செய்யமுடியாது தவிக்கும் பலருக்கு இப்பேர்ப்பட்ட ஒரு சுழலும் நிதியம் மறுமலர்ச்சியை உண்டுபண்ணும். அவ்வாறான ஒரு நிதியத்தை நடைமுறைப்படுத்த எமது அலுவலர்கள் தகைமை உடையவர்களாக இருக்கின்றார்கள் என்று இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.\nபலர் எமக்குப் பணம் அனுப்புகின்றார்கள். அவற்றை ஒரு சிறப்பு வங்கிக் கணக்கில் இட்டு, உதவி கோரும் மக்களின் உண்மையான நிலை பற்றி எங்கள் அலுவலர்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்து அறிக்கை பெற்று, பணஉதவி செய்து, அவர்களின் தேவைகள் பூர்த்தியடைகின்றனவா என்று தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். தேவையென்றால் சுழல் நிதியப் பாவனையை நடைமுறைப்படுத்தவும் எமது அலுவலர்கள் உதவுவார்கள் என்று கூறிவைக்கின்றேன். எம்மைப் பொறுத்தவரையில் நாங்கள் மக்களைப் பிராந்திய ரீதியாகவோ மத, மொழி, சாதி ரீதியாகவோ பிரித்துப் பார்க்காது வகையற்றவர்கள் வளம் பெற உதவவேண்டும் என்ற குறிக்கோளுடன் சேவையாற்றி வருகின்றோம். உங்கள் அனைவரதும் வரவு நல்வரவாகுக என்று வாழ்த்துகின்றேன். உங்கள் கொடைப்பணி சிறக்க வாழ்த்துகின்றேன். எமது மக்கள் வாழ்வு விரைவில் மலர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு எனது சிற்றுரையை இத்துடன் நிறைவுசெய்கின்றேன்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/17595/news/17595.html", "date_download": "2021-03-01T01:11:23Z", "digest": "sha1:N6CNLZKRHNQHD3YG53ZNDLVGGDEEWE5I", "length": 7199, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியாவில் தேங்காய்க்குள் வெடிபொருள் கடத்திய பெண் கைது : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியாவில் தேங்காய்க்குள் வெடிபொருள் கடத்திய பெண் கைது\nஇலங்கையின் வடக்கே வவுனியாவில் தேங்காய்க்குள் சி4 ரகத்தைசேர்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பொருளைக் கடத்திச்செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படும் தேங்காய் வியாபாரியான பெண் ஒருவரை வீதிச் சோதனையின்போது, வவுனியா பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். வவுனியா சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நகருக்கு வந்த பேருந்து ஒன்றில் கொண்டுவரப்பட்ட மூட்டை ஒன்றிற்குள் இருந்த தேங்காய்களுக்குள் 4 கிலோ எடையுடைய வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். நான்கு தேங்காய்களுக்குள் இந்த வெடிப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இதனையடுத்து வியாபாரியான அந்தப் பெண்ணையும் அவரை ஏற்றி வந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை வவுனியா மடுக்கந்தை – அம்பலாங்கொடல்ல என்ற கிராமத்தில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரது வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 8 கிளேமோர் கண்ணிவெடி குண்டுகள், ஒரு அமுக்கவெடி மற்றும் 6 கைக்குண்டுகள் உட்பட்ட பல வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. வைரவப்புளியங்குளத்தில் வீடொன்றில் சில வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உள்ளான ஒரு இளைஞன் கொடுத்த தகவலை அடுத்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக படைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இளைஞனையும், முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் தமிழ்ப் பெண்ணான அவரது மனைவியையும் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/53713/news/53713.html", "date_download": "2021-03-01T01:39:24Z", "digest": "sha1:7ZO56ZVTR2G2FTA66ZFWABR53QFLCCDF", "length": 4083, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இடையிடையே நழுவிய பிரபலங்களின் டிரஸ் .. அங்கெல்லாம் ஒரு கிளிக் !!(PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nஇடையிடையே நழுவிய ப��ரபலங்களின் டிரஸ் .. அங்கெல்லாம் ஒரு கிளிக் \nபிரபலங்களை நேரடியாக பார்ப்பதை விட ஆடை நழுவும் சந்தர்பங்கள் தானாம் அதிகம் கவர்ச்சியை தரவல்லது என்கின்றனர் சில கவர்ச்சி நிபுணர்கள்\nஅதிலும் வெளிநாட்டு பிரபலங்கள் என்றால் சொல்லவும் வேண்டுமா\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/60027/news/60027.html", "date_download": "2021-03-01T00:15:06Z", "digest": "sha1:EZORMCJL4CAG7FHKC4U7VE4TMS36FYZR", "length": 7048, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தல் தடுக்கப்படும் – அஸி. லிபரல் கட்சி..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தல் தடுக்கப்படும் – அஸி. லிபரல் கட்சி..\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவை வலுப்படுத்த புதிய கொழும்பு திட்டம் செயற்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.\nசிட்னியில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவுஸ்திரேலிய லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் எலக்சேன்டர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதற்போதுள்ள உறவை வலுப்படுத்த புதிய கொழும்புத் திட்டம் மாற்றத்தை கொண்டுவரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nபுதிய கொழும்பு திட்டத்தின் மூலம் ஆசிய பசுபிக் வலயத்திற்கு இளையவர்கள் கற்றலுக்கு அனுப்பப்பட்டு சிறந்த திறமையுடையவர்களாக அவர்கள் உருவாக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த திட்டம் 2015இல் ஆரம்பிக்கப்படும் என கூறிய அவர், புதிய கொழும்பு திட்டத்திற்கு இது உண்மையான வழியாக அமையுமெனவும் கூறியுள்ளார்.\nஅகதிகள் பிரச்சினையானது அவுஸ்திரேலிய – இலங்கைக்கு இடையில் பாரிய அரசியல் பிரச்சினையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.\nதிட்டமிடப்பட்ட அகதிகள் கடத்தல் வர்த்தகம் அகதிகள் பிரச்சினை அல்ல என ஜோன் எலக்சேன்டர் தெரிவித்துள்ளார்.\nலிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தலை தடுக்க வலயமட்ட பாதுகாப்பு திட்டம் தீட்டப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.\nலிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகதிகள் கடத்தலை தடுக்க திறமையான குடியேற்ற கொள்கை என்ற பெயரில் இலங்கை, இந்தோனேசியா மற்றும் மலேசியாவுடன் இணைந்து செயற்பட 67 மில்லியன் டொலர் செலவிடப்படும் என ஜோன் எலக்சேன்டர் குறிப்பிட்டுள்ளார்.\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2021/01/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/61754/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-1", "date_download": "2021-03-01T01:12:17Z", "digest": "sha1:CNJCIXN4LJSA7XP5QOSIBRO2V63QBGRH", "length": 10038, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஐ.தே.க. பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார | தினகரன்", "raw_content": "\nHome ஐ.தே.க. பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார\nஐ.தே.க. பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார\n- செயற்குழுவில் மேலும் சில பதவிக்கு அனுமதி\n- எம்.பி. பதவி தொடர்பில் தீர்மானமில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் சில பதவிகளுக்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.\nஇதற்கு முன்னர் அக்கட்சியில் பொதுச் செயலாளராக இருந்த அகில விராஜ் காரியவசம் அண்மையில் இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று (13) ஐ.தே.க. தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்திலேயே குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் சட்ட செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்தார்.\nஅதற்கமைய அனுமதி வழங்கப்பட்ட பதவிகள்:\nஅகில விராஜ் காரியவசம் - உப தலைவர்\nபாலித ரங்கேபண்டார - பொதுச் செயலாளர்\nவஜிர அபேவர்தன - தவிசாளர்\nஏ.எஸ்.எம். மிஸ்பா - பொருளாளர்\nஇதேவேளை, ஐ.தே.க.வுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற பதவிக்கு இதுவரை எவரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதோடு, இன்றைய கூட்டத்திலும் அது தொடர்பான எவ்வித தீர்மானமும��� அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅகில விராஜ் இராஜினாமா கடிதம்; ஐ.தே.க. தேசியப் பட்டில் ரணிலுக்கு\nஐ.தே.கவுக்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதற்குத் திட்டம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்கள் அடக்கம்\nபுதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப உரிய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும்...\nGCE (O/L) பரீட்சை இன்று ஆரம்பம்\n- கொவிட் தொற்று கருதி 40 விசேட நிலையங்கள் தயார் நிலையில்இம்முறை கல்விப்...\nவழிகாட்டி தயார் அடுத்தது உரிய இடம்\nஇடத்தை உறுதி செய்ததும் கொரோனா செயலணியின் அனுமதி பெற்று...\nஎமக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை\nகொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு...\nஐ.ம.ச ஆட்சியில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்...\nஇன்றைய தினகரன் e-Paper: மார்ச் 01, 2021\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் தோற்கடிக்கப்படும்\nஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய நம்பிக்ைக தெரிவிப்புஐ.நா. மனித உரிமைகள் சபையில்...\nமேலும் 7 மரணங்கள்; இதுவரை 471 கொரோனா மரணங்கள் பதிவு\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/22880", "date_download": "2021-03-01T00:52:40Z", "digest": "sha1:PJ5J62BYFI6FJJA7T5PGZMLL7ODO7ESI", "length": 16699, "nlines": 148, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் PCR முடிவுகள் வெளியானது..! வடக்கில் 30 பேருக்கு தொற்று உறுதி.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் PCR முடிவுகள் வெளியானது.. வடக்கில் 30 பேருக்கு தொற்று உறுதி..\nயாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் 625 பேருக்கு நேற்றயதினம் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 30 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.\nஇதன்படி யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 23 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்குமாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.\nமேலும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தை சேர்ந்த 20 பேருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத��துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\nநீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உய��ரிழப்பு..\nமரண வீட்டுக்கு சென்று திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது..\nபாடசாலை ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. மறு அறிவித்தல் வெளியாகும்வரை பாடசாலை முடக்கம்..\nதன் இரு குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியில் இறந்துகிடந்த தாய்..\nமுதல் முதலாக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 6 வயதான சிறுவன் பாடசாலைக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:52:13Z", "digest": "sha1:XFGEDAPSGWOCTB3WY2HPLT5LL52QIZIM", "length": 4967, "nlines": 72, "source_domain": "makkalkural.net", "title": "அரசு அலுவலர் நலன் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nTag: அரசு அலுவலர் நலன்\nஅரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவத் திட்டம்: காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்வு\nசென்னை, பிப்.23– அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவத் திட்டத்தில் காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவர் மேலும் பேசியதாவது:– அரசு அலுவலர் நலன் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதில் முன்னணியில் இருந்து பொறுப்புடன் செயலாற்றிய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நோய்த்தொற்றின் ஆபத்தை பொருட்படுத்தாமல், தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், பலர் பணிக்கு திரும்பினர். இந்த ஆண்டில் […]\nகுற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்\nசென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்\nமுதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்\nசென்னை குடிநீர் வழங்கல் வரி செலுத்த கடைசி நாள் மார்ச் 31\nகாஞ்சீபுரம் டாக்டர் சத்தியநாராயணனுக்கு முதலமைச்சர் ‘கலைமாமணி விருது’ வழங்கி பாராட்டு\nகுற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்\nசென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்\nமுதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/category/press-releases/page/11/", "date_download": "2021-03-01T01:30:21Z", "digest": "sha1:PQQDL7ZZK4WC4YYWJ5RGX5GNBJWV4G4O", "length": 8449, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "பத்திரிகை அறிக்கைகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → பத்திரிகை அறிக்கைகள்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம்\n540 Views கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்போம் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் தடுப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உலகளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி பெரும் பாதிப்பையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாடு […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் / Leave a comment\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1109 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி\n513 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட��ம் பொங்கல் வாழ்த்துச் செய்தி: தமிழர் திருநாளான...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n343 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n338 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி January 13, 2021\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-01T02:17:23Z", "digest": "sha1:HX4IXMKF7346C7LGPNY2B37HZ3RP7JNZ", "length": 8015, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கசக்கஸ்தான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கசக்கஸ்தானின் ஒப்பந்தங்கள் (22 பக்.)\n► கசக்ஸ்தானின் அரசியல்வாதிகள் (1 பகு)\n► கசக்கஸ்தானின் புவியியல் (1 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nவெற்றி நாள் (மே 9)\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 02:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/15783", "date_download": "2021-03-01T01:36:40Z", "digest": "sha1:4U6YWCOPSVFO3U67I7NK5LPVMOJW2O23", "length": 14259, "nlines": 238, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை அரங்கம்-2010 -பகுதி 8\n���ப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..\n\"எங்கே செல்லும் இந்த பாதை\nபகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்\nமாமி செத்த இங்கே வரேளாஆத்துல எல்லோரும் நலமா\nஇப்ப சென்னைல ஒரே மழ பெஞ்சி நாஸ்தியாய்டிச்சு..ஆத்துல அத்திம்பீர்..எப்படி இருக்கா\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nகுழந்தை - கடவுள் தந்த பரிசு;\nதாய் - பரிசாக கிடைத்த கடவுள்.\nஒங்க புது கவிதை த்ரெட் பாத்து இப்போ ஒரே கவிதையா பொழிஞ்சு\nஎல்லாரையும் ’கொல்லை’ செஞ்சுண்டுருக்கேன் தெர்யுமோ\nமாமி (எ) மோகனா ரவி...\nநீங்க ஏன் அரட்டையை பொது பிரிவுல ஆரம்பிக்கிறீங்க, பாகம் - 6 ய எவ்வளவு தேடினேன் தெரியுமா\nஏதாவது தப்பா கேட்டிருந்தேன்னா மன்னிச்சுக்கோங்கோ\nதயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி\nகுழந்தை - கடவுள் தந்த பரிசு;\nதாய் - பரிசாக கிடைத்த கடவுள்.\nசாரி பவித்ரா.வெரி சாரி...ஆமா நீ வைரமுத்து ரசிகையாசுடும் வரை நெருப்பு..இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்ற புத்தகத்தின் ஒரு கவிதைதானேசுடும் வரை நெருப்பு..இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்ற புத்தகத்தின் ஒரு கவிதைதானேஉனக்கு எந்த ஊர்\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nமாமி நல்லா இருப்பேள்..யாரையும் கவிதையால் கொல்ல் வேண்டாம் கேட்டேளா..செத்த சும்மாயிருந்தால் நன்னாயிருக்கும்...மாமிக்கு சொந்த ஊர் எது\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nசாரி வெரி சாரியெல்லாம் வேண்டாம்\nதப்பா நினைக்காதீங்க, அருசுவையில ஊர் பேர் போட பயமா இருக்கு, நான் வங்கியில் வேலை பார்க்கிறேன், ஆமான்னா வைரமுத்துன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும், ஆனா புக் படிக்கவே முடியல, முன்னாடி படிச்சதுதான்,\nஉங்களுக்கு அவரை பிடிக்குமா, நீங்க என்ன பண்��றீங்க\nஇங்கயும் கன்னாபின்னா கருத்து சொல்லி பேர நிலைநாட்டுவோம்ல....\nமத்தவங்க அரட்டய போடுங்க... நான் அங்க இங்க கருத்த போடுர்ர்றேன்,....\n”குறிக்கோளினை அடையும் போது தோல்விகள் குறுக் கிட்டால், நீங்கள் அவமானப்பட்டுவிட்டதாக எண்ணா தீர்கள். உங்களிடம் முயன்று பார்க்கும் துணிவு துளிர்விட்டிருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்’’\nகுழந்தை - கடவுள் தந்த பரிசு;\nதாய் - பரிசாக கிடைத்த கடவுள்.\nஉ நீங்களே கண்டு புடிங்கோ\nநீங்களே கண்டு புடிங்கோ பாக்கலாம்\nமாமி (எ) மோகனா ரவி...\nவாரத்தில் ஒரு நாள் விரதம்..\nகண்ணம்மா... இது புத்தம் புதிது \nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaiwomensclinic.in/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-01T01:49:49Z", "digest": "sha1:GOLSB53SH46PUG6YQ5YTJXJV2T3YGJFS", "length": 27399, "nlines": 129, "source_domain": "www.chennaiwomensclinic.in", "title": "பெல்விக் ஸ்கேன் - ChennaiWomensClinic", "raw_content": "\nபெல்விக் ஸ்கேன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇடுப்புப் பகுதிக்கான அல்ட்ராசவுண்டை இயக்கும் போது, ஒலி அலைகள் உருவாகி கீழ் அடிவயிற்றுப் (pelvis) பகுதியில் அமைந்திருக்கும் உறுப்புகள் மற்றும் கட்டமைப்புகள் நமக்கு தெரிய வருகிறது. உறுப்புகள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தும் திடமாகவும் சீராகவும் இருக்கும். அதுதான் கருப்பை அல்லது கருப்பைகள். திரவத்தால் நிரம்பக்கூடிய உறுப்புகள் (சிறுநீர்ப்பை போன்றவை) மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் அல்ட்ராசவுண்டு சோதனை தெளிவாக காணக்கிடைக்கும். இது எலும்புகள் உள்ளிட்ட மற்ற உறுப்புகளை காணாமல் தடுக்க முடியும். மேலும் காற்றினால் நிரப்பப்படக்கூடிய குடல் போன்ற உறுப்புகள் ஸ்கேன் செய்யப்படும் போது தெளிவாக தெரியாமல் போகும்.\nபெண்ணின் இடுப்பு உறுப்புகள் என்ன\nபெண் இடுப்புப் பகுதிக்கான உறுப்புகள் மற்றும் கட்டமைப்புகள்:\n>எண்டோமெட்ரியம் (Endometrium). கருப்பையின் புறணி\n>கர்ப்பப்பை (இது கருப்பை என்றும் அறியப்படுகிறது): கருப்பை என்பது ஒரு பெண்ணின் அடிவயிற்றில் அமைந்துள்ள, பேரிக்காய் வடிவ, காலியான உறுப்பாகும். இது சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் இதனுடைய புறணி வெளியேறும். அதுவும், கருவுற்ற முட்டையில் (கருமுட்டை) உருவான கர்ப்பம் தொடரும் வரை மட்டுமே.\n>கருப்பைகள்: இடுப்புப் பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு பெண்ணுறுப்புகளிலும் முட்டை செல்கள் வளர்ச்சி அடைந்து சேமிக்கப்படும். அங்கு தான் பெண்ணுக்குரிய ஹார்மோன்கள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.\n>கருப்பை வாய்: கருப்பையின் கீழ், குறுகிய பகுதி சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையில் அமைந்துள்ளது. யோனிக்குள் கால்வாய் போன்று ஒரு வழியை உருவாக்குகிறது. இது உடலின் வெளிப்புறத்திற்குச் செல்ல வழிவகுக்கிறது.\n>பெண்ணுறுப்பு (பிறப்புக்குரிய கால்வாய் என்றும் அழைக்கப்படுகிறது): மாதவிடாய் காலத்தில் உடலில் இருந்து திரவம் வெளியேறக்கூடிய பாதையாக உள்ளது. யோனிப் பகுதி தான் கருப்பை வாய் மற்றும் யோனித்துவாரத்தை (வெளிப்புற பிறப்புறுப்பு) இணைக்கிறது.\n>யோனித்துவாரம்: பெண் பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதி.\nஎதற்காக இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது\nபெண்ணின் இடுப்புப் பகுதிக்குரிய உறுப்புகளை மதிப்பீடு செய்ய பெல்விக் அல்ட்ராசவுண்டு (Pelvic ultrasound) பயன்படுத்தக்கூடிய சோதனையாக உள்ளது. ஆனால் இடுப்புப் பகுதிக்குரிய அல்ட்ராசவுண்டு மதிப்பீட்டில் பரிசோதனையும் அடங்கும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களுக்கு இந்த வரம்பு இல்லை.\n> கர்ப்பப்பை மற்றும் கருப்பையின் அளவு, வடிவம் மற்றும் நிலை.\n> எண்டோமெட்ரியல் நிலைமைகள் உட்பட கர்ப்பப்பையின் உடற்கூறியல் கட்டமைப்பில் இருக்கும் அசாதாரணங்கள்.\n> தடிமன், எக்கோஜெனிசிட்டி (ஸ்கேனில் இருள் சூழ்ந்து அல்லது லேசான தன்மையுடன் தெரியும் திசுக்களின் அடர்த்தி), மற்றும் திரவத்தின் இருப்பு அல்லது என்டோமெட்ரியத்திலுள்ள எண்ணிக்கை, மையோமெட்ரியம் (கருப்பையின் தசை திசு), ஃபோலோபியன் குழாய்கள் அல்லது சிறுநீர்ப்பையின் அருகாமை இடங்களில் இந்த பரிசோதனை நடத்தப்படும்.\n>கருப்பை வாயின் நீளம் மற்றும் தன்மை.\n>சிறுநீர்ப்பையின் தோற்றத்தில் நடக்கும் மாறுதல்கள்.\n> இடுப்புப் பகுதி உறுப்புகளுக்கு இடையில் பாயும் ரத்த ஓட்டம்.\n> இடுப்புப் பகுதிகளில் காணப்படும் பிரச்னை ஏற்படுத்தாத ஃபைப்ராய்டு கட்டிகளின் வளர்ச்சி, நீர்க்கட்டிகள், ம��ஸஸ் உள்ளிட்ட பிற வகையிலான கட்டிகள்.\n> கருப்பையக கருத்தடை சாதனத்தின் (intrauterine contraceptive device\n(ICD)) இருப்பு மற்றும் நிலை.\n> இடுப்பு அழற்சி நோய் (Pelvic inflammatory disease (PID)) மற்றும் பிற வகையுடன் கூடிய அழற்சி அல்லது தொற்று.\n>மாதவிடாய் முடிவுற்ற பிறகு இருக்கும் ரத்தப் போக்கு.\n> கருப்பை ஃபாலிகல் அளவைக் கண்காணிப்பதன் மூலம் கருத்தறிக்காமல் இருப்பதற்கான மதிப்பீட்டை கண்டறிதல்.\n> ஃபாலிகுலர் திரவத்தின் போக்கு மற்றும் கருப்பையிலுள்ள முட்டைகளைக் கொண்டு விட்ரோ கருத்தரிப்பு சிகிச்சைக்கு உட்படுத்துதல்.\n> எட்ரோபிக் கருத்தறித்தல் ( கர்ப்பப்பைக்கு வெளியே ஏற்படும் கருத்தறிப்பு. பொதுவாக இது ஃபலோபியல் குழாயில் நடக்கக்கூடியது).\n> கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியை கண்காணித்தல்.\n> சில கரு நிலைகளை மதிப்பீடு செய்தல்.\n> ஒரு கருதறிப்பு கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது. கர்ப்பமான ஆரம்பக் கட்டத்தில், இடுப்புப் பகுதியில் செய்யப்படும் அல்ட்ராசவுண்டு மூலம் கருவின் காலம் கணக்கிடப்படும். இதன்மூலம் எக்டோபிக் கர்ப்பமா அல்லது பல கர்ப்ப விகிதமா (mutliple pregnancy) என்பதை கண்டறிய முடியும்.\nடிரான்ஸ்அப்டோமினல் அல்ட்ராசவுண்டு சோதனைக்காக சிறுநீர்ப்பையை நிரம்பி இருக்க வேண்டும். அதற்காக சிகிச்சைக்கு வரும் பெண் ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே 4 முதல் 6 கோப்பைகள் வரை பழச்சாறு அல்லது தண்ணீர் குடித்திருக்க வேண்டும். சிறுநீர்ப்பை நிரம்புவதன் மூலம் காற்றால் நிரம்பி இருக்கும் குடல், இடுப்பு உறுப்புகளை தாண்டி வெளியே தெரியும். இதனால் அல்ட்ராசவுண்டு செய்யப்படும் போது ஸ்கேன் தெளிவாக இருக்கும். மேலும், ஒலி அலைகளின் தரத்தை மேம்படுத்த பெண்ணின் அடிவயிற்றில் ஜெல் தடவப்படும். அதை தொடர்ந்து, டிரான்ஸ்ட்யூசர் என்று சொல்லப்படும் கையடக்கக் கருவி மெதுவாக வயிற்றுக்கு மேல்புறத்தில் நகர்த்தப்படும். இதன்மூலம் உறுப்புகள் மற்றும் ரத்த நாளங்களை நாம் திரையில் காண முடியும்.\nஒரு மெல்லிய, உய்வூட்டப்பட்ட டிரான்ஸ்ட்யூசர் கருவி யோனி உறுப்புக்குள் மெதுவாக செலுத்தப்படும். டிரான்ஸ்ட்யூசரின் முனை மட்டுமே யோனிக்குள் விடப்படும். அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்யப்படும் வரை படுக்கையில் கிடத்தப்பட்ட நிலையில் தான் கர்ப்பிணி பெண் இருக்க வேண்டும்.\nடிரான்ஸ் அப்டா��ினல் அல்ட்ரா சவுண்டைக் காட்டிலும் டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்டு மூலம் மேலும் பல தகவல்களை அறியலாம்:\n> கருத்தறிக்காமல் இருப்பதற்கு பரிசோதனை அல்லது சிகிச்சை எடுக்க்கப்படுவது.\n>சிறுநீர்ப்பை நிரம்பியவுடன் சிக்கலை சந்திக்க நேரிடுவது.\n>அதிகப்படியான வாயு குடலில் ஏற்படுவது. இது ஏற்பட்டால் இடுப்பு பகுதியிலுள்ள அனைத்து உறுப்புகளையும் மருத்துவரால் தெளிவாக பார்க்க இயலாது.\nடிரான்ஸ்அப்டோமினல் அல்ட்ராசவுண்டை விட , டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்டு படங்களை தெளிவாக காட்டும். டிரான்ஸ்ட்யூசர் கருவியால் செய்யப்படும் ஆய்வின் மூலம் உறுப்புகளை நெருக்கமாக அணுக முடியும். இது பெரும்பாலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. டிரான்ஸ் அப்டாமினல் அல்ட்ராசவுண்டுடன் ஒப்பிடும் போது, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்டு ஆய்வு செய்யப்படுகிறது. இது திருமணமான பெண்களுக்கு மட்டுமே செய்ய முடியும்.\nசில அரிதான தருணங்களில், கருப்பையில் ஒரு மெல்லிய குழாய் (வடிகுழாய்) மூலம் மலட்டு உமிழ்நீர் வைக்கப்படுகிறது. இதன்மூலம் மருத்துவர்கள் கருப்பையின் உட்புறத்தை ( ஹிஸ்டரோசோனோகிராம்) பார்க்க வழி ஏற்படுகிறது.\nஒருவேளை டிரான்ஸ்அப்டாமினல் மற்றும் டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்டு என இரண்டு ஸ்கேன்களும் செய்யப்பட வேண்டும் என்றால், டிரான்ஸ் அப்டாமினல் அல்ட்ராசவுண்டு ஸ்கேன் முதலில் செய்யப்பட வேண்டும்.\nஒரு இடுப்புப் பகுதியில் அல்ட்ராசவுண்டு ஒலி அலைகளை பயன்படுத்துவதன் மூலம் அடிவயிற்றில் ( இடுப்பு) உள்ள உறுப்புகள் மற்றும் கட்டமைப்புகளை தெரிந்துகொள்ள முடியும்.\nகருப்பைகள், கருப்பை வாய், கர்ப்பப்பை உள்ளிட்டவை சராசரி வடிவம் மற்றும் அளவுகள் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. மேலும், அவை இருக்கவேண்டிய இடத்தில் உள்ளன. தேவையில்லாத வளர்ச்சி, கட்டிகள் இருப்பது, திரவம் அல்லது நீர்க்கட்டிகள் போன்ற பிற பிரச்னைகள் எதுவும் கிடையாது. குழந்தைகளை பெறக்கூடிய பெண்களின் கர்ப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் (follicles) ஏற்படுவது இயல்பானவை தான்.\nஒருவேளை நோயாளி இண்ட்ராயுட்ரைன் கருவியை (intrauterine device (IUD)) கர்ப்பப்பையில் வைத்து பயன்படுத்துவது.\nபெண்ணுக்கு கருத்தரித்து முதல் மூன்று மாதங்கள் ஆகியிருந்தால், குழந்தை (கரு) கருப்பையின் உள்ளே உருவாகி வளரும்.\nசிறுநீர்ப்பையின் வடிவம் மற்றும் அளவு சராசரியாக இருக்கும். சிறுநீர் கழிப்பதற்கு முன்னும் பின்னும் சரிபார்க்காவிட்டால், சிறுநீர்ப்பை முற்றிலும் காலியாவிடக்கூடும்.\nகருப்பை நார்த்திசுக்கட்டிகள் காரணமாக கர்ப்பப்பை பெரியதாகவோ அல்லது அசாதாரண வடிவத்திற்கு மாறும். புற்றுநோய் அல்லது புற்றுநோய் இல்லாத நீர்க்கட்டிகள் உருவாகக்கூடும். கருப்பை அல்லது கருப்பை வாய் புற்றுநோய் போன்றவை உருவாக்கக்கூடும்.\nகருப்பையின் புறணி தடிமன்னாக இருக்கும். இது எண்டோமெட்ரியம் ஸ்ட்ரைப் (endometrium) என்று அழைக்கப்படுகிறது. இது இயல்பை விட அதிகமாக இருக்கும். சில வயதுடையவர்களில் ஒரு தடிமனான எண்டோமெட்ரியல் ஸ்ட்ரைப் (எண்டோமெட்ரியல் ஹைப்பர் பிளேசியா என்றும் அழைக்கப்படுகிறது) எண்டோமெட்ரியல் புற்றுநோய் உருவாவதற்கான அதிக வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.\nஇடுப்பு அழற்சி நோய் (பிஐடி), காயங்கள் அல்லது பிற பிரச்னைகள் ஏற்படுவதுண்டு.\nஒரு எக்டோபிக் கர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇடுப்பில் ஒரு அசாதாரண அளவு திரவம் உள்ளது.\nசிறுநீர்ப்பை அசாதாரண வடிவம் மற்றும் தடிமனாக இருக்கும். சிறுநீர்ப்பை சிறுநீர் கழிப்பதற்கு முன்னும் பின்னும் சரிபார்க்கப்பட்டால், சிறுநீர் கழிக்கும் போது அது முழுமையாக காலியாக இருக்காது.\nபரிசோதனை தரத்தை பாதிக்கச் செய்வது என்ன\nகர்ப்பிணி பெண்ணுக்கு பரிசோதனை செய்யமால் போகக்கூடிய காரணங்கள் அல்லது ஏன் முடிவுகள் பயனுள்ளதாக இருக்காது உள்ளிட்டவற்றை குறித்து அறியலாம்.\nமலம், காற்று அல்லது பிற வாயு, அல்லது எக்ஸ்ரே மாறுபட்ட பொருள் (பேரியம் உள்ளிட்டவை) போன்றவை குடல் அல்லது மலக்குடலில் இருப்பது.\nசோதனையின் போது நிலைத்திருக்க முடியாமல் போவது.\nஅடிவயிற்றின் திறந்த பகுதியில் காயம் இருப்பது.\nஇடுப்பு அல்ட்ராசவுண்ட் செய்வதன் வாயிலாக திரவத்தாலான நீர்க்கட்டி, திடமான கட்டி அல்லது வேறு ஏதேனும் கட்டிகளுக்கு இடையிலான வேறுபாட்டை மருத்துவரால் அறிந்துகொள்ள முடியும். இதுதான் அல்ட்ராசவுண்டு செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மையாகும்.\nஅசாதாரணமான கட்டி இருந்தால், அவற்றை கண்டறிய மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய வேண்டும். தொடர்ந்து அல்ட்ராசவுண்டு 6 முதல் 8 வாரங்கள் செய்யப்படுவதால் பல்வே���ு நேரங்கள் ஏற்படும் சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன. கர்ப்பப்பையில் ஏற்பட்டுள்ள கட்டிகள் புற்றுநோயை குறிக்கிறதா இல்லையா என்பதை இடுப்பு அல்ட்ராசவுண்டு மூலம் தீர்மானிக்க முடியும். அதற்கான பயாப்ஸி பரிசோதனை செய்ய வேண்டியதாக இருக்கும். கருவுறுதல் சோதனைகளின் போது, கருவுறுதல் நுண்ணுயிரிகளை அகற்றுவதற்கு டிரான்ஸ்வஜைனல் அல்ட்ராசவுண்டு வழிவகை செய்கிறது.\n16, வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதிபுரம் , தியாகராயநகர், சென்னை - 600017\nஇப்போது அழைக்கவும் : 7338771733\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2543164&Print=1", "date_download": "2021-03-01T02:05:55Z", "digest": "sha1:DYY5DUDD53QEEHRKWSEPC5LC37SPCL62", "length": 6829, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு பூட்டு| Dinamalar\nநுழைவு தேர்வு நடத்திய பள்ளிக்கு 'பூட்டு'\nகூடலுார்:கூடலுாரில், மாணவருக்கு நுழைவுத் தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, தாசில்தார் சங்கீதாராணி, நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், சாந்தி ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, பள்ளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:கூடலுாரில், மாணவருக்கு நுழைவுத் தேர்வு நடத்திய தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் உள்ள தனியார் பள்ளி திறந்து செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, தாசில்தார் சங்கீதாராணி, நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் வருவாய் ஆய்வாளர்கள் ரமேஷ், சாந்தி ஆகியோர் பள்ளியை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, பள்ளி அலுவலகம் திறந்து செயல்படுவதும், மாணவர் சேர்க்கைக்காக வகுப்பறையில் மாணவர் ஒருவருக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதும் தெரியவந்தது. தொடர்ந்து, பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் வெளியேற, அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின், பள்ளிக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்றனர்.நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,''பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது, மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நடத்துவது தெரியவந்தது. அரசு உத்தரவு மீறி ச��யல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபாலியல் துன்புறுத்தல் :பெண்ணுக்கு பரிசோதனை\nவடமாநில கொள்ளை கும்பல் :சிறப்பு ரயில்களில் சோதனை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/160293", "date_download": "2021-03-01T01:51:53Z", "digest": "sha1:7ZUYI2DRE65JLQGTDVXFNIRC74GW4JSO", "length": 9492, "nlines": 129, "source_domain": "www.ibctamil.com", "title": "விடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் கைது! - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nவிடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் கைது\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களைத் தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nகிளிநொச்சி திருநகர் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nகுறித்த நபர் குடும்பப் பிரச்சினை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதன் போது அவரது தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போதே தொலைபேசியில் விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.\nஆகவே தடை செய்யப்பட்ட அமைப்பின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகைதான சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்ற வருவதாகவும் கிளிநொச்சி பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:18:38Z", "digest": "sha1:Y7MVNL65JB7GCOQC2KBXEN42GXOJHRNB", "length": 10570, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "மனைவியின் மர்ம உறுப்புக்கு சீல் வைத்த சந்தேக புருஷன் -கள்ளக்காதலுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பசை - TopTamilNews", "raw_content": "\nHome உலகம் மனைவியின் மர்ம உறுப்புக்கு சீல் வைத்த சந்தேக புருஷன் -கள்ளக்காதலுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பசை\nமனைவியின் மர்ம உறுப்புக்கு சீல் வைத்த சந்தேக புருஷன் -கள்ளக்காதலுக்கு கண்டுபிடிக்கப்பட்ட பசை\nதெற்கு கென்யாவின் கிட்டுயியைச் சேர்ந்த டென்னிஸ் முமோ என்ற 36 வயதான அந்த நபர் தனது மனைவியின் கள்ள காதலைப்பற்றி சமூக ஊடகம் மூலம் தெரிந்து கொண்டார் .அவர் வியாபாரத்திற்காக நகரத்தை விட்டு வெளியேறியவுடன், அவரது மனைவி அவரை ஏமாற்றுவார்\nமனைவி கள்ளகாதலர்களுடன் சுற்றுவதையறிந்த புருஷன் மனைவியின் மர்ம உறுப்பை ஒரு வினோதமான பசைமூலம் சீல் வைத்துவிட்டு வெளியூர் செல்வார், அதனால் அந்த மனைவிக்கு அந்த பகுதியில் காயமேற்பட்டு தீவிர சிகிச்சையில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருக்கிறார்.\nதெற்கு கென்யாவின் கிட்டுயியைச் சேர்ந்த டென்னிஸ் முமோ என்ற 36 வயதான அந்த நபர் தனது மனைவியின் கள்ள காதலைப்பற்றி சமூக ஊடகம் மூலம் தெரிந்து கொண்டார் .அவர் வியாபாரத்திற்காக நகரத்தை விட்டு வெளியேறியவுடன், அவரது மனைவி அவரை ஏமாற்றுவார், எனவே ருவாண்டாவிற்கான தனது கடைசி வணிக பயணத்திற்கு முன்பே, முமோ தனது மனைவியின் யோனியை சூப்பர் பசையால் சீல் வைத்தார்…\nஇதனால் ஏற்பட்ட கடுமையான காயம் மற்றும் வலியின் காரணமாக அவரது மனைவி வேதனையடைந்தார், அதனால் அவருக்கு அவசர மற்றும் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டார். அவரது அக்கம்பக்கத்தினர் அவரது கணவனை போலீசில் ஒப்படைத்தபோது அவர் தன்னுடைய குற்றத்தை போலீசில் ஒப்புக்கொண்டார்.\nதனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, தனது மனைவி நான்கு ஆண்களுடன் உறவு வைத்திருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அதிகாரிகளிடம் கூறினார். கென்யாவில் வந்த தகவல்களின்படி, அங்கு அவர் துஷ்பிரயோகம் மற்றும் அவரது மனைவியின் இனப்பெருக்க உறுப்புகளை சேதப்படுத்தி அவரை மலட்டுத்தன்மையுள்ளவராக மாற்றியதால் முமோ கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.விரைவில்அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.\nபப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்\nபா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார்...\nசெங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய...\nஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா\nஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை (ராகுல் காந்தி) விரும்புகிறீர்களா என்று மக்களிடம் கேட்��� விரும்புகிறேன் என்று ராகுல் காந்தியை அமித் ஷா தாக்கி பேசினார்.\nஇந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும் பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..\nகொரோனா வைரஸ் பரவல் மற்றும் வாகன விற்பனை உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு சந்தைகளின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90480/master-Exclusive-photos", "date_download": "2021-03-01T02:08:23Z", "digest": "sha1:SMSFTYKHXTFNQQTP46I6CRHR366DXHLF", "length": 9150, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’மாஸ்டர்’ புதிய புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்! | master Exclusive photos | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’மாஸ்டர்’ புதிய புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்\nவிஜய்யின் ‘மாஸ்டர்’ பொங்கலுக்கு வெளியாவதையொட்டி விஜய், விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது படக்குழு.\nவிஜய்யின் 64-வது படமான 'மாஸ்டர்' படத்தை 'மாநகரம்', 'கைதி' வெற்றிப் புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதால், வெறித்தனமாக காத்திருகிறார்கள் ரசிகர்கள்.\nஅனிருத் இசையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். பவானி என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nமாஸ்டர் பொங்கலுக்கு வெளியாவதால் 100 சதவீத பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்கக்கோரி முதல்வரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார் விஜய். சிம்புவும் ‘ஈஸ்வரன்’ வெளியாவதையொட்டி கோரிக்கை வைத்தார்.\nஅதனைத்தொடர்ந்து, தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்திருந்தது. இதனால், பெரும்பாலான சினிமாத்துறையினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மாஸ்டர் வெளியாக இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் படக்குழு விஜய், விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.\nஅந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி ட்விட்டரை அதகளப்படுத்தி வருகிறார்கள்.\n“வீட்டை காலி செய்து தரச் சொல்லுங்கள்”-நடிகர் விஜய் போலீசில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை: பள்ளிக் கல்வித்துறை தகவல்\nRelated Tags : மாஸ்டர், விஜய், மாஸ்டர் எக்ஸ்குளுசிவ் புகைப்படங்கள், லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, மாஸ்டர் போட்டோஸ், master Exclusive photos, vijay, master,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“வீட்டை காலி செய்து தரச் சொல்லுங்கள்”-நடிகர் விஜய் போலீசில் புகார்\nதமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை: பள்ளிக் கல்வித்துறை தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_30.html", "date_download": "2021-03-01T01:46:40Z", "digest": "sha1:MXAJMH37U65YDHONUJIGE2BZLMOEZNYG", "length": 8989, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "சிங்களவர்கள் ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம்- சுமந்திரன் - TamilLetter.com", "raw_content": "\nசிங்களவர்கள் ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம்- சுமந்திரன்\nதமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், சிங்களவர்களை, ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\n‘புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு 13ஆவது ��ிருத்தச்சட்டத்தைப் போன்றதாக இருக்கக் கூடாது. அது சிங்கள மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றாகவும் அமையக் கூடாது.\nசிங்கள மக்கள் தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், அவர்களைத் தமிழர்கள் ஆளமுடியாமல் செய்வார்கள் என்று ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.\nநாங்கள் மீண்டும் வன்முறைக்குத் திரும்பவோ, மீண்டும் ஆயுதம் ஏந்தவோ போவதில்லை. ஆனால், எம்மை ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nஇந்திய வெளிவிவகார அமைச்சு – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோட...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\n'கிறிஸ்துமஸ் தாத்தா' போலவந்த பயங்கரவாதி; துருக்கியில் 35 பேர் படுகொலை\nபுத்தாண்டை கொண்டாவதற்காக இங்குள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் குவிந்திருந்த மக்களின் மீது கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் இருந்த ஒருவன் ...\nசொர்க்கத்திற்கு போகும் பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nசிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nதிருகோணமலையில் ஜூம்மா பள்ளிவாசல் மீது தாக்குதல்\nதிருகோணமலை துறைமுக காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nபாகிஸ்தான் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி\nபாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவ...\nமஹிந்தவின் பிரஜா உரிமையை இரத்து செய்ய அரசாங்கம் முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சி தலைவர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு ரணில் – மைத்திரி அரசாங்கம் ம...\nபாலமுனை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு\n– பாலமுனையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007287/amp?ref=entity&keyword=Cholaiswarar%20Temple", "date_download": "2021-03-01T02:09:24Z", "digest": "sha1:V7IB7OWVPZ43TZ73SVBSPN2R5O5IN56J", "length": 7761, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேகம் | Dinakaran", "raw_content": "\nசெப்பறை அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேகம்\nநெல்லை,ஜன.20: நெல்லை ராஜவல்லிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாடு, கும்ப ஸ்தாபனம், சிறப்பு ஹோமம் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் தாமிரசபை, சுவாமி, அம்பாள், விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. பின்னர் 11 மணிக்கு மேல் அழகிய கூத்தர் பெருமானுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை இடம் பெற்றது. பின்னர் அழகிய கூத்தர் விழா மண்டத்தில் இருந்து தாமிரசபைக்கு எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\n8 இடங்களில் வேட்புமனு தாக்கல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் திருவண்ணா���லை மாவட்டத்தில்\n60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி வட்டார மருத்துவ அலுவலர்கள் தகவல் கலசபாக்கம், செங்கம் வட்டத்தில்\nமின்கம்பத்தில் பைக் மோதி விவசாயி பலி\nமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் வேட்டவலம் அருகே\nஎருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கலசபாக்கம் அருகே கடலாடியில்\nதேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை வீடியோவில் பதிவு திருவண்ணாமலை மாவட்டத்தில்\nதொட்டியிலிருந்தது தவிறி விழுந்து டாஸ்மாக் சேல்ஸ்மேன் பலி பைப் லைன் அடைப்பை சரிசெய்ய சென்றபோது பறிதாபம்\nமுருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை ₹300 கோடியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல்\nமரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி\nபறவைகளை விற்கும் குறவர்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பு\nஎம்ஐடி கல்லூரியில் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா\nவாலிபரிடம் பணம் பறித்தவர் கைது\nகேன் வாட்டர் தட்டுப்பாடு ஆலையை முற்றுகையிட்ட முகவர்கள்\nகஞ்சா விற்ற ருவாண்டா நாட்டை சேர்ந்த முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது\nடெல்லி கலவரத்துக்கு மத்திய ஆட்சியாளர்களே காரணம்\nசெங்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கி வந்த குடிநீர் கம்பெனிக்கு சீல்\nடிராக்டர் கவிழ்ந்து மூதாட்டி பலி\nஉளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு காரில் சடலமாக கிடந்த கோவை வாலிபர்\nஉளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை ஏலம் விட்டு பக்தர்கள் வினோத வழிபாடு\nஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/643089/amp?ref=entity&keyword=auction", "date_download": "2021-03-01T01:42:59Z", "digest": "sha1:WPUEEEVD3AUT56AAXSZHQPQOMWWE3EFS", "length": 7170, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம் | Dinakaran", "raw_content": "\nநாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி ஏலம்\nநாமக்கல், டிச.30: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில், ரூ1.30 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 ஆயிரம் மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர்.\nபல்வேறு மாவ��்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், ஒரு குவிண்டால் பருத்தி ரூ7469க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ1.30 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.\nகரும்பு தோட்டத்தில் தீ 9 ஏக்கர் நாசம்\nமாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை\nலாரி மோதி அதிகாரி பலி\nரயில் மோதி வெல்டர் பலி\nசாலை விபத்தில் ஒருவர் பலி\nவியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா\nபழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி அதிகாரி பலி\nதேர்தல் நடத்தை விதிகள் அமல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து\nதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமுடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nநகை கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது: 3 பேருக்கு போலீசார் வலை\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் வயர்: விவசாயிகள் அச்சம்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646788/amp?ref=entity&keyword=traffic%20workshops", "date_download": "2021-03-01T02:10:27Z", "digest": "sha1:OBTZKQAMLYFCHSQIPRJG5DX5GHRCQ2WW", "length": 6725, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல்லை அருகே தரைப்பாலத்தில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிப்பு | Dinakaran", "raw_content": "\nநெல்லை அருகே தரைப்பாலத்தில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிப்பு\nநெல்லை: சீவலப்பேரி தரைப்பாலத்தில் ஆற்று வெள்ளம் க��ைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் நெல்லை குறுக்குச் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கன்சாபுரம், குறுக்குச் சாலை, புளியம்பட்டி, ஓட்டப்பிடாரம், மறுகால் தலை உள்ளிட்ட 15 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\nகரும்பு தோட்டத்தில் தீ 9 ஏக்கர் நாசம்\nமாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை\nலாரி மோதி அதிகாரி பலி\nரயில் மோதி வெல்டர் பலி\nசாலை விபத்தில் ஒருவர் பலி\nவியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா\nபழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி அதிகாரி பலி\nதேர்தல் நடத்தை விதிகள் அமல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து\nதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமுடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nநகை கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது: 3 பேருக்கு போலீசார் வலை\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் வயர்: விவசாயிகள் அச்சம்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/648264/amp?ref=entity&keyword=VKD%20Chennai%20High%20Court", "date_download": "2021-03-01T02:07:12Z", "digest": "sha1:RPO6ZRGNMCYYPPEOJN6OSDFXOEGEOIEM", "length": 11893, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது...! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nநில ஆக்க���ரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது...\nசென்னை: நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான தனி நபர் புகார்களை பொது நல வழக்காக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் எனவும், பொது நல வழக்காக தொடர முடியாது எனவும் தெளிவுபடுத்தினர். அரசு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு நிலம் ஆக்கிரமிப்புக்கு அனுமதிக்க முடியாது என தெளிவுபடுத்தினர்.\nஅனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வதை எதிர்த்த தனி நபர்கள் புகார்களை, பொது நல வழக்காக கருத முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த புகார்களை சட்டப்படி பரிசீலித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் எனவும், பொது நல வழக்காக தொடர முடியாது எனவும் தெளிவுபடுத்தினர். இந்த வழக்கை பொறுத்தவரை, சட்டவிதிகளை பின்பற்றி மனுதாரரின் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நபர் புகார்கள் தொடர்பான வழக்குகளை பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்க கூடாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா\nசீல் வைக்கப்பட்ட வீட்டினுள் உணவின்றி தவிக்கும் நாய்கள்: அயனாவரத்தில் பரிதாபம்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nமூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் ��லுவலகம் மூலம் கடிதம் பெற முயற்சியா ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி சம்மன்\nமேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்\nவடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nபெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் தேவையற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு\nசென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம்கட்டமாக 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை\n2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/986713/amp?ref=entity&keyword=NR%20Dhanabalan", "date_download": "2021-03-01T02:02:10Z", "digest": "sha1:PUWWAAEWGPPB2RX2K2OEUZYBSTY6KRLH", "length": 9161, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அதிமுக, என்.ஆர்காங்கிரஸ் மக்களை ஏமாற்றி விட்டது | Dinakaran", "raw_content": "\nசட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் அதிமுக, என்.ஆர்காங்கிரஸ் மக்களை ஏமாற்றி விட்டது\nகாரைக்கால், பிப்.13: புதுச்சேரி சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியபோது, அ.தி.முக, என்.ஆர் காங்கிரஸ் பங்கேற்காதது மக்களை ஏமாற்றும் செயல் என, தமுமுக மாநில செயலாளர் அப்துல்ரஹீம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து காரைக்காலில் அவர் நிருபர்களிடம் கூறியது: புதுச்சேரியில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்தும் வகையில், மத்திய அரசின் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கும், கடந்த 2 மாதமாக மக்கள் தன்னிசையாக தொடர்ந்து போராடி வரும் போராட்டத்திற்கும், மத்திய அரசு மதிப்பளித்து, குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை உடனே ரத்து செய்ய வேண்டும்.\nசட்டசபை கூட்டத்தில் அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏகள் பங்கேற்காமல் புறக்கணித்தது, மக்களை ஏமாற்றும் செயல். ஒன்றுய் கூட்டத்தில் கலந்துகொண்டு, தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும். அல்லது எதிர்த்து வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். இந்த செயல் காரைக்கால் சிறுபான்மையின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.\nமு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி வேளாங்கன்னியில் சிறப்பு பிரார்த்தனை\nநாகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தர்ணா போராட்டம்\nசீர்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nகாரைக்கால் நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்க எம்எல்ஏ வலியுறுத்தல்\nமாசி தெப்ப திருவிழாவையொட்டி நாகை அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் கொடியேற்றம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்\nகீழ்வேளூர் ஒன்றிய அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்\nகணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு\nகாரைக்காலில் மேலும் 3 பேருக்கு கொரோனா\nகொரோனா ��டுப்பூசி விழிப்புணர்வு முகாம்\nகாரைக்காலுக்கு 28ம் தேதி அமித்ஷா வருகை\nமுன்னேற்பாடு பணிகள் தீவிரம் நிலைத்த நீடித்த வேளாண்மைக்கு மண்வள அட்டை பரிந்துரை பயிற்சி முகாம்\nபணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு ஆர்ப்பாட்டம்\n60 பேர் கைது விபத்து நடக்கும் முன் சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nகுறைந்த அளவில் பேருந்து இயக்கம் வெறிச்சோடிய பஸ் நிலையங்கள் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான தற்காலிக கலெக்டர் அலுவலகம் திறப்பு\n5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்\nகொத்தடிமைகள் ஒழிப்பு தொடர்பாக உயர்மட்ட கண்காணிப்புக்குழு கூட்டம்\nகுறைகளை மக்கள் தெரிவிக்க செல்போன் எண் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-01T02:18:06Z", "digest": "sha1:TGM2WUKPHJ6GRTYHDNPQXBXX5OU2LNI5", "length": 61255, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் முஸ்லிம்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nபண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள்\nதமிழ் முஸ்லிம்கள் (Tamil Muslim) எனப்படுவோர் இஸ்லாமிய சமயத்தை சார்ந்த தமிழர்கள் ஆவர்.\n5 இந்து முஸ்லிம்களின் பரஸ்பர தானங்கள்\n6 அரபு வணிகர்களது குடியிருப்புகள்\n7 இஸ்லாமிய ஞானிகளின் செயல்பாடுகள்\n10 பாண்டிய மன்னனின் படையில் முஸ்லிம்கள்\n13 தமிழ் இலக்கியப் பங்களிப்பு\nசங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். இவர்கள் முஸ்லிம்கள் என்றும், சோனகர், உலகாவிய இஸ்லாமிய ஆட்சிதலைவர்களான கலிபாக்கள் துருக்கியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்ததால் துருக்கர் (துலுக்கர்) என்றும் அழைக்கப்பட்டனர்.[1] மார்க்கப் என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி, பின் மரைக்காயர் ஆனார்கள்.\nஇஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் லப்பைக் என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட, அதுவே லப்பை என்றானது.\nகுதிரை வணிகத்திற்காக வந்தவர்கள் குதிரையை அடக்கியாளு��் ஆற்றலுடையவர்கள் என்ற பொருளில் இராவுத்தர் ஆனார்கள். அரபு மொழியில் ரா-இத் என்றால் குதிரை வீரன் என்று பொருள். வடமொழியில் ராஹுத் என்றும், தெலுங்கில் ரவுத்து என்றும் பொருள்.\nபழங்காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்கும், கிழக்குகரைக்கும் வியாபார நிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலை வணக்கக்காரர்கள் கிறிஸ்தவர்கள், யூதர்கள் போன்றோர்கள் இருந்தனர். ஆனால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்திக்குள்ளாக அரேபியர்கள் அனைவருமே இஸ்லாத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்டிருந்தனர். முகம்மது நபியின் தோழர்கள் பலரும் சமயப்பிரச்சாரத்திற்காக உலகின் பல பாகங்களுக்கும் பயணித்தனர். ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத்தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது. கி.பி. 629-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் (இன்றைய கொடுங்காளுர்) முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது.[2] அதைத்தொடர்ந்து தமிழகக்கரை நெடுகிலும் தொழுகைப் பள்ளிகள் கட்டப்பட்டன. மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினார். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினார். அந்தப் பள்ளிவாசல் இன்றும் இருக்கிறது. திருச்சி நகரில், கோட்டை இரயிலடியில் கி.பி. 734 இல் (ஹிஜ்ரி 116ல்) கட்டப்பட்ட வழிபாட்டுத்தலம் கல்லுப்பள்ளி என்றழைக்கப்படுகிறது. இதற்கான ஆதாரம் பள்ளிவாசல் கல்வெட்டில் காணலாம்.\nகோவளத்தில் தமிமுல் அன்ஸாரி என்பவரது அடக்கஸ்தலமும் கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டையில் அபிவக்காஸ் என்பவரது அடக்கஸ்தலமும் இருக்கிறது. இவர்கள் முகம்மது நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) என்ற தரத்தை பெற்றவர்கள்.\nதிருநெல்வேலி மாவட்டம், திருப்புடையார் கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலமும் அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சியும் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.[3] இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இறந்த காரணத்தினாலும், குதிரைகளை போர்ப்பயிற்சிக்கு பழக்குவதற்கு சரியான ஆட்கள் இல்லாத காரணத்தினால், வாணிபத்திற்காக வந்த முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் நியமித்தனர். முஸ்லிம் வீரர்களின் திறமையையும், வீரத்தையும் கண்ட மன்னர்கள் அவர்களை குதிரைப்படைத் தலைவர்களாகவும் நியமித்தனர்.\nமுஸ்லிம் குதிரை வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தான் முதலில் 'பாளையம்' என்று அழைக்கப்பட்டது.[4] திருப்பெருந்துறை சிவன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரர் சிலை உள்ளது. அச்சிலைக்கு குதிரை இராவுத்தர் என்றும் அம்மண்டபத்திற்கு குதிரை இராவுத்தர் மண்டபம் என்றும் பெயர்.[3]\nகள்ளக்குறிச்சியில் உள்ள திரெளபதியம்மன் கோயிலின் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரனின் சிலை உள்ளது அதன் பெயர் முத்தியாலு ராவுத்தர். சரக்குகளோடும் குதிரைகளோடும் வாணிபத்திற்காக வந்தவர்களும், அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர்.[5] திருமண உறவுகளை கொண்டனர். இஸ்லாமிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு தமிழகத்தில் தொடர்ந்தது.\nஇந்து முஸ்லிம்களின் பரஸ்பர தானங்கள்\nதமிழக மன்னர்கள் இஸ்லாமியரின் தொழுகைக்காகப் பள்ளிவாசல்கள் கட்டிக்கொள்ள நிலத்தை தானம் செய்ததற்கும் வரி விலக்கம் அளித்ததற்கும் சான்றுகள் உள்ளன. இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் உள்ள திருப்புல்லாணியில் வைணவக் கோயிலான ஜெகநாதர் சுவாமி கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் 'கீழச் செம்பி நாட்டுப் பவுத்திர மாணிக்கப் பட்டணத்து கீழ்பால் சோனகச் சாமந்த பள்ளிக்கு இறையிலிவரி விலக்குடன் மானியம் ஆகக் கொடுத்த நிலங்கள்' பற்றிய மாறவர்மன் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1239–1251) கல்வெட்டினைக் காணலாம். ஆற்காடு நவாப்புகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை 16 நூற்றாண்டில் இருந்து 19 நூற்றாண்டு தொடக்கம் வரை ஆட்சி செய்தனர். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள கபாலிசுவரர் கோவில் திருக்குளம் இருக்குமிடத்தை அவர்களே கொடுத்துள்ளார்கள். ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் விழாவில் ஆற்காடு நவாபுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் கோவிலுக்கு தெப்பக் குளம் கட்ட இடம் இல்லாமல் இருந்தது. உடனே ஆற்காடு நவாபுதான் தங்களுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை கோவிலுக்கு கொடுத்து உதவினார். ஆண்டுக்கு 3 நாள் மட்டும் முஹர்ரம் விழாவுக்காக முஸ்லிம்கள் இதனைப் பயன்படுத்துவார்கள். மற்ற நாட்களில் கோவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று வரை ஆற்காடு நவாப் குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.[6]\nதிருவல்லிக்கேணி திரு வெற்றீசுவரன் கோவில் கட்ட ஆற்காடு நவாப்தான் இடம் கொடுத்துள்ளார். கோவிலின் பராமரிப்புக்காக பல்வேறு மானியங்களும் கொடுத்துள்ளார்கள்.\nஇத்தகைய இஸ்லாமியரின் அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.[7]\nவாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலுக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர். இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு ��மைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.\nகடலூர் மாவட்டத்திலுள்ள, லால்பேட்டையும் பரங்கிப்பேட்டையும் முற்காலத்தில் அரபு மற்றும் துருக்கியர்கள் வணிகத்தில் ஈடுபட்ட இடமாக திகழ்ந்து.இஸ்லாத்தை பரப்புவதற்கும் சாதகமான ஊராகவும் இவ்விரு ஊர்களும் திகழ்ந்து. லால்பேட்டையிலும், பரங்கிப்பேட்டையிலும் இன்றளவும் அவர்களினது தாய்மொழியான தமிழ் மொழியிலேயே மட்டும் தான் பேசுவார்கள். சோழ மன்னரின் ஆட்சி காலத்தில் இருந்த கடற்கறை ஊர்களில் பரங்கிப்பேட்டையும் ஓர் பெரும் ஊர்,மட்டுமின்றி ஓர் மிகப்பெரிய வணிகஸ்தலமாகவும் திகழ்ந்தது. ஆதலால் அங்கு வந்த அரபு வணிகர்களுக்கு வணிகம் செய்வதற்கும், இஸ்லாத்தை பரப்புவதற்கும் தகுந்த இடமாக திகழ்ந்ததால், அரபியர்கள் அங்கேயே குடியேற்றம் அடைந்துவிட்டனர்.[சான்று தேவை]\nதமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்துதமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.\nதமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார். கி.பி. 10-ஆம் நூற்றாண்டில்சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவரை அடுத்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த செய்யிது இபுறாஹீம், மொரோக்கோவில் பிறந்து இஸ்லாத்தை பரப்புவதற்காக (கி.பி. 1142–1207) இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் கையில் வந்தது. தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195–1207) ஆவார்.\nகி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் காலமானார். இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார். மதினா நகரின் ஒரு பகுதியான யர்புத என்ற இடத்திலிருந்து இவர் புறப்பட்டு வந்ததால் இவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் யர்புத் என்றே பெயர் சூட்டப்பட்டது. இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது. முகம்மது நபியின் வம்சாவழியைச் சார்ந்த சுல்தான் ஜமாலுத்தீன் என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டிய தேவன் ஆட்சி காலமான கி.பி.1284 (ஹிஜ்ரி737)ல் காயலில் வந்து குடியேறினார். இவர் ஜும்ஆ பெரிய பள்ளியை பிரமாண்டமாக விரிவுபடுத்தி கட்டினார். சுல்தான் ஜமாலுத்தீன் பரம்பரையினர் பிரபுக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்[8]..\nசுந்தர பாண்டிய தேவன் கி.பி. 1293ல் காலமான பின் செல்வாக்குடன் திகழ்ந்த சுல்தான் செய்யிது ஜமாலுத்தீன் பாண்டிய நாட்டின் மன்னரானார். இச் சமயத்தில் காயல்பட்டிணம் அதன் தலைநகரமாக விளங்கியது. இவர் கி.பி.1306 (ஹிஜ்ரி706)ல் காலமானார். கலிபா உமர் காலத்தில் கி.பி. 642-ல் மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாத்தை பரப்ப ஒரு குழு கடல் மார்க்கமாக கேரளா வந்து சேர்ந்தது. அதில் ஒரு பகுதியினர் காயல்பட்டிணம் வந்து குடியேறி கடற்கரையோரமாக ஒரு பள்ளியைக் கட்டினர். தற்போது இப்பள்ளி கோசுமறை அருகே புதையுண்டுள்ளது. இதன் இமாம் செய்யிது அஹமது ஷஹிது இப்னு முஹம்மது கரீம் மதனி ஆவார். இக் குழுவினர் அப்பகுதியில் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் கடலேறி இப்பகுதி புதையுண்டுவிட்டது.\nகி.பி. 842ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கலீபா அல்வாதிக் ஆட்சி காலத்தில் கலிபா அபூபக்கர் வம்சாவழியைச் சார்ந்த முஹம்மது கல்ஜி தலைமையில் ஒரு குழுவினர் எகிப்தில் மன்னரின் புதிய கொள்கையை ஏற்க மறுத்து கடல் மார்க்கமாக ஜயவீர ராஜகாரு வேந்தர் காலத்தில் காயல்பட்டிணம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இந்நகரில் கி.பி.843ல் ஜும்ஆ பெரிய பள்ளியை கட்டினர். கி.பி. ஏழாவது நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்திய மக்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமா��� என்னென்ன நன்மைகளையும் லாபங்களையும் பெற்றார்களோ அவை அனைத்தும் அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே வந்தடைந்தன என்று கொள்ளலாம் என டாக்டர் தாராசந்த் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.\nஆட்சி பொறுப்பில் இருந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக எதுவும் செய்ததாக எந்தவிதமான தடயங்களையும் யாரும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. இந்த சுல்தான்கள் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் தமிழ் நாட்டின்இதர பகுதிகளிலும் முஸ்லிம் பொது மக்கள் வாழ்ந்துவந்துள்ளனர்.\nஇராவுத்தர் என்ற சொல் மரியாதைக்குறியதாக மதிப்புடையாதாக தமிழ் மக்களால் பாவிக்கப்பட்டது. தங்களது கடவுள்களுடைய கோலத்தையே ராவுத்தர் கோலத்தில் கற்பனை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். முருகக் கடவுளையே சூர்க் கொன்ற ராவுத்தனே மாமயிலேறும் ராவுத்தனே என அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அலங்காரமும் கந்தர் கவிவெண்பாவும் வருணிக்கின்றன.\n12-ம், நூற்றாண்டு வைணவ இலக்கியத்தில், “ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் காணலுமாகான்” எனக் குறிப்பிடப்பட்டதாக கா.சு. பிள்ளை தமிழ்ச்சமயம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். சைவ மத கடவுளாகக் கருதப்படும் சிவபெருமானுக்கு “அல்லாமாத்தேவர்” எனப் பெயருண்டு என பேராசிரியர் பி.கே. வேலாயுதம் கருத்துத் தெரிவிக்கிறார். அதனால்தான் இறைவனை, ஆணல்ல, பெண்ணல்ல, அலியுமல்ல என்று தேவாரம் குறிக்கிறது என்கின்றனர். வீர சைவர்கள் தங்களின் கடவுளை “அல்லாமா” என்னும் இறைவனுக்கு உருவமில்லை என தெலுங்கு ஆங்கில அகராதி குறிப்பிடுகின்றது; என தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள இஸ்லாமும்-தமிழகமும் எனும் நூலில் காணப்படுகிறது.\nஅப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் பாண்டியர் காலம் என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள். கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன்அரபு நாட்டின் கைஸ் மன்னரான மலிகுல் இஸ்லாம் ஜலாலுத்தீன் அவாகளோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப் கூறுகிறார்.\nதமிழ் முஸ்லிம்கள் சிலர் அர���ியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு இராசேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.\nகாயல்பட்டிணம் காட்டு மொகுதூம் வலி என்பவர் அரபுநாட்டிலிருந்து இஸ்லாத்தைப் போதிக்க காயல்பட்டிணம் வந்தார். இவர்களுக்கு அக்கால பாண்டிய மன்னன் அவர்களை கண்ணியப்படுத்தி நிலங்களை வழங்கியுள்ளார். ஹிஜ்ரி 571 ல் ஏர்வாடியில் அடங்கப்பட்டிருக்கும் இப்ராஹிம் என்பவருடன் கீழ நெய்னார் தெருவில் அடங்கப்பட்டிருக்கும் கலீபா என்பவரும், ஈக்கி அப்பா கலீபா என்பவரும் அரபு நாட்டிலிருந்து காயல்பட்டிணம் வந்தனர். மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபாவை நீதிபதியாகவும் நியமித்து,ஏர்வாடி இப்ராஹிமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.\nமன்னர் அரபி முஸ்லிம்கள் பால் மிகவும் அன்புடையவராக இருந்தார். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன் நாட்டின் நிர்வாகத்திலும் பங்களித்தான். கி.பி. 1286ஆம் ஆண்டில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருனசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்..இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறதுசெய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.\nபாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக கடற்படைத் தளபதிகளாக முஸ்லிம்கள் பொறுப்பு வகித்திறுக்கிறார்கள். இந்நாட்டு மன்னர்களின் தூதுவர்களாக பல வெளிநாடுகளுக்கும் சிலர் சென்று வந்துள்ளனர். அரசாங்க வருவாயை பெருக்கும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் செயலாற்றி வந்தார்கள்.\nஇதுபோலவே 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nபாண்டிய மன்னனின் படையில் முஸ்லிம்கள்\nமாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இருபதினாயிரம் முஸ்லிம்கள் சேவையாற்றி வந்தனர் என இப்னு பதூதா என்ற யாத்ரிகரின் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.\nஇந்தியாவின் மாபெரும் ஆன்மிக அறிஞர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். \"முஹம்மதியர்களின் வருகை ஒடுக்கப்பட்டோர் முதல் ஏழைகள் வரை ஈடேற்றம் தருவதாக அமைந்தது. இதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிமாக ஆகியுள்ளார்கள். வாளால் இந்த வேலை நடைபெறவில்லை. வாளும், நெருப்பும் இந்த வேலையைச் செய்தது என்று சொல்வது பேதமையின் உச்சமாகத் தான் இருக்கும். உயர்சாதி மனிதர் நடமாடும் அதே வீதியில் செல்வதற்குத் தாழ்த்தப்பட்டவருக்கு அனுமதி கொடுக்கப்படாததை நான் பார்த்தேன். ஆனால் அவன் தனது பெயரை முஹம்மதியப் பெயராக மாற்றிக் கொண்டால் இந்தச் சிக்கல் இருப்பதில்லை [9]\nதமிழர்கள் இஸ்லாத்தை தழுவுவது ஏழாம் நூற்றாண்டிலிருந்��ு தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக, கூட்டாக ஆய்வு செய்துள்ள அலிகர் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணைவேந்தரும் வரலாற்றாசிரியருமான பேராசிரியர் கே.எம். பஹாவுத்தீன் மற்றும் கொல்லம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியரான முனைவர் எம்.எஸ். ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தமிழகத்தில் மூன்று அல்லது நான்கு கட்டங்களாக இஸ்லாம் பரவியது என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇஸ்லாம், தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி. 650-750) சமண மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது; தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு எவ்வித முட்டுக்கட்டைகளும் இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இஸ்லாம் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிக்காததால் சமணர்களும் பௌத்தர்களும் அந்த மார்க்கம் பரவுவதை எதிர்க்கவில்லை என்றும் கேரளாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்கள் இருவரும் குறிப்பிடுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் முஸ்லிம்கள் எண்ணிக்கை சுமார் 4,229,479 இருப்பதாக அரசு புள்ளி விவரம்(2011) குறிப்பிடுகிறது.[10] அதில் தமிழ் முஸ்லிம்கள் எண்ணிக்கை 75 சதவிகிதம் ஆகும். இலங்கையில் 2 மில்லியன் முஸ்லீம்கள் தமிழை தமது தாய் மொழியாகக் கொண்டு உள்ளார்கள்.[11] தமிழ் முஸ்லிம்கள் மலேசியா,சிங்கப்பூர், பேங்காக் ஆகிய நாடுகளிலும் வசித்து வருகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் நோக்கிலும், வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.\nதமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், கி.பி 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது.[12] இதைத் தொடர்ந்து தமிழ�� யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன.குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும்,இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.\n↑ 3.0 3.1 \"அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்\". பார்த்த நாள் 19 ஏப்ரல் 2015.\n↑ \"ஒன்ஸ்மோர்\". பார்த்த நாள் 19 ஏப்ரல் 2015.\n↑ 27-2-2010 முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைமையகத்தில் நடை பெற்ற மீலாதுந்நபி தொடர் சொற்பொழிவு நிறைவு விழாவில் தொழில் அதிபர் பத்மஸ்ரீ நல்லிகுப்பு சாமி பேசும்போது குறிப்பிட்டது-\n↑ பொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) என்பவர் எழுதிய அரபி நூலான “துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்” என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயம்\n↑ திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் எழுதிய“கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்” என்ற நூல்\n↑ எஸ்.எம்.கமால். இலக்கிய அரங்கில். இலக்கிய சோலை சென்னை.\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2020, 07:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://varthagamadurai.com/tag/post-covid/", "date_download": "2021-03-01T01:40:00Z", "digest": "sha1:6FIUMAP2ZHN4HLJIJGJUKKXLNPG5WXOO", "length": 16906, "nlines": 111, "source_domain": "varthagamadurai.com", "title": "post covid | வர்த்தக மதுரை", "raw_content": "\nஇனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா \nஇனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா \nகடந்த 2020ம் வருட ஏப்ரல் மாதத்தின் 18ம் தேதியன்று எனது வாடிக்கையாளர்கள் மற்றும் வாசகர்களுக்கான இணைய வழி சந்திப்பு(Webinar) ஒன்றை ஏற்படுத்தியிருந்தேன். சரியாக அது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு காலமாகும்.\nஅதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நானும் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் உரையாடல் மூலம் சில சிந்தனைகளை பெற்றிருந்தேன். இதன் பின்பு, எனது வாடிக்கையாளர்களிடம் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் மனித வாழ்வில் புதிய நகர்வாக இருக்கக்கூடும் என சொல்லியிருந்தேன்.\nநான் சந்திப்பை ஏற்படுத்திய நிகழ்விலும் அதனை தான் கூறியிருந்தேன். வாசகர்கள் சிலர், ‘அப்படியெல்லாம் நடந்து விடாது சார், கொரோனாவுக்கு பின்னர், நாம் முன்னர் இருந்த சாதாரண வாழ்க்கை திரும்ப வந்து விடும்’ என கூறினார்கள். ஆனால் நான் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்களிடம்(வல்லரசு நாடு உட்பட அயல்நாட்டில் தொழில்புரிந்தவர்களும்) அவர்களின் சிந்தனையில் அறிந்த போது, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் உறுதியாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினேன். பலருடைய வாழ்வில் மிகப்பெரிய ஏற்ற-இறக்கத்தை இனிவரும் காலங்கள் ஏற்படுத்தும் என்ற புரிதலுக்குள் முனைந்தேன். முக்கியமாக, அமெரிக்காவில் வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே(5 நாட்கள் X 8 மணிநேரம்) இருந்த பணியாளர் வேலை நேரம் இனி வாரத்திற்கு 30 மணிநேரத்திற்கு குறைவாகவோ அல்லது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கலாம் என அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் கூறியிருந்தார். இந்த நிலை இந்தியாவிலும் வரக்கூடும், ஆனால் அதற்கான காலம் தாமதமாகலாம் என கூறினார். இதற்கான காரணமாக தொழில்நுட்பங்களும், அதனை சார்ந்த செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட வளர்ச்சியும் தான் சொல்லப்பட்டன.\nஇதன் வாயிலாக நானும் சில விவரங்களை தொகுத்த ஆரம்பித்தேன். அதனை வாடிக்கையாளர் சந்திப்பின் தொகுப்பாகவும் இணைத்தேன். அவற்றின் சுருக்கம்…\n2020ம் ஆண்டுக்கு பிறகான சவால்கள்:\nசமூக இடைவெளி என்பது இனி புதிய வாழ்வியல் நிலையாக இருக்கும்.\nபல துறைகளில் இடையூறு மற்றும் வெற்றிடம் – புதுமை புகுதல்\nஆட்டோமேஷன் – செயற்கை நுண்ணறிவு\nசுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான தேவை\nமினிமலிசம் – குறைவாக செலவழித்தல் மற்றும் நிறைவான வாழ்வு\nபல்வேறு வேலைவாய்ப்புகள் (தற்சார்பு வாழ்வு, தொழில்முனைவு)\nபுதிய மற்றும் பல முதலீட்டு சாதனங்களும், வாய்ப்புகளும்\nஉணவுக்கான புரட்சி (விவசாயத்தின் தேவை)\nபெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை நகர்வு\nபோதுமான நேரம் இருத்தல் (உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்தல், குடும்பத்துடன் நேரம் செலவழித்தல்)\nதொழில்முனைவோர் வாழ்க்கை – இனி வழக்கமான வேலை இல்லை.\nமேலே சொன்னவற்றை கண்டு நாம் பயப்படவோ, நகைப்புக்குரியதாகவோ எடுத்து கொள்ள வேண்டாம். இவை கணிப்புகள் அல்ல… பெரும்பாலான உலக பொருளாதாரத்தின் நகர்வுகள் \nஅடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் முன்னர் பொருளாதாரம் சார்ந்த பாதுகாப்பை பெற போதுமான டேர்ம் காப்பீடு, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு, அவசரகால நிதி, ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகை மற்றும் ஏற்கனவே உள்ள கடன்களை பெரும்பாலும் குறைத்தல் அல்லது கடனில்லா நிலை – இவ்வைந்தையும் உங்கள் வாழ்வில் உறுதி செய்து கொள்ளுங்கள்.\nவரும் நாட்களில் தொழில்முனைவுக்கான தேவை அதிகமாக இருக்கும். நீங்கள் காப்பீடு ஏஜெண்டாக இருந்தாலும் பரவாயில்லை, இணைய வழி பொருட்களை விற்கும் தொழிலை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. வரும் நாட்கள், புதிய மாற்றத்தை கொண்டிருக்கும்.\nவாரத்திற்கு 48 மணிநேரமாக இருந்த தொழிலாளர்களுக்கான வேலை நேர வரம்பு, இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். அதாவது வாரத்தில் ஊதியத்துடன் கூடிய மூன்று நாட்கள் கட்டாய விடுப்பு. நாளொன்றுக்கு 12 மணிநேர வேலை என்பது இனி ஊழியர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் இனி வேலை செய்ய முடியாது – மத்திய தொழிலாளர் அமைச்சகம் விரைவில் சட்டமாக்க உள்ள தகவல்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலை\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலை\nஉலக பங்குச்சந்தைகள் ம��ர்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, கடந்த நான்கு மாதங்களாக பெருத்த ஏற்றத்தில் உள்ளது. மீண்டும் பங்குச்சந்தை நடப்பாண்டில் வீழ்ச்சி பெறும் என ஒரு சாராரும், தற்போது சந்தை காளை பக்கம் திரும்பியுள்ளது என மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். உண்மையில் உலக பங்குச்சந்தை குறியீடுகளில் அடுத்த சில காலாண்டுகள் என்ன மாதிரியான நிலை ஏற்படும்.\nஇந்திய பங்குச்சந்தையும், பொருளாதாரமும் கடந்த இரண்டு வருடங்களாக தொய்வு நிலையில் இருந்து வந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையும், பார்மா துறையும் திடீர் ஏற்றம் பெற்றுள்ளன. இரண்டு வருடமாக காணப்பட்டு வந்த பொருளாதார மந்தநிலை கொரோனா காலத்தில் சரி செய்யப்பட்டு விட்டதா \nஅமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு கொண்டு கடனை அதிகரித்து வருகின்றன. சீனாவின் கடன் மட்டும், நம் நாட்டின் பொருளாதாரத்தை விட அதிகமாக உள்ளது. கடன் சிக்கலிலும், வர்த்தக போரிலும் மும்மரமாக ஈடுபட்டு வரும் நாடுகள் தங்கள் கடனை உடனடியாக குறைத்து விடுமா \nபொதுவாக திருவாளர் பங்குச்சந்தை(Mr. Market), பொருளாதார ரீதியாக நடக்கப்போகும் ஒரு விஷயத்திற்கு முன்னரே அதன் தன்மையை சந்தையில் பிரதிபலிக்கும். அது தான் மார்ச் மாதத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது முறையாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தால், உங்கள் முதலீட்டு உத்தி என்ன \nபொருளாதார மந்தநிலையும், அதனை சார்ந்து பங்குச்சந்தை வீழ்ச்சியும் எப்படி ஏற்படுகிறது உலக பொருளாதாரத்திற்கும், பங்குச்சந்தைக்கும் தொடர்பு உண்டா \nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது பரபரப்பாக பேசப்படும் ரிலையன்ஸ் ஜியோ, உண்மையில் பங்குச்சந்தை பட்டியலுக்கு தயாராக உள்ளதா \nவாருங்கள் இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரலில் பேசுவோம்.\nநேரம்: மாலை 5:30 மணி முதல் (60 நிமிடங்கள்)\nபதிவுக்கு பின்பு, உங்களுக்கான நிகழ்ச்சி இணைப்பு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும்.\nதேசிய பங்குச்சந்தை முடக்கம், அதிர்ச்சியளித்த அன்னிய முதலீடு, மத்திய அரசின் புதிய முடிவு\nமத்திய வங்கியின் சமீபத்திய வட்டி விகிதம் – சிறு பார்வை\n2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார குறியீடுகள் எவ்வாறு இருந்தது \nமயூர் யூனிகோட்டர்ஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.35 கோடி\nஇனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/04/blog-post_253.html", "date_download": "2021-03-01T01:39:08Z", "digest": "sha1:7QNOXQAYEZXVO4N4ZDV62OQCL7XSE3S4", "length": 7443, "nlines": 196, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: காலமின்மை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇமைக்கணம் என்பது காலமின்மை. எதிர்காலமும் அதற்குள் அடங்கும். நாவல் மிகச்சரியாக முதற்கனலில் வியாசர் வந்து பாரதக்கதை சொல்லி தட்சனை விடுவிக்கும் இடத்திற்கு டைவ் அடித்துவிட்டது. ஒருதுளி நஞ்சு மிஞ்சியிருக்கவேண்டும் என்பதுதான் வியாசர் அங்கே சொல்வது. அது அவருடைய தந்தை பராசரருக்கு அவருடைய தந்தை வசிட்டர் சொன்னது. அரக்கர் குலம் முழுமையாக அழியக்கூடாது என்று. இங்கே நாகர்குலம் அழியக்கூடாது என்கிறார். ஒரு துளி மிச்சமிருக்கவேண்டும், ஒரு சொல் எஞ்சியிருக்கவேண்டும் என்று அவர் சொல்வது இதைத்தான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்\nஇமைக்கணம் – நில் காட்டாளனே\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/160294", "date_download": "2021-03-01T01:49:06Z", "digest": "sha1:KQZZZT5CBDINA3ZLRH7BQ7AIFBRZI2QS", "length": 9388, "nlines": 129, "source_domain": "www.ibctamil.com", "title": "கோட்டாபய வழங்கிய அனுமதி - இன்று சமர்ப்பிக்கப்படுகிறது அறிக்கை - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nகோட்���ாபய வழங்கிய அனுமதி - இன்று சமர்ப்பிக்கப்படுகிறது அறிக்கை\nஉயிர்த்தஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.\nஇதனையடுத்து இன்றைய தினம் (23) அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நேற்றிரவு (22) அமைச்சரவை கூடிய போதே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஜனாதிபதியினால் நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த அறிக்கையின் சிங்கள பிரதி தயாரிக்கப்படாமையினாலேயே, அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க சற்று தாமதம் ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஅதைவிடுத்து, அறிக்கையிலுள்ள விடயங்களை மறைப்பதற்கான தேவை தமக்கு கிடையாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/news/india-news/", "date_download": "2021-03-01T01:05:00Z", "digest": "sha1:GMZPHBHTUB25KIVZBVS43SXC3JPKT5X2", "length": 28373, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "இந்தியா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வ���லாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவ���ாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nவினவு செய்திப் பிரிவு - February 23, 2021\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி \nசென்னை பள்ளியின் திமிரெடுத்த வினாத்தாள் || அம்பானியை உலுக்கிய விவசாயிகள் || டெல்லி நோக்கிச் செல்லத் தயாராகுங்கள் || செய்தித்...\nவினவு செய்திப் பிரிவு - February 19, 2021\nமோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு \nஎல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு\nவினவு செய்திப் பிரிவு - February 17, 2021 2\nஎல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதன் மூலம் நாட்டின் மிகப்பெரும் வருமானத்தைக் கைகழுவுவதோடு, நமது எதிர்காலத்திற்கான காப்பீட்டையும் கேள்விக் குறியாக்கியிருக்கிறது மோடி அரசு.\nதிஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் \nஇத்தகைய டூல்கிட் ���ுறைகளுக்கு இந்தியாவின் முன்னோடி யார் தெரியுமா “டூல் கிட்” பூச்சாண்டி காட்டி செயல்பாட்டாளர்களைக் கைது செய்த பாஜக-வின் தாய்க் கழகமான சங்க பரிவாரத்தைச் சேர்ந்த கும்பல்தான்\nவேளாண் சட்ட எதிர்ப்பு : அடுத்தகட்டமாக மகா பஞ்சாயத்துகளைக் கூட்டவிருக்கும் விவசாயிகள் \nவினவு செய்திப் பிரிவு - February 12, 2021 1\nவிவசாயிகளின் போராட்டத்தை முடக்க மோடி அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் விவசாயிகள் அடுத்தகட்ட அளவில் மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nவிரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு\nவினவு செய்திப் பிரிவு - February 12, 2021 1\nசி.ஏ.ஏ. சட்டங்களை விரைவில் நடைமுறைப்படுத்தப் போவதாக அமித்ஷா அறிவித்திருக்கும் சூழலில், மோடி அரசிற்கு எதிராக தனித்தனியாக நடைபெற்றுவரும் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இதற்குத் தீர்வு \nமோடி ஆட்சியில் ஜனநாயகம் : 27-வது இடத்திலிருந்து 53-வது இடத்திற்குச் சரிவு \nவினவு செய்திப் பிரிவு - February 11, 2021 0\nஆட்சியில் அமர்ந்து 7 ஆண்டுகளில் இந்திய ஜனநாயகத்தின் தரத்தை 27-வது இடத்தில் இருந்து 53-வது இடத்திற்குக் கொண்டு சென்றதுதான் பாசிச மோடி அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.\nமோடியின் நா தழுதழுத்தது ஏன் || டெலிகிராபின் “ சரியான விடையை தேர்ந்தெடு” \nவெட்கித் தலைகுனிந்து நாட்டை விட்டே ஓடும் அளவிற்கு நாட்டில் பல்வேறு அவலங்கள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கையில், குலாம் நபி ஆசாத்தின் பிரிவுக்கு நாடாளுமன்றத்தில் மோடி கண்ணீர் விட்டது ஏன் \nசங்க பரிவாரத்தின் வரலாற்றுப் புரட்டுகளை தோலுறித்த வரலாற்றாசிரியர் டி.என்.ஜா மறைந்தார் \nவினவு செய்திப் பிரிவு - February 5, 2021 0\nசங்க பரிவாரத்தின் வரலாற்றுத் திரிபுகளை அம்பலப்படுத்திய வரலாற்றாசிரியர்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றவர் டி.என்.ஜா.\nஇன்றும் தொடரும் சகிக்க முடியாத சமூக அவலம் \nவினவு செய்திப் பிரிவு - February 4, 2021 2\nதுப்புரவு பணியாளர்களின் இழிவுகளை துடைத்தெறிந்து, அவர்களது பணிப் பாதுகாப்பை நிலைநாட்டவும், மலத்தில் புதைந்த மனித மாண்பை மீட்டெடுக்கவும், களம் காண வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் உள்ளது.\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nஇது பொழுதுபோக்கிற்கான செயலிதானே என சுரு���்கிப் பார்ப்பது மிகவும் அபாயகரமானது. நமது சிந்தனையையும் ரசனையையும் தீர்மானிப்பதற்கான கதவுகளை ஏகபோகங்களுக்குத் திறக்கப் போகிறோம் என்பதே எதார்த்தம்\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nவினவு செய்திப் பிரிவு - January 8, 2021 2\nபயங்கரவாதி பிரக்யாவின் இந்த சந்திப்புகள் எதுவும் ரகசியமாக நடந்தவை அல்ல. விலக்கிற்கு அவர் கூறும் காரணங்கள் அபத்தமானவை என்பது என்.ஐ.ஏ. சிறப்பு நீதிபதிக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் பிரக்யா சிங்கிற்கு விலக்கு அளிக்கிறது.\nஅடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் \nவினவு செய்திப் பிரிவு - January 7, 2021 0\nமக்கள் பிரச்சினைகள் தலை தூக்கும் போதெல்லாம், மத ரீதியான சாதிய ரீதியான பிரச்சினைகளைக் கிளப்பி விடுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.\nபசுவைக் கொன்றால் நிலநடுக்கம் வரும் : ராஷ்டிரிய காமதேனு ஆயோக் \nவினவு செய்திப் பிரிவு - January 6, 2021 1\nஇந்தியப் பசுக்கள் சுகாதாரமானவை என்றும் அவை அசுத்தமான இடங்களில் உட்காராத அளவுக்கு அறிவுக்கூர்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜெர்சி பசு ஒரு சோம்பேறி என்றும் குறிப்பிட்டுள்ளது.\nபுனிதப் பசுவின் சாணத்தை பாஜக தலைவர் வீட்டு முன் கொட்டியதற்கு கொலை முயற்சி வழக்கு \nடெல்லி எல்லையில் கடும் குளிரிலும் மழையிலும் போராடிவரும் விவசாயிகளை டெல்லிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள் எனக் கொழுப்பெடுத்துப் பேசியிருக்கிறார் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் திக்ஷன் சூத்.\nஇந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்\nவினவு செய்திப் பிரிவு - January 4, 2021 1\nஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நிலமாக திறந்துவிடப்பட்ட ஒரு நாட்டின் ‘வல்லரசு’ கனவுகள் வறுமையில் மட்டுமே விடிய முடியும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணம்.\nகபில் குஜ்ஜார் நேரடியாக கட்சிப் பணி செய்யாவிட்டாலும் சங்க பரிவாரத்தின் ஏதோ ஒரு பிரிவில் மதவாத அரசியலை தொடர எந்த தடையும் இருக்கப் போவதில்லை.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநூல் அறிம��கம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-03-01T00:37:05Z", "digest": "sha1:NP3SB74PNXRAEOBXZLHEL2KXFQZNWCWM", "length": 6141, "nlines": 81, "source_domain": "jesusinvites.com", "title": "சீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்\nஇயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும் நோய்களைப் போக்குவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.\nவிசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;\nசர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.\nஉயிர்த்தெழுந்த இயேசு மேற்கண்டவாறு கூறி இருந்தால் அது நிச்சயம் நடக்க வேண்டும். இயேசு பொய் கூற மாட்டார். கிறித்தவ மக்கள் இயேசு உயிர்த்தெழுந்து மேற்கண்டவாறு கூறியதை சோதித்துப் பார்க்க வேண்டும். விஷத்தைக் குடித்தாலும் போதகர்கள் சாக மாட்டார்கள் என்று இதில் கூறப்படுகிறது.\nஇதை அடிப்படையாகக் கொண்டு நாம் விஷத்தைக் கொண்டு வருகிறோம். அதை கிறித்தவ போதகர்கள் மக்கள் மத்தியில் குடித்துக் காட்டி சாகாமல் இருந்து காட்டத் தயாரா ஒருவர் கூட இதற்குத் தயாராக இல்லாவிட்டால் இயேசு இப்படிக் கூறியிருக்க மாட்டார் என்பது உறுதியாகிறது. அவர் உயிர்த்தெழவ��ல்லை என்பதும் உறுதியாகின்றது. இயேசு செத்த பின் உயிர்த்தெழவில்லை என்பதற்கு இதையே அறைகூவலாக கிறித்தவ போதகர்களுக்கு நாம் முன் வைக்கிறோம்.\nTagged with: இயேசு, நவமான பாஷைகள், நோய், பிசாசுகள், போதனைகள், மாற்கு\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/12138", "date_download": "2021-03-01T00:35:32Z", "digest": "sha1:J7754TRAS7OZBVICBLMCGEHTSI6QKDAJ", "length": 7506, "nlines": 140, "source_domain": "cinemamurasam.com", "title": "கிருத்திகா உதயநிதி செய்த உதவி! – Cinema Murasam", "raw_content": "\nகிருத்திகா உதயநிதி செய்த உதவி\n“இந்தா புள்ளே ..உன் புருஷன் பேரை சொல்லு\n“எம் புருசன் கிட்டே கேட்டு தெரிஞ்சிக்கோ” என விஜய் ஆண்டனிக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு ‘காளி’ பட பாடல் காட்சியில் ஓடுவாரே அவர்தான் அம்ரிதா.டி.வி.யில் அடிக்கடி பார்க்க கேட்க முடிகிற பாடல்.\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\n“இவர் எப்படி சினிமாவுக்கு வந்தார் ஆளும் அம்சமா அசத்துறார். தெரிஞ்சவங்க வீட்டுப் பிள்ளையோ ஆளும் அம்சமா அசத்துறார். தெரிஞ்சவங்க வீட்டுப் பிள்ளையோ\n எனக்கு சினிமாவில் யாரும் அறிந்தவங்க தெரிந்தவங்க யாரும் இல்ல. என் குடும்பத்திலிருந்து இந்த கனவு உலகம் வந்திருக்கிற முதல் ஆள் நான். பி.காம்.பட்டதாரி நிறைய ஷார்ட் பிலிம், ஆட் பிலிம் ,மியூசிகல் ஆல்பம் பண்ணிருக்கிறேன். அதன் வழியாகத்தான் எனக்கு ‘படைவீரன்’ சான்ஸ் கிடைத்தது. இப்ப விஜய் ஆண்டனி சாரின் ‘காளி ‘ படம்.” என சிரிக்கிறார்.\n“பெண் டைரக்டர் கிருத்திகா உதயநிதி என்ன சொன்னாங்க\n“அவங்களின் ஹெல்ப் எனக்கு மிகப் பெரிய பலம். மேடம்தான் என்னை செலக்ட் பண்ணினாங்க.அசவுகரியமாக இருக்குன்னு உணர்ந்தால் அந்த சீனை எப்படி பண்ணினால் நல்லா இருக்கும் என்பதை சொல்லி சுலபமாக்கிடுவார்.இப்படி நிறைய அனுபவங்கள்.”\n“ஹீரோ விஜய் ஆண்டனி ரொம்பவும் கறார் என்பார்களே\n“வெரி வெரி நைஸ் பெர்சன் இவ்வளவு உயரத்துக்குப் போயும் அவரால் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்க முடியிது இவ்வளவு உயரத்துக்குப் போயும் அவரால் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்க முடியிது அது பெரிய ஆச்சரியம். பந்தா இல்லை. லவ் சீன்ல எனக்கு நெர்வஸா இருக்கும் அது பெரிய ஆச்சரியம். பந்தா இல்லை. லவ் சீன்ல எனக்கு நெர்வஸா இருக்கும் எதுக்கும்மா பதட்டப்படுறே…வெரி ஈசி என்று சொல்லிக்கொடுப்பார். காதல் காட்சிகள் மிகவும் நல்லா வந்திருக்குன்னா சாரும் ஒரு காரணம்” என்கிறார் அம்ரிதா.\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://coronaguide.in/", "date_download": "2021-03-01T01:33:25Z", "digest": "sha1:DEMDODBUR2TRHRMIP35HQJCGXSBZFT63", "length": 25911, "nlines": 66, "source_domain": "coronaguide.in", "title": "Coronavirus prevention guide in tamil", "raw_content": "\nமன தைரியமே நமது மருந்து. நாம் மன தைரியமாக இருக்கும்பொழுது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மேலும் நன்றாக செயல்படும் . பய உணர்வு நோயை எதிர்த்து போராடும் சக்தியை முழுமையாக செயல் படாமல் தடுக்கும் . 100 வயது முதியவர் கூட கொரோன தொற்றுலிருந்து குணமாகியிருக்கிறார் . எனவே எதையும் துணிந்து எதிர்கொள்வோம், விழிப்புணர்வுடன் செயல்படுவோம், கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்போம், கொரோனவை வெல்வோம் .\nகொரோனா வைரஸ் என்றல் என்ன\nகொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nகொரோனா வைரஸ் எப்படி பரவும்\nCOVID-19 வைரஸ் முதன்மையாக ஒரு உமிழ்நீர் துளிகளால் பரவுகிறது அல்லது பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது மூக்கிலிருந்து வெளியேறும், எனவே நீங்கள் சுவாச ஆசாரத்தையும�� கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் (எடுத்துக்காட்டாக, நெகிழ்வான முழங்கையில் இருமல் மூலம்).\nCOVID-19 வைரஸ், அது ஏற்படுத்தும் நோய் மற்றும் அது எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றி நன்கு அறியப்படுவதே பரவுவதைத் தடுக்கவும் மெதுவாக்கவும் சிறந்த வழியாகும். உங்கள் கைகளை கழுவுவதன் மூலமோ அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான தேய்த்தலை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமோ உங்கள் முகத்தைத் தொடாமல் இருப்பதன் மூலமும் உங்களையும் மற்றவர்களையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும்\nCOVID-19 இன் அறிகுறிகளும் அறிகுறிகளும் வெளிப்பட்ட இரண்டு முதல் 14 நாட்களுக்குப் பிறகு தோன்றக்கூடும்.\nCOVID-19 வைரஸ் வெவ்வேறு நபர்களை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. COVID-19 ஒரு சுவாச நோயாகும், மேலும் பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை உருவாக்கி சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள் அல்லது தற்போதுள்ள நீண்டகால மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தீவிர நோய் மற்றும் இறப்பை உருவாக்கும் அபாயம் அதிகம்.\nஉடல் சோர்வு, குடைச்சல், வலி\nவெகு சிலருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் மூக்கு ஒழுகுதல்\nஇந்த அறிகுறிகள் உங்களிடம் இருந்தால், மாநில அல்லது மத்திய மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை -24 / 7 உதவி எண்களை அழைக்கவும்\nசமூக விலகல் முக்கியமானது, ஏனென்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து வரும் சிறிய துளிகளில் - வைரஸால் நிரம்பியிருக்கும் - காற்றில் இருமும்போது கொரோனா வைரஸ் பரவுகிறது. இவை சுவாசிக்கப்படலாம், அல்லது அவை இறங்கிய மேற்பரப்பை நீங்கள் தொட்டால், உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாய் மூலமாக தொற்றுக்கு ஆளாவீர்கள் . நோய் பெருமளவு தடுப்பதற்கு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக விலகல் மிக மிக முக்கியம் .\nசுய தனிமைப்படுத்துதல் என்பது வீட்டுக்குள் தங்கியிருப்பது மற்றும் மற்றவர்களுடன் தொடர்பை முற்றிலும் தவிர்ப்பது.மேலும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருந்தால் இதை கண்டிப்பாக நீங்கள் செய்ய வேண்டும். இது மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதாகும்.நோய் பெருகும் அபாயத்தை தடுக்க நிச்சயமாக பின்பற்றவேண்டும் .\nசோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். இதை ஒரு பொது இடத்திற்குச் செ��்றபின் அல்லது தும்மல் அல்லது மூக்கை ஊதிக் கொண்ட பிறகு குறைந்தபட்சம் 20 வினாடிகள் (2 பிறந்தநாள் பாடல்களின் நீளத்திற்கு) இதைச் செய்யுங்கள். அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான கை தடவலைப் பயன்படுத்துங்கள் (குறைந்தது 60% ஆல்கஹால் கொண்டிருக்கும் ஒரு கை சுத்திகரிப்பு). உங்கள் கையின் அனைத்து மேற்பரப்புகளிலும் சானிட்டீசரை உலர்த்தும் வரை தேய்க்கவும். இது வைரஸைக் கொல்ல உதவும்.\nமற்றவர்களிடமிருந்து 3-6 அடி (தோராயமாக 1-2 மீட்டர்) தூரத்தை பராமரிக்கவும், குறிப்பாக அவர்கள் இருமல் அல்லது தும்மும்போது.\nதும்மும்போது அல்லது இருமும்போது மூக்கு மற்றும் வாயை மூடவும், இருமல் அல்லது தும்மும்போது உங்கள் மூக்கு மற்றும் வாயை மறைக்க ஒரு துடைக்கும் மெல்லிழைத்தாள் (tissue) அல்லது கைக்குட்டை (kerchief) பயன்படுத்தவும்\nஉங்களிடம் துடைக்கும் மெல்லிழைத்தாள் (tissue) அல்லது கைக்குட்டை (kerchief) இல்லையென்றால், நீங்கள் தும்மும்போது அல்லது இருமும்போது உங்கள் முழங்கையின் உட்புறத்தைப் பயன்படுத்தவும்.\nபயன்படுத்தப்பட்ட மெல்லிழைத்தாள் (tissue) அல்லது நாப்கின்களை மூடிய தொட்டியில் எறிந்துவிட்டு, பயன்படுத்தப்பட்ட திசுக்களை அப்புறப்படுத்தியதும் உங்கள் கைகளை கழுவ வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்கள் உடல் வெப்ப நிலையை பரிசோதித்துக்கொள்ளுங்கள். சாதாரண உடல் வெப்பநிலை பொதுவாக 98.6 ° F (37 ° C) ஆக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உங்களிடம் 100.4 ° F (38 ° C) க்கு மேல் வெப்பநிலை இருந்தால், உங்களுக்கு காய்ச்சல் இருப்பதாக அர்த்தம். மருத்துவ உதவியை நாடுங்கள்\nநீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள் உங்களுக்கு இருமல், சுவாச சிரமம் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், தேசிய உதவி எண் அல்லது மாநில உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்\nநீங்கள் அறுபது வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், அல்லது உங்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய் அல்லது சுவாசக் கோளாறுகள் இருந்தால், நீங்கள் வீட்டில் தங்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறீர்கள்.\nபொதுவாகவே காய்கறி மற்றும் மாமிசங்களை நன்கு கழுவி நல்ல சூட்டில் சேமித்து உண்பது பெரும்பாலான நோய் தொற்றுலிருந்து நம்மை பாதுகாக்கும்\nசுய சுத்தம் மிகவும் சிறந்தது . குறிப்பாக வெளியே சென்று வர நேர்ந்தால் , கைகளை கழ��வுவது மற்றும் குளிப்பதன் மூலம் நோய் கிருமிகளை உடலில் தாங்காமல் விரட்ட முடியும்\nவைரஸ் பரவுவதற்கான அபாயங்கள் அதிகம் உள்ள இடங்கள் என்பதால் பெரிய கூட்டங்கள்,மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றைத் தவிர்க்கவும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பயணங்களை தவிர்ப்பது மிக முக்கியமானது .\nகண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். வைரஸ் பாதிக்கப்பட்ட மேற்பரப்புகளிலிருந்து உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாய்க்கு தொடுதல் மூலம் பரவலாம் . அங்கிருந்து, வைரஸ் உடலில் நுழைய முடியும். எனவே கழுவப்படாத கைகளால் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.\nமற்றவர்களிடமிருந்து 3-6 அடி (தோராயமாக 1-2 மீட்டர்) தூரத்தை பராமரிக்கவும், குறிப்பாக அவர்கள் இருமல் அல்லது தும்மும்போது.\nபோது இடங்களில் எச்சில் துப்புவதை அறவே தவிர்க்கவும். இது தொற்று பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.\nரப்பர் கையுறைகள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை வழங்க முடியுமா\nமுகமூடிகள் மற்றும் கையுறைகள் போன்ற பொருட்கள் ஒரு மருத்துவ அமைப்பில் மிக முக்கியமாக தேவை ஆனால் அவை பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், தொற்றுள்ளிருந்து பாதுகாக்கும் என்பதற்கான சான்றுகள் மிக் குறைவாகவே உள்ளது.\nமேலும் இவைகளை பொதுமக்கள் அதிகம் வாங்கி சேர்ப்பதால் மருத்துவ அமைப்பில் உள்ளவர்களுக்கும் அத்யாவசிய தேவை உள்ளவர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது.\nநிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புதிய கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறதா\nநிமோனியாவிற்கு எதிரான தடுப்பூசிகள், நிமோகோகல் தடுப்பூசி மற்றும் ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி தடுப்பூசி போன்றவை புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பை வழங்காது.இந்த வைரஸ் மிகவும் புதியது மற்றும் வேறுபட்டது, அதற்கு அதன் சொந்த தடுப்பூசி தேவை. ஆராய்ச்சியாளர்கள் 2019-nCoV க்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்க முயற்சிக்கின்றனர்.இந்த தடுப்பூசிகள் 2019-nCoV க்கு எதிராக பயனுள்ளதாக இல்லை என்றாலும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுவாச நோய்களுக்கு எதிரான தடுப்பூசி மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.\nவானிலை மற்றும் பருவகால மாற்றங்கள் கொரோனவை தடுக்குமா\nஇது��ரை கிடைத்த சான்றுகளிலிருந்து, COVID-19 வைரஸ் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை உள்ள பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. அதனால் வானிலை மற்றும் பருவகால மாற்றங்கள் கொரோனவை தடுக்காது. COVID-19 க்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதாகும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் கைகளில் இருக்கும் வைரஸ்களை அகற்றி, உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதன் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுநோயைத் தவிர்க்கவும்.\nசூடான குளியல் எடுத்துக்கொள்வது புதிய கொரோனா வைரஸ் நோயைத் தடுக்குமா\nசூடான குளியல் எடுப்பது COVID-19 ஐப் பிடிப்பதைத் தடுக்காது. உங்கள் சாதாரண உடல் வெப்பநிலை 36.5 ° C முதல் 37 ° C வரை இருக்கும். இந்த நிலையை சூடான குளியலால் மற்ற முடியாது . COVID-19 க்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த வழி உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதாகும். இதைச் செய்வதன் மூலம் உங்கள் கைகளில் இருக்கும் வைரஸ்களை அகற்றி, உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதன் மூலம் ஏற்படக்கூடிய தொற்றுநோயைத் தவிர்க்கவும்.\nபுதிய கொரோனா வைரஸ் கொசு கடித்தால் பரவ முடியுமா\nபுதிய கொரோனா வைரஸ் கொசுக்களால் பரவக்கூடும் என்பதற்கான எந்த தகவலும் ஆதாரமும் இன்றுவரை இல்லை. புதிய கொரோனா வைரஸ் என்பது ஒரு சுவாச வைரஸ் ஆகும், இது முதன்மையாக பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது உருவாகும் நீர்த்துளிகள் மூலமாகவோ அல்லது உமிழ்நீர் துளிகள் மூலமாகவோ அல்லது மூக்கிலிருந்து வெளியேறும் மூலமாகவோ பரவுகிறது. உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆல்கஹால் சார்ந்த கை தடவினால் உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். மேலும், இருமல் மற்றும் தும்மக்கூடிய எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.\nஇந்த பக்கத்தை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.\n\"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்\" என்று சொன்னார் மகாகவி பாரதி. அவர் உணவை சொன்னதற்கு கரணம் உணவு வாழ்வாதாரம் . ஆனால் இன்றைக்கு இருக்கும் சூழலில் \"தகவல் \"மட்டும் தான் ஒரு உயிரை காக்கும் சக்தி . ஏன்ன செய்தால் நோயிலிருந்து தப்பிக்கலாம் என்ற தகவல்தான் இந்த கொரோனவை விரட்ட உள்ள ஒரே ஆயுதம் .\nஅதனால் தயவுகூர்ந்து , சரியான தகவல்களை உங்கள் விட்டு பெரியவர்கள்முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் கற்பியுங்கள் . படங்களை காட்டி விளக்குங்கள் , சொன்னதை மறுபடியும் சொல்ல சொல்லுங்கள் . சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கல் .\nதகவல் தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தும், சரியான தகவல் பெற முடியாமல் ஒருவரை நாம் தவறவிட்டால் அது நமக்கு மிகப்பெரிய வெட்கத்திற்குரிய தோல்வி .\nமேலும் கொரோனவைப்பற்றி அதிகமான தகவல்களை வெளியிடஉள்ளோம், ஆள் செலவு மற்றும் பொருட்ச்செலவும் இருந்தும் காலத்தை எதிர்கொண்டு உங்களுக்கு தகவல்களை கொடுக்க முயற்சிக்கிறோம் . புதிய தக்வவல்களை உடனே தெரிந்துகொள்ள எங்கள் facebook பக்கத்தை like and follow செய்த்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-03-01T01:42:18Z", "digest": "sha1:Y62MK7TSNEXMJNB6TB36NUFCS4RYXJBN", "length": 8038, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதஞ்சலி சாஸ்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தற்போது திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு)[1]\nமண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி (பி. சனவரி 4, 1889 - தரவில்லை) என்பவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் சனவரி 3, 1954 வரை இருந்தவர்.[2] தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார்.[3]\nசென்னை பச்சையப்பன் கல்லூரியின் மூத்த சமசுகிருத பண்டிட் கிருஷ்ண சாஸ்திரியின் மகனாக பதஞ்சலி சாஸ்திரி பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கலையிலும் சட்டத்திலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் ஆற்றி வந்தார். சில காலம் கழித்து மார்ச்சு 15, 1939இல் உயர்நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திசம்பர் 6, 1947இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951இல் பொறுப்பேற்றார். இப்பதவியில் சனவரி 3, 1954 வரை பணியாற்றினார்.[4]\n↑ \"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.சதாசிவம்\". தினமணி (30 சூன் 2013). பார்த்த நாள் சூலை 23, 2013.\nஎச். ஜெ. கானியா இந்தியத் தலைமை நீதிபதி\n16 நவம்பர் 1951 – 3 சனவரி 1954 பின்னர்\n20 ஆ���் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://techpubs.info/2011/12/", "date_download": "2021-03-01T00:55:21Z", "digest": "sha1:H3F2GW44TJECATVLWY3ETGIQH2C725IT", "length": 4274, "nlines": 111, "source_domain": "techpubs.info", "title": "December 2011 - Tech Pubs", "raw_content": "\n1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன் முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தனகல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள்...\nஅதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’...\nஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை\nஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ் சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ் உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார் உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார் சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://trichyvision.com/Life-saving-journalist:-Trichy-Collectors-office-commotion", "date_download": "2021-03-01T01:47:15Z", "digest": "sha1:WMEUSVAAYTGSHJDLKPRBB6AN47PYCHXE", "length": 26907, "nlines": 380, "source_domain": "trichyvision.com", "title": "உயிரைக் காத்த ஊடகவியலாளர்: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு - trichyvision- News Magazine", "raw_content": "\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nமதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nசமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித்...\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி...\nமதுபாட்டில்,லாட்���ரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nசமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித்...\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி...\nமுதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள்...\nதந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...\nதிருச்சி அருகே பாம்பு கடித்து 3 வயது குழந்தை...\nவாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது...\nதிருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை...\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nதிருச்சியில் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர்...\nபிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் தாய்மொழி...\n2 வாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு...\nதிருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் 24ஆம்...\nசபாஷ் சரியான போட்டி. டிஜிட்டல் முறையில் தேர்தல்...\nதிருச்சியில் திமுகவின் தெற்கு மாவட்ட கூட்டம்\nஅதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\nதந்தையைப் பிரிந்து 20 வருடங்களாக இருந்தவர் -...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT...\n\"நேர்மை கடை\" - திருச்சி கல்லூரியில் புதுவித முயற்சி\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nஉயிரைக் காத்த ஊடகவியலாளர்: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\nஉயிரைக் காத்த ஊடகவியலாளர்: திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. திடீரென இரண்டு பெண்கள் தங்கள் மேல் மண்ணெண்ணையை ஊற்றி பற்றவைக்க சென்ற நிலையில் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சிலர் ஒளிப்பதிவு எடுக்க இருந்த நிலையில் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் க.கணேஷ் என்பவர் மட்டும் ஓடிச்சென்று\nகண்ணிமைக்கா நேரத்தில் அத்தீப்பட்டி தட்டி சென்றார்.\nதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. திடீரென இரண்டு பெண்கள் தங்கள் மேல் மண்ணெண்ணையை ஊற்றி பற்றவைக்க சென்ற நிலையில் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சிலர் ஒளிப்பதிவு எடுக்க இருந்த நிலையில் புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் க.கணேஷ் என்பவர் மட்டும் ஓடிச்சென்று கண்ணிமைக்கா நேரத்தில் அத்தீப்பட்டி தட்டி சென்றார்.அதன் காணொளி காட்சியும் வெளியாகியுள்ளது.\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி. கணவன் இறந்த நிலையில் தாய் மற்றும் மாற்றுத்திறனாளி மகள் அனுஜெயஸ்ரீயும் தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டை அபகரிக்கும் நோக்கில் அப்பகுதியை சேர்ந்த இன்னாசிமுத்து என்பவர் தொடர்ந்து அவர்களுக்கு தொந்தரவு தந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் பாதையை அடைத்து வைத்துள்ளதாகவும், அவ்வப்போது கூரையை பிரித்து விடுவதாகவும், தங்கள் வீட்டிற்கு வரும் மின்சாரத்தை துண்டிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக பலமுறை திருவெரும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதுக்குறித்து 3 வருடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர் கூட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.\nகணேஷை தொடர்பு கொண்டு பேசியபோது”இதுபோல்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. யாராக இருந்தாலும் முதலில் ஒருவரின் உயிரை காப்பது தான் சிறந்ததாக அமையும்.இதனை ஒளிப்பதிவாக செய்து பார்ப்பதைவிட எனக்கு அவர்களின் உயிர் மேலாக தெரிந்தது . அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க மரணம் தீர்வாக இருக்காது என எண்ணுகிறேன். விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.\nசுற்றி இருந்தவர்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க சிலர் ஒளிப்பதிவு எடுத்துக் கொண்டிருந்த நிலையில் தானும் அதுபோல ஒளிப்பதிவை செய்யாமல் ஒரு உயிரை மேலாக கருதி அவர்களை காப்பாற்றி க.கணேஷ் என்பவர் உண்மையிலேயே கிரேட் தான்.\nவேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி விடுவார்களோ என்ற அச்சத்தில் தான்...\nஇந்தியாவிலேயே திருச்சியில் மட்டும் விளையாடும் விளையாட்டு இது\n“கெலோ இந்தியா” விளையாட்டில் கலக்கிய திருச்சி ஸ்டார்கள்\nதிருச்சியில் முதல் செய்தியாளர்கள் சந்திப்பு\nதிருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு - உடனே கைது செய்ய...\nமறைக்கிறதா மங்கள் & மங்கள் நிர்வாகம்\nதிருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் ஏ.எம்.ஆர் ரைஃபில் - அமைச்சர்...\nதிருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடக்கம்; ஆயிரக்கணக்கான...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு...\nகட்டுக்குள் வராத டீசல் விலை\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை அசத்தும்...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறையில் நான்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க காத்திருக்கும்...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில் திருச்சி...\nதிருச்சியில் 20% பேருந்துகள் மட்டுமே இயக்கம் - பயணிகள்...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd நிறுவனத்தில்...\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம்...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nமத்திய சிறையில் விளைந்த கரும்பு - மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட...\n\"நான் MLA ஆனால்\" - மநீம நடத்தும் மாபெரும் ஆன்லைன் பேச்சுப்போட்டி...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/157956?ref=rightsidebar?ref=fb", "date_download": "2021-03-01T00:57:18Z", "digest": "sha1:YD4F4OWMWMF7AGD7SWQPXD7PMO4KX6B3", "length": 9746, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது? - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது\nஉச்ச நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ள ரஞ்சன் ராமநாயக்க 11 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட முடியாது என சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றையதினம் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்தநிலையில் இ்ன்னும் 06 மாதங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nநீதித்துறையை அவதூறு செய்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.\nஇதேவேளை சட்டவல்லுனர்கள், ரஞ்சன் ராமநாயக்க தனது நான்கு வருட சிறைவாசத்தை முடித்து வெளியே வந்தாலும் அவர் தனது சிவில் உரிமைகளை இழக்க நேரிடும் எனவும் இது தொழில்நுட்ப ரீதியாக அவரை 11 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து வெளியேற்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இது தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக ரஞ்சனின் சட்டவல்லுனர்க்ள குழு தெரிவித்துள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ��ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/160295", "date_download": "2021-03-01T01:39:24Z", "digest": "sha1:TUG63SBB5A2KKG4A43LKFJFGCOIJK6JP", "length": 8917, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரிக்கு எதிராக குற்றவியல் வழக்கு - பரிந்துரைத்தது ஆணைக்குழு - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nமைத்திரிக்கு எதிராக குற்றவியல் வழக்கு - பரிந்துரைத்தது ஆணைக்குழு\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்வதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅமைச்சரவை சந்திப்பு நேற்று இரவு கூடியவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்படி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை வழங்கியுள்ளார்.\nஅந்த அறிக்கையிலேயே குறித்த பரிந்துரை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமைத்திரி தவிர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதும் வழக்கு தொடர்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/160297?ref=home-imp-parsely", "date_download": "2021-03-01T01:41:36Z", "digest": "sha1:5K37TW2Y2FBIVVS7HF5RIKVTYFQZX3XC", "length": 11490, "nlines": 131, "source_domain": "www.ibctamil.com", "title": "கையும் களவுமாக சிக்கிய அமைச்சர் - அம்பலத்துக்கு வந்த தகவல் - கோட்டாபய பிறப்பித்த உத்தரவு - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nகையும் களவுமாக சிக்கிய அமைச்சர் - அம்பலத்துக்கு வந்த தகவல் - கோட்டாபய பிறப்பித்த உத்தரவு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் சில மோசடி நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அமைச்சரின் ஊழல் மோசடிகள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் துறைமுக அதிகார சபைத் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான தயாரத்நாயக்காவிற்கு பணித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nதுறைமுக ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொதி, பொலித்தீன் மற்றும் கடதாசியால் இதுவரை பொதிசெய்து வழங்கப்பட்டது. இதனை சுகாதார பாதுகாப்பு இல்லை எனக்கூறி புதுவகை அடைப்பு பெட்டி ஒன்றை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். அதன்மூலம் ஒரு உணவுப் பொதியின் விலை 120 ரூபா வரை அதிகரித்துள்ளது. துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிஸ் தின்பண்டத்திலும் 12 ரூபா அமைச்சருக்கு கொமிஷன் பணமாக செல்வதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.\nதுறைமுக ஊழியர்களின் மாதாந்த உணவுச் செலவு 39 மில்லியனுக்கு கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ள போதும் தற்போது அது 100 மில்லியனாக அதிகரித்துள்ளது.\nஇவற்றின் பின்னணியில் ரோஹித அபேகுணவர்தன வசமுள்ள ஹோட்டலின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.\nஇவ்வாறான ஊழல் மோசடி விடயங்கள் குறித்து துறைமுக ஊழியர்கள் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.\nஇதனையடுத்து துறைமுக அதிகார சபை தலைவர் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை தொலைபேசியில் அழைத்த ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உடனே ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார்.\nதுறைமுக அதிகார சபை பொறுப்புக்களை நிறைவேற்றவே தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன ஏதேனும் அழுத்தம் கொடுத்தால் உடன் தனக்கு அறிவிக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளதாக தெரிய வருகிறது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்��ிகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/tag/arranged-marriage-first-meeting/", "date_download": "2021-03-01T01:18:06Z", "digest": "sha1:F75KQVV3PLBNUN6XKYVA6OAEWTMLUJ3B", "length": 5068, "nlines": 75, "source_domain": "www.jodilogik.com", "title": "arranged marriage first meeting Archives Tags - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு குறிச்சொற்கள் ஏற்பாடு திருமணம் முதல் கூட்டம்\nடேக்: ஏற்பாடு திருமணம் முதல் கூட்டம்\nடேட்டிங் நிபுணர்கள் இருந்து ஏற்பாடு திருமண முதல் கூட்டம் குறிப்புகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 28, 2015\n36 ஏற்பாடு திருமண முதல் கூட்டம் கேள்விகள் நீங்கள் கண்டிப்பாக செய்து கேட்க வேண்டும்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - நவம்பர் 9, 2015\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/world/red-ribbons-honking-pot-banging-how-myanmars-janta-is-protesting-against-junta-after-coup-030221/", "date_download": "2021-03-01T00:58:33Z", "digest": "sha1:TMQB2MSFZKKLJR5T6EZFXKNV6ETKXZLN", "length": 19952, "nlines": 191, "source_domain": "www.updatenews360.com", "title": "சிவப்பு ரிப்பன், ஹாரன் சவுண்ட்..! ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் வித்தியாசமான முறையில் வலுப்பெறும் போராட்டம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசிவப்���ு ரிப்பன், ஹாரன் சவுண்ட்.. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் வித்தியாசமான முறையில் வலுப்பெறும் போராட்டம்..\nசிவப்பு ரிப்பன், ஹாரன் சவுண்ட்.. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் வித்தியாசமான முறையில் வலுப்பெறும் போராட்டம்..\nகடந்த பிப்ரவரி 1’ஆம் தேதி, மியான்மர் மக்கள் பல நாட்களாக அஞ்சிய மற்றொரு சதித்திட்டம் அரங்கேறியது. ஆம், மியான்மர் ராணுவம் கவனமாக திட்டமிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி மற்றும் பிற தலைவர்களை கைது செய்துள்ளனர்.\nமுன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மர் 1962 முதல் 2011 வரை ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், பின்னர் படிப்படியாக ஜனநாயக மற்றும் பொதுமக்கள் தலைமையிலான அரசாங்கத்தை நோக்கி நகர்ந்தது.\nஆனால், இந்த இராணுவ புரட்சியுடன், மியான்மரின் ஜனநாயகத்திற்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது.\nபுதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடக்கம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே சூகி மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். நவம்பர் 2020’இல் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் மகத்தான வெற்றி பெற்ற நிலையில், தேர்தல்களில் மோசடி நடந்ததாகக் கூறி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.\nஉலகளாவிய கண்டனம் இருந்தபோதிலும், இராணுவம் கையகப்படுத்துதல் அரசியலமைப்பின் கீழ் சட்டபூர்வமானது என்று கூறியது.\nகலவரத்தை அல்லது நிலையற்ற சூழ்நிலையை ஊக்குவிக்கும் எதையும் உச்சரிக்கவோ அல்லது பதிவிடவோ கூடாது என்று புதிய அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇருப்பினும், நாட்டில் மக்கள் போராட்டத்தைக் கைவிட தயாராக இல்லை. பல ஜனநாயக சார்பு குழுக்கள் ஒரு ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.\nநேற்று, மியான்மரில் உள்ள யாங்கோனில் ஏராளமான மக்கள் கார் ஹாரன்களை ஒலிக்க விட்டும், பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பியும், சதித்திட்டத்திற்கு எதிராக தங்கள் போராட்டத்தை பதிவு செய்தனர்.\nஇது கொரோனா காலமென்பதால், மக்கள் சாலைகளில் கூடாமல் வீட்டிலிருந்தபடியே, நேற்று இரவு 8 மணிக்கு இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டுள்ள தலைவர் ஆங் சான் சூகிக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளையும் போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.\nஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஒலி எழுப்ப வேண்டும் என்ற திட்டம் இருந்தபோதிலும், இந்த செயல் யாங்கோனின் பல்வேறு சுற்றுப்புறங்களில் கால் மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிக்கப்பட்டது.\nஇதற்கிடையில், இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவப்பு ரிப்பன் அணிந்து பணி செய்தனர். அவசரமில்லாத நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும் அவர்கள் வரவில்லை. சில மருத்துவ குழுக்கள்தாய்லாந்தில் ஜனநாயக ஆர்வலர்கள் செய்ததைப் போல சமூக ஊடகங்களில் சிவப்பு ரிப்பன்களை அணிந்து மூன்று விரல் சல்யூட் எழுப்பி தங்கள் புகைப்படங்களை வெளியிட்டனர்.\nஇதற்கிடையே மீண்டும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற பேஸ்புக் குழு உருவாக்கப்பட்டது. அதில் ஆர்வலர்கள் தங்கள் பிரச்சாரங்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அதாவது இன்று பிற்பகலுக்குள், இந்தப் பக்கத்தில் 1,50,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருந்தனர்.\nஒத்துழையாமை பிரச்சாரத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர் குழுக்கள் ஆதரிக்கின்றன.\nஇந்நிலையில் மற்றொரு திருப்பமாக, ஆங் சான் சூகி இன்று முறையாக சட்டரீதியாக குற்றம் சாட்டப்பட்டார். ஆங் சான் சூகி மீது மியான்மரின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nTags: சிவப்பு ரிப்பன், போராட்டம், மியான்மர், ராணுவ ஆட்சி, ஹாரன் சவுண்ட்\nPrevious அதிமுக – பாமக கூட்டணி உறுதியா.. ஜிகே மணியை சந்தித்த பிறகு முதலமைச்சரிடம் விளக்கிய அமைச்சர்கள் குழு..\nNext ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்.. பஞ்சாப் பாடகரை சரமாரியாக சாடிய கங்கனா ரனவத்..\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தா��் மீது கொடூரத் தாக்குதல்..\nஉங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்ததால் பரபரப்பு.. தேர்வையே ரத்து செய்த இந்திய ராணுவம்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-03-01T01:04:30Z", "digest": "sha1:FN3YQ3PF2YBH266J2J2NH5Z3C77444YF", "length": 10634, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "���ஷ்யாவில் கொரோனா வைரஸினால் 62ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nரஷ்யாவில் கொரோனா வைரஸினால் 62ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸினால் 62ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக இதுவரை 62ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இதுவரை 62ஆயிரத்து 273பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.\nகொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 34இலட்சத்து 25ஆயிரத்து 269பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 23ஆயிரத்து 315பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 436பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.\nமேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஐந்து இலட்சத்து 62ஆயிரத்து 321பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 28இலட்சத்து 675பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் ���ேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/union-government-new-announcement-released-added-languages/", "date_download": "2021-03-01T01:53:13Z", "digest": "sha1:LBXQ3AA5NXDTTNMFRX7V2YFS2POOVOHL", "length": 9993, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "தொல்லியல் பட்டயப்படிப்பு -செம்மொழி தமிழ் சேர்ப்பு! | nakkheeran", "raw_content": "\nதொ��்லியல் பட்டயப்படிப்பு -செம்மொழி தமிழ் சேர்ப்பு\nமத்திய தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழைச் சேர்த்து அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு.\nசெம்மொழி வரிசையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.\nஅதேபோல், மத்திய தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழையும் சேர்த்து புதிய அறிவிப்பாணையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.\nஇந்த நிலையில், தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்த்து புதிய அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசின் தொல்லியல் துறை. மேலும் இந்த புதிய அறிவிப்பாணையில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா. பாலி, அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், பராகிரித் உள்ளிட்ட மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை\nபீடி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவிதிகளுக்கு எதிரானதா கிரிஜா வைத்தியநாதனின் நியமனம் - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n'ஏழு பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம்'\nசபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து\n'தமிழ் கற்க வேண்டுமென முயற்சி செய்தாலும் முடியவில்லை'- மன் கி பாத்-ல் மோடி வேதனை\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-51\nமுதல்வரை மண்டியிட்டு வணங்கிய மாணவர்கள் - வெடித்த சர்ச்சை\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rathirirounds.com/?p=27399", "date_download": "2021-03-01T01:08:12Z", "digest": "sha1:VB7BEONVUGJVGUAKKOF3DPWAWEZE5XJE", "length": 18990, "nlines": 186, "source_domain": "rathirirounds.com", "title": "சென்னை 2-வது டெஸ்ட் :317-ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.!! - Rathiri Rounds", "raw_content": "\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..\nஅதிமுக கூட்டணி உறுதியானது: கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்\n#BREAKING: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..\nசட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை\nவெற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் : ஸ்டாலின் தாக்கு\nகூட்டணியில் இணைய அமமுக வந்தால் வரவேற்போம்: கமல் பேட்டி\nநாம் இருவர்; நமக்கு இருவர்: தூத்துக்குடி பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா; அம்பானி, அதானியை கிண்டல் செய்த ராகுல் காந்தி\nபுதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி: ரஜினி வாழ்த்து\nஅறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 44-வது பட்டமளிப்பு விழா\nகலவை அருகே போலீசை கண்டித்து சாலை மறியல்..\nமாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்-சக்கரபாணி கோயில் தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்பு\nஉருவாகிறது 3ஆவது அணி.. கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு \nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன – புதிய திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிட அரசுக்கு தடை\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வ���லை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\nதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர், துணை முதல்வருடன் பாஜக தமிழக பொறுப்பாளர்கள் சந்திப்பு\nமோடிக்கு வெள்ளி வேலை பரிசாக வழங்கிய எல்.முருகன்\nஅரசு அறிவிக்க உள்ள திட்டங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் தெரிவித்து விடுகிறார்: முதல்வர்\nபச்சை நிறமாக மாறிய வேலூர் கோட்டை அகழி நீர்\nஅரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா பேரவையில் நிறைவேற்றம்..\nகரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை..\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து குஷ்பு களம் இறங்குவாரா\nதா.பாண்டியன் மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல்..\nஅதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி: பழனிசாமி\nமின்வேலியில் சிக்கிய மகன் காப்பாற்ற முயன்ற தந்தை பலி-அரக்கோணம் அருகே சோகம்\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\n“மாஸ்டர்” பட ரிலீசுக்குப் பின் மீண்டும் கவலையில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nதி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nராணிப்பேட்டையில் பிரபல ரவுடி பிளேடு நித்யாநந்தன் கழுத்து அறுத்து கொலை\nசசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு….\nதமிழகம் முழுவதும் 2ஆவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nதிமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக\nஇந்திய அணிக்கு ‘ரூட்’ காட்டிய ஜோ ரூட்; கோலி படை 145 ரன்களில் சுருண்டது:\nநங்கவள்ளி அருகே மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தைகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..\nதமிழகத்தில் நாளையும் பஸ்கள் ஓடாது \nசமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ.125 உயர்வு; மக்களால் தாங்க முடியாது: ராமதாஸ்\nசீமான் கட்சியிலிருந்து எ��ன் வந்தாலும் உதைப்பேன்\n9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு: முதல்வர்\nடிடிவி தினகரனை முதல்வராக்க அமமுக தீர்மானம்..\nதொகுதி பங்கீடு., திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா சென்னையில் முகாமிட்ட முக்கிய புள்ளி. சென்னையில் முகாமிட்ட முக்கிய புள்ளி.\nபாணாவரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்..\nஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்\nசமையல் சிலிண்டர் 100 ரூபாய் உயர்வு ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு\nஅமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது\nHome / உலக செய்திகள் / இங்கிலாந்து / சென்னை 2-வது டெஸ்ட் :317-ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.\nசென்னை 2-வது டெஸ்ட் :317-ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.\nAdmin February 16, 2021\tஇங்கிலாந்து, இந்தியா, உலக செய்திகள், கிரிக்கெட், செய்திகள், சென்னை, தமிழகம் Leave a comment 28 Views\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..\nஅதிமுக கூட்டணி உறுதியானது: கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்\n#BREAKING: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317- ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது…\nஇந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.\nஅதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.\n195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின்(106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் (62 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் 286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.\nஇதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.\nஇமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 4- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.\nஇந்திய அணியின் அக்ஷர் படேல், அஸ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 54.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 317- ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nPrevious 6 – 2 = 4 : கமலை வைத்து திமுக போடும் கணக்கு\nNext தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை பிப். 23ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்..\nசட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை\nசட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A-8/", "date_download": "2021-03-01T01:45:53Z", "digest": "sha1:TX7WQTBKIRENYZ5C5JLFO7FQUWHTKJ2Y", "length": 12104, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 16.11.2020 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 16.11.2020\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு இரண்டாம் நாள் 16.11.2020\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nபுங்குடுதீவு மத்தி பெருங்காடு மூ..\nஊரெழு - மடத்துவாசல் - சுந்தரபுரி அ�..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அரு..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nபுங்குடுதீவு - மத்தி - பெருங்காடு �..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nதெல்லிப்பளை அருள்மிகு ஸ்ரீ முத்த..\nபுங்குடுதீவு - மத்தி - பெருங்காடு �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் தாமரை வீதி வண்ணை கோட�..\nயாழ்ப்பாணம் மயிலிட்டி சிவபூமி கந..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன்..\nஅல்வாய் வடமத்தி குமுதெணி அருள்ம�..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன்..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூ..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nகொக்குவில் - மாத்தனை கந்தசுவாமி க�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் �..\nஏழாலை - வசந்தபுரம் - களபாவோடை வசந்�..\nநல்லூரான் செம்மணி வரவேற்பு வளைவ�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம..\nநல்லூர் கமலாம்பிகா சமேத ஸ்ரீகைலா..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nசுன்னாகம் - மயிலணி விசாலாட்சி அம்�..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி சாந�..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nசுன்னாகம் - மயிலணி கந்தசுவாமி கோவ�..\nஏழாலை கண்ணகி அம்பாள் திருக்கோவில..\nநவாலி அட்டகிரி கந்தசுவாமி கோவில்..\nகோட்டைக்காடு சாளம்பை முருகன் கோவ..\nதீபாவளி வாழ்த்து செய்தி - ஆறு.திரு..\nதீபாவளி வாழ்த்துச்செய்தி - ஸ்ரீல�..\nதீபாவளி வாழ்த்து செய்தி - தொண்டுந�..\nநல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹாரம�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ர..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nவண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்ம..\nதாவடி வட பத்திரகாளி அம்பாள் கோவி�..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nவண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்..\nசுன்னாகம் அருள்மிகு ஸ்ரீ வடலி அம�..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி - துன்னாலை - வல்லிபுரம் �..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வேங்கடேச ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவ���மராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nயாழ்ப்பாணம் செந்தில் கதிர்வேலாயுத சுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு முதலாம் நாள் 15.11.2020\nகோட்டைக்காடு சாளம்பை முருகன் கோவில் கந்தசட்டி நோன்பு மூன்றாம் நாள் 17.11.2020\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/suresh-bala-with-sadhguru-5/", "date_download": "2021-03-01T00:40:36Z", "digest": "sha1:I6ZTNNXPXDAQOVDOB7FFXURCN4KPYLNK", "length": 6776, "nlines": 166, "source_domain": "sivantv.com", "title": "Suresh Bala with Sadhguru-5 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nஅம்பாள் வழிபாடும் நக்கீரரும் - சி..\nகம்பரும் சரஸ்வதி வழிபாடும் - சிறப..\nமகிஷாசுரமர்த்தினி திருவருள் - சி�..\nதாயுமானவர் சுவாமிகளும் சக்தி வழி..\nகாளியால் அருள்பெற்ற காளிதாசர் - ச�..\nபெண்களைக் காளியாக வழிபட்ட இராமகி..\nநவராத்திரி சிறப்பு சொற்பொழிவு ம�..\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/31502/", "date_download": "2021-03-01T00:14:59Z", "digest": "sha1:7SW4AQJGIZIZTZBEZGOUNUGJLOKRLNQ2", "length": 18024, "nlines": 256, "source_domain": "tnpolice.news", "title": "வேலூர் மாவட்டத்தில் கொரானாவை விரட்ட தீவிர முயற்சியில் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nவேலூர் மாவட்டத்தில் கொரானாவை விரட்ட தீவிர முயற்சியில் காவல்துறையினர்\nவேலூர் : தமிழக அரசால் வேலூர் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள கொரானா வைரஸ் தடுப்பு சிறப்பு அதிகாரி திரு.ராஜேஷ் லக்கானி இ.ஆ.ப., அவர்கள் இன்று(23.06.2020) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.\nவேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சென்னை மற்றும் பிற மாவட்டத்திலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு வருபவர்களை வேலூர் மாவட்ட காவல்துறையினர் சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை அடுத்த பிள்ளையார்குப்பம் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்தார்.\nவேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு வ���ுபவர்களை கண்காணிக்கும் பொருட்டு வேலூர் வடக்கு காவல் நிலையம் சார்பாக வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் காவல் இசைக் குழுவினர்களின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றியும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், சென்னை மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து வேலூர் வருபவர்களை பற்றி தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முககவசம், கிருமி நாசினி விநியோகம்\n358 சென்னை: கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு யோசனைகளையும், அறிவுரைகளையும் கூறியுள்ளார்.தமிழகத்தில் நோய் பரவலை தடுப்பதற்கு அரசு […]\nஜெய்ஹிந்த்புரத்தில் வாலிபர் விபரித முடிவு\nஒரு மணி நேரத்தில் நகையை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைப்பு\nமுதல்வரிடம் வாழ்த்து பெற்ற காவல் உயர் அதிகாரிகள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்த DIG பிரவீண்குமார் அபிநபு\nபுதுவையில் லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது\nகாவலர் தினம் - செய்திகள்\nகாவலர் தின வாழ்த்துப் பா\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,746)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/palcuvai/241216-alakukkurippukal", "date_download": "2021-03-01T01:36:23Z", "digest": "sha1:T2XCSMRTUM755RYLNTK6KIT72KGFRC37", "length": 3593, "nlines": 22, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.12.16-அழகுக் குறிப்புகள் - Karaitivunews.com", "raw_content": "\nசந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.\n* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.\n* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.\n* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.\n* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்.* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.\n* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.\n* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.\n* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-01T00:51:53Z", "digest": "sha1:GK33V2Q4YWSSOKR5PC6Z6ABASNHYO7KZ", "length": 10687, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20வீத அரசு வேலை வாய்ப்பு- ஆளுநர் ஒப்புதல் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் வழியில் பயி��்றவர்களுக்கு 20வீத அரசு வேலை வாய்ப்பு- ஆளுநர் ஒப்புதல்\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20வீத அரசு வேலை வாய்ப்பு- ஆளுநர் ஒப்புதல்\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புக்களில் 20 வீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறைப்படுத்தும் சட்டத் திருத்த வரைபுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.\nபட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, பட்டப்படிப்பிற்கு முன்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளையும், 10ஆம் வகுப்பு தகுதிக்கான அரசுப் பணிக்கு, 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் தமிழக சட்ட மன்றத்தில் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டது.\nஇது, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் ஏறக்குறைய எட்டு மாதங்களாக, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.\nஇந்நிலையில் இதுகுறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்கள் பெரிதும் பயனடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத�� திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-03-01T00:53:13Z", "digest": "sha1:FWI4ERVNOSUOCIO5PW22GQR2MNBXCVNF", "length": 13084, "nlines": 144, "source_domain": "athavannews.com", "title": "ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் கு��ித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள்\nநோவாவாக்ஸ் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரலாம்: கனேடிய சுகாதார திணைக்களம் ஆய்வு\nபொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்ஸ் தடுப்பூசியை கனடா சுகாதார திணைக்களம் தற்போது ஆய்வு செய்து வருகிறது. பொது சுகாதார நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கனடாவில் அதன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க நோவாவாக்ஸ் இன்க் விண்ணப்பம் ஜனவ... More\nதடுப்பூசி நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும்: ஐசக் போகோச்\nகனேடிய பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதன் பரவலான நன்மைகள் விரைவில் நம் அன்றாட வாழ்க்கையை மாற்றத் தொடங்கும் என்று ஒன்றாரியோ தடுப்பூசி பணிக்குழுவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனம... More\nமொடர்னா நிறுவன தடுப்பூசிக்கு கனடா ஒப்புதல்\nமொடர்னாவின் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியை அங்கீகரித்து கனேடிய சுகாதார நிறுவனம் (ஹெல்த் கனடா) ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் பயன்ப���ட்டிற்கு அனுமதி கிடைத்துள்ளதையடுத்து மொடர்னா நிறுவனம் தங்கள் தடுப்பூசியை தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோ... More\nஆரம்பகால தடுப்பூசிகளுக்கான திட்டத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முன்னுரிமை இல்லை\nவெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்றியமைத்துள்ளார். ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் முதல்நபர்க... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துரை: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1377455", "date_download": "2021-03-01T01:44:48Z", "digest": "sha1:KUUVBOCJ5Z3XMXF753RPBV6HZJEHVII6", "length": 3323, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சதுர கிலோமீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சதுர கிலோமீட்டர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:59, 12 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n18:45, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 96 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n13:59, 12 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/160296", "date_download": "2021-03-01T01:30:10Z", "digest": "sha1:ASZBGITU4CBLA63DFFE4URQV6SHNNLGU", "length": 15925, "nlines": 133, "source_domain": "www.ibctamil.com", "title": "வில்பத்து தேசிய பூங்காவில் காணிகளை கொள்ளையடிக்கும் நிறுவனம்- அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம்! - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nவில்பத்து தேசிய பூங்காவில் காணிகளை கொள்ளையடிக்கும் நிறுவனம்- அரசியல்வாதிகளின் தலையீடு அம்பலம்\nவில்பத்து தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம் (Buffer zone) அரசியல்வாதிகளின் உதவியுடன் மேலும் அழிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுகிறது.\nகற்றாழை பயிர்ச் செய்கைக்காக, வில்பத்து தேசிய பூங்காவில் இடை வலயப் பிரதேசங்கள் மேலும் அழிக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த வருடம் சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, வில்பத்து தேசிய பூங்காவின் இடை வலயத்தின், ராஜாங்கன யாய 18 கிராமத்தில் அமைந்துள்ள வனப் பிரதேசம், வரையறுக்கப்பட்ட அவுரா லங்கா தனியார் நிவனத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக, இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், ரவீந்திர கரியவாசம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையி���் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇடை வலய பிரதேசத்தில் சுமார் 1,300 ஏக்கர் காடு அழிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்றாழைத் தோட்டம், ஒரு ஆராய்ச்சி நிறுவனம், ஒரு பெரிய விளையாட்டு மைதானம், ஒரு தோட்டம் மற்றும் ஒரு தொழிற்சாலைக்கு வில்பத்து தேசிய பூங்கா இடை வலயம் அழிக்கப்பட்டுள்ளது.\nதேசிய பூங்காவின் இடை வலயப் பிரதேசம் கடந்த வருடம் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு ஒரு குளம் உருவாக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். இது தவிர, தேசிய பூங்காவின் இடை வலய வனப் பிரதேசம், கற்றாழையை பயிரிடுவதற்காக அழிக்கப்பட்டு வரும் விடயம் தொடர்பில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தின் கண்காணிப்புக் குழு கடந்த 19ஆம் திகதி ஆய்வினை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒரு தேசிய பூங்காவில் ஒரு இடை வலயத்தை அழிப்பது விலங்கின மற்றும் தாவர கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றமாக இருந்தாலும், வில்பத்து தேசிய பூங்கா இன்னும் அரசியல்வாதிகளின் உதவியுடன் அழிக்கப்பட்டு வருவதாக இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டுகிறது.\nஇந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வில்பத்து வனப்பகுதியை சுற்றியுள்ள பிரதேசம் பல்லுயிர் அடிப்படையில் மிகவும் வளமான பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான ஆராய்ச்சியில் இதுவரை, 41 வகையான பாலூட்டிகள், 29 வகையான மீன்கள், 17 வகையான தவளைகள் மற்றும் 149 வகையான பறவை இனங்கள் காணப்படுகின்றமை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகற்றாழை பயிர்செய்கை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதி யானைகள் மற்றும் பிற விலங்குகளின் தாயகமாகும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வுகள் மையம் கூறுகிறது.யானைகள் வசிக்கும் இந்த பகுதியில், ராஜாங்கன யாய 18 கிராத்தை அண்மித்து அமைந்துள்ள யானைப் பாதை பயிர் செய்கைக்காக அழிக்கப்படுவது யானைகளின் உயிர்வாழ்வுக்கு கடுமையான தடையாக இருப்பதோடு, சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.\nவில்பத்து தேசிய பூங்காவின் நீரூற்றுகள் மற்றும் மழை நீரால் நிரம்பும் பணன்கானி கால்வாய் குறுக்காக மணல் மேட்டால் சுவர் எழுப்பி, கற்றாழை திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள குளத்திற்கு நீரை திருப்புவதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர கரியவாசம் குற்றம் சாட்டியுள்ளார்.\nவில்பத்து தேசிய பூங்காவின் இடை வலையத்தை அழித்து, அவுரா லங்காவால் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த செயன்முறை இலங்கையின் சுற்றுச்சூழல் சட்டத்தின் கடுமையான மீறலாகும் என சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டுகிறது.\nசுற்றுச்சூழல் சட்டத்தையும் நாட்டின் பொதுவான சட்டத்தையும் புறந்தள்ளி வில்பத்து தேசிய பூங்காவில் காணிகளை நியாயமற்ற முறையில் ஒரு நிறுவனம் கொள்ளையடித்த போதிலும் அதிகாரிகள் மௌனமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர கரியவாசம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/sonia-gandhi-meets-sharad-pawar-to-discuss-seat-sharing-deal/", "date_download": "2021-03-01T00:43:56Z", "digest": "sha1:KVTTNPWZXUBODQKGAVKEDTO4TVYXCBVD", "length": 13123, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டமன்ற தேர்தல் எதிரொலி: சோனியா காந்தியுடன் சரத்பவார் சந்திப்பு! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசட்டமன்ற த���ர்தல் எதிரொலி: சோனியா காந்தியுடன் சரத்பவார் சந்திப்பு\nமகாராஷ்டிர மாநிலத்தல் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர், சோனியா காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார்.\nதற்போது பாஜக சிவசேனை கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிராவில், அக்டோபர், நவம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அங்கு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் பேசி வருகிறது.\nகடந்த தேர்தலின்போது தேசியவாத கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் நிலையில், வரும் தேர்தலிலும் கூட்டணியைத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தொகுதிகள் ஒதுக்கப்படுவது தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த மாநில முன்னணி தலைவர்கள் கடந்த சில வாரங்களாக அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்.\nஇந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதற்போது மகாராஷ்டிர மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர் : சரத் பவார் சிவசேனா உடன் கூட்டணியா : சரத் பவாரின் பேச்சால் சர்ச்சை நான் முதன் மந்திரியா: சரத் பவாரின் பேச்சால் சர்ச்சை நான் முதன் மந்திரியா\nPrevious போக்குவரத்து அபராதத்தொகை விவகாரம்: குஜராத் மாநில பாஜகஅரசு எதிர்ப்பால் பணிந்தார் நிதின்கட்கரி\nNext பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் மற்றும் முதன்மை செயலாளர் நியமனம்\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nஅர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமு��ைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-03-01T00:38:15Z", "digest": "sha1:UQQYFFBLA4K642NMXN74KQE4KVFMTRSE", "length": 5017, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "கைலாசபிள்ளை | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nசைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர் அவர்கள் சிவபதமெய்திய பின்னர், அவர் எழுதிய நூல்களையும், கண்டன பிரசுரங்களையும் மற்றும் பிறவற்றையும் தொகுத்து அவரது மருகனார் த. கைலாசபிள்ளை அவர்கள் இரண்டு பாகங்களாக வெளியிட்ட நூலே ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு. இந்நூலில் ஆறுமுகநாவல் செய்த…\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவி��ாயகர் ஆலயம்\nநயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயம்\nநயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் கோவில்\nமண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி கோயில்\nஆவரங்கால் கன்னாரை இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/religion/01/244285?ref=category-feed", "date_download": "2021-03-01T01:34:06Z", "digest": "sha1:6XQBXNFXDQ7LTSAXPKMIVZRET5PNHQL5", "length": 10858, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது? விளக்கமளிக்கும் ஐயப்பதாஸ் சிவாச்சாரியார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது\nதங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் அட்சயதிருதி கிடையாது, இறைவழிபாட்டில் லக்ஷ்மியை தியானம் செய்து எந்த பொருளை வாங்கினாலும் அதிலே மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கின்றாள் என்று சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதியும் அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்த பீடாதிபதி சபரிமலை குருமுதல்வருமாகிய ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.\nஇன்று நாட்டில் நிலவக்கூடிய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது என்பது தொடர்பில் எமது செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,\nஅட்சய என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை அட்சயதிருதியை திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.\nஅந்த வகையில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் 26ம் திகதி அன்று அட்சய திரிதியை வருகிறது. அட்சயதிருதியை அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள் பல உள்ளன.\nஇன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது தங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் அட்சயதிருதி கிடையாது.\nஇறைவழிபாட்டிலே லக்ஷ்மியை தியானம் செய்து எந்த பொருளை வாங்கினாலும் அதிலே மகாலக்ஷ்மி குடிகொள்கிறாள்.\nஅட்சய திருதியையை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும்.\nஅன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.\nபச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் வாங்கலாம். இது இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள்.\nநாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும். இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள் என்று கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/big-boss-104th-day-shows/", "date_download": "2021-03-01T01:12:41Z", "digest": "sha1:XVLOALJ7KXFJNQSKKKUPMDFKZYXBEG2Y", "length": 13982, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆரிக்குத்தான் பிக்பாஸ் டைட்டில் – சொல்லாமல் சொன்ன கமல்ஹாசன்! - TopTamilNews", "raw_content": "\nHome சினிமா ஆரிக்குத்தான் பிக்பாஸ் டைட்டில் – சொல்லாமல் சொன்ன கமல்ஹாசன்\nஆரிக்குத்தான் பிக்பாஸ் டைட்டில் – சொல்லாமல் சொன்ன கமல்ஹாசன்\nஇன்று பிக்பாஸ் சீசன் 4-ன் இறுதிநாள். நேற்றைய எப்பிசோட் பல யூகங்களுக்கு வழி வகுத்தது. பல விஷயங்களால் அப்செட்டான போட்டியாளர்களை உற்சாகப் படுத்தும�� பெரும் வேலை கமல்ஹாசனுக்கு. ஆனால், நடந்தது என்ன தெரியுமா… வாங்க கட்டுரையில் பார்ப்போம்.\nபெரும் மழை அடித்து ஓய்ந்ததுபோல பெரும் கூட்டம் விடைபெற்று போயிருந்தது. ஐந்து பேரும் ஆளில்லாத காட்டுக்குள் திரிவதுபோல திரிந்தார்கள். இதில் பாலா – ரம்யா – ஆரி என குழுவாகவும் சோம் – ரியோ ஒரு குழுவாகவும் அலைந்தார்கள்.\nதிருவள்ளுவர் – உழவர் – ராணுவம் ஆகியவற்றைப் பற்றி போட்டியாளர்களைப் பேச சொன்னார்கள். பேசுவதென்றால் அல்வா சாப்பிடுவதுபோல ஆரிக்கு. அதனால் அவர் எளிதாக ஸ்கோர் செய்தார். மற்றவர்கள் பெயரளவில் பேசி முடித்தார்கள். ‘பள்ளிகளில் சாப்பிடும் முன் கடவுளுக்கு நன்றி சொல்வதுபோல விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும்’ என்ற ரம்யாவின் ஆலோசனை செம. அதை ஆரியும் வரவேற்று பேசினார்.\n‘போட்டியாளர்கள் காற்று போன பலூன் போல சுருங்கி விட்டார்களே’ என்று ஆதங்கத்தோடு பேச்சைத் தொடங்கினார் கமல்ஹாசன். இதையே கேள்வியாக வீட்டுக்குள் அகம் டிவி மூலம் நுழைந்து கேட்டார்.\n’சிறப்பு விருந்தினர்கள் வெளியே நடப்பவற்றை அப்படியே சொன்னதால் இந்த நிலை என்று ஆரியைத் தவிர மற்றவர்கள் புலம்பினார்கள். பாலாவுக்கு வேற புலம்பல் இருந்தது. அதுவும் ரியோ இரட்டை தவிப்பு. 5 லட்சம் ரூபாயை விட்டுவிட்டோம் என்பது ஒன்று. நிஷாவும் அர்ச்சனாவும் ரியோவின் மேல் சந்தேகத்தோடு ஒரு கேள்வியைக் கேட்டது மற்றொன்று.\nரியோவிடம் பேசும்போது ‘நீங்க வெற்றியைத் தவற விட்டால்கூட…’ என்று ஆரம்பித்து சில விஷயங்கள் சொல்லிவிட்டு, ‘உங்களுக்கு மட்டுமல்ல… என பேச்சை மாற்றினார். அதேபோல ஆரியைத் தவிர மற்றவர்களிடம் தோல்வி குறித்து பேசினார். இதன்மூலம் ஆரிதான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டதாகவே ஆடியன்ஸ் புரிந்துகொண்டனர்.\nபோட்டியாளர்களிடமும் ஆரியைத் தவிர மற்றவர்களுக்கு தான் வெல்லுவோம் என்ற நம்பிக்கை ஒரு சதவிகிதமும் இல்லை என்பதே வெளிப்படையாகவே தெரிந்தது. கமல் சொன்னதுபோல போட்டியாளர்களின் கண்களில் ஒளியே இல்லை. இதற்கு காரணம் சிறப்பு விருந்தினர்கள் என்றாலும் பிக்பாஸ் டீமில் அசட்டையான மனநிலைதான்.\n”சிறப்பு விருந்தினர்கள் வெளியே நடப்பதை உல்டா செய்து உங்களை குழப்பியிருக்கலாம் இல்லையா” என்று புத்திசாலித்தனமாகக் கே��்பதாக ஓர் அம்பை வீசினார் கமல். “18 பேருமா சார்… அப்படி இருப்பாங்க” என்று புத்திசாலித்தனமாகக் கேட்பதாக ஓர் அம்பை வீசினார் கமல். “18 பேருமா சார்… அப்படி இருப்பாங்க” என்று கமலையே மடக்கியது பாலா. “சொல்லி அனுப்பியிருக்கலாம் இல்லையா” என்று கமலையே மடக்கியது பாலா. “சொல்லி அனுப்பியிருக்கலாம் இல்லையா” என்று கமல் சமாளித்தது போட்டியாளர்களுக்கு நன்றாகே தெரிந்தது. ஆனால், சோம், ரியோ கொஞ்சம் ஆசுவாசமானார்கள்.\n5 லட்சத்தோடு எஸ்கேப்பான கேபி வந்து வீட்டுக்குள் இருக்கும் நண்பர்களோடு பேசினார். ரியோவோடு பேசுகையில் கேபிக்கும் ஒரு தயக்கம் இருந்தது. ரியோவுக்கு பெருமளவில் இருந்தது. பணம் என்பது எப்படிப்பட்ட உறவுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும் என்பதற்கு நல்ல உதாரணம்.\nபொதுவாக எல்லோருக்கும் வாழ்த்துகளைச் சொன்னார் கேபி. சடங்குபோல நன்றி சொன்னார்கள் போட்டியாளர்கள். கேபிக்காக போடப்பட்ட வீடியோ நன்றாக இருந்தது. அதில் இருந்ததை விடவும் அதிகமான நல்ல காட்சிகள் இருந்ததாக ஆடியன்ஸ்க்கு தோன்றும் விதத்தில் கேபி நிறைய நல்ல விஷயங்கள் செய்திருந்தார்.\nஇன்று இறுதிநாள் முதலிடம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால், அடுத்தடுத்த இடங்களில் யார் யார் என்பதே இப்போதைக்கு தெரிய வேண்டியதாக உள்ளது.\n1-3-2021 தினப்பலன் – மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும்\nசார்வரி வருடம் I மாசி 17 I திங்கட்கிழமை I மார்ச் 1, 2021 இன்றைய ராசி பலன்\nசச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்த்தோம்.. இப்பம் பெட்ரோல், டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம்.. உத்தவ் நையாண்டி\nசச்சின்-கோலி சதங்கள் அடித்ததை பார்தோம். இப்பம் பெட்ரோல் மற்றும் டீசல் சதம் அடிப்பதை பார்க்கிறோம் என்று எரிபொருள் விலை தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கிண்டலடித்துள்ளார்.\nபப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்\nபா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார்...\nசெங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2021-03-01T01:26:39Z", "digest": "sha1:HW4RWJ22UGF4AZOLA2Y6HPI236COMRBH", "length": 10747, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "முஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nமுஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர்\nமுஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர்\nகொரோனாவினால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் விலக்கிவைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என மத நம்பிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் அஹ்மெட் சஹீட் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு மாலைதீவின் பதில் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார்.\nஇந்த வேண்டுகோள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ வெளியாகவில்லைபோல தோன்றுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் ஒதுக்கிவைக்கப்படும் நிலை உருவாகலாம் என குறிப்பிட்டுள்ள அவர், உலக சுகாதார ஸ்தாபனம் தனது வழிகாட்டுதல்களில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவ���க் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2021-03-01T01:20:26Z", "digest": "sha1:T5PQOF6OHD6I4ZH4IKZB23B64I466ISG", "length": 11354, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "ஜனவரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் – ஹர்ஷவர்தன் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஜனவரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் – ஹர்ஷவர்தன்\nஜனவரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படலாம் – ஹர்ஷவர்தன்\nஇந்தியாவில் ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.\nஇது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்ளிட்ட 30 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.\nகொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநிலம், மாவட்டம் அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம்தான் எங்களுக்கு முக்கியம்.\nஅவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள தடுப்பூசி மருந்துகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிசீலனை செய்து வருகிறது.\nமுன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தடுப்பூசி போடுவதற்கு தயங்கும் நபர்களுக்கு மருந்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும். ஆனால் தடுப்பூ���ி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று யாராவது முடிவு செய்தால் நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின�� பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-01T01:29:23Z", "digest": "sha1:2L5JM25VUKKYUPKTTDCTZT3TNR6VPPTF", "length": 10278, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க முடிந்தது- பிரதமர் மோடி | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க முடிந்தது- பிரதமர் மோடி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க முடிந்தது- பிரதமர் மோடி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கறுப்பு பணத்தை குறைக்க முடிந்ததென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிதாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. பணமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.\nஇதனை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, தனது ருவிட்டர் பதிவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புபணத்தை குறைக்கவும்,வரிகளை முறைப்படுத்தவும் உதவியது.\nமேலும், இந்த நடவடிக்கை நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் முக்கிய பங்கு வகித்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக���க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/646057/amp?ref=entity&keyword=mother-in-law", "date_download": "2021-03-01T01:54:28Z", "digest": "sha1:XDMQTCJ5B7WYC4R4NJOB7NFQYJRCB6JH", "length": 11625, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nவாலாஜாபாத்: புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகாமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டில்லியில், விவசாயிகள் போராடி வரும் நிலையில். அவர்களுக்கு, ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் நேற்றுமுன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ் தலைமை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், இந்த வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் விளக்கிப் பேசினர்.\nமேலும், திமுக சார்பில் கிளை செயலாளர் வினோபாஜி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கமலநாதன், காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சுகுமார், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் உதயசூரியன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் வளவன், வாலாஜாபாத் நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய நிர்வாகி முரளி, மதிமுகவின் தெற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், வாலாஜாபாத் நகர செயலாளர் சிவக்குமார், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு போராட்டக்குழு மாவட்ட செயலாளர் நேரு உட்பட அனைத்து கட்சிகளையும் சார்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.\nடெல்லி எல்லையில் 96-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\nபருவமழையை சேகரிக்க நீர்நிலைகளை இப்போதே சீர்படுத்த துவங்வோம்: மக்களுக்கு மோடி அழைப்பு\nராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து\nஆன்லைன் ரம்மிக்கு கேரளாவில் தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்\n மகாராஷ்டிரா அமைச்சர் ரத்தோட் ராஜினாமா: பாஜ நெருக்கடிக்கு பணிந்தார்\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://photokaaran.com/hd-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-03-01T00:32:26Z", "digest": "sha1:PGD52MJMRW3BFCJKSZ3LWTVGAIML2KMI", "length": 4082, "nlines": 46, "source_domain": "photokaaran.com", "title": "HD - ஓர் பார்வை - PhotokaaranPhotokaaran", "raw_content": "\nHD - ஓர் பார்வை\nஇந்த HD உலகத்தில் வீடியோ formats டின் (codecs) எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.\nநாம் என்ன format டில் வீடியோ record செய்ய வேண்டும்\nநாம் எதில் edit செய்யவேண்டும் \nநாம் எப்படி export செய்ய வேண்டும்\nஎன்பது பற்றிய குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.\nபெரும்பாலான எடிட்டிங் மென்பொருள் தரம் இழப்பு குறைக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆனால் சில இழப்பை தவிர்க்க முடியாது . நாம் கவனமாக இருக்கவேண்டும்.\nஇந்த இழப்பை தடுக்க, நமக்கு இரண்டு option கள் இருக்கின்றன.\n1. எடிட்டிங் செய்ய ஏதுவாகவும் சிறந்ததாகவும் நமது வீடியோ footage யை convert செய்து கொள்ளவேண்டும்\n2.உயர்தரமான format டில் வீடியோ வை பதிவு செய்து கொள்ளவேண்டும்.\nஓர் நிகழ்வை பதிய வைத்து,அதை எடிட் செய்ய உருவாக்கபட்ட “intermediate” தான் Video formats\n.264, MPEG-4 , அல்லது , AVCHD ஆகிய தரமான format file யை வேகமாக எடிட் செய்யவும் export பண்ணவும் முடியும்.\nஉங்கள் கேமரா அனுமதிக்கும் உயர்ந்த தரத்திலான வடிவமைப்பில் ஆடியோ மற்றும் வீடியோவை capture செய்யவும்.\n(எப்போதும் progressive mode டில் பதிவு செய்யவும்)\nஉங்கள் project டை எடிட் செய்யவும்.\nஎடிட் செய்த பிறகு அதை master file லாக export பண்ணிக்கொள்ளவும்.\nஉங்கள் கஸ்டமர்க்கு இறுதியாக விநியோகம் செய்ய ஏதுவான format டில் மாற்றி write செய்துக்கொள்ளலாம்.\nமேலும் HD பற்றி கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருந்தால் , Contact : www.photokaaran.com Team\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/ajith-vijay-meets-take-snap/", "date_download": "2021-03-01T01:17:07Z", "digest": "sha1:2AFZIHC6ZV4UAZ64PHABP3YJJHL4SVV6", "length": 8389, "nlines": 85, "source_domain": "technicalunbox.com", "title": "பிரபல நடிகருக்காக ஒன்றிணைந்த அஜித்-விஜய் புகைப்படத்துடன் உள்ளது – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nபிரபல நடிகருக்காக ஒன்றிணைந்த அஜித்-விஜய�� புகைப்படத்துடன் உள்ளது\nநடிகர் விஜய் தல அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத முன்னணி நடிகர்களாக உள்ளனர்\nமேலும் ஒரு காலத்தில் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்தாலும் தற்பொழுது அஜித் விஜய் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கின்றனர்\nஅதுமட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக தல அஜித் விஜய் இருவருமே ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் தான் இருக்கின்றனர்.\nஆனால் தற்போது நடிகர் மாதவன் தன்னுடைய மகன் Function ஒன்றிற்கு அஜித்-விஜய் இருவரையுமே அழைத்திருந்தேன்\nஅவர்கள் இருவருமே என் வீட்டு நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கலந்து கொண்டுள்ளனர்\nஅப்போது அவர்கள் இருவருமே எடுத்துக்கொண்ட புகைப்படம் என்னிடம் இன்றும் உள்ளது என ,நடிகர் மாதவன் அஜீத் விஜய் இருவருமே சமீபத்தில் சந்தித்த சம்பவத்தை பற்றியும், அவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டதை பற்றியும், இந்த தகவலை மாதவன் தெரிவித்துள்ளார்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← சன் டிவி கைப்பற்றிய முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விஜய் வெளியிட்ட செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்கள் அதிர்ச்சி →\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தை ரீமேக் செய்யப் போகும் சிம்பு ,எந்த திரைப்படம் தெரியுமா\nவிஜய் கட்டி வரும் புதிய வீடு, இவ்வளவு கோடி யா இவ்வளவு வசதிகள் உள்ளதா வெளியான முழு விவரம் இதோ பாருங்கள்\nஅஜித் வலிமை படத்தில் இத்தனை கதாபாத்திரமா வெளியான முழு தகவல் இதோ\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அ��ியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/poems-link/190-meera-kavithaigal/10421-kavithai-thodar-ilampoovai-nenjil-meera-54", "date_download": "2021-03-01T01:37:58Z", "digest": "sha1:2VMIZLXV5XFZNZQPLVL7BVHV2ZT6DMXE", "length": 21536, "nlines": 323, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….!!!! - மீரா ராம் - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….\nஉடலை உறைய வைத்திடும் குளிர்…\nதண்ணீர் உச்சந்தலை தனில் பட\nமுருகா என இதழ்கள் உச்சரித்து துடித்திட\nமார்கழித் திங்களாம் அன்று நீராடி முடிந்து\nஅவசரம் அவசரமாய் கிளம்பினேன் கோவிலுக்கு…\nஈரம் தோய்ந்த கூந்தலில் சிறு முடிச்சு போட்டு\nவீட்டில் விளக்கேற்றி விளக்கின் முன் அமர்ந்தேன்\nஅவள் பாடிய பாசுரங்களாம் திருப்பாவையினை\nநானும் மனமுருக பாடி முடித்த வேளை\nசெவிகளில் விழுந்தது கோவில் மணியோசை…\nநேரமாச்சே… சொல்லியபடி வேகமாய் எழுந்துகொண்டவள்\nகோவிலை நோக்கி பயணித்தேன் உடனேயே….\nநல்ல வேளை… பூஜை எதுவும் ஆரம்பித்திடவில்லை…\nஆட்கள் வருவதற்காக மணியோசை எழுப்பியிருப்பது\nஅங்கே சென்ற பின்னரே தெரிய வந்தது…\nஹ்ம்ம்… புன்னகையுடன் பிரகாரத்தில் இருக்கும்\nகம்பீரமும், தோரணையும் ஒருங்கே கொண்டு\nபார்ப்பவரின் மனம் கொள்ளை கொள்ளும் வண்ணம்\nஇருந்திட்டவரை உள்ளத்தில் நிறுத்தி பிரார்த்தித்தேன்\nஎன் வேண்டுதல் நிறைவேற வேண்டுமென….\nமனதின் ஓரம் என்னவர் முகம் சட்டென வந்து செல்ல\nகூடவே அவரின் நினைவும் வந்தாடியது என் மனஊஞ்சலில்…\nஎண்ணங்கள் அவரைச் சுற்றி வட்டம��ட முனைய\nகடவுளே அவருக்கு எப்பவும் துணையா இருப்பா…\nபார்த்துட்டிருக்குற வேலையில அவருக்கு எந்த\nபிரச்சினையும் வராம நீ தான்ப்பா துணை இருக்கணும்…\nஎங்கே ஆரம்பித்தாலும் மீண்டும் அவரிடத்திலேயே\nஎன் எண்ணங்கள் வந்து நிற்க,\nஉன் ஆண்டாளின் விருப்பப்படி அவளையே\nபின் ஏன் என் வேண்டுதலை நிறைவேற்ற மறுக்கிறாய்\nஉன் ஆண்டாளுக்கு ஒரு நீதி…\nஅவள் நினைத்ததை மட்டும் நீ நிறைவேற்றி வைப்பாயா\nசுவாசித்து ஜீவித்துக்கொண்டிருக்கும் என் நிலை\nநான் நேசிப்பவருக்கும் இன்றுவரை புரிந்திடாத\nஉள்ளம் குமுற ஆரம்பிக்க, அதனை அப்படியே\nஎனக்குள் அமிழ்த்துவிட்டு விழிகளை திறந்து\nதீபாராதனையைத் தொட்டு கண்களில் ஒற்றிவிட்டு நிமிர\nஇருகரம் குவித்து விழிகள் மூடி பெருமாளை\nஅதிலிருந்து உதிர்ந்தது என் கண்ணீர்ப்பூக்களும்\nஉன்னைப் பார்க்கும் ஆவலுடன் அக்கணமே…\nவிழிகளோ உன்னை ஆடாது அசையாது பார்த்திட்டது…\nகோவிலின் மணியோசை என்னை நனவுலகுக்கு இழுத்துவர\nபெருமாளைப் பார்த்தபடி நான் கைகூப்பி நிற்க\nஅவர் சிரிப்பது போல் இருந்தது என்னைப்பார்த்து…\nகடவுள் என்னைக் கைவிடமாட்டார் என…\nஅவரின் மனதுக்கு எப்பொழுதும் போல்\nவிரக்தி என்னை சூழும் முன்னே\nகோவிலை விட்டு வெளியேற நான் நினைத்திட\n“தம்பி… அந்த பொண்ணு பிரசாதம் வாங்காம போறா பாரு…\nபோ… போய் அவளுக்குக்கொடுத்திட்டு வா…”\nகோவிலில் உள்ள பெரியவர் குரல் கொடுக்க,\nநீ என்னை நோக்கி வந்திட்டாய் வேகமாய்…\nஉன்னை கண்கள் குளிர தரிசித்தேன்…\nபிரசாதத்தினை என் கையில் தந்துவிட்டு\nநீ கோவிலின் உள்ளே செல்ல\nநானோ உன்னைப் பார்த்தபடியே வெளியே வந்தேன்…\nநீ மறையும் வரை உன்னையே பார்த்திருந்தேன்…\nஇத்தனை நாட்களாக நான் செய்யும் ஒன்று….\nஉன்னைப் பார்த்து பார்த்து ரசிப்பது மட்டுமே…\nஏனோ ஓர்நாள், ஓர்நொடி கூட எனக்கு சலிப்பு\nகண்கள் உன்னைக் கண்டு ரசிக்கும் வரமானது\nஎன் காதலையும் நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 55 - என்னை வந்து சேர்வாயா….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 53 - என்ன செய்யப் போகிறாய்….\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 74. உன் காதல் இரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 72. வண்ண வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nதொடர்கதை - பொன் எழில் பூத்தது புது வானில் - 22 - மீரா ராம்\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….\n# RE: கவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 54 - நீ உணர்ந்திடும் நாள் வந்திடுமா….\nஇருள் எங்கும் பரவி இருக்கும் இரவு வேளை\nசந்திரன் மட்டும் பொலிவோடு வானில் உதயமானான் அழகாய்…\nஏனோ அம்முழுமதியானை பார்க்கும் பொழுதெல்லாம்\nமனதில் ஓர் அமைதி நிலவுகிறது காரணமே இல்லாது…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 73. காதல் கடலில்...\nஎங்கோ யாரோ சொல்லி நியாபகம்…\nகாற்றில் கலந்து வந்திட்டது போல்\nசெவியில் கேட்டது அந்த அசரீரி…\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 71. உன் காதல் வரவில்...\nகவிதைத் தொடர் - இளம்பூவை நெஞ்சில்... - 70. காற்றானவனுமாடா...\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/10/09033402/Corona-test-rises-to-one-lakh-in-Karnataka.vpf", "date_download": "2021-03-01T00:21:48Z", "digest": "sha1:24XE23SWYXE4G6CK6O4L5LIXJWTAICJU", "length": 14615, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona test rises to one lakh in Karnataka || கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்வு சுகாதாரத்துறை தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்வு சுகாதாரத்துறை தகவல் + \"||\" + Corona test rises to one lakh in Karnataka\nகர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்வு சுகாதாரத்துறை தகவல்\nகர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 09, 2020 03:34 AM\nகர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 68 ஆயிரத்து 652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 10 ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 356 ஆக உயர்ந்து உள்ளது.\nநேற்று முன்தினம் வரை 9,574 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 101 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9,675 ஆக உயர்ந்து உள்ளது. புதிதாக பாகல்கோட்டையில் 98 பேர், பல்லாரியில் 248 பேர், பெலகாவியில் 185 பேர், பெங்களூரு புறநகரில் 368 பேர், பெங்களூரு நகரில் 5,121 பேர், பீதரில் 27 பேர், சாம்ராஜ்நகரில் 68 பேர், சிக்பள்ளாப்பூரில் 100 பேர், சிக்கமகளூருவில் 142 பேர், சித்ரதுர்காவில் 215 பேர், தட்சிண கன்னடாவில் 296 பேர், தாவணகெரேயில் 238 பேர், தார்வாரில் 121 பேர், கதக்கில் 42 பேர், ஹாசனில் 441 பேர், ஹாவேரியில் 108 பேர், கலபுரகியில் 128 பேர், குடகில் 94 பேர், கோலாரில் 129 பேர், கொப்பலில் 97 பேர், மண்டியாவில் 206 பேர், மைசூருவில் 642 பேர், ராய்ச்சூரில் 111 பேர், ராமநகரில் 91 பேர், சிவமொக்காவில் 250 பேர், துமகூருவில் 509 பேர், உடுப்பியில் 239 பேர், உத்தர கன்னடாவில் 213 பேர், விஜயாப்புராவில் 110 பேர், யாதகிரியில் 67 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஒரு லட்சம் பேருக்கு சோதனை\nகொரோனாவுக்கு பெங்களூருவில் 43 பேர், மைசூருவில் 12 பேர், தட்சிண கன்னடாவில் 6 பேர், கலபுரகி, கோலார், துமகூருவில் தலா 5 பேர், பாகல்கோட்டை, பல்லாரியில் தலா 3 பேர், தார்வார், ஹாசன், மண்டியா, சிவமொக்கா, யாதகிரியில் தலா 2 பேரும், விஜயாப்புரா, உடுப்பி, ராமநகர், ராய்ச்சூர், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், சிக்கமகளூருவில் தலா ஒருவர் என மொத்தம் 101 பேர் நேற்று ஒரேநாளில் பலி��ாகி உள்ளனர். நேற்று 9,613 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 519 ஆக உயர்ந்து உள்ளது. 1 லட்சத்து 17 ஆயிரத்து 143 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1 லட்சத்து 5 ஆயிரத்து 248 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 853 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.\nஇவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\n1. மதுரையில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது\nமதுரையில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது\n2. 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n3. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய் - நாளை முதல் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு\nகொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n4. இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைகிறது 17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை\nஇந்தியாவில் தினசரி கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைந்து வருவதும், 17 மாநிலங்களில் நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.\n5. கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\n2. ஜெர்மனியில் இருந்து முதல் முறையாக 101 டன் பொ���ுட்களுடன் சென்னை வந்த சரக்கு விமானம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு\n3. புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு\n4. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\n5. காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/136217", "date_download": "2021-03-01T01:09:19Z", "digest": "sha1:MXSUGI3R5BBPWNLUZ76U35HSK7YRUXOS", "length": 8723, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "இஸ்ரேல் தூதரகம் அருகே நிகத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்புத் தீவிரம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு.. அமித் ஷா & இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை.\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாத...\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச்...\nஇஸ்ரேல் தூதரகம் அருகே நிகத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்புத் தீவிரம்..\nஇஸ்ரேல் தூதரகம் அருகே நிகத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி; நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்புத் தீவிரம்..\nடெல்லியில், இஸ்ரேல் தூதரத்திற்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும், முக்கிய நகரங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயம் அடைந்தார். சக்தி குறைந்த குண்டு என்பதால் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை.\nஇந்நிலையில், முன்னெச்சரிகை நடவடிக்கையாக, டெல்லி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நாகரங்களிலும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/137108", "date_download": "2021-03-01T01:38:45Z", "digest": "sha1:GPJFFF4S6CAMVUBWS2J3DZUZ3JR5R7KY", "length": 8135, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "மகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅனைவரும் சேர்ந்து வளமான தமிழகத்தை அமைப்போம் - மு.க.ஸ்டாலின்\n60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இரு...\nசிங்காரச் சென்னையாக மாற்றுவோம்... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nஅதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு.. அமித் ஷா & இ.பி.எஸ் - ஓ.பி...\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிச���ஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது\nமகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது செய்துள்ளனர்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க பிரமுகர் மீது கறுப்பு மை ஊற்றி தாக்கியதாக சிவசேனா கட்சியினர் 17 பேர் கைது செய்துள்ளனர்.\nஅந்த மாநிலத்தின் சோலாப்பூரைச் சேர்ந்த ஷிரிஷ் கடேகர் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே குறித்து விமர்சித்த தாக கூறப்படுகிறது.\nஇதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள சிவசேனா தொண்டர்கள், ஷிரிஷ் கடேகர் மீது கறுப்பு மையை ஊற்றி, அவரை சாலையில் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.\nஅவருக்கு வலுக்கட்டாயமாக புடவையும் கட்டி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிவசேனா கட்சியைச் சேர்ந்த 17 பேரை கைது செய்தனர்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முகநூலில் கருத்து வெளியிட்டவர் மீது வழக்கு\nகர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nகனரா வங்கியில் ரூ 198 கோடி பெற்று மோசடி செய்த விவகாரத்தில் யுனிடெக் நிறுவனத்தின் தலைவர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு\nகுஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 94 கோடி ரூபாய் அபராதமாக வசூல்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தின் முழு அடைப்புக்கு 18 கட்சிகள் ஆதரவு\nஆக்ரா மெட்ரோ ரயில் சேவை திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள்: காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி\nகோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்\nவரும் 8 ஆம் தேதி, விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு\nஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோயால் 200க்கும் அதிகமானோர் பாதிப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/cinema-tv/vj-parvathi-hot-photo-shoot-140920/", "date_download": "2021-03-01T01:49:15Z", "digest": "sha1:UNSDABFPXDBN64NDKXQ6VTH3EYEOHFR3", "length": 13303, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "“அதை ஏன் குனிந்து அப்படி காட்டுறீங்க?” VJ பார்வதியின் செம்ம வைரல் Photos ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“அதை ஏன் குனிந்து அப்படி காட்டுறீங்க” VJ பார்வதியின் செம்ம வைரல் Photos \n“அதை ஏன் குனிந்து அப்படி காட்டுறீங்க” VJ பார்வதியின் செம்ம வைரல் Photos \nபல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.\nயூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை,\nடிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.\nசமீபத்தில் பார்வதி சில hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “அதை ஏன் குனிந்து அப்படி காட்டுறீங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.\nPrevious “இதை பர்த்துட்டு எத்தனை பேரோட கண்ணு போக போகுதோ…” சீரியல் நடிகையின் Glamour Clicks \nNext நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..\n“கவர்ச்சி புள்ளி மான்” – கிழித்து விட்டு அங்கங்கள் பங்கமாக காட்டிய அமைரா தஸ்தர்\n“வாழை இலை தோட்டத்தில் மல்கோவா மாம்பழம்” – ஹன்சிகா புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்\n“நமக்கு ஏது சென்சார் Cut-U” தளதளன்னு ஆடி ரோஜா சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ \nSWIMMING POOL - இல் புடவையை விளக்கி தர்ஷா குப்தா கொடுத்த போஸ் – வைரல் புகைப்படங்கள் \nபட்டு புடவையை பாதியாக வெட்டி அது தெரியும்படி மோசமாக போஸ் கொடுத்த குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி \nSunday விருந்து இதோ உங்களுக்காக” இடுப்பு, தொப்ள், தொ என Gayathri Reddy Photo \n“தம்மா��ூண்டு இருந்தப்ப பார்த்தது, இப்போ நல்லா வளந்துட்டீங்க” ஸ்ரேயா ஷர்மா வெளியிட்ட சூடான புகைப்படங்கள் \n“அங்க யாரு முத்தம் வைத்தது… ” – அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்\nஇடுப்பு வளைந்து நெளிந்து சாய் பல்லவி போட்ட ஆட்டம் – ஒரே மணி நேரத்தில் 1 மில்லியன் வியூவ்ஸ் \nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/sivaganga-women-who-came-for-agriculture-but-today-they-are-doing-other-job", "date_download": "2021-03-01T01:46:22Z", "digest": "sha1:3QCKVLMQCBFE2JJKLM4OCJJHL2B42XIJ", "length": 13242, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "சிவகங்கை: `விவசாயம் செய்ய வந்தோம்; இப்ப தட்டி பின்றோம்!’ - வேதனை பகிரும் பெண்கள் | sivaganga women who came for agriculture, but today they are doing other job", "raw_content": "\nசிவகங்கை: `விவசாயம் செய்ய வந்தோம��; இப்ப தட்டி பின்றோம்’ - வேதனை பகிரும் பெண்கள்\nவிவசாய பிழைப்பு தேடி சின்னமன்னூரில் இருந்து கூட்டுறவு பட்டிக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தெரிந்த தட்டி செய்யும் தொழிலை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர்.\nசிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ளது கூட்டுறவுபட்டி. இங்கு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் வீட்டிற்கு எதிரே உள்ள மர நிழலில் தென்னங் கீற்றுகள் மூலம் தட்டி பின்னும் காட்சி நம்மை ஈர்த்தது. உடனே வாகனத்தை நிறுத்தி கவனித்தோம்.\nகூந்தலில் எண்ணெய் வைத்து ஜடை பின்னுவது போல், தட்டிக்கு தண்ணீர் தெளித்து ஒவ்வொரு கீற்றாய் பின்னி ஒழுங்குபடித்தினர். இரண்டு கைகளையும் வைத்து ஈர கீற்றுகளை இழுப்பு சத்தத்துடன் பின்னி முடித்தனர். பின்னி முடித்த தட்டிகளை புளியமரத்தில் பக்குவமாய் சாய்த்து வைத்தனர்.\nமுதுகு வலியால், இளைப்பாற கட்டிலில் அமர்ந்திருந்த பொன்னம்மாள் பாட்டி, ``எங்களுக்கு சொந்த ஊர் தேனி, சின்னமனூர் பக்கம். வெவசாயம் செய்ய சம்சாரிகளா இங்க வந்தோம். மூணு பங்கா பிரிச்சு, காட்ட உழுது பயிரு, பச்ச போடுவோம். ரெம்ப வருஷமா வெவசாயம்தான் செஞ்சோம். காதுல, கழுத்துல கிடக்கிறது கூட அடகு வச்சு பச்சையா மாத்தினோம்.\nஅப்படியே நிலைமை போகப் போக, தண்ணி பத்தாம விளைச்சல் இல்ல. மழை, தண்ணியும் கூடுமானதா இல்ல. அதனால தென்னை மட்டை எடுத்து வந்து தட்டி பின்ன ஆரம்பிச்சோம். 20 வருஷமா தட்டிதான் பின்னுறோம். பெரிய அளவு வெவசாயம் இல்ல.\nஏதோ கைல கிடைக்கிறதைப் போட்டு எடுக்கிறோம். நாங்க மட்டுமல்லாம எங்க மகள், மகன், பேரன், பேத்தினு எல்லாரும் தட்டிதான் பின்னுறோம். மானாமதுரை, மதகுபட்டி, கீழப்பூங்குடி, முத்துப்பட்டி சிங்கம்புணரின்னு... இப்புடி எல்லா பக்கமும் இருந்து தட்டி எடுத்தாருவோம். ஒரு தட்டி 100 ரூவா, 150 ரூவானு சைசுக்கு தக்கன விப்போம். ஒரு தட்டிக்கு வெட்டுக் கூலி 10 ரூவா போய்ரும். மொத்தமா லாரில தட்டி எடுத்து வர 1,000 ரூபாய் வரைக்கும் கொடுப்போம்.\nஇப்ப கொரோனா நேரத்துல பெருசா தட்டி வியாபாரமும் இல்லாம போயிருச்சு. முன்னாடியெல்லாம் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நிறைய விக்கும். ஆனா இப்ப துணி மாதிரி வாங்கி கட்டிக்கிறாங்க. தை பொங்களுக்கு நிறைய தட்டி போகும். பழைய தட்டி���ை கிழிச்சு போட்டுட்டு புதுத் தட்டி கட்டுவாங்க.\nஇந்த வருஷம் பொங்க கொண்டாடுவாங்களாம்னே தெரியலை. இந்தத் தட்டி வியாபாரம்தான் எங்களுக்கு. பாவப்பட்டு அரசு நிவாரணம் வழங்கணும். தட்டி எடுத்து மொத்தமாக விற்க கடன் உதவி செய்யணும். கண்டிப்பா அந்தப் பணத்தை சீக்கிரத்துலையே கட்டிருவோம்\" என்றார் நம்பிக்கையாக.\nவிவசாய பிழைப்பு தேடி சின்னமனூரில் இருந்து கூட்டுறவு பட்டிக்கு வந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வறட்சியால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தெரிந்த தட்டி செய்யும் தொழிலை வைத்து வாழ்க்கை நடத்துகின்றனர். மொத்தமாகத் தென்னங்கீற்று எடுக்க இவர்களுக்கு அரசு கடன் உதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கு அரசு உதவி செய்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே இந்தக் குடும்பத்தினரின் கோரிக்கை\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/actress-prayaga-martin-interview/", "date_download": "2021-03-01T01:38:51Z", "digest": "sha1:E7SXGYCWJWX7DN65L6TAG6PM3E6CZ2YA", "length": 12180, "nlines": 140, "source_domain": "gtamilnews.com", "title": "மலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை", "raw_content": "\nமலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை\nமலையாளம் கன்னடத்தில் கலக்கும் பிசாசு நடிகை\nதனது முதல் படமான ‘பிசாசு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரே இரவில் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை பிரயாகா மார்ட்டின்.\nஏற்கனவே பல்வேறு பிராந்திய மொழி சினிமாக்களில் நடித்து வருகிறார். எனினும், தமிழ் சினிமாவை மிகவும் சிறப்பானதாக அவர் கருதுகிறார். இது குறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாட்டின் அன்பும் பாசமும் நிபந்தனையற்��து.\n“சில நேரங்களில், பிசாசு என்ற ஒரு படத்தில் நடித்த என்னை மக்கள் இன்னும் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ச்சி வசப்பட்டு விடுவேன். அதற்கு காரணமாக இருந்த மிஷ்கின் சாருக்கு நன்றி. உண்மையை சொல்வதென்றால், இந்த வெற்றிதான் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மற்ற மொழி சினிமாக்களிலும் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய என்னை தூண்டுகிறது. இங்கு கோலிவுட்டில் நல்ல முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைக் கேட்டு வருகிறேன். விரைவில் என் படங்களை பற்றிய நிறைய அறிவிப்புகள் இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.\nநடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘உல்டா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் பிரயாகா. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன, ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து இன்னொரு மலையாள திரைப்படமான ‘பிரதர்ஸ் டே’ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் முன்னணி ஹீரோ பிரித்விராஜுடன் இணைந்து நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தில் ஜூன் மாதத்தில் தன் பகுதிகளை முடித்துக் கொடுக்கிறார் பிரயாகா.\nமறுபுறம் சாண்டல்வுட் என்றழைக்கப்படும் கன்னட சினிமாவில், ‘கோல்டன் ஸ்டார்’ கணேஷ் குமார் ஜோடியாக “கீதா” என்ற படத்தில் நடிக்கிறார். இது ஏற்கனவே கன்னட சினிமாவின் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக பேசப்படுகிறது. கொல்கத்தா, சிம்லா, பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகியவற்றின் ரம்மியமான இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது. இறுதி கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கி இருக்கும் படக்குழு, மொத்த படப்பிடிப்பையும் விரைவில் முடித்து செப்டம்பர் மாதம் மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.\nதமிழ் சினிமாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை பற்றி கேட்டால், புன்னகையோடு அவர் கூறும்போது, “தமிழ் சினிமாவில் எல்லாமே ஸ்பெஷல், ஒன்றை மட்டும் பிரித்து சொல்வது கடினம். மிகச்சிறந்த கதைகளை சொல்வதில் இருந்து தங்களின் தனித்தன்மையை இழக்காமல், நேட்டிவிட்டியை இழக்காமல் சர்வதேச தரத்தில் சிறந்த படங்களை சிறப்பாக வழங்குவது வரை எல்லாமே சிறப்பு. இங்கே பல்வேறு தனித்துவமான கதாபாத்திரங்களில் நடிக்க ம��யற்சி செய்ய மிகவும் ஆவலாக உள்ளேன்..\nமுன்னாள் காதலிக்காக முழுவீச்சில் நடிக்கும் சிம்பு\nஅன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்\n14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nஅன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்\n14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\nசங்கத் தலைவன் திரைப்பட விமர்சனம்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப் படுவர்\nதல அஜித்தின் வைரல் ஆகிவரும் அப்டேட்ஸ் புகைப்படங்கள்\nவெளியீட்டுக்கு முன்பே உலக திரைப்பட விழாவில் கலந்துகொண்ட மழையில் நனைகிறேன்\nநான் சூர்யாவின் ரசிகை – ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006733/amp?ref=entity&keyword=Painter", "date_download": "2021-03-01T01:02:28Z", "digest": "sha1:WGYKCHGBETLFDAXU3KRCFQZGU7CF7K7Y", "length": 7697, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "சிகரெட் பற்ற வைத்த பெயிண்டர் சாவு | Dinakaran", "raw_content": "\nசிகரெட் பற்ற வைத்த பெயிண்டர் சாவு\nதொண்டி, ஜன.13: தொண்டி அருகே புகை பிடிப்பதற்காக தீப்பெட்டியை பற்ற வைக்கும் போது கையில் வைத்திருந்த தின்னர் பாட்டிலில் தீப்பிடித்து பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பெருங்குளத்தை சேர்ந்தவர் ஸ்டாலின்(55). இவர் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். கடந்த 24ம் தேதி பெயிண்டிங் வேலைக்கு தின்னர் வாங்கி கொண்டு புல்லூர் பஸ் ஸ்டாப்பில் நின்று சிகரெட் புகைப்பதற்ககாக தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்தார். அப்போது கையில் இருந்த தின்னர் பாட்டிலில் தீ பிடித்து உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவர் திருவாடானை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n8 இடங்களில் வேட்புமனு தாக்கல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் திருவண்ணாமலை மாவட்டத்தில்\n60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி வட்டார மருத்துவ அலுவலர்கள் தகவல் கலசபாக்கம், செங்கம் வட்டத்தில்\nமின்கம்பத்தில் பைக் மோதி விவசாயி பலி\nமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் வேட்டவலம் அருகே\nஎருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கலசபாக்கம் அருகே கடலாடியில்\nதேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை வீடியோவில் பதிவு திருவண்ணாமலை மாவட்டத்தில்\nதொட்டியிலிருந்தது தவிறி விழுந்து டாஸ்மாக் சேல்ஸ்மேன் பலி பைப் லைன் அடைப்பை சரிசெய்ய சென்றபோது பறிதாபம்\nமுருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை ₹300 கோடியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல்\nமரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி\nபறவைகளை விற்கும் குறவர்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பு\nஎம்ஐடி கல்லூரியில் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா\nவாலிபரிடம் பணம் பறித்தவர் கைது\nகேன் வாட்டர் தட்டுப்பாடு ஆலையை முற்றுகையிட்ட முகவர்கள்\nகஞ்சா விற்ற ருவாண்டா நாட்டை சேர்ந்த முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது\nடெல்லி கலவரத்துக்கு மத்திய ஆட்சியாளர்களே காரணம்\nசெங்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கி வந்த குடிநீர் கம்பெனிக்கு சீல்\nடிராக்டர் கவிழ்ந்து மூதாட்டி பலி\nஉளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு காரில் சடலமாக கிடந்த கோவை வாலிபர்\nஉளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை ஏலம் விட்டு பக்தர்கள் வினோத வழிபாடு\nஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/famous-actress-traveling-in-cycle-to-her-shootings/34364/", "date_download": "2021-03-01T00:57:21Z", "digest": "sha1:C6IBZUBVOXCUVJT7VOAGKNGMRTDR4QCU", "length": 23287, "nlines": 188, "source_domain": "seithichurul.com", "title": "ஃபிட்னஸ்-க்காக படப்பிடிப்புக்கு தினமும் சைக்கிளில் செல்லும் நடிகை… வைரல் புகைப்படங்கள் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (28/02/2021)\nஃபிட்னஸ்-க்காக படப்பிடிப்புக்கு தினமும் சைக்கிளில் செல்லும் நடிகை… வைரல் புகைப்படங்கள்\nஃபிட்னஸ்-க்காக படப்பிடிப்புக்கு தினமும் சைக்கிளில் செல்லும் நடிகை… வைரல் புகைப்படங்கள்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வரக்கூடிய நடிகை தினமும் ஷீட்டிங் செல்ல சைக்கிளைப் பயன்படுத்தி ���ருகிறாராம்.\nநாட்டின் முன்ன்ணி மூன்று சினிமா தளங்களான கோலிவு, டோலிவுட், பாலிவுட் என மூன்றிலும் டாப் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தற்போது பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கன் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேடட் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாலிவுட் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது.\nஇதனால் தனது வீட்டிலிருந்து தினமும் 12 கி.மீ தூரம் சைக்கிளில் பயணம் செய்து படப்பிடிப்பு தளத்துக்கும் அங்கிருந்து வேலை முடித்து மீண்டும் சைக்கிள் மூலமாகவே 12 கி.மீ தூரம் வீட்டுக்கும் வந்து போகிறாராம் ரகுல். உடல் நலத்துக்காகத் தான் இப்படி சைக்கிளில் பயணிப்பதாகக் கூறும் ரகுல் மக்களுக்கு தனது சைக்கிள் ஃபிட்னஸ் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் எனக் கூறுகிறார்.\nரகுல் ப்ரீத்-ன் பாதுகாப்புக்காக மட்டும் தினமும் இரு வேளையும் அவருக்குப் பின்னாலேயே ஒரு காரும் பாடிகாடும் சென்று வருகிறார்களாம். ஆனால், ரகுலின் சைக்கிள் பயணம் பல முன்னணி இளம் நடிகைகளை வாய் பிளக்க வைத்துள்ளதாம்.\nலேடி சூப்பர் ஸ்டாரை கேலி செய்கிறாரா ‘மாஸ்டர்’ மாளவிகா மோகனன்..\n‘எங்களுக்கான பொங்கல் பரிசு ரிஷிகேஷ்’- குழந்தையின் முதல் போட்டோவை வெளியிட்ட இயக்குநர் செல்வராகவன்\nகமலுக்கு வில்லனான பாபி சிம்ஹா\nஒளிப்பதிவாளர் ரவி வர்மனை ஓரங்கட்டிய ஷங்கர்\nயார திருப்திப் படுத்தணும்னு எனக்குத் தெரியும் – ரகுல் ப்ரீத் சிங் சீற்றம்\nரகுல் ப்ரீத் சிங்குக்கு இணையாக மோதும் பிரியா வாரியர்\n100 கோடி கிளப்பில் இணைந்த என்ஜிகே\nவிமர்சனங்களுக்கு என்ஜிகே ஸ்டைலிலேயே விடை அளித்த சூர்யா\nபிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த ’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.\nஇந்த நிலையில் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தற்போது அவர் ’ராதேஷ்யாம்’ ‘சலார் மற்றும் ஆதி புருஷ்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சற்று முன்னர் ‘சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்த படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரபாஸ் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்\nசிம்பு மற்றும் தனுஷ் படங்களில் நாயகியாக நடித்த நடிகை விரைவில் அம்மாவாக போகும் தகவலை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு பகிர்ந்து உள்ளார் என்பதும் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது,\nசிம்பு நடித்த ’ஒஸ்தி’ மற்றும் தனுஷ் நடித்த ’மயக்கம் என்ன’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ரிச்சா கங்கோயாபாத். இந்த படங்களை அடுத்து ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து விட்டு மேல்படிப்புக்காக வெளிநாடு சென்றார் என்பதும் அங்கேயே ஜோ லங்கொல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சற்று முன் ரிச்சா கங்கோயாபாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வரும் ஜூன் மாதம் தனக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் கணவருடன் இணைந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இந்த தகவலையும் பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nமகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி\nநடிகர் விஜய்க்கும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக சந்திரசேகரின் அரசியல் நிலைப்பாடுகளை விஜய் வெளிப்படையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்த சந்திரசேகர், ‘நான் விஜய்யை எச்சரிக்கின்றேன்’ என்றால்லாம் பன்ச் அடித்தார்.\nஇதனால் விஜய் ரசிகர்களும் அவர் மீது கொதிப்பில் இருந்தனர். இந��நிலையில் அவர் விஜய்யிடம் மனிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வந்துள்ளது.\nஇருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை ஏதும் கிடையாது என்றும் விஜய்யின் தாயார் ஷோபா கூறியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் பெயரில் அரசியல் கட்சியை சந்திர சேகர் தொடங்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅடுத்த சில நாட்களில் தனக்கும் இந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் தந்தை சந்திர சேகர் தொடங்கிய கட்சியில் சேரக்கூடாதும் என்றும் கூறி விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மகனுக்கும் தனக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவர சந்திரசேகர் விரும்பியுள்ளார். இதன் காரணமாக மகனிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது இன்னும் ஒரே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் நேரடி அரசியலில் குதிக்கலாம் என்கிற முடிவில் எஸ்.ஏ.சி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் இந்த மன்னிப்பு கேட்கும் விவகாரம் குறித்தான தகவலும் வந்துள்ளது.\nஉங்களுக்கான மார்ச் 2021 மாத பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/03/2021)\nசினிமா செய்திகள்13 hours ago\nபிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்\nநெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்14 hours ago\nஅம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்14 hours ago\nமகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி\nசினிமா செய்திகள்15 hours ago\nநடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் – தமிழ்த் திரையுலகில் புயலைக் கிளப்பிய சம்பவம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்\nபாஜகவுக்கு டஃப் கொடுக்கும் ராகுல்; நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்ட��� அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nசினிமா செய்திகள்2 days ago\nநயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா\nபாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nமுதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.searchtamilmovie.com/2021/02/blog-post_72.html", "date_download": "2021-03-01T01:58:09Z", "digest": "sha1:Z6HUAZFJUMRD5JS4PRERAQDF3U3JQBPV", "length": 4581, "nlines": 67, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் - ஆனந்தி நடிக்கும் “நதி” Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nமாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் - ஆனந்தி நடிக்கும் “நதி”\nகதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடிப்பில் ஈடுபாட்டை செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சாம் ஜோன்ஸ். 'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட படங்களில் நடித்ததை தொடர்ந்து தற்போது தயாரிப்பாளராகவும் ஜொலிக்க ஆயத்தமாகிவிட்டார்.\nஇயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தாமரைச் செல்வன் இயக்கும் “நதி” எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகனாக நடிப்பதோடு மட்டுமன்றி கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.\n“நதி” படத்தின் கதை உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.\nபிரபல தெலுங்கு நடிகை சுரேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, A.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் கதாநாயகனுக்கு நிகரானது என்பதால் பிரபல இயக்குநர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஒளிப்பதிவாளராக M.S.பிரபு அவர்களும், இசையமைப்பாளராக 'கனா' படத்தின் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸும் பணியாற்றுகின்றனர்.\n“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/today-petrol-diesel-price-in-chennai-6WAT6M", "date_download": "2021-03-01T00:42:20Z", "digest": "sha1:UZBFPLBT7XOLXLUGVE4TPANIX7TQYJEZ", "length": 5887, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "மீண்டும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை!! அதிர்ச்சியில் பொதுமக்கள்! - TamilSpark", "raw_content": "\nமீண்டும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை தற்போது, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.\nஇதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.\nஇந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்து பேருந்தில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஇந்தநிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.75.67 க்கும், டீசல் நேற்றைய விலையில் இருந்து எந்த ���ாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.83ஆகவும் விற்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட பெட்ரோல் டீசல் விலை குறையாததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.rvsm.in/2010/02/co.html", "date_download": "2021-03-01T00:33:08Z", "digest": "sha1:TNVVHHAQWBKZ6C3KSZF25EVEGRC47I6A", "length": 34020, "nlines": 161, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: குப்புசாமி C/O சந்திரன்", "raw_content": "\nஎங்கு பார்த்தாலும் ஒரே புகை மயம். நாம் இருப்பது பூலோகமா அல்லது தேவலோகமா என்று தெரியவில்லை. கண்ணுக்கு குளிர் கண்ணாடி போன்று மூக்கிற்கும் ஓரு வடிகட்டி வரும் காலங்களில் தேவைப்படும். மூக்கில் அடைத்திருப்பது பஞ்சா அல்லது வடிகட்டியா என்று தெரிந்த பின்புதான் கீழே கிடப்பது சவமா அல்லது சதீஷா என்று அறிய வேண்டிய காலம் ஒன்று வரலாம். பன்றிக் காய்ச்சலுக்கு மட்டும் உபயோகப்பட்டது நிரந்தரமாக தேவைப்படும். அந்த அளவிற்கு காற்று மண்டலம் மாசடைந்து விட்டது. \"Water is the Elixir of Life\" என்பார்கள். வானோர்களின் கொடையாகவும் சர்வ ரோகங்களையும் கூட சொஸ்தப்படுத்தும் அமிர்தத்திற்கு ஒத்து இருந்த தண்ணீர் இப்போது இந்த தரணியில் எங்குமே வாயில் வைக்க முடியாதபடி உள்ளது. சற்று ஆழமாக தோண்டி சாலை போடுவதற்கு முயன்றால் அங்கு கழிவுநீர் காட்டாறாக பெருக்கெடுத்து ஓடுவதை நாம் சென்னையில் எங்கும் காணலாம். இதனால் 'சுத்தகரிக்கப்பட்ட' நன்னீர், சிங்கம்பட்டி மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களால் ரயில்நிலையம், பேருந்து நிறுத்தங்கள், பொட்டி கடை, வணிக வளாகம், நிற்கும் பேருந்து, ஓடும் பேருந்து என்று மனிதன் நடமாடும் இடம் எங்கு பார்த்தாலும் பாலிதீன் பாக்கெட்டிலும் போத்தல்களிலும் நயமான விலையில் விற்கப்படுகிறது. ஆட்டோக்களும், மாநகர பேருந்துகளும், இன்ன பிற ஹோர்ணில் வைத்த கை எடுக்காமல் ஓசை எழுப்புபவர்களாலும், மிக விரைவில், ஒலி மாசுபடுவதால் எரிச்சல், படபடப்பு, இருதய கோளாறுகள் போன்ற நோய்களால் அவதியுறும் நிலையும் உளவியல்ரீதியாகவும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இப்படி இந்த பூலோகம் உபயோகப்படாமல் போனால் நாம் இனி சந்தடி மிகுந்த சைதாபேட்டையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நேரே சந்திரனில் குடியேறலாம்.\nசமீபத்தில் சந்திரனுக்கு ஏவப்பட்ட சந்திராயன் - I என்ற விண்கலம் பல அறிய தகவல்களை சேமித்து நமக்கு அனுப்புகிறது. குழாயடியும் சண்டையும் உள்ளதா என்று தெரியாது ஆனால் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது தெரிகிறது.\nஉயிர் வாழ குறைந்தபட்சம் வயிற்றிக்கு தயிர் சாதம், மானத்தை மறைக்க துணி, வெயில் மழைக்கு ஒதுங்க ஒரு இடம் இம்மூன்றும் அவசியமாகிறது. இதில் தண்ணீர் இருப்பதாக தென்பட்டதால் வயிற்றிற்கு வகை செய்தாயிற்று. இப்போது அங்கே இரண்டு கிலோ மீட்டர் நீளமும், 380 மீட்டர் அகலமும் கொண்ட குகை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதலால் தலைக்கு மேலே ஒரு கூரையும் கிடைத்தாயிற்று. இனிமேல் நிலா காட்டி குழந்தைகளுக்கு சோருட்டிய காலம் போய், நிலவில் சோருட்டகூடிய காலம் தலைப்பட்டிருக்கிறது. இத்தகைய தகவல்களை நிழற்படமாக அனுப்புவது டி.எம்.சி எனப்படும் டெர்ரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera). இது இருபது கி.மீ எல்லை வரை படங்கள் எடுக்கவல்லது.\nஅப்துல் கலாமுக்கு சந்திரனில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது என பரவலாக ஒரு வதந்தி ஊரில் உள்ளது. பூமியில் எல்லா இடங்களையும் சுற்றித்திரிந்தவர்கள் இனி சந்திரனுக்கு ஒரு உல்லாச சுற்றுலா செல்லலாம். தங்களது திருமண வைபவத்தை சந்திரன் மஹாலில் நடத்தலாம். ஒத்து வராத மாமியாரை சந்திரனிலும், மருமகளை பூமியிலும் குடியமர்த்தலாம். அரசியல்வாதிகள் பினாமிகளை வைத்து ஒரு வணிக வளாகம் கட்டலாம். நாயர் சாயா கடை போடலாம். இளம் ஜோடிகள் நிலவில் 'தேனிலவு' கொண்டாடலாம். மிக குறைந்த கட்டணமாக மூன்று ரூபாயை 'மை ட்ரிப் டாட் காம்' அறிவித்து 'மூன்பஸ் 320A' வில் ஒரு கும்பலை அனுப்பலாம். அந்த சந்திரன் ஒத்து வரவில்லை என்றால், சந்திரனுக்கு சந்திரனில் குடியேறலாம். சந்திரனில் பூர்வ குடியாக ஆசையா உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா உங்களுக்கும் ஒரு ஏக்கர் வேண்டுமா தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nஅப்போல்லோ விண்வெளி பள்ளம் அருகில்,\nநிலா பேசி: ED.1A.88.79 (பதினாரிலக்க எண்)\nசெயற்கைக்கோள் பேசி: 5-001-000-00001 (ஐந்து என்பது, இந்த புவிக்கு சந்திரன் ஐந்தாவது பெரிய இயற்கையான செயற்கைக்கோள். (Natural Satellite).\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nராஜனுக்கு ராஜன் - இந்த ரெங்கராஜன் தான்\nஉலக கிரிக்கெட்டின் ஒரே தலைவன்\nநிக்க வேண்டிய இடத்தில நிக்கும்...\nஇதிகாச காதலர்கள் - I\nபார்வை ஒன்றே போதுமே - 1.டி.ஆர்.ராஜகுமாரி\nரம் பம் பம் (ரம்பம்).... ஆரம்பம்.....\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஅண்ணாவுக்கு ஆசையாய் ஒரு கடிதம்\nசகலகலாவல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து\nமன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nமன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2019/11/blog-post_17.html", "date_download": "2021-03-01T01:11:22Z", "digest": "sha1:DAXSAGTWWY4ID6PUT5MLZEJTR4GDBKUO", "length": 20527, "nlines": 184, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.", "raw_content": "\nபணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\nபணிஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள்.\nபணி நிறைவு என்பது ஒரு சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வருவது போலத்தான். பணி நிறைவுக்குப் பின் இருக்கும் ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் உங்கள் கையில். நீங்கள் விரும்பியதை உங்கள் விருப்பம் போல் செய்ய எந்தத் தடையும் இருக்காது. யாரிடமும் அனுமதி வேண்டி நிற்க வேண்டிய நிலை இருக்காது.\nஆனால் சிலர் நினைக்கலாம். அலுவலகத்தில் பணியாற்றும் போது கிடைக்கின்ற மரியாதை நின்று போய் விடுமே என்று. ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். Out of sight is out of mind என்பார்கள்.\nபணி நிறைவு பெற்றப் பின் நீங்கள் பணி புரிந்த இடத்திற்கு சென்று பாருங்கள். முதலில் சில நாட்கள் உங்களை சிரித்த முகத்தோடு வரவேற்கும் உங்கள் முன்னாள் நண்பர்களுக்கு பின்னர் நீங்கள் வேண்டா விருந்தாளியாகி விடுவீர்கள். கூடியவரையில் நாம் பணிபுரிந்த இடத்திற்கு சில காலம் செல்லாமல் இருப்பதே நல்லது\nஎனக்குத் தெரிந்து ஒரு வங்கியில் வட்டார அலுவலகத்தில் பணி புரிந்த இருவர், பணி நிறைவுக்குப் பின் அருகில் இருந்த அவர்கள் பணியாற்றிய வங்கியின் கிளைக்கு வரைவு காசோலை எடுக்கச் சென்ற போது அதைத் தர வங்கியில் அதிகம் நேரம் எடுத்துக் கொண்டார்களாம்.\nவிரைவில் தரக் கூடாதா எனக் கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் உடனே வட்டார அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பணி நிறைவு பெற்ற அலுவலர்கள் கிளைக்கு வந்து பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாகப் புகார் செய்தார்களாம். இத்தனைக்கும் அந்த முன்னாள் அலுவலர்கள், அங்கு இருந்த ஊழியர்களுக்கு மிகவும் தெரிந்தவர்கள்.\nஅதைப் பார்த்த மனம் வெதும்பிய அந்த முன்னாள் அலுவலர்கள் இனி இந்தக் கிளைக்கே வரக்கூடாது என எண்ணி திரும்பி விட்டார்களாம். இது தான் உண்மை நிலை.\nபதவி ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், அவர் ஓய்வு பெரும் நாளில் நீதிமன்றத்தில் இருந்த 47 நீதிபதிகளில் 7 நீதிபதிகள் மட்டுமே அவரை சந்தித்து வாழ்த்துச் சொன்னதாக சொல்லியிருந்தார்கள்.\nஒரு நேர்மையான நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகனுக்கு மட்டும் தனி மரியாதை கிட்டுமா என்ன\nஎனவே பணியில் இருப்பதால் மரியாதை கிடைக்கிறது என எண்ண வேண்டாம். வேடிக்கையாகச் சொல்வார்கள். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரின் செல்ல நாய்க்குட்டி இறந்த போது அந்த ஊரே திரண்டு வந்ததாம் அஞ்சலி செலுத்த\nஆனால் அந்த மாவட்ட ஆட்சித்தலைவர் இறந்த போது ஒருவர் கூட அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இந்த யதார்த்த நிலையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பெற்ற மரியாதை உங்களுக்கு அல்ல அது உங்கள் பதவிக்குத் தான் என்பதை.\nஎனவே பணி நிறைவுக்கு உங்கள் மன நிலையைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாள் நெருங்க நெருங்க இயல்பாக இருங்கள். கடைசி நாளன்று உணர்ச்சி வசப்படாதீர்கள்.\nபணி நிறைவுக்குப் பின் என்ன செய்ய வேண்டும்\n1. உடல் நலமே உண்மையான சொத்து. Health is wealth. என்பதை உணருங்கள். தலை இருந்தால் எத்தனை குல்லாக்கள் வேண்டுமா��ாலும் போட்டுக் கொள்ளலாம் என்பார்கள்.\nஇதுவரை புறக்கணித்த உடல் நலத்தை இனி பேணுங்கள்.தினம் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள். சிலர் நடைப்பயிற்சி என்ற பெயரில் நண்பர்களோடு பேசிக்கொண்டே செல்வார்கள். அது தவறு அல்ல. ஆனால் Walking தான் முக்கியமே தவிர Talking அல்ல.\n2. நடைப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தைச் சுற்றி வருவதைக் கூடச் செய்யலாம்.\n3. தோட்டம் உள்ளவர்கள் புதிய பூச்செடிகள் நடுவதிலும், காய்கறிகளைப் பயிரிடுவதிலும் அவைகளைப் பராமரிப்பதிலும் நேரத்தை செலவிடலாம். பசுமையான செடிகள் வளர்வதையும், வண்ணப் பூக்களையும், நாம் பயிரிட்ட காய்கறிகளையும் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.\n4. அளவோடு, நேரத்தோடு சாப்பிடுங்கள். அதுவும் இரவில் 7.30 மணிக்கே சாப்பிட்டு விடுவது நல்லது.\n5. குறைந்தது 7 மணி நேரம் உறங்குங்கள்.\n6. பல் மருத்துவரிடமும் பொது மருத்துவரிடமும் குறிப்பிட்ட இடைவெளியில் தவறாது சென்று பரிசோதனை செய்து கொள்ளவும். குறிப்பாகக் கண் பரிசோதனை, சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் , போன்றவைகளைக் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ளவும்.\n7. அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து நேரத்தை வீணாக்காமல் அருகில் உள்ள நல்வாழ்வு மன்றங்களோடு (Welfare Club) இணைத்துக் கொண்டு சமூக சேவைகள் செய்யலாம்.\n8. முடிந்தால் வசதியற்றவர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.\n9. உறவினர்களையும் நண்பர்களையும் குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து அளவளாவி மகிழலாம்.\n10. தற்பெருமையையும் ஆணவத்தையும் (Ego) விட்டோழியுங்கள்.\n11. நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்\n12. யாருக்கும் தேவையில்லாமல் ஆலோசனையை வழங்காதீர்கள். ஏனெனில் கோரப்படாத ஆலோசனையை (Unsolicited advice) யாரும் விரும்புவதில்லை.\n13. பண விஷயத்தில் முனைப்போடு இருங்கள். பணத்தை கண்டபடி செலவு செய்து விட்டு பின் திண்டாடாதீர்கள்.\n’கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்\nஎல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானை\nஇல்லாளும் வேண்டாள்; மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்\nஎன்ற ஔவைப் பாட்டியின் மூதுரையை நினைவில் கொள்ளுங்கள்.\nபணி நிறைவில் கிடைக்கும் பணத்தை வங்கிகள் அல்லது அஞ்சலக மாத வருவாய் வரும் திட்டங்களில் முதலீடு செய்த��� நிம்மதியாய் வாழுங்கள். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் அதிக வட்டி தருவதாகச் சொல்லும் தனியார் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். அதுபோல பங்கு வணிகத்தில் தீவிரமாக இறங்கி சேமித்த பணத்தை இழக்காதீர்கள்.\nபாசம் கண்ணை மறைக்க, கையில் உள்ள பணத்தை பிள்ளைகளிடம் கொடுத்து விட்டு கண்ணீரோடு அல்லல் பட வேண்டாம். நம் பிள்ளைகள் தான். அவர்களுக்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுக்கப் போகிறோம். ஆனால் அவைகளை நம் காலத்திற்குப் பிறகு கிடைக்க வழி செய்வோம்.\n‘பெட்டியிலே பணமில்லே பெத்தபுள்ளே சொந்தமில்லே’, ‘பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடா’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.\nஏனெனில் தங்களுடைய பணிக்காலக் கொடைகளை பிள்ளைகளிடம் கொடுத்து விட்டு பின்னால் கஷ்டப்பட்டவர்கள் பலர் உண்டு.\n14. முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை தடுக்க அறிவாற்றல் சார்ந்த செயல்களான (Intellectual activities), புத்தகங்கள் படிப்பது குறுக்கெழுத்து புதிர்களில் கலந்து கொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது, தவறாமல் சமூகத்தொடர்பு (Social connections) கொண்டிருப்பது போன்றவைகளை செய்யலாம்.\nஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவும்.\n15. ‘பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது, மூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்டப்படுவதால் (Activate) அவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும், அதனால் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது என்றும் அறிவியலார்கள் சொல்கிறார்கள்.\nஎனவே தினம் படுக்கப் போகுமுன் அன்று நடந்த நிகழ்வுகளை ஒரு முறை மனதில் நினைத்துப் பாருங்கள். இதுவும் ஒருவகையில் மனதில் நாட்குறிப்பு (Diary} எழுதுவது போலத்தான்.\n16. கடைசியாக பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.\nஎனவே வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்\nபகிர்வு M.ராஜேந்திரன், 📮 திண்டுக்கல்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-03-01T00:10:35Z", "digest": "sha1:4KYHZ5QKZTWVHAYXXWNPKRUCF6CE5WEV", "length": 24181, "nlines": 112, "source_domain": "www.vocayya.com", "title": "நாங்குநேரி – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nLike Like Love Haha Wow Sad Angry ஆரல்வாய்மொழியும் ஜாதி கிணறு ( ஆலடி கிணறு ): குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ஊர் மேற்கு தொடர்ச்சிமலையின் கடைசி கணவாய் பகுதியாகும். எனவே இவ்வூரில் மழைமேகங்களை ஈர்த்து மழை பொழிய செய்யும் வகையில் மலைத்தொடர்கள் இல்லை. எனவே மழை மறைவுநிலம் போல மழைவளமும் நீர்வளமும் குறைவாக…\nGounder Matrimonial, Mudhaliyar Matrimonial, Nagarcoil train, Pillai matrimonial, Vellalar Matrimonial, ஆரல்வாய்மொழி, ஓதுவார், கன்னியாகுமாரி, கவிராயர், கவுண்டர், கிருஷ்ணன் வகை, குளச்சல், சாணார், சாலியர், செட்டியார், சைவ வேளாளர், தேசிகர், நாகர்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் வெள்ளாளர், நாடார், நைனார், பிள்ளைமார், வசந்த் அன்கோ ஓனர், வள்ளியூர், விஜயதாரணி, விளவங்கோடு\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nLike Like Love Haha Wow Sad Angry கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல் கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் அவர்கள் இறந்ததும் கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக நிற்பதா, அதிமுக நிற்பதா என்ற வாதம் பரவலாக பேசப்பட்டு வருகிறது, இடை இடையே பாஜக சார்பாக விக்டோரியா கௌரி பாஜக தேசிய மகளிரணி செயலாளர்…\nbjp, H.வசந்தக்குமார், RSS, அச்சுக்கரை வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், கன்னியாக்குமரி, குளச்சல், ஜெகதீஸ் பாண்டியன், தாணுலிங்க நாடார், திருவனந்தப்புரம், நாகல்கோவில், நாங்குநேரி, நாஞ்சில் நாடு, நாஞ்சில் வெள்ளாளர், பத்மநாபபுரம், பரதவர், ���ாண்டியன், மீனவர், முத்தரையர், ரஜினி, ரஜினிகாந்த், ரவீந்திரன் துரைச்சாமி, வள்ளியூர், விக்டோரியா கௌரி, விஜயதாரணி, விளவங்கோடு\nகன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தல், கன்னியாகுமாரி மாவட்ட அரசியல்\nLike Like Love Haha Wow Sad Angry கன்னியாக்குமாரி மாவட்ட அரசியல் : கன்னியாகுமாரி மாவட்ட மக்கள்தொகையில் 60% இந்துக்கள் வெள்ளாளர்கள், இந்த இந்து வெள்ளாளர்கள் இந்துத்துவா, பாஜக அரசியலுக்காக கடந்த காலங்களில் கிறிஸ்த்துவர்களுடனும், இஸ்லாமியர்களுடன் இந்து மதத்தை காக்க சண்டையிட்டவர்கள், இன்று கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் திடுதிப்புனுவந்து பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்,…\n#ThondaimandalaVellalar, AIADMK, bjp, Chittiyaar, dk, dmk, Hindu, KMDK, Kurugal, L.முருகன், MDMK, Mudaliyar Matrimonial, Nanjil Vellalar, Nellai Saivam, Oothuvaar, Pillai matrimonial, RSS, Saiva Pillai matrimonial, Saiva Vellalar, Vellalar Matrimonial, Vellalar politics, VHP, அஇஅதிமுக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அந்தணர் முன்னேற்ற கழகம், அனுமன் சேனா, அம்பி வெங்கடேஷன், அய்யா வழி, அரேபியர், ஆலங்குளம், ஆஸ்டின், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இராஜபாளையம், இராதாப்புரம், இஸ்லாமியர், ஈழவர், உடையார், உருது, எர்ணாவூர் நாராயணன், கன்னியாக்குமரி, கன்னியாக்குமரி இடைத்தேர்தல், கவுண்டர், காங்கிரஸ், காமராஜர், கிறிஸ்த்துவர், கிளியூர், குருக்கள், குளச்சல், சரத்குமார், சாணார், சாலியர், சுபாஷ் பண்ணையார், சுரேஷ்ராஜன், செட்டியார், ஜெகதீஸ் பாண்டியன், தமாகா, தமிழ்நாடு வேளாளர் இளைஞர் படை, தளவாய், தளவாய்சுந்தரம், தாணுலிங்க நாடார், திமுக, திருச்செந்தூர், திருவனந்தபுர சமஸ்தானம், திருவாரூர், துலுக்கர், தூத்துக்குடி, தெக்காணி, தென்காசி, தேமுதிக, நன்னிலம், நாகர்கோவில், நாங்குநேரி, நாட்டார், நாயர், நாராயணர், நைனார், பசுபதி பாண்டியன், பத்மநாபுரம், பனங்காட்டு படை கட்சி, பாஜக, பாமக, பாளையங்கோட்டை, பாவடை, பிராமணர், பிள்ளை, பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக, மனோ.தங்கராஜ், மாரிதாஸ், மீனவர் சங்கம், மீனாதேவி, முதலியார், மூலக்கரை, மூஸ்லீம், ரங்கராஜ் பாண்டே, ராஜ்கெட் ராஜா, ராதிகா சரத்குமார், வசந்தக்குமார், விசிக, விஜயதாரணி, விளவங்கோடு, வெங்கடேஷ் பண்ணையார், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், வேலுதம்பி பிள்ளை, ஸ்ரீவைகுண்டம், ஹரிநாடார், ஹீந்து\n வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nLike Like Love Haha Wow Sad Angry பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க கூடாது என வேளாளர்கள���ம் போராட்ட களத்தில் இருப்பதால் நாங்குநேரி இடைத்தேர்தலை காரணம் காட்டி பள்ளர்களும் போராடுவதால் தென்மாவட்டங்களில் ஒரு பதட்டமான சூழ்நிலையே நிலவுகிறது அதற்கான வீடியோ தொகுப்பு https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க…\nஅஇஅதிமுக, ஆதிசைவசிவாச்சாரியார், இடைதேர்தல், எர்ணாவூர் நாராயணன், ஓதுவார், களக்காடு, கவுண்டர், காங்கிரஸ், கிருஷ்ணசாமி, கிருஷ்ணசாமி மகன் ஷியாம், குருக்கள், செட்டியார், சேரன்மகாதேவி, சைவ முதலியார், டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக, திருக்குன்றங்குடி, தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல ஆதிசைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல முதலியார் கூட்டம், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டை மண்டலம், நாங்குநேரி, நெல்லை, பண்ணையார், பல்லவராயன் காடு, பல்லவர், பள்ளன், பள்ளர், பாமக, பிள்ளை, புதிய தமிழகம் கட்சி, முதலி, முதலியார், ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், வேளாளர், ஹரி நாடார்\nமருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar\nLike Like Love Haha Wow Sad Angry #வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று ஆதாரமற்ற…\n#பல்லவராயர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, Aarya, Caste, Chettiyaar, Community, Eelam, Gounder, Gurukhal, H.வசந்தக்குமார், Hindhuja, Illuminaty, Jaffna, LTTE, Maha Muni, Mahima Nambiyaar, Mudhaliyaar, Nainaar, Oothuvaar, Pillai, RockFeller Foundation, Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, vellalar, அகத்தீஸ்வரர், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, அம்மன், அம்மன் பூசாரி, ஆகமம், ஆண்டி பண்டாரம், ஆதிசைவசிவாச்சாரியார், ஆதிசைவம், ஆதிசைவர், ஆர்யா, ஆறுநாட்டு வேளாளர், இடும்பாவனம் கார்த்தி, இட்டமொழி, இந்திய கம்யூனிஸிட், இந்துஜா, இலங்கை, இலுமினாட்டி, ஈழத்தமிழர், ஈழம், உவச்ச பண்டாரம், எர்ணாவூர் நாராயணன், ஏர்வாடி, ஓதுவார், கச்சத்தீவு, கம்பர், கர்நாடகம், களக்காடு, கவுண்டர், காங்கிரஸ், காணியாள வேளாளர், கார்காத்த வேளாளர், கிராம கோவில் பூசாரி, குமரி அனந்தன், குருக்கள், கொங்கு பண்டாரம், கோட்டை வேளாளர், கோவம்ச பண்டாரம், கோவியர், சரத்குமார், சாதி, ���ின்ன அம்மன், சிவன், சுத்த சைவம், சுரேஷ் தேவர், செட்டியார், சேரன், சேரன்மகாதேவி, சைவ செட்டியார், சைவ வேளாளர், சைவம், சோழன், சோழர்கள், ஜங்கம், ஜாதி, ஜான்பாண்டியன், தமிழிசை சவுந்தராஜன், திமுக, திரிகோணமலை, திருக்குன்றங்குடி, தீலிபன், துரை முருக பாண்டியன், தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமான், நந்தி, நயினார், நாங்குநேரி, நாஞ்சில் நாட்டு வேளாளர், நாடார், நாம் தமிழர் கட்சி, நாராயணன், பசவன்னார், பசவர், பண்டாரம், பல்லவன், பள்ளர், பாசுபதம், பாஜக, பாண்டியன், பானங்காடு படை கட்சி, பாமக, பார்வதி, பாளையங்கோட்டை, பிரபாகரன், பிரபாகரன் சாதி, பிரபாகரன் ஜாதி, பிரபாகரன் பாடல், பிரபாகரன் பிள்ளை, பிள்ளை, பிள்ளையார், புதிய தமிழகம் கட்சி, புலவர், பூ கட்டுதல், பூ தொடுப்போர், பெரிய அம்மன், மகாமுனி, மட்டக்களப்பு, மலையக பண்டாரம், மஹீமா நம்பியார், மாடத்தி, மாடன், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், முதலியார், முன்னீர், முருகன், முல்லைத்தீவு, யாழ், யாழ்பாணம், யோகிஸ்வரர், ராக்கெட் ராஜா, ராக்பெல்லர் பவுண்டேஷன், ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், லிங்கம் கட்டி, லிங்காயத்து, வன்னிய பண்டாரம், வவுனியா, வாணாதிராயர், வானவராயர், விஜயதாரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, விடுதலை புலிகள், வீர தமிழர் முன்னணி, வீரசைவ பேரவை, வீரசைவம், வீரவைணவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஹரி நாடார்\nநாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல் மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் \nLike Like Love Haha Wow Sad Angry நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல் மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் போட்டியிடும் பனங்காட்டு படை கட்சி – நாம் தமிழர் கட்சி நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் பார்வை மல்லுக்கட்ட போகும் அதிமுக – காங்கிரஸ் போட்டியிடும் பனங்காட்டு படை கட்சி – நாம் தமிழர் கட்சி நாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் பார்வைஅதிமுக – காங்கிரஸ் வேளாளர்,Kshatriya Vellalarநாங்குநேரி இடைத்தேர்தல் ஓர் அலசல்\n10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, H.வசந்தக்குமார், Tamil Kshatriya, Tamil Vellala Kshatriya, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, இடும்பாவனம் கார்த்தி, இட்டமொழி, இந்திய கம்யூனிஸிட், எர்ணாவூர் நாராயணன், ஏர்வாடி, ஓதுவார், களக்காடு, காங்கிரஸ், காணியாள வேளாளர், கார்காத்த வேளாளர், குமரி அனந்தன், குருக்க��், கோட்டை வேளாளர், சரத்குமார், சுரேஷ் தேவர், சேரன்மகாதேவி, சைவ செட்டியார், சைவ வேளாளர், ஜான்பாண்டியன், தமிழிசை சவுந்தராஜன், திமுக, திருக்குன்றங்குடி, துரை முருக பாண்டியன், தேசிகர், தேமுதிக, தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், நாங்குநேரி, நாஞ்சில் நாட்டு வேளாளர், நாடார், நாம் தமிழர் கட்சி, நாராயணன், பள்ளர், பாஜக, பானங்காடு படை கட்சி, பாமக, பாளையங்கோட்டை, புதிய தமிழகம் கட்சி, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர், முன்னீர், ராக்கெட் ராஜா, ரூபி மனோகரன், ரெட்டியார்பட்டி நாராயணன், விஜயதாரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீர தமிழர் முன்னணி, வெள்ளாளர், வேளாளர், ஹரி நாடார்\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/11845", "date_download": "2021-03-01T01:20:56Z", "digest": "sha1:JI2C45IBX3NG4WYUATGNOJAX2NOMNQYI", "length": 6090, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "என் கொள்கைகள் திமுகவுக்கு புரிந்தால் கூட்டணி தான்!- கமல் அறிவிப்பு!! – Cinema Murasam", "raw_content": "\nஎன் கொள்கைகள் திமுகவுக்கு புரிந்தால் கூட்டணி தான்\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nகமல்ஹாசன் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று இரவு 9 மணியளவில் சந்தித்தார். இச் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nதிமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றேன். எனது அரசியல் பயணம் குறித்து கருணாநிதியிடம் தெரிவித்தேன். கருணாநிதியின் அறிவுக்கூர்மை, தமிழ், மக்கள்���ீது உள்ள அக்கறை மூன்றையும் அவரிடம் கற்றேன். என் கொள்கையில் திராவிடம் இருக்கும். மக்கள் சேவைக்காகத்தான் அரசியலுக்கு வந்து உள்ளேன். என் கொள்கைகள் என்ன என்பது 21-ம் தேதி தெரிந்து கொள்ளலாம் என்றார். திமுகவுடன் கூட்டணி என்ற கேள்வி தொடர்பாக கமல்ஹாசன் பதிலளிக்கையில், கொள்கையை புரிந்த பின்னர் திமுக கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்றார்.\nஅரசியலில் என் பாணியே வேறு\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nhisham.blogspot.com/2021/01/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+HishamMohamed+%28Hisham+Mohamed%29", "date_download": "2021-03-01T02:40:03Z", "digest": "sha1:4O6LZBC6VUHKQE4BVKA7G4D2TGY7F52T", "length": 19173, "nlines": 88, "source_domain": "nhisham.blogspot.com", "title": "சோர்வான மனநிலையில் இருந்து மீண்டு இழந்த சக்தியை பெறுவது எப்படி? | Hisham.M", "raw_content": "\nசோர்வான மனநிலையில் இருந்து மீண்டு இழந்த சக்தியை பெறுவது எப்படி\nஅதீதமான களைப்போடு இருக்கக்கூடிய ஒரு நாளில் நாம் நமது சக்தியை முழுமையாக இழந்திருப்போம். ஒரு காரியம் செய்வதற்கும் நமக்கு மனது வராது. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் கொஞ்சம் உறங்கினால் மீண்டும் எழும்போது புத்துணர்வு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு உறங்குவோம் ஆனால் அந்த உறக்கத்துக்கு பிறகும் கூட அதே சோர்வு நமக்குள்ளே அப்படியே இருக்கக்கூடும் உறக்கமும் ஓய்வும் இரண்டு வித்தியாசமான விஷயங்கள் இரண்டும் ஒன்று அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையில் நன்றாக உறங்கி இருக்கிறோம் அதனால் நல்ல ஒரு ஓய்வு கிடைத்துவிட்டது என்று நினைக்கிறோம் ஆனால் யதார்த்தத்தில் அந்த ஓய்வு உண்மையான நிறைவான ஒரு ஓய்வு தரக்கூடிய பலனை தந்திருக்காது. நிறைவான ஒரு ஓய்வு நமது ஆற்றலை அதிகப்படுத்துவது மாத்திரமல்ல புதிய கற்பனைத் திறனையும் நமக்குள்ளேயே அதிகப்படுத்தி நமது தொழில் ரீதியான வாழ்க்கையிலும் கல்வி சார்ந்த வாழ்க்கையிலும் கூட பல முன்னேற��றங்களை அடைய செய்யும். இந்த பதிவில் உண்மையான ஓய்வுக்கு வழிகாட்டக்கூடிய நான்கு விஷயங்களை பார்ப்போம்.\nமுதலாவது விஷயம் உடல்ரீதியாக நமக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு இதை இரண்டு விதமாக பார்க்கலாம். ஒன்று நாம் ஒரு செயலில் ஈடுபடும்போது செயல் ரீதியாக நமக்கு கிடைக்கக் கூடியது இன்னுமொன்று நாம் எந்த செயலும் செய்யாமல் செயலற்று இருக்கும் போது கிடைக்கக்கூடிய ஓய்வு. முதலில் நாம் ஒரு செயலில் ஈடுபடுவது என்பது உதாரணமாக தியானம் செய்வது அல்லது உடற் பயிற்சிகளை செய்யவது இதனூடாக உடல் ரீதியாக நமக்கு கிடைக்கக்கூடிய ஒருவிதமான ஓய்வு இது மனதளவில் நமக்கு அமைதியை தரும். அடுத்து இரண்டாவது விஷயம் செயலற்று இருக்கிற போது நமக்கு கிடைப்பது அதுதான் நிறைவான ஒரு உறக்கம் தரக்கூடிய ஒரு நல்ல ஓய்வு.\nஇரண்டாவது விஷயம் உளரீதியாக கிடைக்கக்கூடிய ஓய்வு அல்லது மனதளவில் கிடைக்கக்கூடிய ஓய்வு. ஒருநாள் இரவு பொழுது ஒரு ஏழு அல்லது எட்டு மணி நேரம் உறங்கி இருப்போம் அடுத்த நாள் காலையில் எழும்போது உடல் சோர்வாகவே இருக்கும் நல்லதொரு உறக்கம் தந்த நிறைவான ஒரு ஓய்வு கிடைக்காமல் போய் இருக்கும். அதற்கு என்ன காரணம் இது போல எப்போதாவது நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா இது போல எப்போதாவது நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா நண்பர்களே நாம் உறங்கினாலும் நமது உணர்வுகள் செயற்பட்டுக் கொண்டே இருக்கும். அன்றைய நாளில் நமது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் சிக்கல்கள் அதுபோல அழுத்தங்கள் என்று பல்வேறுபட்ட விஷயங்கள் நமது சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்திருக்கக்கூடும் ஆனால் நாம் உறங்கி இருப்போம் நிறைய கனவுகள் கூட அந்த இரவுப் பொழுதில் நீங்கள் கண்டு இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு நீண்ட நேர உறக்கமும் நல்லதொரு நிறைவான ஓய்வின் ஆற்றலை நமக்கு தருவதில்லை. இந்த சவாலை எதிர்கொள்வதற்கு நாம் என்ன செய்யலாம் நண்பர்களே நாம் உறங்கினாலும் நமது உணர்வுகள் செயற்பட்டுக் கொண்டே இருக்கும். அன்றைய நாளில் நமது வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் சிக்கல்கள் அதுபோல அழுத்தங்கள் என்று பல்வேறுபட்ட விஷயங்கள் நமது சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்திருக்கக்கூடும் ஆனால் நாம் உறங்கி இருப்போம் நிறைய கனவுகள் கூட அந்த இரவுப் பொழுதில் நீங்கள் கண்டு இர��க்கவும் வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு நீண்ட நேர உறக்கமும் நல்லதொரு நிறைவான ஓய்வின் ஆற்றலை நமக்கு தருவதில்லை. இந்த சவாலை எதிர்கொள்வதற்கு நாம் என்ன செய்யலாம் பரபரப்பான நமது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை ஒரு இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது உதாரணத்துக்கு ஒரு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு தடவை 10 அல்லது 15 நிமிடங்கள் நமது பரபரப்பான வாழ்க்கையை கொஞ்சம் நிதானமாக மாற்றிக்கொள்ளலாம்(Slow-Down). அதில் நமக்கு அமைதியை ஏற்படுத்துகிற ஒரு காரியத்தை செய்யலாம். உங்களுடைய ஆன்மீக ரீதியான ஒரு விஷயமாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் உங்களை அமைதிப் படுத்திக் கொள்கிற, ஒரு புத்துணர்வைத் தரக் கூடிய விஷயத்தை நீங்கள் செய்யலாம்.\nமூன்றாவது விஷயம் உணர்வுரீதியான ஓய்வு நமது வாழ்க்கையில் எப்போதும் ஒரு வெளிச்சமான திரைக்கு முன்னால் அல்லது கணினி திரைக்கு முன்னால் அல்லது ஒரு conference callஇல் பலருடன் ஒரே சந்தர்ப்பத்தில் இணைந்த ஒரு உரையாடல். அது நீங்கள் காரியாலயத்தில் பணிபுரியும் போது அல்லது ஒரு message app வழியாக கூட இருக்கலாம். எப்போதும் பின்னணியில் கேட்டுக்கொண்டிருக்கும் கூடிய ஓர் இரைச்சல் சத்தம். இப்படி பல விஷயங்கள் உணர்வு ரீதியாக உங்களை சோர்வடையச் செய்யும். நாம் எப்போதும் ஒரு கடினமான காரியத்தை செய்தால் தான் அல்லது உடலளவில் இயங்கினால்தான் சோர்வடைகிறோம் என்று நினைக்கிறோம் ஆனால் அப்படியல்ல நண்பர்களே உணர்வு ரீதியாகவும் ஒரு மனிதன் வாழ்க்கையில் சோர்வடைய கூடும். இப்படி உணர்வு ரீதியாக நம்மை சோர்வடையச் செய்யக் கூடிய விடயங்களிலிருந்து நாம் நம்மை கவனித்துக் கொள்வது மிக அவசியம். குறிப்பாக இலத்திரணியல் சாதனங்களுக்கும் வாழ்க்கையில் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட வேண்டும். குறிப்பாக உறக்கத்துக்கு முன்பு ஸ்மார்ட்போனை நிறுத்தி வைத்து விடலாம். உறக்கத்துக்கு செல்வதற்கு முதல் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவு செய்தால் அது உணர்வு ரீதியாக நம்மை ஒரு விதத்தில் கஷ்டப்படுத்தலாம். சில நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளை கூட தரக்கூடும் இலத்திரனியல் சாதனங்களுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் உணர்வு ரீதியான ஒரு ஓய்வு நமக்கும் கிடைக்கும்.\nநான்காவது, படைப்பாற்றலை அதிகப்படுத்து��தற்கான ஓய்வு நீங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது கல்வி கற்கக்கூடிய விடயங்களிலோ அதிகமாக பிரச்சினைகள் சிக்கல்களுக்குத் தீர்வு காண கூடிய ஒருவராக இருக்கலாம் அல்லது அதிகம் படைப்பாற்றலை பயன்படுத்தக் கூடிய ஒருவராக இருக்கலாம். அப்படியென்றால் இந்த வகையான ஓய்வு நிச்சயம் உங்களுக்கு உதவும் creative rest என்று ஆங்கிலத்தில் இதை சொல்வார்கள். நமக்குள்ளே பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் இந்த ஓய்வு தான் நமது வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் முதன் முதலாக பார்த்த நீர்வீழ்ச்சி அல்லது கடற்கரை அல்லது ஏதேனும் ஒரு இயற்கை காட்சி இன்றும் உங்களுடைய ஞாபகத்தில் நிற்கிறது ஏன் தெரியுமா அந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்குள்ளே ஒரு பிரமிப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருக்கும். ஆக இப்போது உங்களுக்கு படைப்பாற்றலை அதிகப்படுத்தக்கூடிய அந்த ஓய்வு எப்படி கிடைக்கப் போகிறது அந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்குள்ளே ஒரு பிரமிப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருக்கும். ஆக இப்போது உங்களுக்கு படைப்பாற்றலை அதிகப்படுத்தக்கூடிய அந்த ஓய்வு எப்படி கிடைக்கப் போகிறது உள்ளூரில் இருக்கக்கூடிய ஒரு சிறிய பூங்காவுக்கு செல்லுங்கள் அல்லது இயற்கையோடு கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள் அப்படியும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வீட்டின் பின்புறத்தில் அல்லது வீட்டு தோட்டத்தில் இயற்கையோடு கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள். ஆனால் இயற்கையின் இந்த ஆசீர்வாதம் மாத்திரம் போதுமானதல்ல உங்கள் படைப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கு. படைப்பாற்றலை அதிகப்படுத்தும் ஓய்வு இன்னும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால். குறிப்பாக நீங்கள் பணிபுரியக்கூடிய இடம் அல்லது வீட்டில் கல்வி கற்கக்கூடிய இடத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருங்கள். நீங்கள் பல சந்தர்ப்பங்களில் பணிபுரியக்கூடிய, கல்வி கற்கக் கூடிய இடத்தில் அதிகமான குப்பைகள் இருக்கும் அந்த இடமே மிகப்பெரிய ஒரு மன அழுத்தத்தையும் தரக்கூடிய விதமாகத்தான் அமைந்திருக்கும். அந்த இடத்தை அழகுபடுத்திக் கொண்டால் நமக்குள்ளே ஒரு ஆர்வம் பிறக்கும் நாம் செய்யக்கூடிய பணியில் கல்வி கற்கக்கூடிய விஷயத்தில் ஒரு புதிய ஒரு சிந்தனை உதயமாகும். எப்போதும் ஞாப���த்தில் கொள்வோம் நீண்டநேர உறக்கம் மாத்திரம் நிறைவான ஓய்வை நமக்கு தந்து விடுவதில்லை.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசோர்வான மனநிலையில் இருந்து மீண்டு இழந்த சக்தியை பெ...\nBots மூலம் பரப்பப்படும் இனவாதம்\nஜனாதிபதி ஆலோசகர்களுக்கு ரூபா 1.25 கோடி தோட்டத்தொழிலாளரின் நாள் சம்பளம் 270 ரூபா \nஇலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசாகர்ளாக 38 பேர் கடமையாற்றுகின்றனர். அவர்களில் 22 பேருக்கு 2008ம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பளம் மாத்திரம் 1,17,29,653,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:20:25Z", "digest": "sha1:SBN44MMCQ54MZODLFAVMDQQHHMQJO72Z", "length": 8009, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "ஷாம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (28/02/2021)\nசினிமா செய்திகள்7 months ago\nநடிகர் ஷாம் திடீர் கைது.. பின்னணி என்ன\nசென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உட்பட 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள...\nஉங்களுக்கான மார்ச் 2021 மாத பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/03/2021)\nசினிமா செய்திகள்13 hours ago\nபிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்\nநெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்13 hours ago\nஅம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்13 hours ago\nமகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி\nசினிமா செய்திகள்14 hours ago\nநடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் – தமிழ்த் திரையுலகில் புயலைக் கிளப்பிய சம்பவம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்\nபாஜகவுக்கு டஃப் கொடுக்கும் ராகுல்; நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள���ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:53:59Z", "digest": "sha1:MGC4VENU6V2NYTPIH4F7IH4BB3D2TYAG", "length": 7243, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:பிரான்ஸ் - விக்கிசெய்தி", "raw_content": "\nபிரான்ஸ் விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும். RSS\nஇசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\nஅனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் மோசடி புகாரில் வழக்கை எதிர்கொள்கிறார்\nஇந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\nஇஸ்ரோவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டம் வெற்றிகரமாக முடிந்தது (மங்கள்யான்)\nஉலகில் முதன் முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் வைஃபை சேவை அறிமுகம்\nபாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிருமிகள் பிரான்ஸ் நாட்டில் காணவில்லை\nபிரெஞ்சு இரீயூனியன் தீவை சூறாவளி பெஜிசா தாக்கியது, பெரும் சேதம்\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசு வன்முறைகளை அடக்க பிரெஞ்சுப் படைகள்\nதி��ுகோணமலை நிவாரணப் பணியாளர்கள் 17 பேரை இலங்கை இராணுவமே படுகொலை செய்தது, அறிக்கை வெளியீடு\nமாலியில் இரண்டு பிரெஞ்சு செய்தியாளர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்\nவலைவாசல்: ஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம் · ஜோர்ஜியா\nஆப்பிரிக்கா | ஆசியா | நடு அமெரிக்கா | ஐரோப்பா | மத்திய கிழக்கு | வட அமெரிக்கா | ஓசியானியா | தென் அமெரிக்கா\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2010, 16:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/09/1.html", "date_download": "2021-03-01T02:00:34Z", "digest": "sha1:ZGQMEBBLULTVYO4D4CAGCETV57VMZL7L", "length": 11473, "nlines": 150, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எழுகவே ஞானப் பெருந்தழல்! ( எழுதழல் 1)", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதழல் உருக்கொள்வதகு முன் எங்கிருந்தது எரிந்து முடிந்த தழல் எங்கு சென்றமைகிறது எரிந்து முடிந்த தழல் எங்கு சென்றமைகிறது தன்னை வெப்பமென்று ஒளியென்று உருக்காட்டிக்கொள்ளும் அதன் ஆதி எது தன்னை வெப்பமென்று ஒளியென்று உருக்காட்டிக்கொள்ளும் அதன் ஆதி எது இரு பொருட்களின் உரசல்களில்தான் அது உயிர்கொண்டதா இரு பொருட்களின் உரசல்களில்தான் அது உயிர்கொண்டதா உரச வைத்த கரங்களில் உறைந்திருந்ததா உரச வைத்த கரங்களில் உறைந்திருந்ததா அந்த உரசலை சிந்தித்த உள்ளத்தை மூலமாகக் கொண்டதா அந்த உரசலை சிந்தித்த உள்ளத்தை மூலமாகக் கொண்டதா அந்த உள்ளத்தை அணிந்திருக்கும் ஆன்மாவில் இருந்திருந்ததா அந்த உள்ளத்தை அணிந்திருக்கும் ஆன்மாவில் இருந்திருந்ததா அல்லது ஆன்மாவை தன்னுளிருந்து ஒரு அலையென தோற்றுவித்த பேரான்மாவிலிருந்த வித்தா\nசிறு பொறியென பிறந்தெழும் அதில் இருப்பது அடங்காப்பசி ஒன்றே. அருகிலிருக்கும் எதையும் அள்ளித்தின்ன முயல்கிறது. நாவொன்றே உடலென்று எழுந்த யட்ச���. எப்பொருளையும் நக்கி நக்கி கரைந்தருந்தத் துடிக்கிறது. உண்ணும்தோறும் பெருகி வளர்கிறது. பெருகும்தோறும் பசிகொள்கிறது. அது தொடும் பொருட்கள் எல்லாம் அதனால் உண்ணப்படுகிறது, ஒரு வீட்டையே உண்பதுண்டு, ஒரு ஊர் முழுமையும் உண்டமைவதுண்டு, ஒரு வனத்தையே சுழற்றி தன் வாயிலிட்டுக்கொள்வதுண்டு. பூமியை அகலாக்கி, மலையை திரியெனக்கொண்டு பெருந்தீபமென எழுவதுண்டு.\nவிசும்பில் எழுந்த தழற்பொறிகளே ஞாயிறென்றும் விண்மீன்களென்றும் சிதறிக்கிடக்கின்றன. அல்லது இந்த விசும்பே ஒரு தழல்வெளியோ விசும்பில் இருக்கும் ஒவ்வொன்றும் அப்பெருந்தழலில் எழும் தழல்நாவுகளின் தோற்றங்களோ விசும்பில் இருக்கும் ஒவ்வொன்றும் அப்பெருந்தழலில் எழும் தழல்நாவுகளின் தோற்றங்களோ தழலால் ஆனதுதானோ இந்த பிரபஞ்சம்\nஒருவரின் சிந்தையில் அகங்காரமென கருக்கொண்டிருக்கிறது தழல். எண்ணங்களின் உரசல்களில் பொறியென தன்னை உருக்கொண்டு விழித்தெழுகிறது. எண்ணங்களை உண்டு பெருத்து வளர்கிறது, வஞ்சமென்றும், சினமென்றும், துயரமென்றும், களிவெறியென்றும் சோம்பலென்றும், காமமென்றும் வளர்ந்தெழுந்து சடசடத்து எரிகிறது அது. ஒருவரிலிருந்து சொற்களாக செயல்களாக தழல் நாக்குகள் எழுகின்றன. அது எதிரிலிருப்பவரை எரிக்க முயல்கிறது. தோன்றிய உள்ளத்தையும் சேர்த்து எரிக்கிறது. அழிப்பதொன்றே அதன் நோக்கம் எனக் கொண்டிருக்கிறது.\nஆனாலும் ஒருவர் தன் உள்ளத்தில் எழும் தனலை உணவு சமைப்பதற்கான் அடுமணை நெருப்பென ஆக்க முடியும். அனைவரையும் நேசிக்கும் அன்பென, அனைவரின் துயர் போக்க நினைக்கும் கருணையென, மற்றவர் தவறுகளை பொறுத்துக்கொள்ளும் தயையென, தன்நலனுக்கான பலனை மற்றவருக்காக கைவிடும் தியாகமென, மாய இருள் நீக்கும் ஞானத்தீபமென தன் உள்ளத்தில் தழலை காத்து வருபவர்களின் பொருட்டே இவ்வுலகு இன்னும் எரிந்து நீறென ஆகாமல் இன்னும் குளிர்ந்திருக்கிறது.\nஇலக்கிய வெளியில் நிகழும் பெரும் ஞான வேள்வியில் எழுந்தமைந்து சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது வெண்முரசு என்ற ஞானப்பெருந்தழல். அதன் இன்னொரு தழல்நாவென எழுகிறது எழுதழல். பெருகி வளரும் அந்த வேள்வித்தீ படிப்பவர் உள்ளத்தில் ஒளி நிறைத்து வருகிறது. அந்த வேள்வித்தழலை போற்றுகிறேன். அந்த வேள்வியை தனியொருவராக தன் அறிவு, நேரம், அனுபவம் என அனைத்தை��ும் ஆகுதியாக்கி நடத்தும் ஆசானை வணங்குகிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஇறுதி எல்லையையும் கடந்த பின்னால்\nஉறவுக் கோர்வை. (நீர்க்கோலம்- 89)\nஇளந்தென்றலின் குறும்பு (எழுதழல் - 5)\nபறந்தெழத் துடிக்கும் அக்கினிக் குஞ்சு (எரிதழல் -1...\nஎழுதழல் - கனலில் இருந்து தழலுக்கு\nவெண்முரசு கலந்துரையாடல் - சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2537489", "date_download": "2021-03-01T01:45:31Z", "digest": "sha1:HMOONSTRYXCKUORHUOJ3YK3R4LHKHVM6", "length": 16639, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "இருளில் மூழ்கும் கிராமங்கள்: சிரமப்படும் மக்கள்| Dinamalar", "raw_content": "\nசவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக ...\nமார்ச்.,01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 1\nஅமித்ஷாவுடன் பழனிசாமி - பன்னீர் தொகுதி பங்கீடு ... 4\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; கார் இன்ஜினை 'ஆப்' ... 4\nகாலை 9 மணி முதல் பொது மக்கள் தடுப்பூசிக்கு பதிவு ...\nஅயோத்தியில் நிலம்: தேவஸ்தானம் கோரிக்கை 2\nஇது உங்கள் இடம்: யார் அப்பா வீட்டு பணம்\nமேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி கேரளாவில் ... 9\nகோவில்களால் கொரோனாவிலிருந்து மீண்டனர்: கவர்னர் ... 5\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nஇருளில் மூழ்கும் கிராமங்கள்: சிரமப்படும் மக்கள்\nகூடலுார்:கூடலுார் பகுதியில், பால்மேடு, பாண்டியார் டான்டீ, மரப்பாலம், அட்டிகொல்லி, சீனகொல்லி, புளியாம்பாறை கிராமங்களில், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மக்கள் கூறுகையில், 'யானைகள் நடமாட்டம் உள்ள இப்பகுதிகளில், மழையின் போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது' என்றனர்.மின்துறையினர் கூறுகையில், 'மழையின் போது, பாலமேடு பகுதியில் மின்கம்பிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகூடலுார்:கூடலுார் பகுதியில், பால்மேடு, பாண்டியார் டான்டீ, மரப்பாலம், அட்டிகொல்லி, சீனகொல்லி, புளியாம்பாறை கிராமங்களில், அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மக்கள் கூறுகையில், 'யானைகள் நடமாட்டம் உள்ள இப்பகுதிகளில், மழையின் போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சிரமம் ஏற்படுகிறது' என்றனர்.மின்துறையினர் கூறுகையில், 'மழையின் போது, பாலமேடு பகுதியில் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருந்தால், இரவில் மின் கம்பிகளை சீரமைக்க முடியாமல் ஊழியர்கள் திரும்பி வந்தனர். தற்போது, மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டு மின்சப்ளை வழங்கப்பட்டது' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமண் அரிப்பால் விபத்து அபாயம்\nகிருமிநாசினி தெளித்து துாய்மை பணி தீவிரம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வ��தி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமண் அரிப்பால் விபத்து அபாயம்\nகிருமிநாசினி தெளித்து துாய்மை பணி தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D/4", "date_download": "2021-03-01T01:11:00Z", "digest": "sha1:3P7TLGOAXKCYXHTE7MOFMJDJ7644TOKK", "length": 10090, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பொய்", "raw_content": "திங்கள் , மார்ச் 01 2021\nஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுக: அமைச்சர் உதயகுமார் பேச்சு\nடிடிவி தினகரன் சதி பலிக்காது; அதிமுகவை ஒருபோதும் எவராலும் உடைக்க முடியாது: முதல்வர்...\nஅதிமுகவால் ஒருபோதும் தினகரனை ஏற்றுக்கொள்ள முடியாது: முதல்வர் பழனிசாமி பேச்சு\n யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்: முதல்வர் பழனிசாமி பேச்சு\nதிமுக எதைச் சொல்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது: ஸ்டாலின்\nபிரச்சாரம் என்ற பெயரில் உண்மைக்கு மாறாக பேசுகிறார் முதல்வர் பழனிசாமி: க.பொன்முடி விமர்சனம்\nதமிழகத்தில் பிப்.21 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம்\nரூ.3,000 கோடி கடனை அவசரமாக இந்தியாவுக்கு செலுத்தியது இலங்கை: சீனாவின் தலையீடு காரணமா\nதமிழகத்தில் 4 ஆண்டுகளில் 400 ஆண்டு கால சாதனைகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்\nமத்திய பட்ஜெட்டில் கூறியது எல்லாம் பொய்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nசசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: நெல்லையில் ஸ்டாலின் பேச்சு\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/160299", "date_download": "2021-03-01T00:55:58Z", "digest": "sha1:R7TED2BDJJGXTXOASWVSUH2GSIK4PNHD", "length": 11189, "nlines": 133, "source_domain": "www.ibctamil.com", "title": "விசாரணை அறிக்கையை படிக்க பரீட்சையில் சித்தியடையத் தேவையில்லை -கர்தினாலுக்கு அமைச்சர் வாசுதேவ பதிலடி - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nவிசாரணை அறிக்கையை படிக்க பரீட்சையில் சித்தியடையத் தேவையில்லை -கர்தினாலுக்கு அமைச்சர் வாசுதேவ பதிலடி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் படிக்க பரீட்சைகளில் சித்தி பெறத் தேவையில்லை என்றும் அதற்கு உளவுத்துறை தேவை என்றும் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார தரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையைப் படிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் சிலர் க.பொ.த சாதாரண தரத்தில் கூட தேர்ச்சி பெறவில்லை என்று பேராயர் மல்கம் ரஞ்சித் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக நேற்று (22) ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு,\nகே. உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கை நியாயமாக இருக்குமா\nகே. அந்தக் குழு கூடியதல்லவா\n\"அவர்கள் உண்மைகளைப் படிப்பதாகவும், தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள் ...\"\nகே. கர்தினால் உட்பட மக்களிடமிருந்து அந்தக் குழுவிற்கு கடும் எதிர்ப்பு உள்ளதே ...\n\"ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அது. அவர் நியமித்த குழுவிலும், ஜனாதிபதி மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.\"\nகே. இப்போது கர்தினால் கூறுகையில், இந்த குழுவில் சாதாரணதரம் சித்தியடையாத நபர்கள் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். எனவே இந்த குழுவை எப்படி நம்பலாம் ...\n\"இல்லை, இது சட்ட அல்லது விஞ்ஞான முடிவுகளைப் பற்றியது அல்ல. அந்த முடிவுகள் என்ன என்பது பற்றியது, எனவே இதுபோன்ற செயற்பாடுகளில் சித்தி பெறத் தேவையில்லை, உளவுத்துறையே இருக்க வேண்டும் ...\"எனத் தெரிவித்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rathirirounds.com/?cat=271", "date_download": "2021-03-01T00:19:39Z", "digest": "sha1:725HQ5E7SAYYBTYYTXFGTXR5RDIOFEKG", "length": 31027, "nlines": 188, "source_domain": "rathirirounds.com", "title": "அரியலூர் Archives - Rathiri Rounds", "raw_content": "\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..\nஅதிமுக கூட்டணி உறுதியானது: கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்\n#BREAKING: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..\nசட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை\nவெற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் : ஸ்டாலின் தாக்கு\nகூட்டணியில் இணைய அமமுக வந்தால் வரவேற்போம்: கமல் பேட்டி\nநாம் இருவர்; நமக்கு இருவர்: தூத்துக்குடி பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா; அம்பானி, அதானியை கிண்டல் செய்த ரா��ுல் காந்தி\nபுதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி: ரஜினி வாழ்த்து\nஅறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 44-வது பட்டமளிப்பு விழா\nகலவை அருகே போலீசை கண்டித்து சாலை மறியல்..\nமாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்-சக்கரபாணி கோயில் தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்பு\nஉருவாகிறது 3ஆவது அணி.. கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு \nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன – புதிய திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிட அரசுக்கு தடை\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு\nதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர், துணை முதல்வருடன் பாஜக தமிழக பொறுப்பாளர்கள் சந்திப்பு\nமோடிக்கு வெள்ளி வேலை பரிசாக வழங்கிய எல்.முருகன்\nஅரசு அறிவிக்க உள்ள திட்டங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் தெரிவித்து விடுகிறார்: முதல்வர்\nபச்சை நிறமாக மாறிய வேலூர் கோட்டை அகழி நீர்\nஅரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா பேரவையில் நிறைவேற்றம்..\nகரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை..\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து குஷ்பு களம் இறங்குவாரா\nதா.பாண்டியன் மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல்..\nஅதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி: பழனிசாமி\nமின்வேலியில் சிக்கிய மகன் காப்பாற்ற முயன்ற தந்தை பலி-அரக்கோணம் அருகே சோகம்\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\n“மாஸ்டர்” பட ரிலீசுக்குப் பின் மீண்டும் கவலையில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nதி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nராணிப்பேட்டையில் பிரபல ரவுடி பிளேடு நித்யாநந்தன் கழுத்து அறுத்து கொலை\nசசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு….\nதமிழகம் முழுவதும் 2ஆவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nதிமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக\nஇந்திய அணிக்கு ‘ரூட்’ காட்டிய ஜோ ரூட்; கோலி படை 145 ரன்களில் சுருண்டது:\nநங்கவள்ளி அருகே மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தைகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..\nதமிழகத்தில் நாளையும் பஸ்கள் ஓடாது \nசமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ.125 உயர்வு; மக்களால் தாங்க முடியாது: ராமதாஸ்\nசீமான் கட்சியிலிருந்து எவன் வந்தாலும் உதைப்பேன்\n9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு: முதல்வர்\nடிடிவி தினகரனை முதல்வராக்க அமமுக தீர்மானம்..\nதொகுதி பங்கீடு., திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா சென்னையில் முகாமிட்ட முக்கிய புள்ளி. சென்னையில் முகாமிட்ட முக்கிய புள்ளி.\nபாணாவரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்..\nஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்\nசமையல் சிலிண்டர் 100 ரூபாய் உயர்வு ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு\nஅமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது\nHome / ம மாவட்டங்கள் / அரியலூர்\nகாடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவாளர்களுடன் கைது\nFebruary 15, 2021\tஅரசியல், அரியலூர், செய்திகள், தமிழகம் 0\nகாடுவெட்டி குருவின் மகன் கனலரசன் ஆதரவாளர்களுடன் கைது.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் நேற்று கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிக்குளத்தில் மாவீரன் மஞ்சள் படையின் கொடியை ஏற்ற, அந்த அமைப்பின் தலைவரான காடுவெட்டி …\nஅரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினிய��கம்\nJanuary 28, 2021\tஅரியலூர், செய்திகள், தமிழகம், நிகழ்வுகள், போக்குவரத்து 0\nஅரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்.. அரியலூர், அரியலூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், வாகனங்களில் செல்பவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடித்து சாலைகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். விபத்துகள் இல்லாத மாவட்டமாக அரியலூரை முதன்மைப்படுத்த வேண்டும், என்றார். உதவி கோட்ட பொறியாளர் நடராஜன் …\nபிக்பாஸ் நடத்துபவர் அரசியலுக்கு வரலாமா.. அதை பார்த்தால் குடும்பம் உருப்படாது – கமலை தாக்கிய முதல்வர்\nDecember 17, 2020\tஅரசியல், அரியலூர், செய்திகள், தமிழகம் 0\nபிக்பாஸ் நடத்துபவர் அரசியலுக்கு வரலாமா.. அதை பார்த்தால் குடும்பம் உருப்படாது – கமலை தாக்கிய முதல்வர் அரியலூர்: பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி நல்லா இருக்குற குடும்பங்களை கெடுத்து வருகிறார் கமல் என்று முதல்வர் பழனிச்சாமி கடுமையாக தாக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுத்தான் போவார்கள். ஒரு குடும்பமும் உருப்படாது என்றும் தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் …\nசிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம்\nNovember 5, 2020\tஅரியலூர், தமிழகம் 0\nசிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் அரியலூரில் பரபரப்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஜெயங்கொண்டம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பிச்சைபிள்ளை. இவர் அதே ஊரைச் சேர்ந்த 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், …\nநீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றச்சாட்டு\nOctober 17, 2020\tஅரியலூர், தமிழகம் 0\nஅரியலூர்: நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ள��ாக அரியலூர் மாணவி குற்றம் சாடியுள்ளார். தேர்வில் 680 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்த நிலையில் 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். நீட் தேர்வில் பயன்படுத்திய அசல் ஓஎம்ஆர் சீட் வேண்டும் என்று மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கான தன்னுடைய 2 வருட உழைப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளதாக மாணவி வருத்தம் தெரிவித்துள்ளார். Thanks …\nராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…\nSeptember 10, 2020\tஅரியலூர், இராணிப்பேட்டை, இராமநாதபுரம், ஈரோடு, ஒருவரிச் செய்திகள், கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கிருட்டிணகிரி, குறுகிய செய்திகள், கோயம்புத்தூர், சிவகங்கை, செங்கல்பட்டு, செய்திகள், சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழகம், தருமபுரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தென் மாவட்டங்கள், தென்காசி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நிகழ்வுகள், நீலகிரி, பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ம மாவட்டங்கள், மதுரை, மற்றவை, மேற்கு மாவட்டங்கள், ராணிப்பேட்டை, ராத்திரி ரவுண்ட்ஸ் ஸ்பெஷல், வட மாவட்டங்கள், விருதுநகர், விழுப்புரம், வேலூர் 0\nபுதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. Share on: WhatsApp\nஇராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.\nSeptember 8, 2020\tஅரியலூர், இந்தியா, இராணிப்பேட்டை, இராமநாதபுரம், கடலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கிருட்டிணகிரி, குறுகிய செய்திகள், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழகம், தருமபுரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், மற்றவை, மேற்கு மாவட்டங்கள், ராணிப்பேட்டை, ராத்திரி ரவுண்ட்ஸ் ஸ்பெஷல், விருதுநகர், விழுப்புரம், விளம்பரம், வேலூர் 0\nஇராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும் Youtube Chennal மற்றும் www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …\nஅடிக்கல் நாட்டினார் முதல்வர்-அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை\nJuly 7, 2020\tஅரியலூர், செய்திகள், தமிழகம் 0\nஅரியலூரில் ரூ.347 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். சென்னை: தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், நீலகிரி, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.3,575 கோடி செலவிடப்பட உள்ளது. …\nராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்\nJune 3, 2020\tஅரசியல், அரியலூர், அறிவியல், ஆன்மீகம், இந்தியா, இராணிப்பேட்டை, இராமநாதபுரம், ஈரோடு, உலக செய்திகள், ஒருவரிச் செய்திகள், கடலூர், கரூர், கல்வி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கிருட்டிணகிரி, குறுகிய செய்திகள், கோயம்புத்தூர், சமூக சேவை, சிவகங்கை, சினிமா, செங்கல்பட்டு, செய்திகள், சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழகம், தருமபுரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தென் மாவட்டங்கள், தென்காசி, தொழில்நுட்பம், தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நிகழ்வுகள், நீலகிரி, பாண்டிச்சேரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ம மாவட்டங்கள், மதுரை, மருத்துவம், மற்றவை, மேற்கு மாவட்டங்கள், ராணிப்பேட்டை, ராத்திரி ரவுண்ட்ஸ் ஸ்பெஷல், வட மாவட்டங்கள், வணிகம், விருதுநகர், விவசாயம், விழுப்புரம், விளம்பரம், விளையாட்டு, வேலூர், வேலை வாய்ப்பு 0\nஜெயங்கொண்டம��� அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமம் 21 வது வார்டு மெயின் ரோட்டில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதிக்கு போர் மூலம் நேரடியாக தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போர் குழாயிலிருந்து குடிநீர் குழாய்க்கு வரும் வால்வு பழுதடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://siva.tamilpayani.com/archives/251", "date_download": "2021-03-01T00:57:57Z", "digest": "sha1:RWPPKWG57B4RXLNYRG4MYWJ3WRGY7O4P", "length": 11353, "nlines": 91, "source_domain": "siva.tamilpayani.com", "title": "ஊர் உலகம்-16-02-2011 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nசீனா போர் – 09/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 03/04/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 27/03/2020\nஇந்த நாள் இனிய நாள் – 20032020\nஇந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nகடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM\nபாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM\nஇந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)\nபாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)\nபாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM\nஇந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)\nதமிழ்பயணி { அன்றன்றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என காலை 9:15 முதல் மாலை 3:30 க்குள் கணக்கு வழக்கினை முடித்து கொண்டு விடுவதே இந்த லாபநட்ட அறிக்கையின் அடிப்படை. } – Feb 23, 9:27 AM\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\n« இந்திய அணிக்கு வாழ்த்துகள்\nட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman »\nசமீபத்தில் பார்த்த இரு யூடியூப் குறும்படங்கள் மனதில் மீண்டும் மீண்டும் காட்சி படுத்தப் பட்டு கொண்டே உள்ளன. அவைகள் குறித்தும், அவைகள் குறித்து கிடைத்த அறிமுக குறிப்புகளும்.\nஜனகண மன என்று தொடங்கும் தேசிய கீதம் நம் அனைவருக்கும் மனப்பாடம். அதைப் பாடும்போது அதற்கென ரையறுக்கப்பட்டுள்ள பண்ணில் உரக்கப் பாடுவதும் நமக்குப் பழக்கம்தான். ஆனால், அது மௌனமாகப் பாடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிலர் இந்த மௌனகீதம் இசைக்கப்படுவதைப் பார்த்திருக்கலாம். கேட்டிருக்கமுடியாது.\nசமீபத்தில் முத்ரா என்ற விளம்பர நிறுவனம் ரிலையன்ஸ் கம்பெனிக்காக ஒரு துண்டுப்படம் எடுத்திருக்கிறது. காது கேளாத-வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பின்னணியில் தேசிய கீதம் ஒலிக்க, இந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அழகிய சைகை மொழியில் தேசிய கீதம் இசைப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறதாம். படத்தைப் பார்ப்பவர்கள் அப்படியே பிரமித்து நிற்கிறார்களாம்.\nதேசபக்திக்கு மொழி தேவையா என்ன\nஇக்காணொலியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இதில் இடம்பெறும் இசையும், நாட்டியக் கூறுகளும் என்னுள் இருக்கும் அகந்தை, இறுமாப்பு, திமிர், கள்ளம் என ஏதாவதொன்றைத் துடைத்தெறிவது போன்ற உணர்வு\nஇரண்டு படங்களும் அவசியம் நம் மதிப்பு மிக்க நேரத்தை ஒதுக்கி பார்க்க கூடியதே. எனக்கும் ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது…\nநல்ல நல்ல குழந்தைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி..\nமானாட மயிலாட போகாமல் வாழ்வில் உருப்படியான பிறவற்றை செய்யும் குழந்தைகள் மற்றும் பயிற்றுவிக்கும் தாய்மார்களை காணும் போது மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. இரண்டாவது படம் 13 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு விநாடியும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.\nஅனுபவம், பொது அனுபவம், பொது\n« இந்திய அணிக்கு வாழ்த்துகள்\nட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman »\n« இந்திய அணிக்கு வாழ்த்துகள்\nட்வீட்டர் – இணைய வழி பேரணி #tnfisherman »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anegun.com/?p=44540", "date_download": "2021-03-01T00:35:47Z", "digest": "sha1:AWFUXQJOXF66S353IPCPMN3DNZHW42BG", "length": 13116, "nlines": 81, "source_domain": "www.anegun.com", "title": "‘அசுர வேட்டை’ தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல் | அநேகன்", "raw_content": "\nHome கலை உலகம் ‘அசுர வேட்டை’ தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்\n‘அசுர வேட்டை’ தொடரின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஒரு சிறப்பு நேர்காணல்\n1. இந்தத் தொடரை இயக்குவதற்கான உங்களின் உத்வேகம் என்ன\nசாரம்சமே தொடரை இயக்க என்னை தூண்டிய முக்கிய உத்வேகமாகும். சில பொதுவான கதாபாத்திரங்களுடன் இரண்டு வெவ்வேறு காலங்களில் இரண்டு வெவ்வேறு சித்தாந்தங்களை ஆராய முயற்சித்தேன். அஃது மிகவும் உற்சாகமானப் பகுதியாகும். அதுமட்டும்மின்றி, ரசிகர்களுக்குச் சிறந்த விருந்தாக அமையும் கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க என்னை ஊக்கப்படுத்தியது, கதை சொல்லும் முறை.\n2. இத்தொடரை வெற்றிகரமாக இயக்கிய உங்களின் அனுபவம் பற்றிக் கூறுங்கள் \nதொற்றுநோய்க்கு மத்தியில் தொடரை இயக்கிய அனுபவம் மிகவும் சவாலாக இருந்தது. மிகக் குறுகியக் காலத்தில் தொடரை இயக்கி முடிக்க வேண்டிய அவசியம் இருந்ததால், அஃது சவாலை மேலும் கடினமாக்கியது. ஆயினும்கூட, அனைத்து குழுவினருடன் சரியான திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலின் மூலம், எல்லாவற்றையும் செவ்வெனச் செய்து முடிக்க முடிந்தது.\n3. இந்தத் தொடரில் ரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம்\nஒவ்வொரு அத்தியாயமும் ரசிகர்ளை இருக்கைகளின் விளிம்பில் விடும் சாத்தியம் கொண்டதால் ரசிகர்கள் ஒரு அற்புதமானக் குற்றவியல் த்ரில்லரை எதிர்ப்பார்க்கலாம். மேலும், இத்தயாரிப்பு தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய, இதயத்தைத் தூண்டும் குடும்பப் பண்புகளை உள்ளடக்கியுள்ளது.\nஹரிடாஸ் & சங்கீதா கிருஷ்ணசாமி, நடிகர்கள்:\n1. அசுர வேட்டை தொடரில் உங்களின் கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்\nஹரிடாஸ்: எனது மோசமானக் கடந்தக் காலத்தைக் கொண்ட தடயவியல் புகைப்படக் கலைஞரான ‘சில்வா’ எனும் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். தனது தாத்தாவிடமிருந்துப் பெற்ற ஒரு சிறந்தச் சக்தியின் மூலம், அவர் தனது புகைப்படக் கருவியின் வழி இறந்தவர்களைக் காண முடிகிறது. பயந்தாலும், அதன் பின்னணியில் உள்ளக் காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.\nசங்கீதா: ‘அமீதா’ எனது கதாபாத்திரம் – குற்றவியல் விசாரணைப் பிரிவிற்குத் தலைமைத் தாங்கும் ஒரு காவல்துறை அதிகாரி. இதுப்போன்ற ஒரு கதாபாத��திரத்தில் நடித்தது இதுவே எனது முதல் முறையாகும். தனது வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் குணம் கொண்டவர், அமீதா. சேவைச் செய்வதன் மூலமும் பாதுகாப்பாக இருப்பதன் மூலமும் தனது பொறுப்பை நிலைநிறுத்த அவர் முயற்சிப்பார். உண்மை விபரங்களை மட்டும் மையமாகக் கொண்டு செயல்படுவதால், மர்மம் மற்றும் மூடநம்பிக்கைகள் சூழ்ந்த ஒரு வழக்கில் பணியாற்றுவது சவாலாக இருந்தது.\n2. திரைப்படம் மற்றும் தொடரில் நடித்த அனுபவங்களை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் யாவை\nஹரிடாஸ்: ஒவ்வொரு அத்தியாயம் மற்றும் முழு தொடரும் இரண்டு விரிவானக் கதைகளைக் கொண்டது, ஒரு தொலைக்காட்சி நாடகத்தின் திரைக்கதை (ஸ்கிரிப்ட்). திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் தொடர் விவரங்களை ஆழமாக அணுக அனுமதிக்கிறது. ஆயினும்கூட, ஒரு நடிகரின் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு, இரண்டு வகையானத் தயாரிப்புகளுக்கும் சமமானதே.\nசங்கீதா: தொற்றுநோய் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கை செயல்முறைகளைக் (SOP) கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியிருந்தது. ஒரு தொடரின் ஒளிப்பதிவு (shooting) நீண்ட நேரம் நடைபெறுவதால் நேரக் கட்டுப்பாடு ஏற்படுகிறது. இருப்பினும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு ஒரு நாளைக்கு சில காட்சிகளை மட்டுமே மையமாகக் கொண்டது. ஒரு நடிகையாக, சுயமாக வரிகளைத் தயாரிப்பது, மனப்பாடம் செய்வது, புரிந்துக்கொள்வது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், படப்பிடிப்பு இடங்களில் திட்டமிடப்படாத மாற்றங்கள் மற்றும் பல காரணங்களினால் தொடரின் திரைக்கதை (ஸ்கிரிப்ட்) வழக்கமாக படப்பிடிப்பு முழுவதும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்.\nஹரிடாஸ்: அசுர வேட்டை தொடர் ஒரு வித்தியாசமான உணர்வையும் வகையையும் கொண்டுள்ளதாலும், எங்களின் ரசிகர்களைக் கவரும் வண்ணம் புதிய மற்றும் தனித்துவமான ஒன்றை நாங்கள் முயற்சித்ததால் எல்லா வயதினராலும் இது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.\nசங்கீதா: இத்தொடர் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். ஒரு குழுவாக, தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த குற்றவியல் த்ரில்லரை வெற்றிகரமாகக் கொண்டு வர நாங்கள் பல சவால்களை சந்தித்தோம். ரசிகர்களிடமிருந்து ஆக்கபூர்வமானக் கருத்துக்களை நாங்கள் வரவேற்கிறோம். எதிர்காலத்தி���், அனைத்து மலேசியர்களையும் கவரும் ஒரு சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்க எங்களுக்கு உதவியாக இருக்கும்.\n‘சிவந்து போச்சி நெஞ்சே’ எனும் முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் தமிழ் குற்றவியல் த்ரில்லர் தொடரைக் கண்டு மகிழுங்கள்\n3 இலட்சத்தைத் தாண்டிய கோவிட்-19 நேர்வுகள் இன்று 2,437 பேருக்கு நோய்த்தொற்று \n ஆஸ்கர் விருது போட்டியில் முந்திச் செல்லும் ‘சூரரைப்போற்று’\nஇந்தியாவைச் சார்ந்த மதவாதக் கும்பல் மலேசியாவில் ஊடுருவல் தீவிரமாகக் கண்காணிக்கிறது அரசு – டத்தோஸ்ரீ சரவணன் தகவல்\nகோவிட்-19 : மூன்று இலட்சத்தை எட்டும் மொத்தப் பாதிப்புகள் இன்று மட்டும் 10 பேர் மரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007393/amp?ref=entity&keyword=Navratri%20Festival", "date_download": "2021-03-01T02:06:22Z", "digest": "sha1:57JT5GUMEKRNOZHVIL2GJYXDZOLODX3U", "length": 11798, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா கோலாகலம் | Dinakaran", "raw_content": "\nநாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா கோலாகலம்\nசிவகங்கை, ஜன.20: நாட்டரசன்கோட்டையில் ஆயிரக்கணக்கானோர் பொங்கலிடும் செவ்வாய் பொங்கல் விழா நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். நகரத்தார் சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண முடிந்தவுடன் அவர்கள் “ஒரு புள்ளியென” கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு புள்ளிகள் எண்ணிக்கையில் அதிகமானோர் பொங்கலிடும் நிகழ்ச்சி நாட்டரசன்கோட்டையில் மட்டுமே நடப்பதால் இந்த விழா அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.\nஇந்த ஆண்டும் இவ்விழா நேற்று மாலை தொடங்கியது. முதல் பொங்கல் பானை வைக்க தேர்வு செய்யப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பொங்கல் வைக்க தொடங்கியவுடன் தொடர்ந்து மற்றவர்களும் பொங்கல் வைத்தனர். முதல் பொங்கல் பானை மட்டும் மண் பானையிலும் மற்றவர்கள் வெண்கல பானைகளிலும் பொங்கல் வைத்தனர். நகரத்தார் சார்பில் 917 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். இரவு அம்மன் சுற்றிவரும் போது ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.\nஇவ்வாறு கோவில் முன் அமைந்துள்ள இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பெண்கள் வரிசையாக பொங்கலிடும் நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.\nநகரத்தார் கூறியதாவது, ‘வேண்டுதல் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த விழா நடைபெற்று வருகிறது. தற்போது ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி விழா நடத்துவது என்பது குறைந்துவிட்டது. ஆனால் இவ்வூரில் செவ்வாய் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் தற்போது வரை தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வெளிநாட்டில் வசிப்பவர்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டது.\nஇதனால் ஏராளமானோர் வர முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் சொந்த ஊரில் ஓரிடத்தில் அனைவரும் சந்திப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியானது ஆகும். இதில் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது என்றனர்.\nசெவ்வாய் பொங்கலுக்கு வெளி மாவட்டங்கள், வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருவர். ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் அழைத்து வரப்படுவதும் வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அழைத்துவரப்படவில்லை.\n8 இடங்களில் வேட்புமனு தாக்கல் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம் திருவண்ணாமலை மாவட்டத்தில்\n60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி வட்டார மருத்துவ அலுவலர்கள் தகவல் கலசபாக்கம், செங்கம் வட்டத்தில்\nமின்கம்பத்தில் பைக் மோதி விவசாயி பலி\nமண் கடத்திய டிராக்டர் பறிமுதல் வேட்டவலம் அருகே\nஎருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் கலசபாக்கம் அருகே கடலாடியில்\nதேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை வீடியோவில் பதிவு திருவண்ணாமலை மாவட்டத்தில்\nதொட்டியிலிருந்தது தவிறி விழுந்து டாஸ்மாக் சேல்ஸ்மேன் பலி பைப் லைன் அடைப்பை சரிசெய்ய சென்றபோது பறிதாபம்\nமுருங்கப்பாக்கம் முதல் சிவாஜி சிலை வரை ₹300 கோடியில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அமைச்சர் ஒப்புதல்\nமரத்தில் லாரி மோதி ஓட்டுநர் பலி\nபறவைகளை விற்கும் குறவர்கள் வனத்துறை தீவிர கண்காணிப்பு\nஎம்ஐடி கல்லூரியில் எக்ஸலன்ஸ் பயிற்சி மையம் திறப்பு விழா\nவாலிபரிடம் பணம் பறித்தவர் கைது\nகேன் வாட்டர் தட்டுப்பாடு ஆலையை முற்றுகையிட்ட முகவர்கள்\nகஞ்சா விற்ற ருவாண்டா நாட்டை சேர்ந்த முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது\nடெல்லி கலவரத்துக்கு மத்திய ஆட்சியாளர்களே காரணம்\nசெங்குறிச்சியில் அனுமதியின்றி இயங்கி வந்த குடிநீர் கம்பெனிக்கு சீல்\nடிராக்டர் கவிழ்ந்து மூதாட்டி பலி\nஉளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு காரில் சடலமாக கிடந்த கோவை வாலிபர்\nஉளுந்தூர்பேட்டை அருகே குழந்தையை ஏலம் விட்டு பக்தர்கள் வினோத வழிபாடு\nஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/these-are-the-smartphones-launching-next-week-realme-x50-pro-5g-iqoo-3-samsung-galaxy-m31-honor-9x-pro-honor-9x-lite-and-huawei-mate-xs/articleshow/74238031.cms", "date_download": "2021-03-01T01:13:37Z", "digest": "sha1:ORITBOOJAGKSH63C3HSCSNKLTR2JTNNX", "length": 22812, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Upcoming smartphone: New Smartphones 2020: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க அடுத்த வாரம் 6 போன்கள் அறிமுகமாகிறது அடுத்த வாரம் 6 போன்கள் அறிமுகமாகிறது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nNew Smartphones 2020: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க அடுத்த வாரம் 6 போன்கள் அறிமுகமாகிறது\n2020 ஆம் ஆண்டு February மாதத்தின் கடைசி வாரத்தில் அறிமுகம் அகவுள்ள ஆறு ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது. அடுத்த வாரம் Realme X50 Pro 5G iQOO 3 Samsung Galaxy M31 Honor 9X Pro Honor 9X Lite மற்றும் Huawei Mate Xs அறிமுகம் ஆகின்றன.\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக MWC 2020 நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், அடுத்த வாரம் இந்தியாவிலும், உலக அளவிலும் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகவுள்ளன. சாம்சங் அதன் கேலக்ஸி எம் தொடரை அப்டேட் செய்ய, மறுகையில் உள்ள ஹானர் நிறுவனம் அதன் 9 எக்ஸ் ப்ரோவின் உலகளாவிய அறிமுகத்தை நடத்த உள்ளது. இந்நிகழ்வில் வதந்திகப்படும் ஹானர் 9 எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகவுள்ளது. இது தவிர இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ரியல்மி மற்றும் ஐக்யூஓ நிறுவனங்கள் தயாராக உள்ளது. இப்படியாக அடுத��த வாரம் அறிமுகம் செய்யப்படும் ஆறு ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது.\nரியல்மி நிறுவனத்தின் முதல் 5 ஜி தொலைபேசியான ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஆனது பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கும். அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 865 SoC ப்ராசஸர், 5G இணைப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, டூயல் செல்பீ கேமராக்களுக்கான நீளமான பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு, சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே, 64 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 686 முதன்மை சென்சார் கொண்ட க்வாட் கேமரா அமைப்பு, 32 எம்பி அளவிலான மெயின் செல்பீ கேமரா மற்றும் புதிய 65W சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் போன்றவைகளை கொண்டிருக்கும்.\nJio: இப்போதைக்கு இந்த 4 ஜியோ பிளான்கள் தான் கெத்து; இதை ரீசார்ஜ் செய்வது தான் புத்திசாலித்தனம்\nவிவோவின் துணை நிறுவனமான iQOO அதன் கேமிங்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் ஆன iQOO 3-ஐ வருகிற பிப்ரவரி 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது 5 ஜி இணைப்புடன் க்வால்காமின் முதன்மை ப்ராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படும். அம்சங்களை பொறுத்தவரை, இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதம் மற்றும் உயரமான 20: 9 விகிதம் கொண்ட 6.44 அங்குல முழு எச்டி + அமோலேட் டிஸ்ப்ளே, 12 ஜிபி வரை ரேம், பின்புறத்தில் க்வாட்-கேமரா அமைப்பு, க் அதில் 48MP சென்சார் மெயின் கேமரா, முன்பக்கத்தில் 16 எம்பி செல்பீ கேமரா, 55W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், 4,440 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் போன்றவைகளை கொண்டிருக்கும். இந்தியாவில் iQOO 3 4ஜி வேரியண்ட் ஆனது சுமார் 35,000 ரூபாய்க்கும், அதன் 5ஜி வேரியண்ட் ஆனது சுமார் 45,000 ரூபாய்க்கும் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எம் 31 ஆனது பிப்ரவரி 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் வாரிசு ஆகும். அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எம்31 ஆனது இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 9611 SoC, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்ளடக்க சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு, ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0 ஸ்கின், 6,000 எம்ஏஎச் பேட்டரி, 64 எம்பி மெயின் கேமரா கொண்ட க்வாட் ரியர் கேமரா அமைப்பு, 32MP ��ெல்பீ கேமரா, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4 ஜி / எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவைகளை கொண்டிருக்கலாம். இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்31 ஆனது ரூ.15,999 க்கு அறிமுகம் ஆகலாம். இது கருப்பு, சிவப்பு மற்றும் நீல வண்ண விருப்பங்களில் வரலாம்.\nஇனிமேல் \"இது\" முற்றிலும் இலவசம்; எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது - டிராய் அதிரடி அறிவிப்பு; மார்ச் 3 வரை கெடு\nவருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் ஒரு நிகழ்வில் ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர் தனது ஹானர் 9 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஹானர் 9 எக்ஸ் ப்ரோவின் க்ளோபல் வேரியண்ட் ஆனது ஹைசிலிகான் கிரின் 810 SoC மூலம் இயக்கப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹூவாய் மீதான அமெரிக்க வர்த்தக தடை காரணமாக கூகுள் மொபைல் சேவைகளுக்கு பதிலாக ஹவாய் மொபைல் சேவைகளுடன் அனுப்பப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்; இதன் பொருள், இந்த ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோர் உட்பட ப்ரீ-லோலட் ஆக ஏற்றப்பட்ட கூகுள் ஆப்ஸ் இருக்காது என்று அர்த்தம். இதில் பாப்-அப் செல்பீ கேமரா வடிவமைப்பு, பின்புறத்தில் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட மூன்று கேமராக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 6.59 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 48 எம்பி + 2 எம்பி + 8 எம்பி டிரிபிள் ரியர் கேமராக்கள், 16 எம்பி செல்பீ கேமரா, 4,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான EMUI 10 OS போன்ற அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஹானர் 9எக்ஸ் ப்ரோ உடன் புதிய ஹானர் 9எக்ஸ் லைட் ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தலாம். அம்சங்களை பொறுத்தவரை, இதில் பின்புற பேனலின் மேல் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ள 48 எம்பி ட்ரிபிள் கேமரா அமைப்பு, கிரின் 710 SoC ப்ராசஸர், 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 48MP முதன்மை கேமரா + 2MP டெப்த் கேமரா + 8MP அல்ட்ரா-வைட் சென்சார், 16MP செல்பீ கேமரா, பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், 4,000 எம்ஏஎச் பேட்டரி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.0 எல்இ, ஜிபிஎஸ் + க்ளோனாஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும். ஹானர் 9 எக்ஸ் ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த வரம்பைப் பொறுத்தவரை, வரவிருக்கும் 'லைட்' வேரியண்ட்டின் விலை ஆனது ஹானர் 9 எக்ஸ்-க்கு கீழே தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் 9எக்ஸ் ஆனது கடந்த மாதம் இந்தியாவில் ரூ.13,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பதும், அதில் பாப்-அப் செல்பீ கேமரா வடிவமைப்பு இடம்பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nBSNL: இப்படியொரு 2GB டெய்லி டேட்டா பிளான் ஜியோவிடம் கூட இல்லை; மிரட்டும் பிஎஸ்என்எல்\n06. ஹுவாய் மேட் எக்ஸ்எஸ் (Huawei Mate Xs)\nஸ்பெயினின் மாட்ரிட்டில் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி நடக்கும்படி திட்டமிடப்பட்டுள்ள ஒரு ஹூவாய் நிகழ்வில் ஹவாய் மேட் எக்ஸ்எஸ் அறிமுகம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பழைய மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனை விட குறைந்த விலையில் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஹுவாய் மேட் எக்ஸ்எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இந்த நேரத்தில் தெளிவற்றதாக இருக்கும்போதும் கூட, அது கிரின் 990 SoC ப்ராசஸர், 5ஜி இணைப்பு, 65W வேகமான சார்ஜிங் ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது வலுவூட்டப்பட்ட டிஸ்பிளே மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கீல் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த சாம்சங் போனின் \"இந்திய விலை\"யை நீங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்மருதமலை, ஏர்போர்ட்ன்னு கெத்து காட்டும் கவுண்டம்பாளையம் தொகுதி\nகரூர்உயரதிகாரி டார்ச்சர்... தற்கொலைக்கு முயன்ற பெண்... வைரலாகும் வீடியோ\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nஎன்.ஆர்.ஐபிரதமர் மோடிக்கு செராவீக் விருது\nஇலங்கைமார்ச் மாத தொடக்கத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுபடும் பகுதிகள்\nகரூர்கரூரையே பெருமைப்பட செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nஇதர விளையாட்டுகள்'இ��ுக்கு இல்லையா சார் ஒரு எண்டு': மான்செஸ்டர் சிட்டி தொடர்ந்து 20வது வெற்றி\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://timestampnews.com/mr-sahayam-visits-ias-kins-academy-thoothukudi/2533/", "date_download": "2021-03-01T01:59:57Z", "digest": "sha1:UUXWQ5MUCVIWPXYDUXQGQWZGCORWE4IB", "length": 4319, "nlines": 93, "source_domain": "timestampnews.com", "title": "திரு சகாயம் ஐஏஎஸ் Kins அகாடாமிக்கு வருகை – தூத்துக்குடி – Timestamp News", "raw_content": "\nதிரு சகாயம் ஐஏஎஸ் Kins அகாடாமிக்கு வருகை – தூத்துக்குடி\nநமது தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தின் முன்னாள் பொருளாளர் திரு பேச்சு முத்து சார் அவர்களின் Kins அகாடாமிக்கு இந்த வருடம் நடந்த அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சுமார் 110 மாணவர்களை பாராட்டி பரிசு வழங்க திரு சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வரும் சனிக்கிழமை(22.02.2020) வருகை தருகிறார்.\n சமூக நலவிரும்பிகள் தவறாது கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம். – தருவைக்குளம்\nNext Next post: பரதநாட்டியத்தில் தேசியளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு -தூத்துக்குடி\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325723", "date_download": "2021-03-01T01:09:15Z", "digest": "sha1:MOQJWF7EE3LRRVVQHDKCL2U2DES2K3U5", "length": 26488, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை உள் கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம் | சேலம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nசாலை உள் கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபுறநகர் மின்சார ரயில்களில் சட்ட விரோத விளம்பரங்கள் மார்ச் 01,2021\nரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு மார்ச் 01,2021\nதமிழ்மொழியை கற்கவில்லையே என பிரதமர் மோடி... உருக்கம்\nதமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா மார்ச் 01,2021\nஜி.எஸ்.டி.,யில் பெட்ரோலிய பொருள்: பொருளாதார ஆலோசகர் விருப்பம் மார்ச் 01,2021\nசேலம்: ''தமிழகம், சாலை உள் கட்டமைப்பு வசதியில், இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.\nசேலம் மாவட்டம், தாரமங்கலத்தில், 24.10 கோடி ரூபாய் மதிப்பில் புறவழிச்சாலை, பெரியாம்பட்டி-துட்டம்பட்டி வரை, 3.110 கி.மீ., தூரத்துக்கு ஓமலூர், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி சாலையை இணைத்து நிறுவப்பட்டது. கொங்கணாபுரத்தில், வடக்கரை வாய்க்கால்-நரிமேடு சாலை இடையே மேம்பாலம், தொளசம்பட்டியில் மேம்பாலம் என, 5.25 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா, தாரமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பில், நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி, புறவழிச்சாலை, இரு மேம்பாலங்களை திறந்துவைத்தார். பின், கொடியசைத்து, புறவழிச்சாலையில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.\nதொடர்ந்து, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இந்தியாவில், சாலை உள் கட்டமைப்பு வசதி கொண்ட மாநிலம் என்றால், தமிழ்நாடு என்று சொல்லும் அளவுக்கு, நாம் முதலிடத்தில் உள்ளோம். சாலை வசதி இருந்தால் மட்டுமே, தொழில்வளம் சிறப்படையும். மக்கள் முன் வந்து, நிலம் கொடுத்தால்தான், தரமான சாலைகள் அமைக்க முடியும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓமலூர் - மேட்டூர் இடையே, தொளசம்பட்டியில், 18.44 கோடி ரூபாய் மதிப்பில், ரயில்வே மேம்பாலம்; முத்துநாயக்கன்பட்டியில், 15.94 கோடி ரூபாய் மதிப்பில், ரயில்வே மேம்பாலம்; ஜே.எஸ்.டபுள்யு., தொழிற்சாலை அருகே, 19.34 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம்; குஞ்சாண்டியூரில், ரயில்வே மேம்பாலம் விரைவில் கட்டிமுடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வரும். திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படவுள்ளது. அதேபோல், ஓமலூர் - மேச்சேரி வரை, 14.6 கி.மீ., சாலையும், நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. பவானி - மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் சாலை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nசேலம், இரும்பாலை பகுதியில், ராணுவ தளவாடங்களுக்கு உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை அமையவுள்ளதால், நேரடியாக, மறைமுகமாக, ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைப்பது, ஒரு வரப்பிரசாதம். விவசாய அமைப்புகளிடம், ஏரிகளை ஒப்படைத்து, அவர்களின் பங்களிப்போடு, நீர் மேலாண்மை மேம்படுத்தப்படுகிறது. ஏரி, குளங்களை தூர்வாரி, வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள, விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஓமலூர், பனமரத்துப்பட்டி பகுதிகளில், மலர் சாகுபடி அதிகம் நடப்பதால், ஓசூரில், சர்வதேச அளவில் மலர் ஏலமையம் நிறுவப்பட உள்ளது. அங்கு, தரகர்கள் இன்றி விவசாயிகள் - வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம். 'ஆன்லைன்' மூலம், விளை பொருட்களை விற்கவும், பாதுகாக்கவும், ஓமலூர் -மேச்சேரி சாலையில், விற்பனை மையத்துடன் கூடிய குளிர்பதன கிடங்கு, ஏ.டி.எம்., வசதியுடன் நிறுவப்பட உள்ளது. சென்னை அருகே, 2,000 கோடி ரூபாய் மதிப்பில், உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. கைத்தறி தொழிலாளர்களுக்கு, கூலி உயர்த்தப்பட்டு, விவசாயிகள், தொழிலாளர்களுக்கான அரசாக, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\n'100 ஏரிகளை நிரப்ப திட்டம்': இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அதில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இடைப்பாடி நகரிலுள்ள, சரபங்கா நதியின், 5 கி.மீ., தூரத்தை புதுப்பிக்க, நான்கு கோடியே, 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை, மேட்டூர், சங்ககிரி, ஓமலூர், இடைப்பாடி சட்டசபை தொகுதி மக்கள் பயன்படுத்த, 565 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 100 ஏரிகளை நிரப்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நல்ல சாலை வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில், திருச்செங்கோடு - ஓமலூர், சேலம் - திருவண்ணாமலை, ஈரோடு -மேட்டூருக்கு, சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில், பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம், மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஓம���ூர் - தாரமங்கலம் சாலையில், காய்கறி சந்தை ஏற்படுத்தப்படவுள்ளது. அங்கு காய்கறியை விற்கலாம், விற்காததை, அங்கேயே ஒரு மாதம் வரை, கட்டணமின்றி பாதுகாத்து வைக்கலாம். விவசாயிகள், வியாபாரிகள் தங்க வசதி உள்ளது. நான் விவசாயியாக இருப்பதால், தினமும், அவர்களின் நலனையே நினைத்து, அக்கறையுடன் பாடுபட்டு வருகிறேன். குடிமராமத்து திட்டத்தில், ஏரி, அணைகளில் உள்ள வண்டல் மண் எடுக்கப்பட்டு, விவசாய நிலங்களில் பயன்படுத்தும்போது, பயிர்கள் செழித்து வளர்கின்றன. இதுபோன்ற திட்டங்களால், உணவு பொருட்கள் உற்பத்தியில், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதற்காக, மத்திய அரசின் விருதும் பெற்றுள்ளது. ஆறுகளில், மாசுபட்ட நீர், ஒரு சொட்டு கூட கலக்கக்கூடாது என்ற எண்ணத்தில், தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nசேலம் லோக்சபா எம்.பி., பார்த்திபன், ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜா, செம்மலை, மனோன்மணி, இடைப்பாடி நகராட்சி முன்னாள் தலைவர் கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, பள்ளி கல்வி, வருவாய், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகள் மூலம், 22 ஆயிரத்து, 294 பேருக்கு, 36 கோடியே, 59 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். முடிவுற்ற, 11 கட்டடங்களை திறந்து வைத்தார். இதுதவிர, கொங்கணாபுரம் ஊரக போலீஸ் ஸ்டேஷனுக்கு அடிக்கல் நாட்டி, இடைப்பாடிக்கு, மின்மோட்டார் மூலம் இயங்கும், 18 குப்பை சேகரிப்பு வாகனங்களை இயக்கி வைத்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=183034&cat=32", "date_download": "2021-03-01T01:39:52Z", "digest": "sha1:ZPFIQUS3LXXWNZN2RG5ELGI6DHSCHFCJ", "length": 14999, "nlines": 354, "source_domain": "www.dinamalar.com", "title": "30 வரை ஊரடங்கு எடப்பாடி அறிவிப்பு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ 30 வரை ஊரடங்கு எடப்பாடி அறிவிப்பு\n30 வரை ஊரடங்கு எடப்பாடி அறிவிப்பு\nநடைமுறையில் இருக்கும் ஊரடங்கு 14ம் தேதி மாலையுடன் முடிவடையும் நிலையில் மீண்டும் ��ப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஏப் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; விரைவில் அறிவிப்பு\nபுதுவையில் 31 வரை ஊரடங்கு\nபுதுச்சேரியில் மார்ச் 31 வரை ஊரடங்கு\nஅறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்\nபள்ளிகளுக்கு விடுமுறை; அமைச்சர் அறிவிப்பு\nவிஜயபாஸ்கர் மீது எடப்பாடி கோபம் ஏன்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n14 Minutes ago விளையாட்டு\nதிருக்குறள்- அறத்துப்பால்- இல்லறவியல்- விருந்தோம்பல்- குரல் எண் 85\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\n1 Hours ago ஆன்மிகம் வீடியோ\n4 முறை எம்பியா இருந்தவருக்கு இதுகூட தெரியலை 1\n11 Hours ago செய்திச்சுருக்கம்\nடீ விற்ற உண்மையை மறைக்காதவர்\nஸ்பேஸ் கிட்ஸ் சாட்டிலைட் மூலம் போனது\nஎதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்கு கோவை சத்யன் பதிலடி 1\nபாஜக பொதுக்கூட்டத்தில் அமித்ஷா உரை | Amit Shah Speech, Villupuram\nகாங்கிரஸ் காணாமல் போகும்: அமி்த்ஷா\n18 Hours ago செய்திச்சுருக்கம்\nதிருவண்ணாமலையில் நடந்த கூத்து இது... 1\n23 Hours ago செய்திச்சுருக்கம்\n23 Hours ago சினிமா வீடியோ\nஜாதி மதம் தேவையில்லை 3\nநிதி அமைச்சரின் நச் ரெஸ்பான்ஸ்\n1 day ago அரசியல்\n1 day ago விளையாட்டு\nகல்லா கட்டும் பலே தொண்டன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/157952?ref=ls_d_ibc?ref=fb", "date_download": "2021-03-01T00:16:02Z", "digest": "sha1:YKIBSVUHOTVOUSGFEFF2TRL7FFPCGK5D", "length": 8246, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்தில் இருவருக்கு கொரோனா - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண��டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nவெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்தில் இருவருக்கு கொரோனா\nவெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பேருந்தில் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் நேற்று இரவு (12) விரைவான ஆன்டிபாடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது பஸ் நடத்துனர் ஒருவரும் பயணி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/usa/80/157998?ref=fb", "date_download": "2021-03-01T00:52:35Z", "digest": "sha1:L4WPRUXYL3ODH65CK3G3KPYCJDUWZU3W", "length": 10654, "nlines": 129, "source_domain": "www.ibctamil.com", "title": "அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான அறிக்கை! இலங்கை தொடர்பில் கூறப்பட்டது என்ன? - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nஅமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியான அறிக்கை இலங்கை தொடர்பில் கூறப்பட்டது என்ன\nஸ்ரீலங்கா உட்பட பிராந்தியத்தில் உருவாகிவரும் சகாக்களின் சுதந்திரமான திறந்த ஒழுங்கமைப்பிற்கான பலத்தை அமெரிக்க அதிகரிக்கவேண்டும் என்று இந்தோ பசுபிக்கிற்கான அமெரிக்காவின் மூலோபாயங்கள் குறித்த ஆவணத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,\nஸ்ரீலங்கா உட்பட பிராந்தியத்தில் உருவாகிவரும் சகாக்களின் சுதந்திரமான திறந்த ஒழுங்கமைப்பிற்கான பலத்தை அமெரிக்க அதிகரிக்கவேண்டும்.\nஅதேபோன்று இந்தோபசுபிக்கில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் அதனை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் கவனம் செலுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.\nஇதற்கிடையில், சீனாவின் கைத்தொழில் கொள்கைகளும் நியாயமற்ற வர்த்தக கொள்கைகளும் சர்வதேச சந்தையையும் உலக போட்டித்தன்மையையும் பாதிப்பது குறித்து அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா தனது இராணுவ மற்றும் மூலோபாய நோக்கங்களை அடைவதை தவிர்ப்பதற்காக அமெரிக்கா தனது சகாக்கள் மற்றும் தன்னை போன்ற கொள்கை உடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் தந்திரோபாயம் குறித்தும் அமெரிக்க ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இந்தியா அவுஸ்திரேலியா ஜப்பான் அமெரிக்காவை உள்ளடக்கிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/non-backbone-man-sit-down-sit-down-tr-balu-warns-to-admk-mp-ravindranath-in-lok-sabha/", "date_download": "2021-03-01T01:29:22Z", "digest": "sha1:VJOEXEHXY5LD543RRVGRQYDLWMARD2I6", "length": 15412, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "முதுகெலும்பு இல்லாதவனே... உட்கார்! ரவீந்திரநாத்துக்கு மக்களவையில் கடும் எச்சரிக்கை விடுத்த டி.ஆர்.பாலு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\n ரவீந்திரநாத்துக்கு மக்களவையில் கடும் எச்சரிக்கை விடுத்த டி.ஆர்.பாலு\nமக்களவையில் காஷ்மீர் சிறப்பு சட்டம் 370, 35ஏ ரத்து மசோதா தொடர்பாக விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், ஆவேசமாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த மசோதா மீது திமுக. எம்.பி. டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருக்கும்போது, குறுக்கிட்ட அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை, முதுகெலும்பு இல்லாதவர்கள் குறுக்கிடக்கூடாது, சிட் டவுன், சிட் டவுன் என்று டி.ஆர்.பாலு கையை நீட்டி கடுமையாக எச்சரித்தார்.\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தை 2 ம��நிலங்களாக பிரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மசோதா மீதான விவாதங்கள் தொடர்ந்து வருகிறது.\nமசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய திமுக. எம்.பி. டி.ஆர்.பாலு ஆவேசமாகப் பேசிக்கொண்டி ருந்தபோது, அதிமுக எம்.பி.யான ரவீந்திரநாத் குறுக்கிட்டு பேச முயன்றார். இதனால் கோப மடைந்த டி.ஆர்.பாலு, ரவிந்திரநாத்தை பார்த்து கையை நீட்டி, ‘இங்கு முதுகெலும்பு உள்ளவர்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள்’, உனக்கு முதுகெலும்பு கிடையாது… உட்கார்… உட்கார் என்று ஆவேசமாக கூறினார். டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்களும் குரல் கொடுத்தனர்.\nஅப்போது எழுந்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, திமுக எம்.பி. பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் ஏன் குறுக்கீடு செய்கிறார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, சபாநாயகர் தான் அனுமதி வழங்கியதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, எனக்கு முதுகெலும்பு உள்ளது, ஆனால், அவருக்கு இல்லை என்று கூறிவிட்டு பேசத்தொடங்கினார். டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை நடத்திய பிறகே இது குறித்து முடிவெடுத்திருக்க வேண்டும். அதுதான் சரியான முறை என்றவர், அங்குள்ள நம் மக்கள் அமைதியான முறையில் வாழ வேண்டும் அப்படி செய்திருந்தால் நாங்கள் ஆதரித்திருப்போம், ஆனால், தற்போது அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று தெரிவித்தார்.\nமுத்தலாக் மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிப்போம்: திமுக எம்.பி. கனிமொழி கிரண்பேடி மீது மக்களவையில் ஒத்தி வைப்பு தீர்மானம் திமுக நோட்டீஸ் ‘சபாஷ்’ நிர்மலா: 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட்ஜெட் உரையின் போது புகுந்து விளையாடிய தமிழ் ….\nPrevious யோகாவுடன் தொடங்கிய பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள்\nNext முன்னாள் திமுக, இன்னாள் அதிமுக நிர்வாகி ஜெனிபர் சந்திரன் காலமானார்\nடோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை: ஜெ. பிறந்த நாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை\nதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி தொகுதி உட��்பாடு நாளை இறுதி செய்யப்படும்: ஜஹாஹிருல்லா\nமார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் லாக்டவுன் நீட்டிப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.46 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,46,74,302ஆகி இதுவரை 25,42,556 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.46 கோடியை தாண்டியது\nஅறிவோம் தாவரங்களை – மஞ்சள்\nவித்தியாசமான தேவி பட்டினம் நவக்கிரக கோவில்\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaipathivuonline.com/anunaaki-mystery/", "date_download": "2021-03-01T00:09:25Z", "digest": "sha1:MGUCUH3PZUQVCC3C5ZPT7ECXWSJ2PD3M", "length": 19492, "nlines": 56, "source_domain": "www.valaipathivuonline.com", "title": "அனுனாகி மர்மம் என்ன? மனித இனம் உருவானது இவர்களால் தானா? - தமிழ் இணைய பதிவு | valaipathivuonline.com", "raw_content": "\n மனித இனம் உருவானது இவர்களால் தானா\n மனித இனம் உருவானது இவர்களால் தானா\n6,000 ஆண்டுகளுக்கு முன்னர், உலகின் முதல் நாகரிகமான சுமேரியர்கள் மனிதகுலத்தை உருவாக்க வானத்திலிருந்து வந்ததாக நம்பப்படும் வான கடவுள்கள் தான் அனுநாகி என்று அழைக்கப்படும் இந்த கடவுளர்கள் ஆவர்.\nமெசொப்பொத்தேமியாவில் அமைந்திருக்கும் பண்டைய சுமர் நகர-மாநிலங்களின் தொகுப்பாகும். சுமேரியர்கள் மேம்பட்ட போராளிகள், கணிதம் மற்றும் எழுத்து ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். அவர்களின் பல எழுத்துக்கள் நவீன மக்களுக்கு சுமேரிய கலாச்சாரத்தைப் பற்றி சொல்கின்றன.\nசுமேரிய நாகரிகம் 4100 B.C.E. சுமார் 1750 வரை B.C.ஏ வரை இருந்துள்ளது. “சுமர்” என்ற பெயர் “நாகரிக மன்னர்களின் நிலம்” என்று பொருள்படும். நேரத்தை மணிநேரமாகவும் நிமிடங்களாகவும் பிரித்த முதல் குழுக்களில் சுமேரியர்களும் ஒருவர்.\nசுமேரியர்களின் கல்வெட்டுகளில் ஒன்பது கோள்களை வரைந்து வைத்து உள்ளனர்,சிற்பமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள் .பூமியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிறைய தங்கச் சுரங்கங்கள் இருந்தன. தங்கம் எப்பொழுதும் மதிப்பு மிக்க பொருளாகவே உள்ளது, இந்த தங்கத்தை எடுப்பதற்காக தான் ஒரு அனுநாகி இந்த பூமிக்கு வந்தார்களா என்ற கேள்வியும் உள்ளது .\nதெற்கு பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள், அவை பாலைவன மணல்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், விலங்குகள் மற்றும் தாவரங்கள் உட்பட சுமார் 300 வெவ்வேறு புள்ளிவிவரங்கள் உள்ளன. 10,000 க்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்டது, அவற்றில் சில 30 மீட்டர் அகலமும் 9 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும் கொண்டவை.இதனை வரைந்தது அனுநாகி இனத்தவரா என்கின்ற சந்தேம் உள்ளது.\nஜெகாரியா சிட்சின் பூமியின் தோற்றம் மற்றும் மனித-வகையான வான வம்சாவளி பற்றிய கோட்பாடுகளுக்கு மிகவும் பிரபலமானவர்.1976 ல் காரியா சிட்சின் பூமியின் தோற்றம் மற்றும் மனித-வகையான வான வம்சாவளி பற்றிய கோட்பாடுகளுக்கு மிகவும் பிரபலமானவர்.1976 ல் பண்டைய சுமேரிய கலாச்சாரத்தை உருவாக்கியது அனுநாகி என்றும், இவர்கள் நெபுட்டூனுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தில் இருந்து நிபிரு என்று அழைக்கப்படும் வேற்று கிரகங்களின் இனம் என்று அவர் கூறினார். நிபீரு கிரகம் சூரியனைச் சுற்றி 3,600 ஆண்டுகள் நீளமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருப்பதாக சுமேரிய புரா��ங்கள் தெரிவிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார்.அவ்வாறு அவை பூமிக்கு அருகில் வரும்போது அதில் இருந்து வந்தவர்கள் தான் அனுநாகி என்ற இனத்தவர்.அவர்கள் பூமியில் உள்ள தங்கத்தை அடைய வந்தவர்கள் என்றார். ஆனால் சிட்சினின் கருத்துக்களை விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்கள் நிராகரித்தனர்.\nசுமேரியன் என்பது தற்போது உள்ள ஈரான், ஈராக் உள்ள இடம் ஆகும்.இவ்விடங்களில் மக்கள் முதன்முதலில் அதிகமாக வாழ தொடங்கினர்.சக்கரம், கலப்பை மற்றும் எழுதுதல் இவைகள் எல்லாம் அவர்களின் கண்டுபிடிப்பே. சுமேரில் உள்ள விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து வெள்ளத்தைத் தடுத்து நிறுத்துவதற்கும், ஆற்றின் நீரை வயல்களுக்கு அனுப்ப கால்வாய்களை வெட்டுவதற்கும் வழிவகைகளை உருவாக்கினர். நீர்ப்பாசனத்தை உருவாக்கி விவசாயத்தை அறிய வைத்ததும் சுமேரியர்கள் தான்.\nஇவர்களின் அனைத்து கண்டுபிடிப்பையும் ஏற்று கொண்டவர்கள் அவர்கள் எப்படி மனிதர்கள் ஆனார்கள் என்று எழுதி வைத்ததை மட்டும் ஏற்று கொள்ளவில்லை.\nதங்களை மனிதர்களாக மாற்றியது யார் என்று எழுதி வைத்துள்ளனர்.அவர்கள் எழுதி உள்ளது யாதெனில் நிபீரு என்னும் கிரகம் 3600 வருடங்களுக்கு ஒருமுறை நமது பூமிக்கு அருகில் வரும்.அப்படி ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் அக்கிரகம் பூமிக்கு அருகில் வரும்போது அதிலிருந்து ஏழு பேர் கொண்ட குழு பூமிக்கு வந்தது என்றும் அவர்கள் முழுமையாக மனிதர்களை போலில்லாமல் வேறு வேறு உருவங்களை கொண்டிருந்தனர். .அவரகள் தான் அனுநாகி என்கின்றனர்.இந்த ஏழு பேரில் நான்கு நபர்களின் உருவங்கள் நமக்கு கிடைத்துள்ளன மீதி மூன்று பேரின் அடையாளம் காலத்தின் மாற்றத்தால் மறைந்து விட்டன.\nஇவர்களே ஏலியன்ஸ் என்கின்றனர்.பூமியில் இருந்து வராமல் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர்களே ஏலியன்ஸ் என்பர்.அவர்கள் பூமிக்கு வரும் போது இருந்த மனிதர்கள், மனிதர்களை போல் அல்லாமல் ஒரு விலங்கின் வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தனர்.தனக்கென ஒரு மொழி இல்லாமல், வேட்டையாடி தனது உணவினை உண்டு இலக்கில்லாமல் இருந்தனர்.\nவந்த அனுநாகியர்கள் பூமி, சூரியன் அருகில் இருப்பதால் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதை உணர்க்கின்றனர்.அதனால் அவர்கள் பூமியில் கிடைக்கும் தங்கத்தை வைத்து ஓசோன் படலத்தை உருவாக்குகின்றனர்.தங்கம் சூரியனின் தாக்கத்தை குறைக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு கேள்வி 5000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்பது தான்.விண்ணில் அனுப்பும் விண்கலத்திற்கு எல்லாம் தங்கமுலாம் பூசியே அனுப்பப்படுகிது, சூரியனின் தாக்கத்தை தாங்கிக் கொள்வதற்கு. சூரியனின் தாக்கம் அதிகம் உள்ளதால் பூமியில் இருக்கும் மக்கள் அடர்ந்த கட்டுப்பகுதியிலே வாழ்கின்றனர்.கதிர்வீச்சு குறைந்ததினால் அனுநாகி, மனிதர்களை முதலில் வனப்பகுதியில் இருந்து வெளிக்கொண்டு வருகிறார்கள்.அவர்கள் பேசிய மொழி சுமேரிய மொழி என்று எழுதி வைத்து உள்ளனர்.அதில் வரும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்துள்ளது.\nசுமேரிய மொழி பேசி அனுநாகி மனிதர்களை வேலை வாங்க முற்படுகின்றனர்.ஆனால் வேலை செய்து பழக்கம் இல்லாத மனிதர்கள் செய்ய மறுக்கின்றனர்.அதனால் அனுநாகி தன்னிடம் உள்ள மரபணுக்களை எடுத்து மனிதர்களின் மரபணுக்களுடன் இணைத்து மனிதர்களை முழுமைடைய செய்கின்றனர். இவ்வாறு அவர்களை மாற்றி அவர்களிடம் வேலை வாங்கி பூமியில் உள்ள தங்கத்தை எடுக்க முற்படுகின்றனர்.தங்களுடைய சாம்ராஜ்யத்தை உருவாக்கவும் மனிதர்களை பயன்படுத்தினர்.மனிதர்களை முழுமை அடைய செய்ததனால் இவர்கள் அனுநாகி யை கடவுளாக பார்க்க தொடங்கினர் .\nஅனுநாகி மற்றும் மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகம் ஆகின்றனர்.மனிதர்கள் அவர்களின் அடிமைகளாக வாழ்கின்றனர்.ஆறறிவு மக்களாக மாறிய பின்னர் மனிதர்கள் அனுநாகி இனத்தவரை எதிர்க்க துணிகின்றனர்.அனுநாகி இனத்தவரோடு தொடர்பு கொண்டு குழந்தைகளை பெறுகின்றனர்.இவ்வாறு பல வகையான மனித இனம் தோன்றி உலகத்தின் உள்ள அனைத்து இடங்களிலும் பரவியதாக எழுதி உள்ளனர்.\nபெரும் தலைவர்கள் தோன்றி அவர்களை எதிர்க்கின்றனர்.மனிதர்கள் தனக்கு மேல் வளர விரும்பாத அனுநாகி பூமியை விட்டு வெளியேற முடிவு செய்கின்றனர்.3600 வருடங்களுக்கு பிறகு திரும்ப வரும் நிபிரு கிரகத்திற்கு செல்ல முடிவு செய்கின்றனர்.அனுநாகி, மன்னர்களை சந்தித்து அவர்களுக்கு மன்னர் இணைத்து மரபணுக்களை தருவதாகவும், அவர்களே மனிதர்களை ஆளவும் வழிவகை செய்தனர்.மன்னர்கள் மக்களுடன் இணைய கூடாது என்று கூறி, தங்களால் நியமிக்கப்பட்ட மன்னர்களிடம் பூமியை ஒப்படைத்து அவர்கள் நிபிரு கிரகம் சென்றனர்.இவ்வாறாக ��னித இனம், மொழி தோன்றியதாக சுமேரிய இனத்தவர் எழுதி வைத்து சென்றுள்ளனர்.\nஅனுநாகி சுமேரியன் இனத்தவர் பாம்பாக பார்த்தனர்.ஹிந்து கோவில்களில் நாகம் இல்லாத கோவில்களை நம்மால் பார்க்க இயலாது.அது போல பெரிய ஆலயங்களில் உள்ள கடவுளின் பின்னால் ஏழு தலை உள்ள நாகம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். அவை இந்த அனுநாகியை குறிப்பதா என்ற கேள்வியும் உண்டு.அதே போல் கோவில்களில் இருக்கும் இரண்டு பாம்பு ஒன்றோடு ஒன்று இணைத்து இருப்பது அனுநாகி செய்த மரபணு மாற்றத்தை குறிக்கின்றதா என்ற கேள்வியும் உண்டு.\nஅனுநாகி மனிதர்களை போன்று சில விலங்குகளையும் உருவாக்கியதாக எழுதி உள்ளனர்.அவர்களின் கூற்றுப்படி அந்த விலங்கு உருவத்தில் மிகப்பெரியதாக யானையை போலவும் முகம் சிங்கத்தை போலவும் இருந்ததாக கூறுகின்றனர்.இது போன்ற உருவம் நமது வரலாற்றில் உள்ள யாளியை நினைவுபடுத்துகிறது.சுமேரிய கலச்சாரத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.\nஅனுநாகி என்பவர்கள் கடவுளா இல்லை வேற்றுகிரகவாசிகளா என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது.\nஅரவானின் தியாகம் -அடையாளத்திற்கான தேடல் பதிவு\nநீண்ட காலமாக கண்டுபிடிக்கப்படாத அறிய பொக்கிஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-district-neyveli-nlc-employees-association", "date_download": "2021-03-01T01:33:47Z", "digest": "sha1:Q5GNLCZ4YSLZ53QWRFELIRJGSD6BXXTZ", "length": 11595, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "என்.எல்.சியில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் மனு! | nakkheeran", "raw_content": "\nஎன்.எல்.சியில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் மனு\nகடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ராகேஷ்குமாரைச் சந்தித்து மனு அளித்தனர்.\nஅந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது; \"ஐ.டி.ஐ படிப்பு முடித்தவர்களுக்கு என்.எல்.சி சார்பில் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பயிற்சி முடித்த பலர் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கட��்த 1994- ஆம் ஆண்டு முதல் என்.எல்.சி அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅப்ரண்டிஸ் பயிற்சியை முடித்தவர்களில் பலர் தொழிலாளர்களின் வாரிசுகள், என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள், ஊனமுற்றோர் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.\nகடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் 5- ஆம் தேதி என்.எல்.சி நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் என்.எல்.சி அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎன்.எல்.சி தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சுகுமாரன், துணைச் செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் குருநாதன், சி.ஐ.டி.யு. தலைவர் வேல்முருகன், பொதுச் செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர்.\nஇணைபிரியா நண்பர்கள் விபத்தில் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..\nமணிமுத்தாற்றை சுத்தம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்...\n\"தமிழகத்தில் தான் அமைதியாகத் தேர்தல் நடக்கிறது\" - தலைமைத் தேர்தல் அதிகாரி பேட்டி\nகடலூர் ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் சரண்\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.veeramunai.com/Interestings/vannankalumpenkalum", "date_download": "2021-03-01T01:20:46Z", "digest": "sha1:IVLH7FXE46MSFWQQYI5THEMNFFFLUAK7", "length": 6062, "nlines": 61, "source_domain": "old.veeramunai.com", "title": "வண்ணங்களும் பெண்களும் - www.veeramunai.com", "raw_content": "\n\"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்\"\n\"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்\n\"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்\"\n உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா\nவண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது\nவண்ணங்களைப் பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.. படம் இதோ:\nசிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே மனித கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும்\nஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது\nமனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபுத்திரிகள் (chromosome). பெண்களுக்கு இரண்டு X வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 யும், 1 Y வகை மரபுத்திரியும் இருக்கும்.\nநிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு X வகை மரபுத்திரியில் இருக்கிறது.\nபெண்களுக்கு இரண்டு X மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக ���ிறங்களைப் பிரித்தறிய முடிகிறது.\nநிறக்குருடு நோய் பெண்களிடம் காணப்படாத்தற்குக் காரணமும் இதே தான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய ஆண், நிறக்குருடிற்கு ஆட்படுகிறான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு X மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். (இரண்டு X மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://timestampnews.com/indian-cricket-team-jersey/44/", "date_download": "2021-03-01T00:40:47Z", "digest": "sha1:BWEE3IKFMYQTAAVHW6LUDZIYKVU4SSBN", "length": 6467, "nlines": 98, "source_domain": "timestampnews.com", "title": "இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் மாற்றம்… – Timestamp News", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் மாற்றம்…\nஇந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க முன்வந்ததுள்ளது பைஜூஸ் நிறுவனம்.\nபெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகும். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் சீருடைக்குரிய ஸ்பான்சர்ஷிப்பை சீனாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ அளித்து வருகிறது. இதற்கான உரிமத்தை 5 ஆண்டு கால அடிப்படையில் 2017-ம் ஆண்டு ஓப்போ நிறுவனம் ரூ.1,079 கோடிக்கு பெற்று இருந்தது.\nஇந்த நிலையில்., ஓப்போ நிறுவனம் தங்களால் இந்த தொகையினை வழங்க இயலாது என கூறி ஒப்பந்தத்திலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக தெரிவித்தது.\nதற்போது இந்திய அணியின் கிரிக்கெட் சீருடைக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனமான பைஜூஸ் முன்வந்துள்ளது. இதனையடுத்து நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால்; ஓப்போவின் ஸ்பான்சர்ஷிப் முடிவுக்கு வந்தது.\nஇதனையடுத்து, செப்டம்பரில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அதிலிருந்து 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்திய அணியின் சீருடையில் பைஜூஸ் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய ஒப்பந்தத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த வித இழப்பும் ஏற்படாது. மேலும், ஓப்போ வழங்கிய அதே தொகையினை தான் பைஜூஸ் நிறுவனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Previous post: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்- மு.க.ஸ்டாலின்\nNext Next post: வாட்ஸ்-அப் – விரைவில் அப்டேட் வெர்ஷன்..\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2013/08/blog-post.html", "date_download": "2021-03-01T00:14:49Z", "digest": "sha1:3NPZMEAQMX673ZBK67YYZ2EURAJVPQAD", "length": 43249, "nlines": 325, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு ஈறாகவும், ஐக்கிய இராச்சியம் போன்ற புலம்பெயர் நாடுகளிலும், சென்னையிலே லயோலா கல்லூரியிலும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவுச் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கடந்த நூற்றாண்டிலிருந்து அதிகப்படியான புலப்பெயர்வைச் சந்தித்த ஈழத்தமிழினத்தின் பெரும்பான்மை மக்கள் வாழும் கனடா நாட்டிலும் இன்று ஆகஸ்ட் 31 ஆம் திகதி தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டுப்பெருவிழா பெரும் எடுப்பில் நிகழவிருக்கின்றது. இந்த நிகழ்வில் சிறப்பு இசைவட்டு ஒன்றும், எழுநூறு பக்கங்கள் அடங்கிய தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலரும் வெளியிடப்படவிருக்கின்றது. இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை இங்கே http://www.thaninayakaadikal.org/ காணலாம்.\nதனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழ��த் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில் பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார். ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன்பு வரை வாழ்ந்த அந்தப் பெருந்தகை யார் என்று தெரியாத நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, நம் தாயகத்திலும் இருப்பதை எண்ணும் போது வேதனையும் வெட்கமும் பிறக்கின்றது. நமது கண்ணுக்கு முன்னால் தமிழ்ச்சமுதாயத்துக்காக உழைத்தவரை மறந்த நிலையில் இருக்கின்றோம்.\nஇந்த நிலையில், நான் சார்ந்த அவுஸ்திரேலித் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வழியாக தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது வாழ்வும் பணியும் சார்ந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சி ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டபோது பெரிதும் உறுதுணையாக இருந்தவர் கனடாவில் வாழும் முருகேசு பாக்கியநாதன் அவர்கள். கனடாவில் நிகழ்த்தும் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழாக்குழு உறுப்பினரும் கூட. அவரோடு இந்தப் பெட்டக நிகழ்ச்சியில் கரம் கொடுத்த, ஈழத்தில் வாழும் பேராசிரியர் சி.மெளனகுரு, பேராசிரியர் பொன்.பாலசுந்தரம், யாழ்ப்பாணத்தில் சமயப்பணி ஆற்றும் அருட்தந்தை அ.ஜெயசேகரம் அடிகளார்(தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழா யாழ்ப்பாண நிகழ்வின் செயலாளர்), மன்னார் அமுதன் வழியாக மன்னாரில் சமயப்பணி ஆற்றிவரும் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்பணி தமிழ் நேசன் அடிகளார், கனடாவில் வாழும் பேராசிரியர்.ஏ.ஜே சந்திரகாந்தன், தனிநாயகம் அடிகளாரது உறவினரும் அவரின் இறுதிக்காலத்தில் அருகே இருந்து கவனித்துக் கொண்டவருமான அன்ரன் பிலிப் அவர்கள், கடல் பிரித்தாலும் தமிழ் பிரிக்காது என்ற சிந்தையோடு வாழும் அன்புக்குரிய நண்பன் கண்ணபிரான் ரவிசங்கர் (இவர் தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு நினைவில் சிறப்புக் கட்டுரை ஒன்றையும் தகுந்த வேளையில் பகிர்ந்தவர், அந்தத் தொடுப்பு இங்கே) என்று இந்த வானொலி வழி \"தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\" ஒலிப்பெட்டக நிகழ்ச்சிக்குக் கரம் கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களைக் கடக்கும் வகையில் என்ற ஒலிப்பெட்டகத்தைத் தயாரித்துள்ளேன். தனிநாயகம் அடிகளாரது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அமையப்பெற்ற காலத்தில��� இருந்து அவரோடு பணியாற்றிய தமிழகத்தில் இருக்கும் அருட்தந்தை அமுதன் அடிகளார் அவர்களின் பகிர்வு தகுந்த நேரத்தில் செய்யமுடியாமல் போய்விட்டது. அவர் இப்போது கனடாவில் நடக்கும் நிகழ்வுக்குச் சென்றிருக்கின்றார். கண்டிப்பாக அவரின் பகிர்வையும் எடுத்துப் பகிரவேண்டும் என்று தருணம் வாய்க்கக் காத்திருக்கின்றேன்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், தாயகத்தில் இருந்து சமீபத்தில் தான் வந்திருந்த ஒரு இளைஞனிடம் தனிநாயக அடிகள் குறித்துப் பேசியபோது \"அண்ணை ஊரில ஆயிரம் பேர் உப்பிடி இருந்திருக்கினம் எனக்கு இவரைச் சரியாத் தெரியேல்லை \" என்று என் நெற்றில் பொட்டில் அறைந்த மாதிரிச் சொன்ன அவன் போல இன்னும் பலர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்.\nஇன்றைக்கு உலகம் பூராகவும் வியாபித்துள்ள தமிழ் மொழியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே தன் முனைப்பாகக் கொண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற ஒரு அமைப்பை நிறுவி, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த தமிழ்ப் பெரியாரைக் கூட ஞாபகத்தில் வைத்துக் கொள்ள மறந்த சமுதாயத்தின் பிரதிநிதியாக என்னால் முடிந்த ஒரு காணிக்கையாக இந்த ஒலிப்பகிர்வைப் பகிரவுள்ளேன். எதிர்காலத்தில் இணையத்தில் அகழ்வாய்வு செய்யும் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஒலித்துண்டங்கள் கையில் கிட்டினால் மகிழ்வேன்.\nதொடர்ந்து ஒலிப்பெட்டக நிகழ்ச்சியின் பகிர்வைக் கேளுங்கள்\nபேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள் வழங்கும் ஒலிப்பகிர்வு\nபேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் வழங்கும் ஒலிப்பகிர்வு\nஅருட்பணி சந்திரகாந்தன் அடிகளாரின் கருத்துரை\nதிரு முருகேசு.பாக்கியநாதன் அவர்கள் வழங்கும் கருத்துரை\nஅருட்பணி தமிழ் நேசன் அடிகளார் (மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர்)\nஅருட்தந்தை அ.ஜெயசேகரம் அடிகளார்(தனிநாயகம் அடிகளாரது நூற்றாண்டு விழா யாழ்ப்பாண நிகழ்வின் செயலாளர்)வழங்கும் ஒலிப்பகிர்வு\nதிரு அன்ரன்.பிலிப் அவர்களது கருத்துப்பகிர்வு\nநண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் வழங்கும் ஒலிப்பகிர்வு\nகலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி அவர்களின் \"நெடுந்தீவு பெற்றெடுத்த பேரறிஞர் தவத்திரு தனிநாயகம் அடிகளார்\" என்ற ஆக்கத்தை நான் குரல்வடிவம் கொடுத்துப் பகிர்ந்தது\n****************************************************************************************************************** தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது வாழ்வும் பணியும் என்று மேலே நான் கொடுத்த பகிர்வுகளைக் கேட்டிருப்பீர்கள். மிகமுக்கியமாக அடிகளாரது பணிகளில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்.\nஉலக அரங்கிலே அடிகளார் வழங்கியிருந்த ஆய்வுப் பகிர்வுகளில்\n1. ப்ரெயென்சாவின் தமிழ் - போர்த்துக்கேய அகராதி\n2. இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்குமிடையில் காணும் பொதுப்பண்பாட்டுக் கூறுகள்\n3. அகவன் மக்களும் கவிதைகளும்\n4. இந்தியவியல் ஆராய்ச்சியில் திராவிடப்பண்பாட்டின் இடம்\n6. சங்க காலத்தில் தமிழருக்கும் உரோமையோருக்குமிடையில் நிகழ்ந்த வணிகம்\n7. குவாடலூப், மார்த்தினீக் நாடுகளில் 1853 - 1883 வரை தமிழர் குடியேற்றம்\n8. தற்காலச் தமிழ்ச் சமுதாயம் - ஒரு மதிப்பீடு\n9 தமிழிலக்கியத்தில் கத்தோலிக்கர்களின் பங்களிப்பு\n10. பழந்தமிழ் இலக்கியத்தில் மாதிரி ஆசிரியர்\n11. தமிழ் மனிதநேயக் கோட்பாடுகள் & விரிவாகும் ஆளுமையின் குறிக்கோள்\nஉலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவி முதல் உலகத் தமிழ் மாநாட்டை 1966 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரிலே எடுக்க முடிந்தது. இதில் இந்தியா, இலங்கை, மலாயா, சிங்கப்பூர்,பர்மா, டென்மார்க், பிரான்ஸு, மேற்கு ஜேர்மனி, ஹாலந்து, ஹாங்காங், ஜப்பான், மெளரீஷியஸ், பிலிப்பைன்ஸ், போர்த்துக்கல், தென்கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடு, வியட்நாம் ஆகிய 21 நாடுகளின் பிரதிநிகள் மொத்தம் 132 பேர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்வில் 146 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கப்பட்டிருந்தன.\nதனிநாயகம் அடிகளாரது இலக்கியப் பணியில் \"தமிழ்த்தூது\" என்ற நூலை முதன்முதலில் வெளியிட்டதோடு, பழந்தமிழர் இலக்கியங்கள், பண்பாடு குறித்தும், தாம் வாழ்ந்த காலத்தில் உலகில் பரந்து வாழும் தமிழர்கள் குறித்த ஆராய்ச்சிகளையும் பல்வேறு இதழ்களிலும் எழுதிக் கொடுத்தார். அவை தமிழ், ஆங்கிலம் என்று எழுதப்பட்டிருக்கின்றன. 1952 - 1966 காலப்பகுதியில் Tamil Culture இதழின் முதன்மை ஆசிரியராகவும் 1969 - 1970 ஆண்டுகளில் Journal of Tamil Studies இதழின் முதன்மை ஆசிரியராகவும் இருந்த காலப்பகுதியிலும் இவர் தேடித் தேடி எழுத்தில் கொணர்ந்த செல்வங்கள் காலம் தாண்டியும் பெறுமதி மிக்கவை.\nதம்முடைய முதல் உலகப்பயணத்தின் பின்னர் அடிகளார், ஆசியாவிலுள்ள தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று இந்தியர், குறிப்பாகத் தமி���ர் கொண்டிருந்த தொடர்புகளை ஆராய்ந்தார்.\n1954 ஆம் ஆண்டு தாய்லாந்து சென்றிருந்த போது அங்கே தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவாசகத்தின் வரிகளும், 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை\" என்ற திருவெம்பாவைப் பாடல்களைப் பாடியிருந்ததைக் கண்ணுற்று வியப்புற்றார்.\nவியட்நாமில் போநகர் என்ற குன்றின் மேல் உள்ள கட்டடங்களில் மாமல்லபுரத்துச் சிற்பக் கலைத்தொடர்பினையும், மிஷான் என்னுமிடத்தில் பல்லவ மன்னர்கள் கட்டிய கோயில்களின் பான்மையையும், வியட்னாமின் கிழக்குப் பகுதியில் சாம்பர் கட்டிய தனிக்கோயில்களில் மாமல்லபுரக் கோபுர மரபையும் கண்டு வியந்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள சுமத்திரா, ஜாவா, களிமந்தான், ஆகிய தீவுகளுக்கு கி.பி முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழர் சிறுகுடியிருப்புகளை நிறுவிருந்ததை மணிமேகலை காப்பியம் வழியாகவும், இந்தோனேசியாவில் காணப்படும் வடமொழி, தமிழ்க்கல்வெட்டுக்களில் இருந்தும் அறியமுடிவதாகப் பதிவு செய்கிறார்.\nஜாவாவின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் தீபெக் பீடபூமியில் பீமா கோயில், அர்ச்சுனன் கோயில் என அழைக்கப்படும் கோயில்களையும், அகத்தியரும் சிவபெருமானும் ஏடுகளுடன் குருக்கள் வடிவில் காட்சியளிக்கும் சிலைகளைகளையும் அடிகளார் கண்ணுற்றார்.\nஇந்தோனேசியாவின் ஏனைய தீவுகள் பெரும்பாலும் இஸ்லாத்தைத் தழுவியிருக்க, பாலித்தீவு மக்கள் இந்து சமயத்தைத் தழுவியிருப்பதைக் கண்டு வியந்தார் அடிகளார்.\nதமிழ், ஆங்கிலப்புலமையோடு பிரெஞ்சு, இத்தாலிய, ஸ்பானிஷ், போர்த்துக்கேய, ரஷ்ய, இலத்தீன் போன்ற மொழிகளில் புலமையும், எபிரேயம், கிரேக்கம், வடமொழி, மலாய், சிங்களம் ஆகிய மொழிகளை அறிந்தும் வைத்த இவரது பன்மொழிப்புலமை அடிகளாரது மொழியாராய்ச்சிக்குப் பெருமளவில் கைகொடுத்தது. இலங்கையில் தனிச்சிங்களம் மட்டும் சட்டம் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட போது \"இலங்கையில் மொழி உரிமைகள்\" என்ற கட்டுரையை எழுதி வெளியிட்டது மட்டுமன்றி, காலிமுகத்திடலில் நடந்த அறப்போரிலும் பங்கெடுத்துக் கொண்டார். \"மொழிப்பிரச்சனை என்பது அரசியல் எல்லைகளைவிட விரிந்து பரந்தது என்ற நோக்கை முன்வைத்தோடு களப்பணிலும் ஈடுபட்டு சிறுபான்மையினர் உரிமைக்காகக் குரல் கொடுத்தார்.\nதிருக்குறளை மலாய்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இஸ்மாயில் ஹூசைன் (Prof Ismail Hussein) மலாய் மொழியிலும், பேராசிரியர் ச்சீங் ஹ்ஸி (Prof Ch'eeng Hsi) சீன மொழியிலும் மொழியெர்க்க உதவினார்.\nபழந்தமிழ் இலக்கியங்களைத் தமிழகம் எங்கும் தேடித்திரிந்து கண்டெடுத்துத் திருத்தி பதிப்புகளுக்கு உதவியவர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள். தனிநாயகம் அடிகளார் பதினாறாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் தமிழகத்தில் சமையப்பணி ஆற்றி வந்த மேனாட்டுக் கிறீஸ்தவ அறிஞர்கள் சிலர் இயற்றிய தமிழ் இலக்கணம், அகராதி, உரை நடை நூல்கள் போன்றவற்றை தேடிக் கண்டுபிடித்தார்.\nஐரோப்பிய, அமெரிக்க நூலகங்கள், போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் தேசிய நூலகம், பெலம் நகரிலுள்ள இனவியல் அருங்காட்சியகம் (Musseu Etnologico) , கடல்கடந்த நாடுகளின் வரலாற்றுத் தொல்பொருட் காட்சியகம் (Arquivo Historico do Ultramar) , பாரீஸ் தேசிய நூலகம், சொர்போன் பல்கலைக்கழக நூலம, உரோம் நகரிலுள்ள மறைபரப்புப் பணி பேராய நூலகம் போன்ற பல நூலகங்களிலே இவ்வாறான அறிவுக் களஞ்சியங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.\nமுதல் ஐரோப்பியத் தமிழறிஞர் என்று போற்றப்பட்ட என்ரீக்கோ என்றீக்கஸ் அடிகளார் தாம் சார்ந்த யேசு சபைத் தலைவராகிய புனித இஞ்ஞாசியாருக்கு 6-11.1550 இல் புன்னக்காயல் என்ற இடத்திலிருந்து எழுதிய கடிதத்தில் தாம்\nஆகிய நூல்களை எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தார். இவை அச்சேறாத நூல்கள், இவற்றுள் \"தமிழ் மொழி இலக்கணக் கலை\" என்ற நூலை தனிநாயகம் அடிகளார் லிஸ்பன் தேசிய நூலகத்தில் கண்டு வெளிக்கொணர்ந்தார். 160 பக்கத்தில் போர்த்துக்கேய மொழியில் எழுதப்பட்ட நூல் இது.\nஇதுதான் முதன்முதலாக அச்சேறிய தமிழ் நூல். ஆனால் இது தமிழ் எழுத்துக்களைக் கொண்டு அச்சிடப்படாமல், தமிழ் எழுத்துக்களை போர்த்துக்கேய மொழியில் மொழிபெயர்த்து எழுதப்பட்டது. \"ஒரு கிறீஸ்தவன் தன் மீட்புக்காக அறிய வேண்டிய அனைத்தையும் வழங்குவதாகக்\" கூறுகின்றது இந்த நூல். 1554 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த நூல் குறித்த விபரங்களைத் திரட்டி வெளியிட்டதோடு இதன் ஒளிப்படப்பிரதியைப் பெற முயன்று தோற்றார். பின்னர் பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nஅந்தாம் தெ ப்ரேயென்சா (Antam De Proenca 1625 - 1666) என்ற யேசுசபைத் துறவி ஆக்கியளித்த தமிழ் போர்த்துக்கேய அகராதியின் கையெழுத்துப் படியை பாரீஸ் தேசிய நூலகம் வாய��லாகக் கண்டெடுத்தார்.\nஎன்ரீக்கோ என்ரீக்கஸ் பாதிரியாரும் புனித இராயப்பரின் மனுவேல் அடிகளாரும் இணைந்து மொழிபெயர்த்த இந்த நூலின் ஒரேயொரு பிரதிதான் இருக்கின்றது, இந்தியாவில் அச்சேறிய முதல் நூலாக இப்போது கிடைப்பது இதுதான். 1578 இல் கொல்லத்தில் உண்டாக்கிய அச்செழுத்துக்களைப் பயன்படுத்தியிருக்கின்றது.\nஇந்த நூல் குறித்த விபரங்களை தனது Tamil Culture இதழில் எழுதி உலகுக்கு அறியப்படுத்தினார்.\nதவிர கிரிசித்தானி வணக்கம் (1579) , அடியார் வரலாறு (1586) உள்ளிட்ட பல நூல்களைத் தேடிப் பெற்று அவை குறித்த விபரங்களைக் கட்டுரைகளாகப் பகிர்ந்தார்.\nவெளிநாட்டுக்குத் தமிழர் சென்று குடியேறுவது எப்போது தொடங்கியது என்று உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும் அரசு ஒப்பந்தங்களோடு தமிழர் வேலையாட்களாக இடம்பெயர்ந்த ஆண்டுகளை இவ்வாறு பட்டியலிடுகின்றார்.\nதென் ஆபிரிக்கா - 1860\nஇந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இந்தோனேசியா, வியட்நாம், ஃபிஜி, டஹிட்டி, தென் ஆபிரிக்கா, ரொடீஷியா, மெரிஷீயஸ், ரி யூனியோன், குவாடலூப், மார்த்தினீக், கயோன், சூரிநாம், கயானா, ட்ரினிடாட் ஆகிய பலம் நாடுகளில் வாழும் தமிழர்கள் குறித்த ஆய்வில்\nஈ) தலைமுறை வழியால் தமிழர்\nஎன்று முக்கிய பிரிவாகப் பிரித்து இவர் வழங்கியிருந்த \"தற்காலத் தமிழ்ச்சமுதாயங்கள் - ஒரு மதிப்பீடு\"\nமிக முக்கியமானதொரு ஆய்வாகவும் கொள்ளப்படுகின்றது. இதை பாரிசில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் 17-7.1970 அன்று பகிர்ந்து கொண்டார்.\nதனிநாயகம் அடிகளார் - அமுதன் அடிகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்\nதனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும் - டாக்டர் வே.அந்தனிஜான் அழகரசன்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/05/blog-post_92.html", "date_download": "2021-03-01T01:44:17Z", "digest": "sha1:PVXVVHUOBOQ3Y7FIBVX4SWB7TQYXUWZI", "length": 9697, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "இன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்? - TamilLetter.com", "raw_content": "\nஇன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்\nஇன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்\nசிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த இரண்டு வாரங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான 19 இனவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை குருணாகலவில் பள்ளிவாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nகடந்தவாரம் அமைச்சர் மனோ கணேசனின் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஞானசார தேரர், அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்த நில���யில் ஞானசார தேரரை நேற்றுமுன்தினம் இரவு குருநாகலவில் கைது செய்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் பிடியாணை இல்லாததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.\nஇந்த நிலையில் நேற்றுமாலை கண்டி தலதா மாளிகையின் முன்பாக போராட்டம் ஒன்றில் இறங்கிய ஞானசார தேரர், அஸ்கிரிய பீடாதிபதியின் கோரிக்கையை அடுத்து அதனைக் கைவிட்டார்.\nஇந்த நிலையில் இன்று ஞானசார தேரர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nஇந்திய வெளிவிவகார அமைச்சு – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோட...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\n'கிறிஸ்துமஸ் தாத்தா' போலவந்த பயங்கரவாதி; துருக்கியில் 35 பேர் படுகொலை\nபுத்தாண்டை கொண்டாவதற்காக இங்குள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் குவிந்திருந்த மக்களின் மீது கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் இருந்த ஒருவன் ...\nசொர்க்கத்திற்கு போகும் பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nசிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nதிருகோணமலையில் ஜூம்மா பள்ளிவாசல் மீது தாக்குதல���\nதிருகோணமலை துறைமுக காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nபாகிஸ்தான் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி\nபாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவ...\nமஹிந்தவின் பிரஜா உரிமையை இரத்து செய்ய அரசாங்கம் முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சி தலைவர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு ரணில் – மைத்திரி அரசாங்கம் ம...\nபாலமுனை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு\n– பாலமுனையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-01T01:13:50Z", "digest": "sha1:UMZSIO7UOKCZQ2DE66EQE6ET4XCBHAOS", "length": 11369, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "ஊழியர்கள் 'விஷம்' நிறைந்த பணிச்சூழலில்... - CTR24 ஊழியர்கள் 'விஷம்' நிறைந்த பணிச்சூழலில்... - CTR24", "raw_content": "\nநேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nதமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.\nகிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியன்\nஇந்திய விமானப்படையின் அணி நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளது\nசீன நிறுவனம் கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி\nமாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nஊழியர்கள் ‘விஷம்’ நிறைந்த பணிச்சூழலில்…\nகவர்ணர் ஜெனரல் அலுவலக அறிக்கையில் ஊழியர்கள் பொது அவமானத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீண்ட நேர நேர்காணல்களின் போது பெறப்பட்ட தகவல்களின் படி அவர்கள் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளனர்.\n43இற்கும் அதிகமானவர்கள் இவ்வாறான நேர்காணல்களை வழங்கியதோடு உளரீதியான பாதிப்புடன் கருத்துக்களை பகிர்ந��து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதேநேரம், வெறுப்பு பேச்சு மற்றும் இனரீதியான பாகுபாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.\nபெரும்பாலான ஊழியர்கள் ‘விஷம்’ நிறைந்த பணிச்சூழலில் இருப்பதை உணர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்களே கவணர் ஜெனரால இருந்த ஜுலி பயட் (Julie Payette) பதவி விலகக் காரணமாகியது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Postதடுப்பூசி மருந்துகள் இன்று சிறிலங்காவில் Next Postபழங்குயினரின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான புதிய சட்ட வரைவுகள்\nநேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nதமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.\nகிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியன்\nஇந்திய விமானப்படையின் அணி நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளது\nசீன நிறுவனம் கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி\nமாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/india-spec-jeep-compass-facelift-unveiled/?amp=1", "date_download": "2021-03-01T01:34:03Z", "digest": "sha1:OMCNYDIVJPKORJN6XIZ2TDVANXF3V3Y7", "length": 9874, "nlines": 61, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது", "raw_content": "\n2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி அறிமுகமானது\nமிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜீப் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட தோற்ற அமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட இன்டிரியர் இணைக்கப்பட்டுள்ளது.\nகாம்பஸ் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டதாக இயங்குகிறது. 170 PS பவர் வழங்க 3750 RPM மற்றும் 350 Nm டார்க் வங்க 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் ஆல் வீல் டிரைவ் பெற்ற வேரியண்எடில் 9-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது. மேலும் கூடுதலாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.\nபெட்ரோல் மாடலில் 163 hp பவருடன், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் பெற்றுள்ளது.\nதோற்ற அமைப்பில் தேன்கூடு அமைப்பிலான இன்ஷர்ட்ஸ் உடன் கூடிய 7 ஸ்லாட் பாரம்பரிய கிரில், புதிய ஹெட்லைட் உடன் இணைந்த எல்இடி டிஆர்எல், புதிய பம்பர், அகலமான ஏர் டேம் வென்ட் மற்றும் பனி விளக்கு அறை புதுப்பிக்கபட்டுள்ளது. புதிய வடிவ 18 அங்குல அலாய் வீல் சேர்க்கப்பட்டு, பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புற அமைப்பிலும் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லை.\nமுற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய இன்டிரியரை பெற்றுள்ள காம்பஸ் காரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, புதிய மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கோண கேமரா வியூ, மிதக்கும் வகையிலான 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் FCA UConnect 5 கனெக்ட்டிவிட்டி ஆதரவுடன் அமேசான் அலெக்சா ஆதரவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு இணைக்கப்பட்டு, ஏசி, ஹெச்விஏசி கன்ட்ரோல்கள் மாற்றப்பட்டுள்ளது.\nகாம்பஸ் டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, டிராக்ஷன் கன்ட்ரோல், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மற்றும் ISOFIX குழந்தைகள் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் டூஸான், ஸ்கோடா கரோக் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது. மேலும் காம்பஸ் அடிப்படையிலான 7 இருக்கை எஸ்யூவி 2022 ஆம் ஆண்டு வெளியாகலாம்.\nNext முதன்முறையாக மீட்டியோர் 350 பைக்கின் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு »\nPrevious « விஷன் இன் உற்பத்தி நிலை மாடல் பெயரை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா\n6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது\nரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது\nசோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…\nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\nஅடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…\n6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது\n5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…\nரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது\nஇரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…\nசோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.\nசர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2020/11/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-2/", "date_download": "2021-03-01T00:54:33Z", "digest": "sha1:XPOY65FFD3BLWNRPE2HRMUKDGJGKN44S", "length": 23650, "nlines": 539, "source_domain": "www.naamtamilar.org", "title": "பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை சுத்தம் பணி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு கட்சி செய்திகள் தொகுதி நிகழ்வுகள்\nபத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை சுத்தம் பணி\nபத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (01-11-2020 ) அன்று அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் \nமுந்தைய செய்திஆவடி – ஜே.பி எஸ்டேட் ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு\nஅடுத்த செய்திபத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி\nவிராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை\nநாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை\nசங்கரன்கோவில் தொகுதி – நில வேம்பு கசாயம் வழங்குதல்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதிருவண்ணாமலை தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்\nகாவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:34:07Z", "digest": "sha1:ZLMKH5NC7CNCKX5I7RQFIUCFCFPUQQC2", "length": 5293, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "வல்லீபுரநாதர் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nஇந்து மதத்தின் ப���ரும் பிரிவுகளில் ஒன்றான வைணவ வழிபாட்டுக்கென யாழ்ப்பாணக்குடாநாடெங்கும் விஷ்ணு ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்து கோண்டாவில் கிழக்கில் அமைந்திருக்கும் வல்லீபுரநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்கதொன்றாகும். புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார்….\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம்\nநயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயம்\nநயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் கோவில்\nமண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி கோயில்\nஆவரங்கால் கன்னாரை இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/31384", "date_download": "2021-03-01T01:30:16Z", "digest": "sha1:BOLRUU23XHOWTTUSKZ3BD4URDLTCST65", "length": 7419, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டொனால்டு டிரம்ப்..! - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nவெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டொனால்டு டிரம்ப்..\nஅமெரிக்க அதிபருக்கான வெள்ளை மாளிகையில் இருந்து தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.\nதற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இ��்று பதவியேற்க உள்ளனர்.\nஅமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நாளை குடியேற உள்ளார்.\nஅதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த டிரம்ப், அதனை எதிர்த்து நடத்திய சட்டப் போராட்டங்களில் உரிய பலன் கிடைக்கவில்லை. அதன் உச்சகட்டமாக ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ முடிவினை அறிவிக்கும் நாளில் அவரது ஆதரவாளர்கள் ‘கேபிடல் அரங்கில்’ நடத்திய வன்முறை நிரம்பிய போராட்டக் கட்சிகள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. நான்கு பேர் இதில் உயிரிழந்தனர். பின்னர் ஒருவழியாக டிரம்ப் தனது தோல்வியை ஏற்றார்.\nஇந்நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் வீடாக செயல்பட்டு வந்த வெள்ளைமாளிகையில் இருந்து தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று வெளியேறினார். அவர் வெளியேறிய போது அவருக்கு குண்டுகள் முழங்க சிவப்புக் கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.\n← சசிகலாவின் உடலில் ஆக்சிஜன் அளவு 79% இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்\nஅதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர் ஓ.பி.எஸ்.. போடி தொகுதியில் வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/32077", "date_download": "2021-03-01T00:14:23Z", "digest": "sha1:CHSHA3PZ2KAER5373JZYXX4WKZLTILD7", "length": 6272, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல... கமலின் புதிய கோரிக்கை! - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nசாராயம் விற்பது அரசின் வேலை அல்ல… கமலின் புதிய கோரிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் பாலுவை வேனை கொண்டு மோதவிட்டு கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.\nகுடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.\nசாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.\nகுடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்”\n← பாலங்களை கட்டுங்கள், சுவர்களை அல்ல.. ராகுல் காந்தி ட்வீட்..\nசி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் இசக்கிராஜாவுக்கு S.P.வேலுமணி வாழ்த்து\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-01T01:43:09Z", "digest": "sha1:36SMHC2IU6JCFQFQA62FTZG7QF3UVPCU", "length": 9624, "nlines": 72, "source_domain": "canadauthayan.ca", "title": "ரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் க���்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nரயில் போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்ட பிறகும் தொடரும் வேலைநிறுத்தம்\nரயில் ஊழியர்களினால் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇந்த வேலைநிறுத்தம் காரணமாக லட்சக்கணக்காக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.\nகடந்த இரண்டு நாட்களாக ரயில் இல்லாத சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பயணிகளின் நலன்கருதி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ரயில் பணியாளர்கள் தொழிற்சங்கங்களுடன் நேற்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார் எனினும், இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில், ரயில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.\nஇதையடுத்து, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கையொப்பமிட்டதாகவும் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட்டுள்ளமையினால், இன்றைய தினத்திற்குள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் கட்டாயம் சேவைக்கு திரும்ப வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.\nஅவ்வாறு சேவைக்கு ���ிரும்பாத ஊழியர்கள் சேவையை விட்டு விலகியவர் என கருதப்படுவார்கள் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.\nரயில்சேவை மீள ஆரம்பிக்கப்படும் வரை அனைத்து நகரங்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nரயில்பயணச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமாக பேருந்தில் பயணிக்க முடியும் என சபையின் தலைவர் ராமால் சிறிவர்தன குறிப்பிட்டார்.\nரயில் சேவை மீள வழமைக்கு திரும்பும் வரை தமது பேருந்து சேவை தொடரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nரயில்சேவைக்கு ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/33344/", "date_download": "2021-03-01T01:28:19Z", "digest": "sha1:5R5Y5T2URRQDZP6VAUIZY3IIX62Q7MGR", "length": 16129, "nlines": 249, "source_domain": "tnpolice.news", "title": "முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை தவிர்க்க மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமுக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை தவிர்க்க மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்\nமதுரை : மதுரை மாநகரில் முக கவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த நபர்கள் மீது 24865 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.41,46,800/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் முகக் கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருபவர்களுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலமாக பல்வேறு வழிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த விழிப்புணர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். பொதுமக்கள் யாரும் முக கவசம் அணியாமல் வெளி இடங்களுக்கு வருவதை முற்றிலும் தவிர்க்கும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம்\n875 திருநெல்வேலி : வீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் காவல்துறை […]\nநெல்லை பேட்டையில் அருவாள் முனையில் உலகம் மிரட்டல் விடுத்த நபர் கைது\nஇரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்ட காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.\nமாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த கண்காட்சி, விருதுநகர் காவல் ஆய்வாளர் துவக்கி வைப்பு\nராமநாதபுரத்தில் காவலன் SOS பீட், காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்\nஈரானிய கொள்ளையர்களை கைது செய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,746)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுது��ை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/akkankal/070320-inraiyaracipalan07032020", "date_download": "2021-03-01T01:07:08Z", "digest": "sha1:YIPOLZD2T3SQ22EVWJHXNB3BQWT46CH3", "length": 9719, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.03.20- இன்றைய ராசி பலன்..(07.03.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டாகும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத் தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nரிஷபம்:சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த - பந்தங்கள் தேடி வந்து பேசுவார் கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத் தில் உங்களின் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள் .\nமிதுனம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால்நன்மை உண்டு. நம்பிக்கைக்குரிய வர்கள் சிலர் உதவுவார்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்:இன்று ராசிக்குள் சந்திரன்இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப் பான்மை தலைதூக்கும். உறவினர்கள் நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக் கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துகொள்ளாதீர்கள். வாகனம் தொந்த ரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகன்னி: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழையகடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும் . எதிர்பார்த்த ���டத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகளை ஏற்பீர்கள். பெருமை உண்டாகும் நாள்.\nதுலாம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத் தில் உங்க ளின் புதிய முயற்சியை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.\nவிருச்சிகம்:உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத் தில் உயரதிகாரிகளிடம் மரியாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங் கள் நினைவுக்கு வரும். புதியவர் களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத் தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமகரம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.\nகும்பம்:சமயோசிதமாகவும் சாதுரியமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும்.உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.லாபம் பெருகும்நாள்.\nமீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர் கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vocayya.com/minister-r-b-uthayakumar-meet-vellalar-sangam/", "date_download": "2021-03-01T01:09:06Z", "digest": "sha1:LRHYG2TF5L4OQBSV5NOQ3UKNRT7FGCAE", "length": 10231, "nlines": 116, "source_domain": "www.vocayya.com", "title": "அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்!!! – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nஅமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களை சந்தித்த வேளாளர் பெருமக்கள்\n#சேனைத்தலைவர், admk, Chettiyar Matrimonial, Gounder Matrimonial, Kottai Vellalar, Mudhaliyaar Matrimonial, Pillai matrimonial, pmk, Saiva Vellalar, Vck, Vellalar Matrimonial, அகமுடையார், அகமுடையார் அரண், அகம்படியான், அதிமுக, அமைச்சர், ஆர்.பி. உதயக்குமார், ஈழவர், உடையார், ஓதுவார், கம்பளத்து நாயக்கர், கள்ளர், குருக்கள், கொண்டையங்கோட்டை மறவர், சின்ன மருது, செட்டியார், செம்மநாட்டு மறவர், திருநீறு, துளுவ வேளாளர், தேசிகர், தேமுதிக, தொட்டிய நாயக்கர், நவாப், நாட்டார், நாயக்கர், நாயுடு, நைனார், பசும்பொன், பண்டாரம், பாமக, பூலுவ வேட்டுவர், பூலுவர், பெரிய மருது, மதிமுக, மதுரை, முத்தரையர், ரெட்டியார், விசிக, வீரசைவம், வெள்ளாளர், வேட்டுவர், வேட்டைக்கார நாயக்கர், வேளாளர், வேளிர், ஸ்டாலின்\nவெள்ளாளர் வேளாளர் என்பதே எங்களுடைய இனப்பெயர் :\nதமிழகத்தில் 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள பரந்த சமுதாயமான வேளாளர் சமுதாயம் \nஎங்களுடைய பட்டங்கள் வந்து கவுண்டர், பிள்ளை, முதலியார் , செட்டியார் என்ற பட்டம் கொண்ட வேளாளர் சமுதாயம்\nஇதை வந்து எங்களுக்கு வேளாளருக்கு என்று கல்வெட்டு ஆதாரங்கள் நிறைய இருக்கிறது …\nஇதை பள்ளர் சமூக மக்கள் தேவேந்திர குல வேளாளர் என்று எங்களுடைய வேளாளர் என்ற எங்கள் இனத்தின் பெயரை அந்த சமூகத்தை சார்ந்த அரசியல் செய்யும் சிலர் எங்களுக்கு வேளாளர் பெயர் வேண்டும் என்று சொல்லி சமூக வலைதளங்களில் மற்ற அரசியல் பிரமுகர்களிடம் மனு கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்\nஅவர்கள் எங்களுடைய 1.25 கோடி மக்களுக்கும் மேல் உள்ள எங்களின் இனப்பெயரான வேளாளர் பெயரை வழங்கக்கூடாது என்று மாண்புமிகு ஐயா\nஆர் பி உதயகுமார் அமைச்சர் அவரிடம் எங்களுடைய அமைப்பின் சார்பாக எதிர்ப்பு மனுவினை வழங்கியுள்ளோம் \nஅகில உலக வெள்ளாளர் வேளாளர் பேரவை ,\nதமிழ்நாடு வேளாளர் இளைஞர் படை\nசரித்திர நாயகன் வஉசி நலப்பேரவை\nமதுரை மாவட்ட வெள்ளாளர் வேளாளர் ஒருங்கிணைப்பு குழு\nஇவன் பாலசுப்பிரமணியம் , ஒத்தக்கடை பாலா , ராம்குமார் , அர்ஜுனன் வேளாளர் , ஷகிலா கணேசன் , ஆரம் தாஸ், மதிச்சியம் சரவணன் , எம் பி ராஜன் , திருப்பரங்குன்றம் வெற்றி\nஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nபட்டியல் வெளியேற்றமும் வேண்டாம், தேவேந்திர குல வேளாளர் பெயரும் வேண்டாம்\nதொண்டைமான் பட்டமும் – கள்ளர்களும் -அறந்தாங்கி தொண்டைமான் வேளாளர்கள்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-03-01T01:14:01Z", "digest": "sha1:PNJAHWTQZ2RPHT7BCFYGUAI7LCFVZ6IZ", "length": 10821, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19: சுவிஸ்லாந்தில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nகொவிட்-19: சுவிஸ்லாந்தில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகொவிட்-19: சுவிஸ்லாந்தில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nசுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் மொத்தமாக வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 216பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 924பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 103பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 180பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 496பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது,\nஅத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 41ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4/", "date_download": "2021-03-01T01:16:57Z", "digest": "sha1:3WMDT3BYRG43QYBQVJRJHE7MGYIJWCDC", "length": 13438, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "ஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன்\nஜெனிவா தீர்மானம் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் – சுமந்திரன்\nமார்ச் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு அந்த தீர்மானம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறுகின்றபோது, இலங்கை விடயத்தில் ஏற்கனவே அமுலில் உள்ள 40.1 என்ற தீர்மானம் முடிவுக்கு வர இருக்கிறது.\nஅது மார்ச் மாதம் 2021ம் ஆண்டு முடிவுக்கு வருவதாக இருந்தாலும் இந்த வருட ஆரம்பத்திலேயே இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களிற்கு ஒத்துழைக்க மாட்டோம் வெளியேறுகின்றோம் என அறிவித்தல் கொடுத்திருக்கின்றார்கள்.\nஇந்த சூழலில் விசேடமாக மார்ச்மாதம் நடைபெறவுள்ள அமர்வில் தமிழர் தரப்பில் ஒற்றுமையான கோரிக்கையில் எதை முன் வைக்க வேண்டும் என்பது குறித்து இன்று கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.\nஇனிமேல் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஓர் புதிய தீர்மானமாக இருக்க வேண்டும். அது ஜெனிவா மனித உரிமை பேரவையின் மேற்பார்வையை தக்கவைத்துக்கொள்வதாக இருக்க வேண்டும் என்கின்ற பொதுவான நிலைப்பாடு ஒன்று இருக்கின்றது. ஆனாலும் இந்த மூன்று தீர்மானங்களும் எமது மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுப்பதிலே வெற்றி காணவில்லை.\nஆகையினாலே இதைவிட வீரியமான செயற்பாடு திறண் உள்ள தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் அனைவரிடமும் இருக்கின்றது.\nஎது எப்படியாக இருந்தாலும் அனைத்து தரப்பினுடைய விசேடமாக பாதிக்கப்பட்டவர்களுடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து இதை அணுகுகின்ற முறை குறித்த தீர்மானங்களை எடுப்பதற்கு ஓர் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.\nஅந்த குழு தாமதமாகாமல் வரப்போகும் ஓரிரு நாட்களிற்குள் சந்தித்த ���டுத்தடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க இருப்பதாக” அவர் குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் த���டுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/26/tn-kongu-youth-organization-to-stage-black-flag.html", "date_download": "2021-03-01T00:07:27Z", "digest": "sha1:NI7JN6JOHXP2Q2FH7SIOWI7VGGS2MOC5", "length": 14096, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மு.க. ஸ்டலினுக்கு கறுப்பு கொடி ! | Kongu youth organization to stage black flag agitation against Stalin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் மெல்ல அதிகரிக்கும் கொரோனா - இன்று 481 பேர் பாதிப்பு - 5 பேர் பலி\nதமிழக தேர்தல் முடிவுகள்... ஒரு மாதம் கேப்.. கட்சிகளின் நிம்மதியை இப்போதே கலைத்த தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 26 வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு - மே 2ல் ரிசல்ட்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 01.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமு.க. ஸ்டலினுக்கு கறுப்பு கொடி \nதாராபுரம்: தாராபுரம் வரும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கறுப்பு கொடி காட்ட கொங்கு இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.\nபரமத்திவேலூர் கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் தனியரசு ஆதரவாளர்களுக்கும், அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்தனர்.\nகலவரத்தை தூண்டியதாக கூறி கொங்கு இளைஞர் பேரவை மாநில தலைவர் தனியரசு உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந் நிலையில் இன்று அமைச்சர் ஸ்டாலின் தாரபுரத்தில் பெரியார் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.\nதனியரசு உள்பட 45 பேரை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், இதற்கு காரணமான போலீசாரை கைது செய்யக் கோரியும் ஸ்டலினுக்கு கறுப்பு கொடி காட்ட கொங்கு இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்\nபேச்சுவார்த்தைக்கு அழைக்காத அரசு... போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - தொமுச நடராஜன்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் 131 காலியிடம்... சீக்கிரம் விண்ணப்பிங்க\nபோலீஸ் தேர்வு.. நாடார் மகாஜன சங்கத்தின் சீரிய பயிற்சியில்.. தேறிய மாணவ, மாணவியர்\nமிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை... திட்டமிட்டபடி பஸ் ஸ்டிரைக் நடைபெறும் - தொமுச அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 442 பேர் பாதிப்பு - 453 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 449 பேர் பாதிப்பு - 461 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழ்நாட்டில் இன்று 452 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nகுறையும் கொரோனா... தமிழ்நாட்டில் இன்று 438 பேருக்கு மட்டுமே பாதிப்பு... 459 ��ேர் டிஸ்சார்ஜ்\nதிருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டி\nமார்ச் 1ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி\nதொடர்ந்து குறையும் கொரோனா... தமிழ்நாட்டில் இன்று 457 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sasikala-reaches-chennai-at-today-early-morning-4-am-411450.html", "date_download": "2021-03-01T00:48:22Z", "digest": "sha1:TEWTRY5VK2AFJHQSTNJZNJIN7J5Z2AKB", "length": 18048, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "23 மணி நேர தொடர் பயணம்.. பெங்களூருவில் நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார் சசிகலா! | Sasikala reaches Chennai At today early morning 4 am - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n74ஆவது முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி\nவன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்\nசென்னையில் அருள்வாக்கு சொல்லி மனைவியை பிரித்துவிட்ட சாமியார் குத்திக்கொலை.. தொழிலாளி கைது\nதிருப்பூரில் ஏடிஎம் மிஷினை அப்படியே பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்.. போலீசார் அதிர்ச்சி\nகட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்\nஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்\nவன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்\nசென்னையில் அருள்வாக்கு சொல்லி மனைவியை பிரித்துவிட்ட சாமியார் குத்திக்கொலை.. தொழிலாளி கைது\nஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்\nகோவையில் 15 நிமிஷம்தான்.. \"எதிரிகளை\" விழிபிதுங்க வைத்த மோடி.. தொகுதி பங்கீட்டில் எகிறும் எண்ணிக்கை\nஅரசியலில் இதெல்லாம் சகஜம், டேக் இட் ஈஸி.. சாரி கேட்ட குஷ்புவுக்கு நிர்மலா சீதாராமனின் ஷாக் ஆறுதல்\nசரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா\nMovies விக்கி படத்தில் கமிட்டான அனிருத்தின் 'செல்லம்மா'.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nSports சச்சின், சேவாக் ஆட்டத்தை பார்க்க ரெடியாகுங்க மக்களே... இன்னும் 5 நாள் தான் இருக்கு\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு\nLifestyle கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n23 மணி நேர தொடர் பயணம்.. பெங்களூருவில் நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார் சசிகலா\nசென்னை: பெங்களூருவிலிருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தார்.\nசென்னை: 23 மணி நேரம் விடாத பயணம்…சென்னையில் ‘கால்’ பதித்த சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கு, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் நேற்றைய தினம் பெங்களூர் பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கி புறப்பட்டார்.\nஅவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக கொடி பயன்படுத்தக் கூடாது என அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மீறினால் தமிழக எல்லையில் கொடி அகற்றப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் தமிழக எல்லையான ஜூஜூவாடி அருகே அவர் வந்த போது அவரது காரில் இருந்த அதிமுக கொடி நீக்கப்பட்டது. இதையடுத்து அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் தனது பயணத்தை தொடர்ந்தார். வழிநெடுகிலும் தொண்டர்கள் புடைச்சூழ உற்சாக வரவேற்பில் நனைந்தபடி பயணம் செய்தார்.\nதமிழகத்தில் 57 இடங்களில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செண்டை மேளம், தாரை தப்பட்டை என ஆட்டம் பாட்டத்துடன் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒசூரில் முத்து மாரியம்மன் கோயில், பிரத்தியங்கரா தேவி கோயில்களுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தினார்.\nஇதையடுத்து தொண்டர்கள் அன்பில் நீந்தி தனது பயணத்தை தொடர்ந்தார். சென்னை எல்லை வந்தவுடன் திநகர் வரை அவருக்கு 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அருகே குயின்ஸ்லாந்து பகுதியில் சசிகலாவின் கார் நிறுத்தப்பட்டது. பின்னர் போலீஸாருடன் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வாக்குவாதம் செய்தபின்னர் அவரது வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.\nநேற்று காலை தனது பயணத்தை தொடர்ந்த சசிகலா இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை தி நகர் வீட்டை வந்தடைந்தார். தொடர்ந்து 23 மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். திநகர் வீடு வந்தது வரை அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.\nவிழுப்புரம், புதுவையில் பொதுக் கூட்டங்கள்.. சென்னை வந்தடைந்தார் அமித்ஷா\nராகுல்காந்தி பிரதமராக கேரளா, தமிழகத்தில் அமோக ஆதரவு - மோடிக்கு ஆதரவு கம்மிதான்\nதமிழ்நாட்டின் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் - ஏபிபி கருத்துக்கணிப்பின் ரிசல்ட் இதோ\nசட்டசபைத் தேர்தல் 2021: தேமுதிக உடன் தொகுதி பங்கீடு - விஜயகாந்த் உடன் அமைச்சர்கள் சந்திப்பு\nதமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி 154-162 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பு - ஏபிபி கருத்துக்கணிப்பு\nதமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்\nஅரசியல் பயணம்: 1991 - 2021 வரை சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை\nபாமகவின் 'திண்டுக்கல்' அனுபவம்.. தொகுதிகள் தேர்வில் உஷார் - தொடரும் இழுபறி\nஅதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்... எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவார் - அன்புமணி\nஅதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிக்கு ஒப்புக் கொண்டது ஏன்\n20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் பாமக - வெற்றிக்கனியை பறிக்குமா\nசிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்.. நீதிமன்ற விசாரணையில் முரண்பாடுகள்.. ஹைகோர்ட்\nTN Assembly Election Live Updates: கட்சியின் பொருளாதார தேவைக்காகவே கூட்டணி- பிரேமலதா விஜயகாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikala chennai சசிகலா சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilsexclips.com/poongothai-akka-pool-nakkum-video/", "date_download": "2021-03-01T01:25:57Z", "digest": "sha1:OB56UKLGKQL352QDJA3LEBWZFEIICZAK", "length": 3673, "nlines": 47, "source_domain": "tamilsexclips.com", "title": "Poongothai Akka Pool Nakkum Video • Tamil Sex Videos", "raw_content": "\nபூங்கோதை ��க்கா பூல் நக்கும் வீடியோ\nபூங்கோதை அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும். சின்ன வயசுல நான் நல்ல படம் வரைவேன். என்னோட கையெழுத்தும் ரொம்ப அழகா இருக்கும். அடிக்கடி பாராட்டுவா. அவ காலேஜ் நோட் புக்ல நான் தான் பேரு எழுதி கொடுப்பேன். அப்புறம் ரெக்கார்ட் நோட்ல படம் வரைஞ்சு கொடுப்பேன்.\nஅப்படி ஒரு நாள் அவ வரைஞ்ச ரெக்கார்ட் நோட்டுக்கு உள்ளே ஒரு நால் லவ் லட்டர் வச்சிருந்தேன். ஆனா அது பூங்கோகை அக்காவுக்கு எழுதினது தான் ஆனாலும் ஏதாவது வெவகாரம் ஆகிட்டா எஸ்கேப் ஆகிடலாம்னு வெவரமா பேர் போடலை.\nஆனா அக்கா அதை பார்த்துட்டு ரெண்டு நால் பக்கமே வரல. நான் பயந்து போய் படுத்திருந்த போது தனியா வந்து ஆசையா பேசினா பெரிய மனுஷனாயிட்டியாடா எங்கே உன் பூலை காட்டுனு பூல் நக்கும் வீடியோ போல வெளியே எடுத்து நக்கி விட்டா. அந்த அனுபவம் அருமை.\nவாலாஜா வனஜாவின் வாய் வழி செக்ஸ்\nகாதலி காவியாயுடன் கட்டிலில் மஜா செக்ஸ் ஓல்\nவாய் வழி செக்ஸ் சுகத்தில் வாயாடி வனஜா\nபாசக்கிளிகள கட்டி அணைத்து காம சுகம்\nமஜாவாக மங்கம்மா மகளோடு வீட்டு செக்ஸ்\nமஜாவாக மங்கம்மா மகளோடு வீட்டு செக்ஸ்\nவீடியோ காலில் காதலியின் மார்பகம் கண்ட அற்புதம்\nகாதலி காவியாயுடன் கட்டிலில் மஜா செக்ஸ் ஓல்\nவாலாஜா வனஜாவின் வாய் வழி செக்ஸ்\nஹோட்டல் பணியாளர்கள் ரகசிய ஓல் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-01T02:34:24Z", "digest": "sha1:KPU4C43MGBYHXQTO6JNZ25VMIW4VDGWW", "length": 13334, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகீரதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகீரதனின் கடும் தவத்தால், வானிலிருந்து பூமியில் இறங்கி வரும் கங்கை, மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள், தமிழ்நாடு, இந்தியா\nபகீரதன் சூரிய குலத்து திலீபனின் மகன். இராமரின் முன்னோரும் கங்கையும் பூலோகத்திற்கு வரக் காரணமானவர்.\nகங்கை பூமிக்கு வந்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் என வழங்கப்படுகின்றது.[1] கங்கையை பகீரதன் கொண்டு வந்ததால், கங்கைக்கு பகீரதி என்றும் பாகீரதி என்றும் பெயர் ஏற்பட்டது.[2]\nஆதியில் அயோத்தி நாட்டரசர் இசுவாகு குலத்து சகரர் என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவியான சு���திக்கு 60 ஆயிரம் குழந்தைகளும், கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.\nபின்னர், அசுவமேத யாகம் செய்வதற்காக சகரர் அனுப்பிய குதிரை காணாமல் போயிற்று. 60 ஆயிரம் மகன்களும் குதிரையைத் தேடி வருகையில் கபில முனிவர் குகை வாயிலில் குதிரை நிற்பதைக் கண்டு கபிலரே குதிரையைப் பிடித்து வைத்திருப்பதாகக் கருதி சண்டைக்குப் போனதால் கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.\nஇதன்பின் கேசினியின் மகன் அரசுரிமைக்கு வந்து அவருக்குப் பின்னர் அவரது மகனான பகீரதன் அரசாண்டபோது தமது முன்னோர்களுக்கு நிகழ்ந்ததைத் தெரிந்துகொண்டார்.[3]\nதன் அறுபதாயிரம் முன்னோர்களுக்கு கபில முனிவரால் உண்டான சாபத்தை நீக்குவதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்து சிவபெருமானின் அருளுடன் கங்கை ஆற்றை பூமியில் இறக்கினார். கங்கை நீர் பட்டவுடன் பகீரதனின் முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சாபத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு எனும் முக்தி அடைந்தனர்.\nபகீரதப் பிரயத்தனம் (கடுமையான விடாமுயற்சி) எனும் சொல்லும் இவரது கடினமான விடாமுயற்சியைக் குறித்து, செய்வதற்கு அரியது எனக்கருதப்படும் செயலுக்கு வழங்கப்படலாயிற்று.[1]\nகங்கா தேவி (சைவ சமயம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_24.html", "date_download": "2021-03-01T01:25:42Z", "digest": "sha1:JRPGG4AWLUT3DWMZ7UHCNYMMVG46WWRS", "length": 21937, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஇன்று அர்ச்சுனன் காலடி ஓசைகளில் இருந்து குதிரைகளின் எண்ணிக்கை, அதில் எதிரிகளின் குதிரைகள் எத்தனை என்பதை கணிக்கிறான். இதற்கு முன்னர் அவன் வில்திறனின் சிறப்பை பலமுறை பார்த்திருக்கிறோம். அந்தத்திறன் அவனுக்கு இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு காரணம் என��ன இந்த உச்சத்திறனை அடைய மற்றவர்களுக்கு இல்லாத ஒன்று அவனிடம் என்ன இருந்தது இந்த உச்சத்திறனை அடைய மற்றவர்களுக்கு இல்லாத ஒன்று அவனிடம் என்ன இருந்தது இதை அவனுக்கு கடவுள் கொடுத்த பரிசு என்று சொல்லிவிடலாம். ஆனால் வேறு எதாவது இதற்கு தர்க்கபூர்வமாக காரணம் இருக்குமா என சிந்திக்கிறேன்.\nமரத்தில் இருக்கும் மாங்காயை அடித்திருப்போம். அதில் சிலர் விற்பன்னவர்கள் இருப்பார்கள். அவர்கள் அளவுக்கு என்னால் முடியாது. அது ஏன் ஒரே துறையில் இருக்கும் இருவரில் ஒருவருக்கு ஒரு செயலில் இருக்கும் திறன் மற்றவருக்கு இருப்பதில்லை. ஒரு விளையாட்டுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது அனைவரும் ஒரே வித பயிற்சியை பெறுகிறார்கள். ஆனால் ஒருவர் அவ்விளையாட்டில் வல்லுநராக இருக்கும் அளவிற்கு இன்னொருவர் இருப்பதில்லை. அது ஏன்\nஅதற்கு முன்னர் ஒரு திறமையை பெறுவது என்றால் என்ன எனப் பார்க்கவேண்டும். அதற்கான அறிவை அடைதலா மிதிவண்டி ஓட்டுவதைப் பற்றிய அறிவை எப்படி பெறுகிறோம். கால்களால் மிதிக்கட்டையை மிதித்துக்கொண்டு மிதிவண்டியின் சமநிலை குலையாமல் செல்ல வேண்டும் என்பதை தவிர வேறென்ன அதில் தெரியவேண்டும். ஆனால் இந்த அறிவைப்பெறும் ஒருவர் உடன் மிதிவண்டியை ஓட்டி விடமுடியுமா மிதிவண்டி ஓட்டுவதைப் பற்றிய அறிவை எப்படி பெறுகிறோம். கால்களால் மிதிக்கட்டையை மிதித்துக்கொண்டு மிதிவண்டியின் சமநிலை குலையாமல் செல்ல வேண்டும் என்பதை தவிர வேறென்ன அதில் தெரியவேண்டும். ஆனால் இந்த அறிவைப்பெறும் ஒருவர் உடன் மிதிவண்டியை ஓட்டி விடமுடியுமா இதைப்போன்று கார் ஓட்டுவதற்கான அறிவை புத்தகங்கள் படிப்பதன் மூலம் அறிந்துகொண்டு உடன் கார் ஓட்ட முடியுமா\nஒரு திறனை அடைய அதில் பழக்கம் கொள்ள வேண்டும் என அறிகிறோம். அப்படி பழகுவதன்மூலம் நாம் அந்தத் திறனில் முதலில் தெரியாத ஏதோ ஒன்றை பெறுகிறோம். அது என்ன கிட்டதட்ட அனைத்து திறன்களின் மூலம் பயிற்சியின் மூலம் எதோ நம்மால் சொல்லத்தெரியாத ஒரு அறி\nவை பெறுகிறோம் என தெரிகிறது. அதை எப்படி வரையறுப்பது\nஅதை அறிந்துகொள்ள ஒரு இயந்திர மனிதனுக்கு எப்படி நடக்கச் சொல்லித்தருகிறோம் என பார்க்கவேண்டும். அதை விழாமல் நடக்க வைக்க நிறைய மின் மோட்டார், நெம்புகோல்கள் போன்ற பல உபகரணங்களை பயன்படுத்தினாலும் அவற்றை சரியாக உபயோகிக்க அவை பயன்படுத்துவது கணித சமன்பாடுகளை. ஒரு இயந்திரத்தின் செயல்பாடுகளின் திறன் நுட்பமாக ஆக ஆக அது பயன்படுத்தும் கணித சமன்பாடுகள் சிக்கல் மிக்கவையாக மாறுகின்றன. எடுத்துக்காட்டுக்கு ஒரு இயந்திரம் மாங்காய் அடிக்க கற்றுதர அதற்கு ஒரே ஒரு கணித சமன்பாடு ( அதற்கு ஏற்கெனவே உயரம் நீளம் அளப்பதற்கு தெரியும் என வைத்துக்கொள்ளும் நிலையில்) உள்ளீடளித்தாலே ஓரளவுக்கு போதுமானது. ஆக திறன் என்பதில் சரியான கணிதத்தை அறிந்து பயன்படுத்துவது என்பது உள்ளுறைகிறது.\nஆனால் திறமையாக மாங்காய் அடிக்கும் என் நண்பன் எந்த கணித சமன்பாட்டை அறிந்திருக்கிறான் விளையாட்டு வீரர்கள் உயர் கணிதம் படித்து சிக்கலான சமன்பாடுகளை கணக்கிட்டு உபயோகிக்கிறார்களா என்ன விளையாட்டு வீரர்கள் உயர் கணிதம் படித்து சிக்கலான சமன்பாடுகளை கணக்கிட்டு உபயோகிக்கிறார்களா என்ன ஆமாம் அவர்கள் மிகச் சிக்கலான கணிதத்தை பயன்படுத்துகிறார்கள். அதன் கணித விதிகளை சமன்பாடுகளை அவர்களுக்கு வார்த்தையில் சொல்ல தெரியாது. ஆனால் அதை பயன்படுத்துகிறார்கள். அவை அவர்களின் அறிவின் ஆழத்தில் உறைகிறது. அந்தக் கணிதத்தை அவர்கள் எப்படி அறிகிறார்கள். அது அவர்களுக்கு பயிற்சியின் மூலம் கிடைக்கிறது. பயிற்சி அதிகமாக அதிகமாக அந்தக் கணிதம் மிகவும் நுட்பமானதாக மாறி அதன்மூலம் இன்னும் அவர்கள் தன் திறனில் தேர்ச்சியடைகிறார்கள்.\nஒரு குழந்தை நடக்க கற்றுக் கொள்ளும்போது அது மிகச் சிக்கலான கணித சமன்பாடுகளை அறிந்துகொள்கிறது. இதை எப்படி அறிந்து கொள்வது ஒரு இயந்திர மனிதனை நடக்க வைப்பதற்கு நாம் கணித சமனபாடுகளைத்தான்படுத்துகிறோம். அதைப்போல் ஒரு மனிதன் நடப்பதற்கும் அதே கணிதம் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும்\nஆனால் ஒரு குழந்தை அதைவிட மிகச் சிக்கலான சமன்பாடுகளை அது பயன்படுத்துகிறது. மேலும் அது நடந்து பழக பழக தன் கணிதத்தை இன்னும் நுட்பமாக்கிக்கொண்டு வருகிறது.\nநாம் கண்டுபிடிக்கும் கணிதம் எல்லாம் இறைவனின் புத்தகத்தில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள். அப்படிப்பார்த்தால் கடவுளின் புத்தகத்தில் இருக்கும் கணிதத்தில் பல்லாயிரத்தில் ஒரு பகுதியைக்கூட மனிதர்கள் தம் மொழியில்எழுத அறிந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கடவுள் நமக்கு த��வையான கணிதத்தில் சிலவற்றை மூளையில் பதிந்தே பிறக்கவைத்திருக்கிறான். நாம் ஒரு திறனில் பயிற்சியெடுக்கும்போது நாம் அடையும் தேர்ச்சி என்பது ஒரு நுட்பமான கணிதத்தை அறிதலும் அதை திறம்பட பயன்படுத்துதலும்தான்.\nஇதை சரியென்று வைத்துக்கொண்டால் கூட இன்னும் வெவ்வேறு நபர்கள் தங்கள் திறன்களில் காணும் வேறுபட்டிற்கு காரணமென்ன அனைவரும் அறியும் கணிதம் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும் அனைவரும் அறியும் கணிதம் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும் ஆனால் பாருங்கள், நாம் பள்ளிக்கூடத்தில் பயிலும் கணிதத்திலேயே ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் படிக்கிறோம். ஒரே ஆசிரியரிடம் படித்த அனைத்து மாணவர்களும் ஒரே மதிப்பெண்ணை பெறுவதில்லை. சிலருக்கு கணிதம் எளிதில் புரிகிறது. சிலர் மிகவும் சிரமப்பட்டு படிக்கின்றனர். ஆக புத்தக கணிதத்தை அறியும் திறன் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. அதிலும் சிலர் வடிவ கணிதத்தை சிறப்பாக புரிந்துகொள்வார்கள் ஆனால் இயல்கணிதம் அவ்வளவு எளிதாக இருக்காது. அதைப்போல நாம் ஒரு திறனுக்கான பயிற்சியின் மூலம் அறியும் கணிதம் சிலருக்கு எளிதாக உள்வாங்கப்படும் சிலருக்கு அது கடினமானதாக இருக்கும். அறிந்த கணிதத்தை சிலர் தவறுகள் இழைக்காமல் பயன்படுத்தமுடியும். சிலருக்கு தவறுகள் ஏற்படும். சிலரால் தங்கள் கணிதத்தை மேலும் மேலும் நுட்பமாக்கிக்கொள்ள இயலும். அவர்கள்தான் தங்கள் திறன்களில் மிகவும் வல்லவர்களாக இருக்கின்றனர். அது பலசமயம் ஒரு குறிப்பிட்ட திறனில் மட்டுமென இருக்கும். ஆக நான் ஒருவன் ஒரு திறனில் மிக வல்லவனாக இருப்பது அவன் அந்தத் திறனுக்கான கணிதத்தை உள்ளூற அறிவதிலும் பயன்படுத்துவத்திலும் அதை மேலும் நுட்பமாக்கிக்கொள்வதிலும்தான் இருக்கிறது என கருதுகிறேன். இதன் படியே நான் பல மனிதர்கள் தங்கள் திறனில் வேறுபடுகிறார்கள் எனக் கருதுகிறேன்.\nஇந்தியாவின் கோடிக்கணக்கான மனிதர்களில் சீனுவாச இராமானுஜன் என்ற ஒருவர் அளவுக்கு எண்கணிதத்தை உள்வாங்கி அதில் நுட்பங்களை அறிந்து புதுப்புது தேற்றங்களை சமன்பாடுகளை கண்டுபிடித்தவர்கள் எவருமில்லை. அவருடைய இந்தத் திறன் இன்றளவுக்கும் திகைக்கவைப்பது. அதைப்போன்றவன்தான் அர்ச்சுனன். அவன் வில்லில், போர்த்திறனில் அடைந்திருக்கும் நிபுணத்துவம் அவன் தன் மூளையின் ஆழத்தில் அவன் அடைந்திருக்கும் கணித சமன்பாடுகளின் நுட்பத்தையும் அதை சரியாக பயன்படுத்தும் அவன் திறனில் இருக்கிறது என நான் கருதுகிறேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://worldip.icu/category/big_boobs/", "date_download": "2021-03-01T00:44:09Z", "digest": "sha1:TNZDX5R6RG6R4YTYPJAQMYCBU25OAU6A", "length": 11943, "nlines": 166, "source_domain": "worldip.icu", "title": "பார்க்கலாம், புதிய வயது xxx, திரைப்படம், ஆன்லைன், உயர் வரையறை மற்றும் அற்புதமான from the category அசுரன் என்", "raw_content": "\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nபொது நிர்வாணம் மற்றும் பாலியல்\nசூடான பெரிய மார்பகங்கள் குஞ்சு குத\nகழுதையில் விரல் கவர்ச்சியாக செக்ஸ்\nபாட்டில் சன்னி லியோன் xxx ஃபக்\nஹோல் இனிய பிறந்தநாள் குத ஃபக் மற்றும் அட்ரியா ரேவுடன் indianxxx க்ரீம்பி அழகி\nமெர்வாட் அமீன் எகிப்திய நடிகை அம்மா மகன் xxx\nகேம்கர்ல் உறிஞ்சும் பொம்மைகளை நேரடி காலுறைகள் xxx xnxx\nநடிப்பு பகுதி 1 இல் இரண்டு தமிழ் செக்ஸ் வீடியோ கொம்பு நண்பர்கள்\nகிளாசிக் அம்சங்கள் சன்னி லியோன் xxx, வீடியோ\nகரோலினா ஏப்ரல் உடற்கல்வி ஆசிரியர் டினோ குழாய்\nபீட்டர் செவர் இலவச ஆபாச திரைப்படங்கள் பகுதி 1 க்கு சிறந்த முக சிகிச்சைகள்\nநிக்கி ஆண்டர்சன் பி.வி.சி. xporno\nசிறிய டீன் லெஸ்பியன் முதல் முறையாக செக்ஸ் வீடியோ மசாஜ் மூலம் மயக்கப்படுகிறது\nஉங்கள் அன்பின் உடல் மசாஜ் தாய் ஆபாச\nமசாஜ் அறைகள் பெட்டிட் லெஸ்பியன் சிறந்த ஆபாச விரல் கடினமானது\nகேமராவில் இருந்தால் சுவையானது anissa கேட்\nரோமி மியா கலிபா செக்ஸ் வீடியோ\nபச்சை குத்தப்பட்ட ரிலே ரீட் லெஸ்பியன் கடின முஷ்டி\nஅவரது முதல் தீவிர கும்பல் களியாட்டம் சன்னி லியோன் xvideo\nசிறிய கழுதை அலுவலக இலவச மொ��ைல் ஆபாச கழிப்பறையில் சூடான உடலுறவு கொள்கிறது\nலாரா. ஆபாச பதிவிறக்கம் வோர். I. மோசமான\nமற்றும் கழுதை மற்றும் அவரது புதிய xxx முஷ்டி\nநான் நன்றாக உணர்கிறேன் முழு hd செக்ஸ்\nகம்ஷாட் ஆச்சரியம் இந்தி செக்ஸ் படம் 4.2\nநீல தி கோஞ்சோ xxx கண்கள்\nஜப்பானிய உணவுக்காக ஜப்பானிய ஹேரி க்ரீம்பி அணிதல். மியா கலிபா வீடியோக்கள்\nசவன்னா கிண்டல் செய்ய xxx, 2019 விரும்பினார்\nபிளேபாய் பிளஸ் மரியன்னா மெர்குலோவா - என்னை அகற்றவும் சன்னி xxx\nயாங்கி குழந்தை iwank டிவி ஆஷ்லே பென்ஸ் வேடிக்கையாக இருக்கிறார்\nமேஜிக் அம்மா மற்றும் மகன் செக்ஸ் வீடியோ டச்\nபெண்கள் மற்றும் ஸ்விங்கர்களில் iwank டிவி ஒரு மகிழ்ச்சியான மனிதர்\nகருப்பு டிக் செக் ஆபாச துடிக்கிறது\nசிறந்த வீடியோ கேம் பிளேயர் ஒரு பரத்தையருடன் porndig உடலுறவு கொள்கிறார்\nபிரியா ராயுடன் குளியலறை brazzers வீடியோக்கள் செக்ஸ்\nபேங் செக்ஸ் கிளிப்புகள் ஃபிஸ்டிங் கொக்கோல்ட் அமெச்சூர் மனைவி\nஒரு நண்பரால் துளையிடப்பட்ட எனது porne பெரிய மார்பக மனைவி 07\nகிரேக்க மொழியில் சிரியா உளவாளி ஆபாச மற்றும் மேரி\nகாதலி க்ரீம்பியைக் கேட்கிறாள் டீன் xxx\nஅவள் முதலாளி செக்ஸ் கிளிப்புகள்\nவெருகா ஜேம்ஸ் இறுக்கமான புண்டையில் கவர்ச்சியாக செக்ஸ் சேவல் பொருந்துகிறது\nஇந்த ஜாதனை யார் 3d அடிப்பது சாப்பிட விரும்பவில்லை\nஇனிப்பு அம்மா மகன் xxx\nஅழகி குழந்தை தனது புண்டையுடன் ass4all விளையாடுகிறது\nஉமிழும் ரெட்ஹெட் டீன் தேன் சக் மற்றும் பழைய ஃபக் xxx, 2019\nபேங் வார்ப்புகள் சூசி காலா\nஆஸ் வழிபாடு காம் சுவையாக இருக்கும் பஸ் செக்ஸ்\nபேஷன் - சூடான பதின்ம வயதினர்கள் டகோட்டா porndig ஜேம்ஸைப் பிடித்தார்கள்\nதன்யா காஸ்ட்ரோ காதலனுக்கும் காதலிக்கும் கொடுக்கும் karlee grey\nமோசடி மசாஜ் xnxx செக்ஸ் வீடியோக்கள் அனுபவிக்கும் மனைவி 9\nகிழக்கு ஆசியாவிலிருந்து யோனி மசாஜ் பெரிய மார்பகங்கள்\nநான் முடியும் வரை புதிய பிரேசிலிய செக் ஆபாச சுயஇன்பம்\nஜூலியா ஆன் redtube கே தனது பெரிய புண்டையை ஷவரில் நுரைக்கிறாள்\nவலது 10 மரியா ஒசாவா\nமிஸ்ஸி ஸ்டோன் செக்ஸ் வீடியோ hindi அனல்\nஉள்ளாடைகளுடன் இந்தி xvideo ஹேரி அமெச்சூர் கால் ஹேண்ட்ஜோப்\nஅமேசிங் பாரிஸ் dr k குழாய் டெவின் தனது காதலனை வெளியே இருக்கும் போது ஏமாற்றுகிறார்\nபோவ் உறிஞ்சினாள், சாந்தாவிற்கு ஒரு tamil porn சிறிய உதவியாளர்\nமசாஜ் தேசி xvideo அறைகள் பெரிய ம���ர்பகங்கள் பொன்னிற செரி எண்ணெய் மசாஜ் மற்றும் செக்ஸ்\nhd ஆபாச வீடியோ hq ஆபாச www செக்ஸ் வீடியோ xnxx xnxx கே xnxx வீடியோக்கள் xxx xxx இலவச xxx செக்ஸ் வீடியோ xxx வி xxx, திரைப்படம் xxx, வீடியோ xxx, வீடியோ hd அசையும் ஆபாச அசையும் செக்ஸ் அம்மா porn அம்மா xxx அம்மா செக்ஸ் அரபு செக்ஸ் ஆசா அகிரா ஆன்டி செக்ஸ் வீடியோ ஆபாச 300 ஆபாச hup ஆபாச செக்ஸ் ஆபாச டிவி ஆபாச தளங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வீடியோக்கள் ஆமாம் ஆபாச தயவு செய்து ஆலோஹா குழாய் இந்தி செக்ஸ் வீடியோ இலவச ஆபாச இலவச ஆபாச வீடியோக்கள் இலவச செக்ஸ் இளம் ஆபாச உச்சரிப்பு வீடியோ உணர்வு hd எச்டி ஆபாச ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடின செக்ஸ் கன்னடம் செக்ஸ் வீடியோ கன்னிச் சவ்வு கிழிதல் கருங்காலி ஆபாச கருப்பு ஆபாச குதிரைவால் கே ஆண் குழாய் கே குழாய் கொரிய ஆபாச சன்னி லியோனின் செக்ஸ் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/10138", "date_download": "2021-03-01T00:39:26Z", "digest": "sha1:EVAJQYMVRU42TPKTHJA3WU5DZEBV4XTB", "length": 5937, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "interest on fashion jewellery | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.\nபொன்மொழிகளை பேசுவோம் வாருங்கள் பாகம்.....1\nகூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (ஆசியா மேடம் )\n****அர்த்தமான அரட்டை - 26****\nஇலங்கைத் தோழிகள் சங்கம் பாகம்3\n******அரட்டை அரங்கம் 90 ********\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2021/02/09125849/2341984/Proteinrich-foods-for-children-over-the-age-of-one.vpf", "date_download": "2021-03-01T01:10:42Z", "digest": "sha1:FQI222YWP4NMEXFN5MHJN3N6R6SSEVY5", "length": 17042, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு தர வேண்டிய புரதம் நிறைந்த உணவுகள் || Protein-rich foods for children over the age of one", "raw_content": "\nசென்னை 24-02-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒரு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு தர வேண்டிய புரதம் நிறைந்த உணவுகள்\nஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்��ு நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.\nஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.\nஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். மருத்துவர்கள் 1-3 வயது நிறைந்த குழந்தைக்கு தினசரி 1300 கலோரிகளும் 16 கிராம் புரதமும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. பாக்கெட் பால் சுத்திகரிக்கப்படுவதால் கொழுப்பு, புரத அளவு மாறுபடலாம். எனவே பசும்பால் எருமைப் பால் இருந்தால் காய்ச்சி கொடுங்கள். கிவி பழம், அத்திப்பழம், நாவல் பழம், பலாப்பழம், கொய்யா பழம் கொடுக்கலாம்.\nபலாப்பழம் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். விரைவில் செரிமானம் ஆகாது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி, தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள். அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். அவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள். பசலைக் கீரையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை நன்கு வேக வைத்து குழைத்து சாதத்துடன் கலந்து ஊட்டுங்கள்.\nமுட்டையை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் 10-11 மணி அளவில் வேக வைத்து தனியாக ஊட்டலாம். நன்கு வேக வைத்த மீனை முள் இல்லாமல் பார்த்து கவனமுடன் கொடுங்கள். கோழியை நன்கு வேக வைத்து கைகளில் மசித்துக் கொடுங்கள். ஏனெனில் விரைவில் ஜீரணிக்காது. உபாதையாகலாம். நாட்டுக்கோழி வாங்கி ஊட்டுவது நல்லது.\nதயிர் /நெய் இவை இரண்டிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. எனவே தயிர் சாதம் ஊட்டலாம். நெய் சாதத்துடன் தினமும் சிறிதளவு பிசைந்து ஊட்டலாம். குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என பார்த்துவிட்டுக் கொடுங்கள். அதேபோல் குழந்தை அவற்றை சாப்பிடவில்லை எனில் அவர்கள் மறுக்காதவாறு வேறெந்த வழிகளில் கொடுக்கலாம் என சிந்தித்து ஊட்டிப் பாருங்கள்.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தி���்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஐந்து வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த செல்போன் செயலிகள் தான் காரணம்\nஇரவு நேரங்களில் சிறுவர்களுக்கு துரித உணவுகள் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்\nஇரவு நேரங்களில் சிறுவர்களுக்கு துரித உணவுகள் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க...\nகுழந்தைகளின் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவது எப்படி\nஒரு வயதான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய புரதச்சத்து நிறைந்த உணவுகள்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-3.22287/", "date_download": "2021-03-01T01:08:09Z", "digest": "sha1:ROINUNK653LRBQ2SD2IKZMGP64Z2YD7L", "length": 13891, "nlines": 296, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "அழைத���தது யாரோ! 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...\nஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...\nபங்க்ஷன்லாம் முடிச்சுட்டு பொறுமையாவே வாங்கப்பா\nசெம ஜாலியான கலாட்டா கல்யாணம்\nஎன்னடா இது கிருஷ்ணா ஹீரோன்னு சொல்லிட்டு இப்போ யுவன் மாப்பிள்ளையா வந்திருக்கிறானேன்னு நான் கூட கொஞ்சம் குழம்பிட்டேன்\nஆனால் ஹா ஹா ஹா\nஆளுக்கொரு கணக்கு போட்டு யாருடைய கணக்கும் சரியாகலை\nஅப்படி நீ நினைத்து கொண்டால் அவள் எப்படி பொறுப்பாவாள், கிருஷ்ணா\nசொத்துக்காக சக்களத்தியின் மகளை பிடிக்காத தம்பிக்கு கல்யாணம் பண்ண ஒருத்தி நினைக்க\nஅந்த தம்பியோ உண்மையிலேயே அவளைக் காதலிக்க\n(நிஜமாவே யுவன் கோதையை லவ் பண்ணினானா\nஅந்த பெண்ணோ அம்மாவுக்கு மனைவிங்கிற அங்கீகாரம் கிடைக்கும்ன்னு கல்யாணத்துக்கு சம்மதிக்க\nதான் சொன்ன மாப்பிள்ளைக்கு மகள் கழுத்தை நீட்டப் போறாள்ன்னு தந்தை சந்தோஷமா எல்லாம் அரேஞ்ஜ் பண்ண\nஇதுக்கு நடுவில் சண்டிராணியை ஊமைன்னு தப்பா நினைத்து அவளைக் கல்யாணம் செய்யும் கிருஷ்ணா என செம ஜாலியான கலாட்டா கல்யாணம்\nநான் நாலு வாட்டி ரசித்து சிரிச்சு சிரிச்சுக்கிட்டே படிச்சேன், மிலா டியர்\nஇப்போ கிருஷ்ணாவை நீ யாருன்னு கோதை கேட்டுட்டாளே\nஇப்போ மினிஸ்டர் அருள்வேலும் அவன் தம்பி கிருஷ்ணாவும் என்ன பண்ணப் போறாங்க\nஅருமையான பதிவு மிலா .பார்த்ததும் பிடிச்சதால யுவன் கல்யாணம் செய்ய நினைக்க ,அப்பா எழுதி கொடுத்த சொத்தை வாங்குவதற்காக கயந்திகா திருமணத்துக்கு சம்மதம் சொல்ல, அபரஞ்சிதாவை,கண்ணபிரான் மனைவியாக ஊர் முன் காட்ட வேண்டும் என கோதை சம்மதிக்க .மணமேடை ஏறும் முன் கிருஷ்ணா,கோதைக்கு தாலி கட்டி சொன்னபடி வந்துட்டேன்னு சொல்றான் .என்னடா நடக்குது இங்கே .\nஅடியெல்லாம் வ��ங்க முடியாது கவர் பண்ணிக்கனுமா .இந்த பேச்சு பேசறா அவள போய் ஊமைனு நெனச்சிருக்கானே கிருஷ் .என்னது....யார்யா நீ னு கேட்கறா .அவன் காதலிச்சதா சொல்லி தாலியும் கட்டிட்டான் .ஆள் மாறிடுச்சா .\nஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...\nசம்பந்தமில்லாதவங்களைக் கோர்த்து விட்டு கல்யாணம் பண்ணி வைக்க உங்களால மட்டும் தான் முடியும் மிலா டியர்\nஇந்தப் பேச்சு பேசரவளை ஊமை இல்லையாங்கிறானே\nஉண்மை வெளி வரும் நேரமிது....\nசூப்பர் டியர் செம்ம கல்யாணம் பா இது தேவையா கிருஸ்ணா ஒனக்கு அருள் இப்ப மினிஸ்டரா\nபங்க்ஷன்லாம் முடிச்சுட்டு பொறுமையாவே வாங்கப்பா\nஹாய் க்யூட்டிபைஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இன்னும் பங்க்ஷன் முடியல அதுக்குள்ள ஒரு epi போடலாம்னு ஓடி வந்துட்டேன். யாரும் கதைய மறக்கல இல்ல. நான் நாலு வாட்டி ஸ்பெல்லிங் செக் பண்ணாவே எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். இன்னக்கி கொஞ்சம் அஜஸ் கரோ ஜி...\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nசவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 16\nகவிப்ரீதாவின் நிழல் தரும் இவள் பார்வை 9\nஎனை மாற்றிய தருணம் 16\nஉயிரின் நிறைவே - 5\nபவதியின் சத்ரி வெட்ஸ் சாத்வி 18\nஉன்மேல் காதல் தானா என்னுயிரே 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/136816", "date_download": "2021-03-01T01:01:27Z", "digest": "sha1:KNGQQZZWXGOGTJ3PEIMJ5LDOHUYX3N5D", "length": 7446, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு.. அமித் ஷா & இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை.\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nதமிழகத்தில் 24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாத...\nதமிழ்நாட்டில் தளர்வுகளுடன் தொடரும் கொரோனா ஊரடங்கு, மார்ச்...\nதமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல்\nஅரசியல் சாசனத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில்,\nதமிழகத்தை பொறுத்த வரையில் சாதிவாரியான கணக்கெடுப்பு அடிப்படையில் 69 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.\n69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதனால் மராத்தா இட ஒதுக்கீடு வழக்கோடு தமிழகத்தினுடைய 69 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கை இணைத்து விசாரிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/137707", "date_download": "2021-03-01T01:31:46Z", "digest": "sha1:WSZ6LYZLQQL7JIS7KTSESHOAHCOCL7DC", "length": 7588, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..! பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅனைவரும் சேர்ந்து வளமான தமிழகத்தை அமைப்போம் - மு.க.ஸ்டாலின்\n60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நாள்பட்ட நோய்களுடன் இரு...\nசிங்காரச் சென்னையாக மாற்றுவோம்... மு.க.ஸ்டாலின் சூளுரை..\nஅதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு.. அமித் ஷா & இ.பி.எஸ் - ஓ.பி...\nடிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு..\n : விரைவில் தெரிய வாய்ப்பு\nநாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்\nநாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல்\nநாளை தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த பல திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.\n3770 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைக்கிறார். நவீன அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைப்பார்.\n2640 கோடி செலவில் கல்லணை கால்வாயை புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.\n1000 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் என்னுமிடத்தில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nமாமியாருக்கு வைத்த குறி.. தவறுதலாக சிக்கிய மருமகள்..\nபிரேசில் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இ...\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -...\nதர்காவில் இருந்து பூவராக சாமிக்கு பட்டாடை வரவேற்பு..\nகே.ஜி.எப் புக்கு டப்ஃ கொடுக்க புல்லட்டில் வரும் நகைக்கடை....\n மதுரையில் இருந்து 45 நிமிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/actress-kushboo-teen-age-photos-goes-viral", "date_download": "2021-03-01T00:45:31Z", "digest": "sha1:XRJXPSGJRBUWNZ53TLWXIFQIJOQ47YWP", "length": 5913, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "இளமை தோற்றம்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நடிகை குஷ்புவின் இளமை கால புகைப்படம். - TamilSpark", "raw_content": "\n மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நடிகை குஷ்புவின் இளமை கால புகைப்படம்.\nரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமா பிரபலங்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை குஷ்பூ. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த பிறகு தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை குஷ்பூ பிரபல இயக்குனர் சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டுவரும் இவர் தேசிய காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பிலும் உள்ளார். தற்போது சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்திவரும் நடிகை குஷ்பூ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.\nதற்போது 49 வயதாகும் குஷ்பூ இன்றும் அன்று பார்த்ததுபோலவே மிகவும் இளமையுடன் உள்ளார். இந்நிலையில் குஷ்பூ நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. தற்போது சற்று உடல் எடை கூடி, சற்று குண்டாக இருக்கும் குஷ்பு இளம் வயதில் எப்படி இருந்துள்ளார் பாருங்கள்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tvmalai.co.in/chettinad-chicken-kulambu-in-tamil-kitchen-ulagam/", "date_download": "2021-03-01T00:30:51Z", "digest": "sha1:AZXGV7ZUCYXQGKTCKP6PYFGASJOZRD6W", "length": 10195, "nlines": 194, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Chettinad Chicken Kulambu in Tamil Kitchen Ulagam", "raw_content": "\nகூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில்…\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nகூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nசொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கல்\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nஉங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா\nவிஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது – மருத்துவர் தகவல்\nவேலை நிறுத்தம் தொடரும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு\nநினைத்தாலே முக்தி தரும் – திருவண்ணாமலை பற்றிய ஒரு குட்டி கதை\nபிப்ரவரி 21-ந் தேதி கட்சி பெயர் அறிவிப்பு நடிகர் கமல்ஹாசன்\nகூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில்...\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.vivasaayi.com/2020/04/vivasaayam.html", "date_download": "2021-03-01T01:16:32Z", "digest": "sha1:7QPNENFOSQZZIBITKWFLIJKXAT4XH6EW", "length": 23123, "nlines": 78, "source_domain": "www.vivasaayi.com", "title": "லாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் vivasaayam | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் vivasaayam\nலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊட��பயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nஇயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் சோளப்பயிர் நமக்கு நஷ்டத்தை தந்து விடும். எனவே அந்த சோளப்பயிர் நடுவே வேறு ஏதேனும் ஊடுபயிர் போட்டு இருந்தால் அதன் மூலம் நமக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஊடுபயிர் மூலம் 40 லிருந்து 60% கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது\nஊடுபயிரின் அவசியம் மற்றும் நமக்கு கிடைக்கும் நன்மைகள்\nமுதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாகவும், நோய் பூச்சித் தாக்குதலை தடுத்தும் விடுகிறது.\nமண் வளம் பெருகி, நுண்கிருமிகள் மூலம் மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்தை அதிகரிக்க செய்துவிடுகிறது.\nஒரு இலை தாவரகளான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயர்களில் இரு இலை தாவரமான பாசிப்பயிறு, தட்டபயிறு, நிலக்கடலை, உளுந்து போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.\nமானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகளின் மூலம் தான் 80% தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளியின் மூலம் எடுத்துக்கொள்கின்றன. சூரிய ஒளி இலைகளில் அதிக அளவு இருந்தால் உணவு உற்பத்தி கூடவோ குறையவோ வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்த சூரிய ஒளியை சற்று குறைக்கும் விதத்தில் நாம் ஊடு பயிர் செய்தால் நிச்சயம் நமக்கு லாபம் கிடைக்கும்.\nவிவசாயிகளின் மந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றால் \"ஒரு மடங்கு நிலம், இருமடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு லாபம்\" என்ற விதத்தில் அமைய வேண்டும்\nகுறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி\nவிவசாயி குறைவில்லா வருவாய் பெற ஒரு முக்கிய பயிர்,அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும். தற்பொழுது மானாவாரி நிலங்கள் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு அல்லது 6வரிசைக்கு ஒரு ��ரிசை ஆமணக்கு பயிர் செய்கிறர்கள். இதனால் நிலக்கடலையில் வரக்கூடிய அனைத்து பூச்சிகளும் முதலில் ஆமணக்கு பயிரை தாக்குகிறது. அதனால் நிலக்கடலை எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.நமக்கு ஆமணக்கில் இருந்து ஒரு லாபம் அதே சமயத்தில் ஆமணக்கு பயிரில் இருந்து மற்றொரு லாபம் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் நிலத்திற்கு தேவையான அங்ககச் சத்துக்கள் எல்லாம் நன்கு கிடைக்கிறது.\nமுதன்மை பயிருக்கு அருகில் பயிறு வகைகளான தட்ட பயிறு, உளுந்து காராமணி, பாசிப் பயிறு, மொச்சை, அவரை போன்றவற்றை போடுவதால் அவற்றின் மூலம் நமக்கு மகசூலும், அறுவடைக்கு பின்பு அதன் கழிவுகள் மண்ணிற்கு உரமாகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக என்ன என்ன பயிர் போடலாம் என்றால் கண்டிப்பாக பயறு வகையான உளுந்து /பாசிப்பயறு தட்டைப்பயறு, வெண்டை கொத்தவரங்காய், அவரை போன்ற 80 முதல் 85 நாட்கள் வயது உடைய பயிரை பயிரிடலாம்.\nவரப்பு பயிராக பருத்தி வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிர் செய்யலாம் . இந்த சூரியகாந்தி பயிர் பருத்திக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அதே சமயம் சூரியகாந்தி வயலைச் சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்புப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக இஞ்சி, வாழை, கோக்கோ, முருங்கை, பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை சாகுபடி செய்து அதன் மூலம் நாம் அதிக லாபம் பெறலாம்\nபொள்ளாச்சி விவசாயிகள் தென்னை மரத்தில் மிளகு கொடிகளை ஏற்றி விடுகிறார்கள். இதன் மூலம் தென்னையில் வரும் வருமானத்தை விட மிளகில் அதிக லாபத்தை பெற்று விடுகிறார்கள். தென்னையில் புத்திசாலித்தனமாக லாபம் தரும் மிளகினை ஊடுபயிர் செய்வதால் நல்ல லாபம் பெற்று வருகின்றனர்.\nவாழை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தற்போது நடவு செய்யும் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொதுவாக தென்னையில் ஏதோ ஊடுபயிர் இருக்க வேண்டும். அது தென்னை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இலைவாழை, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு, பைனாப்பிள், பாக்கு மற்றும் கறிப்பலா போன்றவை தென்னையின் சிறந்த ஊடுபயிர்களாகும். இலைவாழை பயிரிடும் போது தோப்புகளுக்கு இயற்கையாகவே குளிர்ந்த சூழ்நிலை கிடைக்கிறது. ரகங்கள் இலைவாழ���க்கு, பூவன், கற்பூரவள்ளி, மொந்தன் வாழை ரகங்கள் சிறந்ததாகும். திசு வாழை அல்லது கிழங்கு மூலம் நடவு பயிரிடலாம். ஒரு ஏக்கர் தோப்பில், 4.5 அடிக்கு, 4.5 அடி இடைவெளியில் இரண்டாயிரத்து, 150 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். தார்வாழையை விட, இலைவாழை சாகுபடி எளிதாகும். இவற்றில் மரத்துக்கு முட்டுக்கொடுக்கும் வேலை மற்றும் திருட்டு பயம் இருக்காது. காற்று, மழையால் ஏற்படும் பாதிப்புகளும் மிக குறைவு.\nகரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து மண் வளத்தை அதிகரித்து உபரி வருமானம் பெறலாம். இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் கரும்பு பயிர் இளங்குருத்து புழு தாக்குதலில் இருந்து பாதுகாப்பதுடன் செடிகள் வளர்வதையும் கட்டுப்படுத்துகிறது. கரும்பு பயிரில் ஊடு பயிர் செய்யும் போது, குறுகிய வயதுடைய கிளைகள் இல்லாத மேலோட்டமான வேர்களைக் கொண்ட உளுந்து, பச்சைப்பயறு, சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்களை கரும்பு நடவு செய்த பின்பு கரும்பு பார்களுக்கிடையே ஒரு வரிசையிலோ அல்லது இரு வரிசையிலோ நடவு செய்ய வேண்டும். மணற்பாங்கான நிலத்திற்கு சணப்பையும், களிமண் நிலத்திற்கு தக்கைப்பூண்டும் ஊடுபயிர் விதைப்பு செய்ய வேண்டும். சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை 45-50 நாட்களில் பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது விடுவதால் நிலத்தில் அங்ககப் பொருட்கள் அதிகமாகி உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.எனவே கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்து உபரி வருமானம் பெறுவதோடு, சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை பயிரிடுவதால் மண் வளத்தைப் பெருக்கி பயன் அடையலாம்.\nகரும்பு வயலில் ஏக்கருக்கு 4 கிலோ உளுந்து அல்லது பாசிப்பயறு அல்லது சோயா மொச்சை 6 கிலோ கரும்பு நட்ட 3-ம் நாள் ஊடுபயிராக விதைக்கலாம். நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள் பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்யலாம். மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.\nபருத்தி விவசாயிகள�� ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபம் பெறலாம். பருத்தி நடவு 6 வரிசைக்கும் ஒரு வரிசை தட்டப்பயறு நடவு செய்ய வேண்டும். அல்லது மக்காச்சோளம் இதேபோல நடவு செய்யலாம். மேலும் ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் வெண்டை அல்லது ஆமணக்கு பயிரிடலாம்.\nபருத்தி பயிரில் தட்டப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்வதால் பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகி அசுவுனியை பிடித்து உண்ணும்.\nபருத்தியை தாக்கும் காய்ப்புழு முதலில் சூரியகாந்தி பயிரையே தாக்குவதால் கட்டுப்படுத்துதல் இலகுவாகிறது. மேலும் சூரியகாந்தியின் மகரந்த்தினை பருத்தியின் சூழின் உன்னியாக கண்ணாடி இலைப்பூச்சி அதிகம் விரும்பி உண்ணும். இவ்வாறு சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், காய்ப்புழுக்களின் இளம் பூச்சிகளையும் உண்ணும்.\nமக்காச்சோளம் ஊடுபயிராக விதைப்பதால் அதன் மகரந்தத்தை உண்டு, பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகிறது மேலும் இது பருத்தியை தாக்கும்\nவெண்டை ஊடுபயிராக பயிரிடுவதால், பருத்தியினை தாக்கும் காய்ப்புழுக்கள் அதிகமாக வெண்டைப் பயிரையே விரும்பி உண்பதால் அதன் தாக்குதல் வெண்டைப் பயிரில் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்துதல் 6 வரிசைக்கு ஒரு வரிசை பயிரிட்டு புழுக்களை கவர்ந்து அழிக்க வேண்டும்.\nவரப்பு ஒரங்களில் ஆமணக்கு பயிரிடுவதால் பருத்தியினை தாக்கும் புகையிலை புழு (புரோடினியா) தாக்குதல் பருத்தி பயிருக்கு குறைகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஊடு பயிர்களை தினந்தோறும் கண்காணித்து முட்டை குவியல் புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும். மேலும் பருத்தியை தாக்கும் அனைத்து காய்ப்புழுக்களையும் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.\nஇப்படி நாம் முதன்மை பயிருடன் ஊடுபயிராக சாகுபடி செய்வதால் மிகுந்த நன்மை கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் ஆகவே இந்த மானாவாரி சமயத்தில் கண்டிப்பாக ஊடுபயிரை பயன்படுத்துங்கள். உண்மையாகவே உங்களது வருமானத்தை ஊடுபயிர் சாகுபடி இரட்டிப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.\nஓய்வுபெற்ற வேளாண்துறை உதவி இயக்குனர்,\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-73%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2021-03-01T01:40:08Z", "digest": "sha1:DFRSQ45FJYYB7J47NBYS6FTBB3HUVGVV", "length": 61007, "nlines": 137, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையின் 73ஆவது சுதந்திரத் தினம்: ஜனாதிபதியின் முழுமையான உரை | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஇலங்கையின் 73ஆவது சுதந்திரத் தினம்: ஜனாதிபதியின் முழுமையான உரை\nஇலங்கையின் 73ஆவது சுதந்திரத் தினம்: ஜனாதிபதியின் முழுமையான உரை\nநமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73ஆண்டுகள் ஆகின்றன. சுதந்திரத்தை வென்றெடுக்க பல்வேறு தியாகங்களைச் செய்த சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலாயர், பரங்கியர் போன்ற பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த அனைத்து தலைவர்களுக்கும் இன்றைய தினம் நாங்கள் மரியாதை செலுத்துகிறோம் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று,தேசத்தின் சுதந்திரத்திற்காகவும் இறைமைக்காகவும் தங்கள் உயிர்களை தியாகம் செய்த, பல்வேறு அர்ப்பணிப்புகளைச் செய்த படைவீரர்களையும் நான் நன்றியுடன் நினைவுகூர்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி நிகழ்த்தியுள்ள விசேட உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த உரையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சுதந்திரம் பெற்ற 73ஆண்டுகளில், ஒரு தேசமாக நாம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்திருக்கின்றோம்.\nமத மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள், இனவாத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள், தேவையற்ற வெளிநாட்டு அழுத்தங்கள் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகள் போன்ற பல பிரச்சினைகளை அவ்வப்போது எதிர்கொண்டோம்.\nதேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், எமது நாட்டில் வாழும் பல்வேறு இனத்தவர்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், வறுமையை முற்றாக ஒழித்து வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் சவால் இன்னும் எமக்கு முன் உள்ளது.\nஎமது நாட்டின் தேசிய மரபுர��மைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியவை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி தாய் நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க இந்த நாட்டின் 69இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர்.\nநான் ஒரு சிங்கள பௌத்த தலைவர். அதை வெளிப்படுத்த நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். பௌத்த போதனைகளின்படியே நான் இந்த நாட்டை நிர்வகிக்கிறேன். அனைத்து சமயங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும் அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், எமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமாக சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு.\nதேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன. இவர்கள் மிகவும் நுட்பமாக பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.\nஇந்த நாட்டு மக்கள் எப்போதும் விவேகத்துடன் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தரவுகளின் அடிப்படையில் விடயங்களை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.\nநான் முன்வைத்த ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாய்ப்பளித்துள்ளனர்.\nஎதிர்கால சந்ததியினருக்காக நாம் வென்ற சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்பதற்கும், எமது நாட்டின் ஒருமைப்பாடு, ஆள்புல எல்லை மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கும் அரச தலைவர் என்ற முறையில் நான் உறுதியளித்திருக்கிறேன். அந்த உறுதிமொழியை நான் எப்போதும் பாதுகாப்பேன்.\nஇலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்த நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை உண்டு. இன அல்லது மத அடிப்படையில் குடிமக்களைப் பிரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கிறோம். அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனி��� உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரே சட்டம் என்ற கொள்கையே எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுவே எப்போதும் எமது நிலைப்பாடு.\nநாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். கடந்த காலத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதித்துறை மீது அரசியல்வாதிகள் மேற்கொண்டிருந்த அழுத்தத்தை மக்கள் நிராகரித்தனர்.\nசட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளிடமிருந்து நியாயமான, பக்கச்சார்பற்ற மற்றும் திறமையான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஅதன்படி, மக்களின் முக்கிய கவனத்தை ஈர்த்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற குற்றங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் நிறைவுற்றதுமே அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும் கடந்த நாடாளுமன்றத்தினால் இது பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்பு செயற்குழுவின் பரிந்துரைகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த கொடூரமான குற்றத்தைத் திட்டமிட்ட உதவி ஒத்தாசைகள் வழங்கிய பொறுப்பானவர்கள் எவரும் சட்டத்திற்கு முகங்கொடுக்காமல் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதேபோன்று இந்த நாட்டில் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கவும் நாம் இடமளிக்க மாட்டோம்.\nகொவிட் தொற்றுநோயால் முழு உலகமும் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில், எமது நாடும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த தொற்றுநோய் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி செயன்முறைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் ஒரு தடையாக இருந்து வருகிறது.\nதற்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கொவிட் வைரஸிற்கான தடுப்பூசிகளை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளன. இந்த தடுப்பூசிகளை விரைவாகப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன்.\nஇந்த விடயம் தொடர்பில் உலக சுகாதார அமைப்புடனும் அரசாங்கம் கலந்துரையாடியது. அதன்படி, ஒரு தடுப்பூசி ஏற்கனவே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு எமது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதற்போதைய உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டு அனைத்து நாடுகளும் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான பாடம் வலுவான தேசிய உற்பத்தியாளர்களின் தேவையாகும்.\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக சுதேச விவசாயத்துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற எங்கள் கொள்கையானது சரியானதும் காலத்திற்கு ஏற்றதுமாகும் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.\nஇலவச உர விநியோகம், நெல்லுக்கான உத்தரவாத விலையை 50 ரூபாய் வரை உயர்த்தியமை, விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான குளங்களை புனரமைத்தல், வீட்டுத் தோட்டம் மற்றும் நகர்ப்புற விவசாய மேம்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் விவசாய உற்பத்தித்திறனை அதிகரித்தல் போன்ற ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டில் விவசாய மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம்.\nநெல், சோளம், தானிய வகைகள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை முகாமைத்துவம் செய்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட முடியுமான மஞ்சள் போன்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் மிளகு போன்ற பயிர்களின் மீள் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் விவசாயிகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.\nஉள்ளூர் விவசாயிகளை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த விவசாயிகளை தொழில்முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். நாட்டிற்கு பெரும் அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் ஒரு துறையாக விவசாயத்தை மேலும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்.\nபொருளாதார வளர்ச்சியில் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் முக்கியத்துவத்தை நாம் மறக்கவில்லை. சமீப காலங்களில், இந்தத் துறைகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலமும், வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலமும் தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பத்திக், பிரம்பு, களிமண் மற்றும் ஆபரணங்கள் போன்ற பாரம்பரியத் தொழில்களை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இராஜாங்க அமைச்சுக்கள் மூலம் ஏற்கனவே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஎமது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மிகவும் குறைந்த ஒற்றை இலக்க வட்டி விகித கடன் வசதிகளை வழங்குவதிலும், தேவையான ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பதற்கும் நாங்கள் கவனம் செலுத்தினோம்.\nநிர்மாணத் துறையினருக்கு ஊக்கமளித்தல் செயலிழந்திருக்கும் பொருளாதாரத்தை மீண்டும் செயற்படுத்துவதற்கான வெற்றிகரமான ஒரு மூலோபாயமாகும். அதன்படி, நாங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள 100,000 கி.மீ வீதி அபிவிருத்தி திட்டம், பத்தாயிரம் பாலங்கள் அமைத்தல், நாடு முழுவதும் குளங்களை புனரமைக்கும் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம், ´ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு´ என்ற கருப்பொருளின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகளை நிர்மாணித்தல், நகர்ப்புற சேறிப்புரங்களில் வசிப்போர், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்காக ஒரு இலட்சம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், தோட்ட மக்களுக்கு 4,000 வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் நாடு முழுவதும் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் நேரடியாக பங்களிக்கும்.\nவிவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சியின் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை அகற்றவும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.\nநாட்டின் பொருளாதார மையப்பகுதியை வெளிநாட்டினருக்கு விற்கக் கூடாது என்ற கொள்கை எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப்படுவதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்க���க்கு கொண்டு வரப்படுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள் குறித்து தவறான வியாக்கியானங்களை முன்வைப்போரின் அரசியல் உள்நோக்கங்களை பெரும்பான்மையான மக்கள் அறிவுபூர்வமாக ஆராய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஎங்கள் நாட்டின் மக்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகங்களை பாதிக்கும் காலாவதியான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றவும் புதுப்பிக்கவும் நான் இப்போது ஒரு விசேட ஜனாதிபதி செயலணியை அமைத்துள்ளேன். பல காலமாக விவாதிக்கப்பட்டாலும் செயற்படுத்தப்படாதிருந்த இந்த செயன்முறையை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம். இந்த குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது நாட்டின் எதிர்கால பொருளாதார மேம்பாட்டு செயன்முறைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.\n21 ஆம் நூற்றாண்டு அறிவு மைய நூற்றாண்டாக கருதப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மனித வளங்கள் மிக முக்கியமானவை. அறிவு மற்றும் திறன்கள் நிறைந்த எதிர்கால தலைமுறையை உருவாக்க கல்வித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதன்படி, கல்வித்துறையில் தேவையான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒரு தனியான இராஜாங்க அமைச்சை நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த சீர்திருத்தங்களைச் செய்வதற்குத் தேவையான நிபுணத்துவ உதவியைப் பெறும் நோக்கில் இரண்டு செயலணிகள் நிறுவப்பட்டன. இவர்களது பரிந்துரைகளை அமுல்படுத்துவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 10,000 அல்லது 30 வீதத்தை அதிகரித்துள்ளது. அரச தொழில்நுட்பக் கல்லூரிகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 100,000 லிருந்து 200,000 ஆக உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nபல்கலைக்கழகங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நகர்ப்புற பல்கலைக்கழக அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவோம். அதன்படி,அடுத்த சில ஆண்டுகளில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க தரமான முன்னேற்றம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nநவீன உலகில் எமது பொருளாதார இல��்குகளை அடைந்துகொள்ள, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு சமூகத்தை எமது நாட்டில் உருவாக்க வேண்டும்.\nபோட்டித்தன்மையுடன் வெற்றிபெற,விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைகள் போன்ற அனைத்து துறைகளும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும். இதற்கு உதவும் வகையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.\n‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைகளுக்கு ஏற்ப, பொருளாதார அபிவிருத்திக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கும். தொழில்நுட்ப துறைகளுக்கு ஏற்கனவே பல வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅண்மையில் தொழில்நுட்பத்திற்காக ஒரு தனியான அமைச்சு நிறுவப்பட்டு,அதை எனது பொறுப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அமைச்சின் மூலம், தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்குவது, அத்துடன் அரச பொறிமுறை மற்றும் சந்தை செயன்முறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். தொழில்நுட்பத் துறையில் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஐந்து மாவட்டங்களில் ஐந்து தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து வசதிகளுடன் திறக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய ஊக்குவிப்புகள் மூலம் தொழில்நுட்பத் துறையில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது. இதுவரை நான் கூறியவை அனைத்தும் முழு உலகையும் முடக்கிவிட்டிருந்த கொவிட் தொற்றுநோயை எதிர்கொண்ட நிலையில், ஒரு வருட குறுகிய காலாத்திற்குள் செய்யப்பட்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது என்று இந்த நாட்டின் விவேகமான மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஆண்டுதோறும் சுமார் 4,500 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை ஈட்டித்தந்த சுற்றுலாத் துறை, இந்த நாட்டில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்கியது. இன்று, இந்த மக்கள் தமது வாழ்வாதார வழிகளை இழந்து கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த மக்களுக்கு நாம் விரைவில் தீர்வுகளை வழங்க வேண்டும். எனவே, சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றி, முறையான திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறையை படிப்படியாக மீள ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.\nநான் எப்போதும் சூழலை நேசிப்பவன். நான் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்தபோது, நகரங்களை அழகுபடுத்தல், வீடமைப்பு அபிவிருத்தி, நடைப்பாதைகள் மற்றும் நகர்ப்புற பூங்காக்கள் போன்ற அனைத்து திட்டங்களிலும் சூழலைப் பாதுகாத்து அந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தேன். எதிர்கால சந்ததியினருக்காக சூழலைப் பாதுகாக்க இன்றும் எனது அரசு விசேட கவனம் செலுத்தி வருகிறது.\nநகர்ப்புற வனப் பூங்காக்களை அமைத்தல், பசுமை நகர திட்டமிடல், பசுமை திட்டங்கள், தேசிய மர நடுகை திட்டங்கள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைத்தல், தரிசு நெல் வயல்களை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், சேதன உரங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் ஆகிய இவை அனைத்தும் இந்த அரசாங்கம் பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தி வருவதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.\nமக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை என்னவென்றால், பொருளாதார சுதந்திரம் இல்லாமல் பொருளாதாரத்தின் உண்மையான பெறுபேறுகளை அடைய முடியாது என்பதாகும்.\nவறுமையை ஒழித்தல், அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் சுதேச வர்த்தகர்களை ஊக்குவித்தல் போன்ற அரசாங்கத்தின் நோக்கங்களை அடைந்துகொள்ள எங்களுக்கு ஒரு தூய்மையான, வினைத்திறன் வாய்ந்த அரச சேவை அத்தியவசியமானதாகும்.\nஎமது நாட்டின் அரச சேவை என்பது நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு வலுவான பொறிமுறையாகும். உலகின் பல நாடுகளுக்கு கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு இது. எனவே, இந்த வலுவான பொறிமுறையானது நாட்டின் தீர்மானம் எடுக்கும் செயன்முறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nஇருப்பினும், இன்ற��� ஒவ்வொரு மட்டத்திலும் முடிவெடுப்பதில் ஒரு பலவீனத்தைக் காண்கிறோம். மிகவும் எளிமையான நிறுவனம் சார்ந்த விடயங்கள் தொடர்பான முடிவுகளில் கூட, அதிகாரிகள் முடிவுகளை எடுப்பதில்லை.அவற்றை அமைச்சரவையிடம் முன்வைக்கின்றார்கள். ஒவ்வொரு விடயத்திலும் சுற்றறிக்கைகளை எதிர்பார்க்கின்றனர்.\nஅவர்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடிய எல்லைக்குள் கூட தீர்மானங்களை எடுக்க தயங்குகிறார்கள். இந்த நிலைமை மாற்றப்படாவிட்டால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது மிகவும் கடினம்.\nசரியான முடிவுகளை எடுத்து நாட்டிற்காக உழைக்கும் அரச ஊழியர்களை மேலும் பாதுகாக்க தேவையான சட்ட சீர்திருத்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, சேவைகளை வழங்குவதில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகளை தளர்த்தி அரச பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.\n‘கிராமத்துடன் உரையாடல்’ திட்டத்தில் நான் தனிப்பட்ட முறையில் செயற்திறமாக பங்கேற்கிறேன், ஏனெனில் கிராமப்புற அபிவிருத்தி அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும். ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை திட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை கிராமிய மட்டத்தில் செயல்படுத்துவதில் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரசாங்க பொறிமுறைகள் மிக முக்கியமானவை.\nஇந்த அபிவிருத்தி செயன்முறையில், ஆளுநர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார மருத்துவ அதிகாரிகள் முதல் கிராமிய மட்டத்தில் சேவைகளை வழங்கும் கிராம சேவகர்கள், சமூர்த்தி அதிகாரிகள்,விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள், அபிவிருத்தி அலுவலர்கள் என ஒவ்வொரு அரச ஊழியருக்கும் தெளிவான பொறுப்பு உள்ளது.\nகொரோனா தொற்றுநோய் நிலைமைகளின்போது நோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பிற சேவைகளை வழங்குவதற்கும் அவர்கள் அனைவரும் எங்களுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தனர். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சவால்களை வெற்றிகொள்வதில் அரச ஊழியர்களின் அதிகபட்ச பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nதேசிய விவகாரங்களிலும் கிராமப்புற அபிவிருத்தியிலும் அரசியல் தலைமைக்கு பெரும் பொறுப்பு உள்ளது. எமது அரசாங்கத்தில் அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கும் ஒரு பொறிமுறையை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.\nஊழல் மற்றும் வீண்விரயம் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடைகள். அரச நிர்வாகத்தில் ஊழல் மற்றும் விரயங்களை ஒழிக்க நாம் முன்மாதிரியாக செயற்பட்டு வருகிறோம். ஊழல் மற்றும் வீண் விரயங்களில் குற்றவாளியான எவர் தொடர்பிலும் அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் நெகிழ்வுப் போக்கை கடைபிடிக்க மாட்டோம். இருப்பினும், இன்று அரச துறையில் ஊழலைத் தடுப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ மக்கள் இவற்றுக்கு வழங்கும் மறைமுக ஆதரவாகும். எனவே, ஊழலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோக வேண்டாம் என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். எவரேனும் ஒருவர் ஊழலில் ஈடுபட்டு உங்களை அவ்வாறு செய்ய தூண்டினால்,சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதனை தெரியப்படுத்துங்கள்.\nஊழல் மற்றும் வீண்விரயங்களை ஒழிக்க நாடு முழுவதும் ஒரு சமூக கருத்தை உருவாக்குவதில் என்னுடன் இணையுமாறு உங்களை அழைக்கிறேன். எமது எதிர்கால சந்ததியினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஊடகங்கள் வழங்கும் ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம்.\nஎன்னை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு கடுமையாக உழைத்ததாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அது உண்மையாக இருக்கலாம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எனக்கு ஆதரவு அளித்தனர். பெரும்பான்மையான மக்கள் அவர்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அன்றி, என்னிடமிருந்து நாட்டிற்கான சேவையை எதிர்பார்த்தே அவ்வாறு செய்தார்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய நேர்மையான நோக்கங்களுடன் என்னை ஆதரித்த மக்களின் பொதுவான அபிலாஷைகளை நிறைவேற்ற நான் எப்போதும் செயற்படுவேன். ஆனால் தனிப்பட்ட அல்லது வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கான குறுகிய நோக்கத்துடன் என்னை ஆதரித்தவர்களை மகிழ்விப்பதற்காக நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் முடிவுகளை எடுக்க நான் ஒருபோதும் தயாராக இல்லை.\nவரலாறு முழுவதும், வலுவான நாகரிகங்கள் கட்டியெழுப்��ப்பட்டதும், நாடுகள் அபிவிருத்தி செய்யப்பட்டதும் எதிர்காலத்தை சாதகமாகப் பார்த்து, இலக்குகளை நோக்கி பயணித்த மனிதர்களினாலேயாகும். இந்த நேரத்தில் எமது நாட்டின் வளர்ச்சிக்கும் இத்தகைய சிந்தனை தேவை.\nமற்றவர்கள் செய்யும் அனைத்திலும் தவறுகளை மட்டுமே பார்க்கும்,சமூகத்திற்காக எதுவும் செய்யாத அவநம்பிக்கையாளர்களிடமிருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு பங்களிப்பும் கிடைக்காது. இன்று எமக்குத் தேவைப்படுவது நாட்டை நேசிக்கும், சமூகத்திற்கு பயனுள்ள, விமர்சனங்களை ஒதுக்கி வைத்து, பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் நேர்மறையான குடிமக்களின் ஆசீர்வாதமும் ஆதரவுமே ஆகும்.\nஉற்பத்தி திறன்வாய்ந்த குடிமகன், மகிழ்ச்சியான குடும்பம், ஒழுக்கப்பண்பாடான சமூகம் மற்றும் சுபீட்சமான தேசம் என்ற அடிப்படை நோக்கங்களை அடைய நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சரியான பங்களிப்பைச் செய்தால் அந்த நோக்கங்களை அடைய முடியும்.\nஎனவே ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன்,உங்களுடையவும் என்னுடையவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு இந்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் நான் மீண்டும் அழைப்பு விடுக்கிறேன்.\nநீங்கள் கேட்ட தலைவர் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவட���்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:54:08Z", "digest": "sha1:CHTYMAXH7GTW6BGRWWBAYS4IR5NFIIOM", "length": 14865, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "யாழில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை: எச்சரிக்கிறார் அரச அதிபர் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை: எச்சரிக்கிறார் அரச அதிபர்\nயாழில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை: எச்சரிக்கிறார் அரச அதிபர்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலை காணப்படுவதனால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றுவது அவசியமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நான்கு வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நிலைமை சற்றுக் குறைவடைந்துள்ளது. எனினும், நேற்று முன்தினமும் நேற்றும் திடீரென தொற்றுறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் நால்வர் மற்றும் பேருந்து நடத்துனரின் மனைவி, பிள்ளை ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇந்த சூழலில், யாழ். மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. யாழில் இப்போது அனைத்துச் செயற்பாடுகளும் இயல்பு நிலையில் உள்ளது. எனினும் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, அச்சுவேலி சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே நேற்று நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.\nஅச்சுவேலிப் பகுதியில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்கள், வெளி மாவட்டங்களிலுள்ள சந்தையுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். இந்நிலையில், அச்சுவேலி சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்குச் சுகாதாரப் ப���ரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஇந்நிலையில், புதிய கொத்தணி உருவாகும் சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.\nகுறிப்பாக, பாடசாலைகள், மதத்தலங்கள் ஏனைய பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்போது க.பொ.த. பரீட்சைக்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த அபாய நிலையை உணர்ந்து பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும்.\nஅத்தோடு, பேருந்துகளில் பயணிப்போர் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி இடங்களுக்கு செல்வோர் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். முச்சக்கர வண்டிச் சாரதிகளும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.\nஇதேவேளை, அச்சுவேலி சந்தையினை மூடுவதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவ��கியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/33453/", "date_download": "2021-03-01T00:30:11Z", "digest": "sha1:HYTFKXHKOJOR3DQTX4UAN36ZVX2I5ERG", "length": 15871, "nlines": 255, "source_domain": "tnpolice.news", "title": "கொரோனாவால் குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு. – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nகொரோனாவால் குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு.\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுப்படி, திருவள்ளூர் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. துரை பாண்டியன் அவர்களின் தலைமையில், உடன் நகர காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரவி குமார் அவர்கள், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் காவலர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய காவலர்களை மகிழ்ச்சியுடன் மலர்தூவி மாலை அணிவித்து வரவேற்றனர்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nஊரடங்கை மீறி பிரியாணி விருந்து: உரிமையாளருக்கு அபராதம்\n142 திருவள்ளூர் : கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க […]\nமதுரை பாலமேடு காவல் நிலையம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு\nதிருவண்ணாமலையில் 44 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுக்காக மனமகிழ் கூடம்\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\nகொரானா தடுப்பு நடவடிக்கை குறித்த மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை, காவல்துறையினர் பங்கேற்ப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,746)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2687-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0", "date_download": "2021-03-01T01:33:21Z", "digest": "sha1:HTESJ7UXLVSL4PFBNIFJSNUTGQEAZH72", "length": 12318, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெர&", "raw_content": "\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெர&\nThread: ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெர&\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெர&\nஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:\n* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.\n* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.\n* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.\n* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.\n* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத\n* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.\n* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.\n* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே \"டிம்' செய்ய வேண்டும்.\n* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு \"இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.\n* கார்களில் செல்வோர் \"சீட் பெல்ட்' அணியும்போது\nசட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.\n* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் \"அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.\n* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் \"சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் \"கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் \"சிம்கார்டு'\nஇல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.\nஉதவி, காரணம், செடி, திருப்பதி, தொடர், பெண்கள், 108, driving\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/06/blog-post_45.html", "date_download": "2021-03-01T00:53:46Z", "digest": "sha1:OH4KEDJKMDIF4L3II4WP7JMAXJ6JEBY7", "length": 9484, "nlines": 61, "source_domain": "www.yarloli.com", "title": "பெற்ற பிள்ளைகளை விஷம் கொடுத்துக் கொலை செய்த தாய்! (படங்கள்)", "raw_content": "\nபெற்ற பிள்ளைகளை விஷம் கொடுத்துக் கொலை செய்த தாய்\nதமிழகத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாயால் பரபரப்பு ஏற்பட்டது. தேனியின் கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த���ர் பிரபு, சொந்தமாக சரக்கு லொறி வைத்துள்ளார். இவர் மனைவி பவித்ரா, இவர்களுக்கு தர்னீஸ் 7 வயதில் ஒரு மகனும், லக்சன் ஒரு வயதில் மகனும் இருக்கின்றனர்.\nதினமும் குடித்துவிட்டு வரும் பிரபு அடிக்கடி பவித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பவித்ரா அவரது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரபு லோடு ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி சென்ற நிலையில் வீட்டில் பவித்ரா மற்றும் அவரது மாமனார் கோபாலகிருஷ்ணன், மாமியார் ராசாத்தி மற்றும் இரண்டு குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர்.\nபவித்ரா வீட்டிற்குள் இருந்த அறையில் படுத்திருந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் அவர்களது தாத்தா, பாட்டியுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்தனர். இரவு பதினோரு மணியளவில் பாட்டியுடன் படுத்திருந்த 2 குழந்தைகளையும் எழுப்பிய பவித்ரா தன்னுடன் வந்து தனது அறைக்குள் தூங்குமாறு அழைத்துச் சென்றார்.\nபின்னர் அவர் குளிர்பானத்தில் திராட்சை பழங்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை கலந்து வைத்து தர்னீஷ் மற்றும் லக்சன் ஆகிய இருவருக்கும் கொடுத்துள்ளார். அதன்பின் தானும் குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார்.\nதொடர்ந்து அதே ஊரில் குடியிருக்கும் தனது தாய்மாமா செந்தில் என்பவருக்கு போன் செய்து தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்ததாக தெரிவித்தார்.\nஇதனையடுத்து பவித்ராவின் வீட்டிற்கு சென்ற செந்தில் கதவைத் தட்டி எழுப்பி விஷயத்தைக் கூறிய பிறகுதான் பவித்ராவின் மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் மாமியார் ராசாத்திக்கும் விஷயம் தெரிந்தது.\nஅறை கதவை தட்டியதும் பவித்ரா திறந்தார், உள்ளே குழந்தைகள் சடலமாக கிடந்தனர், பவித்ரா விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த நிலையில் தான் குடித்த விஷத்தை வாந்தி எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.\nஉடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து பவித்ரா மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nதற்போது பவித்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. தந்தை மீது வரதட்சண�� கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், கொலைக்கு தூண்டுதலாக இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரபு கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பவித்ரா தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் கண்முழித்து நடந்ததை கூறினால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் அம்பிகை செல்வகுமார்\nசகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nயாழில் மீண்டும் உருவாகியது கொரோனாக் கொத்தணி 13 பேருக்கு ஒரே நாளில் தொற்று\nயாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் நோயாளிக்கும் கொரோனா\nசெவ்வாயில் மாலை நேர சூரியனின் காட்சியைப் படம் எடுத்து அனுப்பியது நாஸாவின் ஹெலி\nயாழில் 30 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணி - அம்புலன்சும் வரவழைப்பு\nகொரோனாத் தடுப்பூசி ஏற்றிய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்குக் கொரோனாத் தொற்று\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழ்ப்பாணத்தில் 51 பேருக்குக் கொரோனாத் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2021-03-01T00:57:21Z", "digest": "sha1:GNE6DT7RHFC4JYWLCRIIBF3U6AM5O3TV", "length": 8909, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.", "raw_content": "\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nYou are at:Home»Uncategorized»ரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.\nரசூல் பூக்குட்டி கதாநாயகனாக நடிக்கும் “ஒரு கதை சொல்லட்டுமா”.\nகலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் ���ல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை ‘Palm Stone Multimedia’ ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ”இந்த படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா பல லட்சம் கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடும் விழாவாகும். ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா இது. ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசை கருவிகளை வாசிக்கும் அந்த சூழல் மேஜிக்காக இருக்கும். இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்ட் செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரஸூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது . இப்படத்திற்கு ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என தலைப்பிட்டுள்ளோம். ரஸூல் அவர்கள் இந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்ததில் எனக்கு மிகவும் பெருமை. முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்தது. படப்பிடிப்புக்கு நான்கு மாதங்கள் முன்பே தயார் பணிகளை தொடங்கிவிட்டோம். ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த 80 மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கோர் செய்யவதில் பணிபுரிந்தனர். 22 காமெராக்களை கொண்டு அந்த விழாவில் வசித்து அசத்திய 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை படமாக்கியுள்ளோம் . கண் பார்வை இல்லாதவர்களும் கதையை உணர்ந்து ரசிக்கும் படி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் ராஜ் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் இப்படம் உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது. எங்களது அசுர உழைப்பை மக்கள் கண்டு ரசித்து பாராட்டும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் ”\nஇப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார். இப்பட பாடல்கள் AR ரஹ்மான் அவர்களின் ஸ்டுடியோவில் ரெகார்ட் செய்யப்பட்டுள���ளது . இப்படத்தின் ஆடியோ உரிமையை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் உலகத்தர இசை தரத்திற்கு இந்த செய்தி மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.\nFebruary 28, 2021 0 அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-03-01T02:36:04Z", "digest": "sha1:J2LJ5ZS3Y4RIKXBCYVDHBMFOYTP7WNC5", "length": 11470, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய நாடுகள் பொதுச் சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஐக்கிய நாடுகள் பொதுச் சபை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை\nஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர்\n11 சூன் 2010 இன் படி\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும், நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.\nஇதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2013 செப்டம்பர் முதல் 2014 ஆம் ஆண்டுவரை இதன் தலைவராக இருந்த ஜான் ஆஷ் என்பவர் சீன தொழில் அதிபரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.[1]\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\n↑ நாடுகள் பொதுச் சபை முன்னாள் தலைவர் ஜோன் அஷி மீது லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு வீர கேசரி 08 அக்டோபர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2020, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-01T01:50:10Z", "digest": "sha1:S7T3YL5KPZDR65E6APQPBSN4T7YKZFGH", "length": 9187, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிகையெண் (கணிதம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n12 என்ற எண்ணின் மிகையெண் விளக்கம்\nஎண்ணியல் கோட்பாட்டில் மிகையெண் (Abundant Number) என்பது ஓர் எண்ணினுடைய அனைத்து வகுத்திகளையும் கூட்டும் போது வரும் தொகை அந்த எண்ணை விட அதிகமாக இருப்பின் அதுவே அபுடன்ட் எண் எனப்படும். முழு எண் 12 என்பது முதல் அபுடன்ட் எண்(abundant number) அல்லது ஏராளமான எண்(excessive number) ஆகும்.12 ன்வகுத்திகள் 1, 2, 3, 4 மற்றும் 6 ஆகும். இத்னுடைய கூட்டுத் தொகை தொகை 16. இது 12 விட 4 அதிகம். ஆகவே தான் இதை அபுடன்ட் எண் என்று கூறுகிறோம்\nகணிதத்தில் n என்ற ஒவ்வொரு நேர்ம முழு எண்ணுக்கும், அதன் காரணிகளின் (1 உட்பட) கூட்டுத்தொகை σ(n) என்று குறிக்கப்படும். அக்காரணிகளில் n ம் ஒன்றாகும். n ஐ நீக்கிவிட்டு மீதமுள்ள எல்லா காரணிகளையும் கூட்டி வரும் தொகை s(n) என்று குறிக்கப்படும். இப்பொழுது மூன்றுவித சூழ்நிலைகள் உருவாகக்கூடும்.\n1. σ(n) > 2n ; இதுவே s(n) > n என்பதற்குச் சமம்.\n2. σ(n) = 2n ; இதுவே s(n) = n என்பதற்குச் சமம்.\n3. σ(n) < 2n ; இதுவே s(n) < n என்பதற்குச் சமம்.\nமுதல் சூழ்நிலையில் n ஒரு மிகையெண் என்றும் இரண்டாவது சூழ்நிலையில் n ஒரு 'நிறைவெண்' (Perfect Number)அல்லது 'செவ்விய எண்' என்றும், மூன்றாவது சூழ்நிலையில் n ஒரு 'குறைவெண்' (Deficient number) என்றும் பெயர் பெறும். இக்கட்டுரை மிகையெண் பற்றியது.\nமிகச்சிறிய ஒற்றைப்படை மிகையெண் 945.\nஒற்றைப்படையோ இரட்டைப்படையோ, மிகையெண்களுக்கு முடிவே இல்லை.\nஒரு நிறைவெண்ணின் மடங்குகள் எல்லாம் மிகையெண்களே[1] .\n20161 க்கு அதிகமாயுள்ள எந்த முழு எண்ணையும் இரு மிகையெண்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-01T00:38:54Z", "digest": "sha1:T7BULC52CF36XZPUAS2YRPWFA275R7I3", "length": 4871, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "யாழப்பாணம் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாளர் மரபில், பாண்டி மழவர் குடியில், சலிவாகன சகாப்தம் 1745 இற்கு சரியான கி.பி 1822ம் வருடம் மார்கழி மாதத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமியார். இவரது ஆறாவது…\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம்\nநயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயம்\nநயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் கோவில்\nமண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி கோயில்\nஆவரங்கால் கன்னாரை இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/shocking-incident-dindigul", "date_download": "2021-03-01T01:27:30Z", "digest": "sha1:ZUEMLPBL5T47F2HZ6E47VSAN7RT27HSY", "length": 15554, "nlines": 166, "source_domain": "image.nakkheeran.in", "title": "\"அம்மா உயிருடன் வருவார்...!\" தாயின் சடலத்தோடு 22 நாட்கள் இருந்த குழந்தைகள்! | nakkheeran", "raw_content": "\n\" தாயின் சடலத்தோடு 22 நாட்கள் இருந்த குழந்தைகள்\nதேனியைச் சேர்ந்தவர் அன்னை இந்திரா. இவர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்துவந்தார். இந்திராவின் கணவர் பொன்ராஜ். இந்திரா-பொன்ராஜ் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தைகளுடன் இந்திரா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள, டிரஸ்சரி காலனி பகுதியில், தனது 12 வயது மகன் சுதர்சன், 8 வயது மகள் மெர்சி ஆகியோருடன் வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் குடியிருந்துவந்தார்.\nஇதற்கிடையே கடந்த 3 மாதங்களாக இந்திராவின் சகோதரியான வாசுகியும் இவர்களுடனேயே தங்கிவிட்டார். ஏற்கனவே சிறுநீரகத் தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த காவலர் இந்திரா, காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால், அவர் விருப்ப ஓய்வு பெறுவது குறித்து எந்தத் தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அவர் அடிக்கடி விடுப்பு எடுப்பது குறித்து விளக்கம் கேட்டு, கடந்த 8-ஆம் தேதி இந்திராவின் வீட்டிற்கு, போலீஸார் சென்றுள்ளனர்.\nஆனால், இந்திரா வீட்டில் இல்லை எனக்கூறி இந்திராவின் குழந்தைகளும் அவரது சகோதரியும் போலீசாரை திருப்பி அனுப்பிவிட்டனர். இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே, அருகிலிருந்தோர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த டவுன் டி.எஸ்.பி மணிமாறன் தலைமையிலான போலீஸார், இந்திராணி வீட்டில் சோதனை செய்ததில், ஒரு அறையில் இந்திராவின் அழுகிய உடல் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.\nஇதுகுறித்து குழந்தைகளிடம் போலீசார் விசாரித்தபொழுது, தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலை எழுந்துவிடுவார். அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள் என சர்வ சாதாரணமாகப் பதிலளித்துள்ளனர். மேலும், தாயின் உடல் அருகே யாரையும் அனுமதிக்காத இந்திராவின் குழந்தைகள், 'எனது தாயைத் தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்' என மிரட்டியுள்ளனர். இந்திராவின் சகோதரி வாசுகி, தங்கை உயிருடன்தான் இருக்கிறார் எனக் கூறி போலீசாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளார். உடல் மிகவும் அழுகிய காரணத்தினால் வீட்டிலேயே டாக்டர்கள் உடற்கூறாய்வு செய்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nகணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த பெண் காவலர் இந்திராவிற்கு சர்ச் பாதிரியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரும் அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். மேலும், உடல்நலம் பாதித்த இந்திராவை, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல், வீட்டில் வைத்து குணமடைவதற்குப் பிரார்த்தனை செய்துள்ளனர். சர்ச் பாதிரியாரின் இந்தத் தொடர் நடவடிக்கையின் காரணமாக, இந்திராவின் இரு குழந்தைகளும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிர்ச்சி தரும் இந்தச் சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இறந்த தாயின் உடலுடன் அவரது இரு குழந்தைகளும் 22 நாட்களாக வீட்டில் இருந்த சம்பவம், திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிரிழந்த காவலர் இந்திரா, கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற��கு அந்தப் பாதிரியாரின் மூலம் மதமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\nபாலியல் புகாருக்கு உள்ளான ராஜேஷ் தாஸின் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்\nஉடைக்க முடியாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20?page=3", "date_download": "2021-03-01T02:10:18Z", "digest": "sha1:FHJHQLSDGOERLFE7XCIDSJ6J45QISPU5", "length": 4956, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல��� வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“அஷ்வினை கையாள ரூட் பாணியை பின்ப...\nசென்னை வந்தது இங்கிலாந்து கிரிக்...\n\"என் சொந்த ஊருக்கு வருக\"- இங்கி...\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சென்ன...\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொட...\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: போர...\nஇங்கிலாந்து எல்லையில் தவிக்கும் ...\nசென்னையில் 2 டெஸ்ட் போட்டிகள் -...\nபிப்ரவரி 24-ல் இந்தியா - இங்கிலா...\nமீண்டும் கொரோனா பீதி: இங்கிலாந்...\nஇங்கிலாந்து ராணியைவிட சொத்து அதி...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_9.html", "date_download": "2021-03-01T00:23:40Z", "digest": "sha1:EMGRUJCAXS74CUNS6KOQB36Y6ZGADIJI", "length": 4116, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "கவர்ச்சியைக் காட்டி பட வாய்ப்பை பெற முயற்சிக்கும் நடிகை! (படங்கள்)", "raw_content": "\nகவர்ச்சியைக் காட்டி பட வாய்ப்பை பெற முயற்சிக்கும் நடிகை\nசினிமாத் துறையில் வாய்ப்புத் தேடி அலையும் எத்தனையோ பேருக்கு மத்தியில் தங்கள் உடலமைப்பைக் காட்டி பட வாய்ப்பை பெற்ற நடிகைகள் ஏராளம்.\nஅந்த வகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் நடிகை கேத்ரீன் தெரசா தன்னுடைய பிகினி படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅண்மைக் காலமாக பெரிதாக பட வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபிரிட்டனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் அம்பிகை செல்வகுமார்\nசகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nயாழில் மீண்டும் உருவாகியது கொரோனாக் கொத்தணி 13 பேருக்கு ஒரே நாளில் தொற்று\nயாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் நோயாளிக்கும் கொரோனா\nசெவ்வாயில் மாலை நேர சூரியனின் காட்சியைப் படம் எடுத்து அனுப்பியது நாஸாவின் ஹெலி\nயாழில் 30 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணி - அம்புலன்சும் வரவழைப்பு\nகொரோனாத் தடுப்பூசி ஏற்றிய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்குக் கொரோனாத் தொற்று\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழ்ப்பாணத்தில் 51 பேருக்குக் கொரோனாத் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cineinfotv.com/2016/02/prabhu-deva-studios-and-popcorn-entertainment-a-trilingual-project/", "date_download": "2021-03-01T00:03:12Z", "digest": "sha1:EH4VVNSIDY46W53OQVVMSDLNJ47UC3WT", "length": 8069, "nlines": 100, "source_domain": "cineinfotv.com", "title": "Prabhu Deva Studios and Popcorn Entertainment a Trilingual project", "raw_content": "\nபிரபுதேவா ஸ்டுடியோஸ் மற்றும் பாப் கார்ன் எண்டெர்டைன்மெண்ட் வழங்கும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் தயாராகும் பிரம்மாண்டமான படம் பிரபுதேவா நடிக்க இயக்குனர் விஜய் இயக்குகிறார்.\nதமிழ் திரை உலகின் திறமைமிக்க பிரபலங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு , மொழிக்கு அப்பாற்பட்டு சென்று தங்களது வெற்றிக் கொடியை நாட்டுவது உண்டு. அந்த வகையில் நடன இயக்குனர், நடிகர் , இயக்குனர் என்று எல்லா வகையிலும் தேசமெங்கும் கொடிகட்டி பறக்கும் பிரபு தேவா என்றென்றும் தமிழ் நாட்டுக்கு பெருமை சேர்ப்பவர். தனக்கு பிடித்த , பொருந்திய வேடங்கள் கிடைத்தால் மட்டுமே நடிக்கும் பிரபு தேவா , இயக்குனர் விஜய் இயக்கத்தில் தமன்னா உடன் இணைந்து நடிக்க இருப்பதுக் குறிப்பிடத்தக்கது. கிரீடம் , மதராசபட்டினம் , தெய்வ திருமகள் , தலைவா உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய இயக்குனர் விஜய்க்கு இதுவே முதல் ஹிந்தி படமாகும். இவரது படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதால் கூடுதல் கவனம் ஈர்க்கிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் பிரபல வில்லன் நடிகர் Sonu Sood முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.ஷாரூக் கானின் ஹாப்பி நியூ இயர் திரைப்படம் மூலம் தேசிய அளவில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்றப பெயரை ஈட்டிய ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் இந்த படத்தின் ஒளிப்பதிவு செய்கிறார்.பிரபு தேவா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் முனைவர் கே.கணேஷ் மற்றும் மும்பையை சேர்ந்த பாப் கார்ன் எண்ட்யர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.மற்ற நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/uyire-uyire", "date_download": "2021-03-01T00:44:45Z", "digest": "sha1:CQ6KDLZQUZ6K3CCAXIHM26NRDLQWHQ3S", "length": 7927, "nlines": 182, "source_domain": "deeplyrics.in", "title": "Uyire Uyire Song Lyrics From Bombay | உயிரே உயிரே பாடல் வரிகள் - Deeplyrics", "raw_content": "\nஉயிரே உயிரே பாடல் வரிகள்\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு\nகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு\nகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nஎன் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து\nஎன் உயிா் போகும் போனாலும்\nபாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது\nபழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்\nமுதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்\nஉயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்\nஉறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்\nகனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்\nகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு\nகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த\nஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த\nபோது மறு கண்ணும் தூங்கிடுமா\nநான் கரும்பாறை பலதாண்டி வேராக\nவந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே\nஎன் கடுங்காவல் பலதாண்டி காற்றாக\nவந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே\nஅடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு\nமழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்\nமனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்\nஉயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://mplreforms.com/category/uncategorized/", "date_download": "2021-03-01T00:25:58Z", "digest": "sha1:FZRIXUWKNOTS2XWNEUUJHDRZD5C7D26H", "length": 7551, "nlines": 68, "source_domain": "mplreforms.com", "title": "Uncategorized", "raw_content": "\nஅறிக்கை: திருத்தத்திற்கும், நீக்கத்திற்கும் இடையில் அந்தரத்தில் விடப்பட்ட இலங்கை முஸ்லிம் பெண்கள்\nஇலங்கையின் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை (MMDA) திருத்துவதற்கான வரலாற்று சந்தர்ப்பம் வந்து வாய்த்துள்ளது. ஆயின் மீண்டும் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அரசியல் சகதிக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் முகங்கொடுக்கின்ற வாழ்க்கை அனுபவங்களை சுரண்டலுக்குள்ளாக்கி, அவற்றை வெறுப்பைத் தூண்டப் பயன்படுத்துவது மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம் பெண்களது நெறிமுறையான உரிமைகளை அகற்ற முனையும் வகையில் MMDA இனை நீக்கவேண்டும் என எழுகின்ற கோரிக்கைகளை MPLRAG கண்டிக்கிறது. அத்தோடு முஸ்லிம் பெண்கள் முகங்கொடுத்து வருகின்ற சவால்களை அலட்சியப்படுத்தி,... Continue Reading →\nமுஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தம்: நாங்கள் இப்போது எங்கிருக்கின்றோம்\nஒரு வருடத்திற்கு முன்னர், 2019 ஆகஸ்ட் 22 ஆம் திகதி, அப்போதைய முஸ்லிம் விவகார அமைச்சினால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் (MMDA) சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகளின் தொகுதியொன்றை அப்போதைய அமைச்சரவை அங்கீகரித்தது. எவ்வாறாயினும், ஒரு வருடத்தின் பின்னர், சீர்திருத்தம் தொடர்பில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) கீழ் நிகழும் பாகுபாடு மற்றும் அநீதி மற்றும் சிலவேளைகளில் வன்முறைகளைக் கூட முஸ்லிம் பெண்கள் ... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/404_news.php", "date_download": "2021-03-01T00:06:10Z", "digest": "sha1:PFMHJ766CTK4WYGEYHZJMBLR4KT43JUI", "length": 4571, "nlines": 141, "source_domain": "www.galatta.com", "title": "Tamil movies - Tamil films - Tamil movie releases - Tamil movie reviews - Kollywood Cinema - Galatta", "raw_content": "\nராகுல் காந்திக்கு 6 பேக் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்\nஉடல்நிலை மோசம்.. அறுவை சிகிச்சை.. எதையும் எழுத முடியாது - அமிதாப்\nதமிழ் கற்க முயற்சிக்கிறேன்; ஆனால் கற்க முடியவில்லை..\nஇளைஞர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கா\nபிரபாஸின் சலார் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு \nமிருகா திரைப்பட ட்ரைலர் வெளியீடு \nகர்ணன் படத்தின் இரண்டாம் பாடல் அப்டேட் \nஉடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதியான அமிதாப் பச்சனின் தற்போதைய நிலை \nகர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த ��டிகை ரிச்சாவுக்கு குவியும் வாழ்த்துக்கள் \nதிரையரங்க பார்க்கிங் குறித்து போட்டுடைத்த பிரபல இயக்குனர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/02/blog-post_994.html", "date_download": "2021-03-01T01:33:46Z", "digest": "sha1:UJ2XR6YXGPVMCZCC5MY2G7W7KONRLUPG", "length": 11396, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்டது - தமது முழுமையான ஆதரவை வழங்கினர் தமிழ், முஸ்லீம் மக்கள் - News View", "raw_content": "\nHome உள்நாடு பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்டது - தமது முழுமையான ஆதரவை வழங்கினர் தமிழ், முஸ்லீம் மக்கள்\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டம் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கிப் புறப்பட்டது - தமது முழுமையான ஆதரவை வழங்கினர் தமிழ், முஸ்லீம் மக்கள்\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பித்து மன்னாரை நோக்கி பயணித்தது.\nகுறித்த போராட்டத்திற்கு வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.\nவடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது.\nநேற்று காலை திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. பின்னர் அங்கிருந்து நெடுங்கேணியை அடைந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்திருந்தது.\nஇந்நிலையில் இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த போராட்டம் மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து. அங்கிருந்து பஜார் வீதி வழியாக கொறவப்பொத்தானை வீதியை அடைந்���ு பண்டாரவன்னியன் சிலையடியில் முற்றுப் பெற்றது.\nஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இஸ்லாமிய மக்களும் தமது பேராதரவை வழங்கியிருந்தனர்.\nவவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்திருந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் பேரணியுடன் ஒன்றிணைந்து பண்டாரவன்னியன் சிலை வரை இணைந்து சென்றிருந்தனர்.\nபின்னர் மத குருக்களால் பண்டாரவன்னியன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் போராட்டம் நிறைவிற்கு வந்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு நெளுக்குளம் சந்தியிலும் பேரணி இடம்பெற்றது. அதனையடுத்து மன்னார் நோக்கி குறித்த பேரணி பயணித்தது.\nஇதேவேளை வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் பந்தல் அடிக்கும் குறித்த பேரணி சென்றிருந்தது.\nபேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செ.கயேந்திரன், கயேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான றிப்கான் பதியூதீன், செ.மயூரன், ப.சத்தியலிங்கம், மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\nLTTE சிறுவர்களையும், விலங்குளையும் வைத்து போர் பயிற்சி - வீடியோ ஆதாரங்கள் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு சோதனை மற்றும் போர் பயிற்சிகளை மே...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\nசவுதி அரேபியா மீது கடும் நடவடிக்கை நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபத��� ஜோ பைடன்\nஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி இளவரசரின் ஒப்புதலோடு கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்...\nஇலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் \nஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/sports/ipl-2019-manket-wicket---ashwin---butler--kxip-vs-rr", "date_download": "2021-03-01T00:18:05Z", "digest": "sha1:LDL5Y2NNRRJELC2QLKFYE64FTC2HAS3U", "length": 7011, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "மன்கட் சர்ச்சை: அஸ்வின் குறித்து முதன்முறையாக வாயை திறந்த பட்லர்; என்ன சொன்னார் தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nமன்கட் சர்ச்சை: அஸ்வின் குறித்து முதன்முறையாக வாயை திறந்த பட்லர்; என்ன சொன்னார் தெரியுமா\nகடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு 11 சீசன் நிறைவடைந்த ஐபிஎல் தொடர் 12வது சீசன் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடர் துவங்கிய காலத்திலிருந்தே இன்று வரை ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு பேராதரவு அளித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் 185 ரன் இலக்கை நோக்கி சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணியின் பட்லர் அரைசதம் அடித்தார்.\nஅவர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 13 ஆவது ஓவரை வீசிய அஸ்வின் மிகவும் சாமர்த்தியமாக பந்து வீசுவதை திடீரென நிறுத்தி, கிரீஸை விட்டு வெளியேறிய பட்லரை ரன் அவுட் ஆக்கினார். அதன் பிறகு ஆட்டமே தலைகீழாக மாறி ராஜஸ்தான் அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்து தோல்வியை சந்தித்தது.\nஇந்த முறையில் விக்கெட்டை வீழ்த்துவது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அது விளையாட்டு உணர்வுகளுக்கு எதிரானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் ஆதரவும் அளித்தனர்.\nஅஷ்வின் செய்த மன்கட் ரன் அவுட் குறித்து பலவிதமான கருத்துகள் உலாவந்த போதிலும் அதனால் பாதிக்கப்பட்ட பட்லர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ள பட்லர், அந்த நேரத்தில் நான் உண்மையாகவே மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அந்த ஸ்டைலை நான் விரும்பவில்லை. அந்த நேரத்தில் போட்டியை எப்படி ஜெயிப்பது என்று ��ினைப்பேனா அல்லது நான் ஸ்டிரைக்கர் முனையில் நிற்பது குறித்து நினைப்பேனா என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/31585", "date_download": "2021-03-01T01:46:21Z", "digest": "sha1:ES4TUGNELQNLX2LJNIAT2YXYTPWS52DZ", "length": 7786, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கட்டாயம் பங்கேற்க கல்லூரி மாணவிகளுக்கு உத்தரவு - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கட்டாயம் பங்கேற்க கல்லூரி மாணவிகளுக்கு உத்தரவு\nவரும் 28-ம் தேதி நடைபெறும் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று சென்னை கல்லூரி மாணவிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை வரும் 27-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்துவைக்கிறார். இதைத்தொடர்ந்து 28-ம் தேதி மெரினா கடற்கரைச் சாலையில் அமைந��துள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறந்து வைக்கப்படுகிறது. அதோடு மாநில உயர்கல்வி மன்ற வளாகம், ‘அம்மா வளாகம்’ என்று பெயர் சூட்டப்படுகிறது.\nஇந்த விழாவில் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள மாநிலக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் சேலை அணிந்து பங்கேற்க வேண்டும் என்று அந்தந்த கல்லூரிகளின் சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, “ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் 2 பேராசிரியைகள் மாணவிகளை அழைத்து வரும் பணிகளை மேற்பார்வையிட வேண்டும். கொரோனா தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போது வருகைப் பதிவேடும் எடுக்கப்படும்” என்று மாநிலக் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.\nமேலும், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி, ராணி மேரி அரசு மகளிர் கல்லூரி, பாரதி அரசு மகளிர் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவிகள் ஜெயலலிதாவின் படம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்து சிலை திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n← ஸ்டாலின் முதல்வர் ஆவார்.. அதிமுக எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு.\n”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”.. புதிய கோணத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக அறிவிப்பு.. →\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/opinion/popular-videos/", "date_download": "2021-03-01T00:51:23Z", "digest": "sha1:3EROO3KQEBSYCWJIKC3Z52V44VS5B6XS", "length": 16966, "nlines": 202, "source_domain": "www.vinavu.com", "title": "ட்ரெண்டிங் வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம���.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு பார்வை ட்ரெண்டிங் வீடியோ\nவினவு செய்திப் பிரிவு - July 22, 2020\nபாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின��� பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/politics/political-parties/dmk/", "date_download": "2021-03-01T00:58:21Z", "digest": "sha1:IJWLECHSVIOS2P33MY2VDSPS34PDGLA5", "length": 29918, "nlines": 270, "source_domain": "www.vinavu.com", "title": "தி.மு.க | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சார���்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nகேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா \nவினவு கேள்வி பதில் - September 11, 2019\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nவினவு கேள்வி பதில் - July 11, 2019\nஅமித்ஷாவுக்கு அழைப்பு – என்ன சொல்கிறார்கள் தி.மு.க. ��ொண்டர்கள் \nவினவு புகைப்படச் செய்தியாளர் - August 29, 2018\nதி.மு.க வரலாறு : பொது அறிவு வினாடி வினா 14\nவினவு வினாடி வினா - August 1, 2018 7\nபெரியாரிடமிருந்து பிரிந்தது முதல் பாஜகவோடு கூட்டணி வைத்தது வரையிலான, திமுகவின் வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இந்த வினாடி வினாவை முயன்று பாருங்கள் \nஇது பணம் – பிரியாணி – குவார்ட்டருக்கு வந்த கூட்டமில்லை – அப்பாவு உரை\nதுணை வேட்பாளர் பதவிக்குப் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவோ “கடன் தள்ளுபடி செய்வது இப்போது ஃபேஷனாகி விட்டது” என்கிறார். செம்மரக்கட்டைகளைக் சட்டவிரோதமாகக் கடத்தி விற்ற வெங்கய்யாவுக்கு விவசாயிகளின் வலி எப்படிப் புரியும்\nஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி \nஅத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டையரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன.\nதில்லைக் கோவிலை மீட்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைந்தார் \nசிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் இன்று (8.4.2017) பிற்பகல் 2.30 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் நாளை (9.4.2017) பிற்பகல் 3 மணியளவில், சிதம்பரம் அருகிலுள்ள அவரது கிராமமான குமுடிமுலையில் அடக்கம் செய்யப்படும்.\nகொடி திரைவிமர்சனம் : கன்டெய்னர் காலத்தில் ஒரு கவுன்சிலர் கடி \nகன்டெயினர்களே மாயமாக மறைந்து போகும் அம்மாவின் அண்ட சாசர அரசியல் காலத்தில், கவுன்சிலர் கடிகளைப் போட்டு நமத்துப்போன வெத்துவேட்டாய் வந்திருக்கிறது இந்தக் கொடி\nஅரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று \nசட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நடைபெறும் பலவகையான தில்லுமுல்லுகள் அரசியல் கட்டமைப்பு நெருக்கடி தீவிரமடைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. இதற்கான மாற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் அல்ல; மக்கள் தமது பிரச்சினைகளைத் தாமே தீர்வு காண்பதற்கான மக்கள் அதிகாரமே\nதிருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்\nபெல் தொழிலாளிகள் பரிசுப் பொருட்கள், மந்திரி சிபாரிசு, ஆளும் கட்சி செல்வாக்கு, குடியிருப்பு வசதிகள், மற்றும் ஓட்டுக்கு பணம் போன்றவற்றுக்கு பலியாகப் போகிறார்களா இல்லை பெல்லை மட்டுமல்ல நாட்டையே காப்பாற்றப் போகும் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அரசியலை ஆதரிக்கப் போகிறார்களா\nதருமபுரியில் பா .ம.க-வின் பலம் – நேரடி கள ஆய்வு\nமொத்தமா ஜெயிச்சி சி.எம்மா வருவாருன்னு நாங்க நினைக்கல… ஆனா எப்படியும் மாம்பழம் பத்து சீட்டு வரையும் பிடிக்கும்னு நம்பிக்கை இருந்துச்சு.. தீர்ப்பு வந்ததுலேர்ந்து தூக்கம் வரலே சார்..\nதந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி \nசுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். உண்மை என்ன\nதேர்தல் : எத்தனை முறை ஏமாறுவீர்கள் \nதனக்குச் சேவகம் செய்யும் கைக்கூலிகளை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியவைதான் இன்று நாம் காணும் சட்டமன்றமும், தேர்தல் முறையும்.\nதி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன \nதி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சம்பபடுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பார்ப்பனக் கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.\nபுரட்சி அண்ணி பிரேமலதா – தமிழகத்தின் புதிய சீக்கு \nமறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கை துவங்கி, இந்துத்துவ சார்பு வரை அனைத்து பீடைகளையும் விருதுகளாக அழகு காட்டும் கேப்டன் கட்சிதான் மாற்று என்றால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம்.\nசல்லிக்கட்டு ஒப்பாரியும் பிணத்தை மறித்த வீரமும்\nதாழ்த்தப்பட்ட முதியவரின் பிணத்தை மறிக்கும் பொருட்டு உயர்நீதி மன்ற உத்தரவை மீறிய தமிழ் வீரம், சல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததை 'எதிர்த்து' மொட்டை போட்டுக் கொண்டது.\nஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா \n1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.\nஅர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பா��்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்\n'கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்' என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nகாசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் \nகூடங்குளம்: நாகர்கோவிலில் உதயகுமாரின் பள்ளிக்கூடம் இடிப்பு\nநரகாசுரன் அந்தக் கால நக்சலைட் \nகரூர் : அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தீவிரமாகும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/01/blog-post_448.html", "date_download": "2021-03-01T01:02:07Z", "digest": "sha1:67CLJSHNKPTT4RVHIRVVCVSLJS4EQBF2", "length": 49935, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பிக்ஹு நூல்கள் என்ன, மஞ்சள் புத்தகங்களா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிக்ஹு நூல்கள் என்ன, மஞ்சள் புத்தகங்களா..\n- அஷ் ஷைக் நாகூர் ளரீஃப் -\nஇஸ்லாமிய சட்டத் தொகுப்பான பிக்ஹு என்பது ஒரு முஸ்லிமின் அன்றாட வாழ்வுடன் பிரிக்கமுடியாத ஒன்றரக்கலந்த ஒன்றாகும். இது அல் குர்ஆன், அஸ் ஸுன்னா, அல் இஜ்மாஃ மற்றும் அல் கியாஸ் என்ற மூலாதாரங்களின் ஒளியில் அதற்குத் தகுதிபெற்ற சட்டவல்லுனர்களான புக்கஹாக்களினது அயராது உழைப்பினாலும் முயற்சியினாலும் இஜ்திஹாதினாலும் பெறப்பட்ட அல்லாஹ்வின் அருளே மேற்படி பிக்ஹு கலையாகும்.\nகுறிப்பாக நான்கு முஜ்தஹிதான இமாம்கள் மற்றும் ஏனைய சட்டவல்லுனர்களின் தொகுப்புக்களாகப் பாதுகாக்கப்பட்டு உலக முஸ்லிம்களால் மரியாதை கலந்த பாதுகாப்பில் உள்ளது என்பது புதுக்குருதி சின்னஞ்சிறார்களுக்கும் தெரியும்.\nஅன்னாற வாழ்வில் ஒரு பிரச்சினை ஏற்படுகின்ற போது, ஒரு சாதராண முஸ்லிம் கூட பிக்ஹின் ஒளியிலேயே அதற்கான தெளிவினைத் தேடமுற்படுவதும் பிக்ஹு சட்டம் கற்றுத்தேறிய ஓர் அறிஞரிடம் அது பற்றித் தெளிவுபெற எத்தனிப்பதும் உலக முஸ்லிம்களின் வழமையாகும்.\nஒரு சிலர் தம்மை அஹ்லுல் ஹதீஸ் என்று இனம்காண்பித்த போதிலும் அவர்களால் பிக்ஹை விட்டும் செல்ல முடியாதுள்ளது.\nஎனவேதான் தமது நூலகங்களில் பிக்ஹு நூல்களை சேமித்துவைத்துள்ளனர். இல்லையெனில், அல் குர்ஆனையும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களையும் மாத்திரமே அவர்கள் நூலகங்களிள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். ஏன் பிக்ஹு நூல்களை பாதுகாத்து வைத்துள்ளனர்\nஒருவர் பிக்ஹின் பெறுமதியை விளங்கிக்கொள்வதற்கு தனக்குத் தெரிந்த தன்னோடு குரோதநிலையில் உள்ள ஒருவரைப் பார்த்துப் புரிந்துகொள்ள எத்தனிக்கக்கூடாது; மாறாக, முஜ்தஹிதான இமாம்களின் அறிவு ஆளுமை, இஜ்திஹாத் திறனாய்வு, நினைவாற்றல், வணக்க வழிபாடுகள், இராவணக்கங்கள், இறைதியானம் மற்றும் பண்பாட்டு நாகரிகம் அவர்கள் கொண்டிருந்த ஒழுக்கவிழுமியங்கள் போன்றவற்றின் ஊடாகவே நோக்க வேண்டும்.\nஇதுவே ஓர் அறிஞருக்கான அணுகுமுறையாகும்.\nஅதனை விட்டு விட்டு, எவரோ ஒருவர் தனக்குப் பரிட்சயமில்லாத ஒரு கருத்தினை முகநூலில் அல்லது சமூகவலைத்தளங்களிள் பகிர்ந்துவிட்டதும் அவரை ஒரு சட்டவல்லுனரின் இடத்தில் வைத்து நோக்குவதும் ஒட்டுமொத்த பிக்ஹு மற்றும் புக்கஹாக்களை ஏளனமாகப் பேசுவதும் ஆபத்தானவையாகும்.\nமஞ்சள் பத்திரிகை அல்லது மஞ்சள் இதழ் என்பது பெருமளவாகவோ முழுதாகவோ பொய்கலந்த செய்தியுடன், வெறும் கவர்ச்சிக்காகத் தலைப்பிட்டு இலாபம் ஈட்டும் நோக்கோடு வெளிவரும் ஒரு வகையான இதழாகும்.\nஇதனை நச்சு இதழ் என வகைப்படுத்துகிறார்கள்.\nபொதுவாக மிகைப்படுத்திய செய்திகள், புரட்டான செய்திகள், கிளர்ச்சியூட்டும் செய்திகள் கொண்டவையாகயிருக்கும்.\nப்ராங்க் லூத்தர்மோட் (1941) வரையறையின் படி மஞ்சள் இதழின் ஐந்து பண்புகள் பின்வருமாறு :\n•\tசிறிய செய்தியாக இருந்தாலும் அச்சுறுத்தும் பெரிய தலைப்பிடல்.\n•\tபடங்களையும் வரைபடங்களையும் பகட்டாக வெளியிடல்.\n•\tபோலிவல்லுநர்கள் மூலம் போலியான நேர்காணல்கள், தவறான தலைப்பு, போலி அறிவியல், தவறான தகவல்களிடல்.\n•\tநகைப்பூட்டும் பட்டைகளுடன் முழுவண்ண ஞாயிறு சேர்க்கைகள்.\n•\tஅமைப்புக்கு எதிராகபோராடி தோல்வியுற்றவர் மூலம் அனுதாபம் ஈட்டல்.\nசகேதரர் யாஸிர் ளஹீர் அவர்களின் அல்லது அவர் போன்ற நவீனத்துவம் பேசுவோர் பார்வையில் எமது பாரம்பரிய பிக்ஹு நூல்கள் எவ்வகையான வரையறையின் பிரகாரம் மஞ்சள் புத்தகமாக கனிக்கப்படுகிறது மஞ்சள் புத்தகம் என்று வரணித்து கேவலப்படுத்தியது எத்தகைய பிக்ஹை என்பதை பகிரங்கமாக சொல்ல முடியுமா\nமஞ்சளித்துப் போன உங்கள் பழைய பிக்ஹு புத்தகங்கள் என்று நாடப்படுபவை எவை\nசிறப்புவாய்ந்த இக்கலையை இவ்வாறு கொச்சைப்படுத்துவது தகுமானதா\nஅப்போது ஏனப்பா அதை மொழி பெயர்க்காது இருக்கிறீர்கள்தமிழில் மொழிபெயர்த்து அனைவரும் வாசிக்க அனுமதியுங்கள்... அப்போது தான் உங்கள் பிக்ஹ் சட்டம் எந்த லெவலில் இருக்கிறது என மக்கள் அறிவர்\nமுல்லா நாகூர் ழரீப் அவர்களே யாஸிர் ளஹீர் போன்ற குறை புத்திகளுக்கு பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் அவரது ஆக்கத்தை பார்த்து விட்டு பதில் எழுத நானும் நினைத்து விட்டு وإذا خاطبهم الجاهلون قالوا سلاما என்ற திருக்குர்ஆன் வசனத்தை ஞாபகப்படுத்தியவனாக பின் வாங்கி விட்டேன்\nيمرقون من الدين كما يمرق السهم من الرمية என்று இவன் போன்றவர்களைப்பற்றி நபியவர்கள் 1400 வருடங்களுக்கு சொல்லிச்சென்று விட்டார்கள் அந்த வார்த்தை பிழையாகுமா\nசரி, முல்லா என்பதும் மஞ்சளித்துப்போனது என்பதும் தவறு ஒத்துப்போகிறோம். குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள ஏனைய விடயங்களில் தங்களின் கருத்தை அறிய ஆசைப்படுகிறோம். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிற்போக்குவாதம் இல்லையா இருந்தால் அதற்கு காரணம் என்ன இருந்தால் அதற்கு காரணம் என்ன அதனைச் சீர்செய்ய எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் என்ன அதனைச் சீர்செய்ய எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் என்ன குறந்தது பொது வெளியில் குறிப்பிடுவதற்குக் கூட இந்த நாட்டு முல்லாக்கள் தயங்கவது ஏன் குறந்தது பொது வெளியில் குறிப்பிடுவதற்குக் க��ட இந்த நாட்டு முல்லாக்கள் தயங்கவது ஏன் உலக முஸ்லிம்கள், முஸ்லிம் நாடுகள் உலகோட்டத்துடன் இணைந்து செல்லத் தயார் நிலைக்கு வந்துள்ள போதும் இலங்கை முல்லாக்களில் பலர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ஏன் உலக முஸ்லிம்கள், முஸ்லிம் நாடுகள் உலகோட்டத்துடன் இணைந்து செல்லத் தயார் நிலைக்கு வந்துள்ள போதும் இலங்கை முல்லாக்களில் பலர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ஏன் எனக்குக் கற்பித்த இஸ்லாமிய கற்கைநெறி பேராசிரியர் ஒருவர் மிகச் சிறந்த முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருந்தார் ஆனால் ஒருபோதும் பொதுவெளியில் தம் கருத்துகைகளை வைத்தது கிடையாது. உலக இஸ்லாமிய நாட்காட்டி வேண்டுமென்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். முற்போக்கான விடயங்களைப் பேசும் போது காபிர் பட்டம் சூட்டிவிடுவார்கள் அல்லது மேற்கத்திய சிந்தனை என்பார்கள் எனப்பயந்திருக்கலாம். இக்கட்டுரையாளர் அவர் சார்ந்த சமூகத்தில் பிற்போக்குவாதமான அல்லது சக மனித இனத்துடன் இயைந்து போவதற்கு தடையாக உள்ள ஏதாவது கலாசார இடர்பாடுகள் இருக்கிறதா எனக்குக் கற்பித்த இஸ்லாமிய கற்கைநெறி பேராசிரியர் ஒருவர் மிகச் சிறந்த முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டிருந்தார் ஆனால் ஒருபோதும் பொதுவெளியில் தம் கருத்துகைகளை வைத்தது கிடையாது. உலக இஸ்லாமிய நாட்காட்டி வேண்டுமென்பதில் அதிக அக்கறை கொண்டிருந்தார். முற்போக்கான விடயங்களைப் பேசும் போது காபிர் பட்டம் சூட்டிவிடுவார்கள் அல்லது மேற்கத்திய சிந்தனை என்பார்கள் எனப்பயந்திருக்கலாம். இக்கட்டுரையாளர் அவர் சார்ந்த சமூகத்தில் பிற்போக்குவாதமான அல்லது சக மனித இனத்துடன் இயைந்து போவதற்கு தடையாக உள்ள ஏதாவது கலாசார இடர்பாடுகள் இருக்கிறதா இருந்தால் அதனைக் குறிப்பிட்டு காரணம் என்ன இருந்தால் அதனைக் குறிப்பிட்டு காரணம் என்ன அவற்றை நிவர்த்தி செய்ய இலங்கை முல்லாக்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன அவற்றை நிவர்த்தி செய்ய இலங்கை முல்லாக்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக கட்டுரை ஒன்றை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஅலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)\nஅலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\nவிமலுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு - உடனடியாக நிறுத்துமாறும் அறிவுரை\n- Tm- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க, வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு - இம்ரானிடம் கூறினார் சஜித் (வீடியோ)\n- அன்ஸிர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15, நடுநிலை 10 (என்ன நடக்கப் போகிறது..\nஐக்கிய நாடுகள் மனித உரிமை��ள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன....\nஈஸ்டர் தாக்குதல்: பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பெயர்கள் அம்பலமானது\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக...\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ஒரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\n3 பக்க இறுதிப் பிரகடனத்தில், முஸ்லிம்கள் குறித்து 5 வரிகளில் மாத்திரமே எடுத்துரைப்பு\nநாங்கள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். தமிழராகிய நாங்கள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20?page=4", "date_download": "2021-03-01T02:00:10Z", "digest": "sha1:H2J5A45EPPQW6KG5ZOQ7PMALJEAZMJW3", "length": 4939, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபோரிஸ் காதலியால் பனிப்போர்... இங...\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக...\n\"இந்தியா - இங்கிலாந்து இடையே பகல...\nகொரோனாவுக்கான நம்பகமான அறிகுறி இ...\n2030ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீ...\nடாஸ் வென்ற இங்கிலாந்து : ஆஸ்திரே...\nதற்கொலை செய்து கொள்வேன் என இங்கி...\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான ட...\n4 வருடங்கள் எலிகளை பிடிக்கும் பண...\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: இந்தி...\nஆர்ச்சர் வந்ததும் விக்கெட் : இங்...\nஇன்று மாலை இங்கிலாந்து – அயர்லாந...\nவாகை சூடிய இங்கிலாந்து - படுதோல்...\nவெற்றி முனைப்பில் இங்கிலாந்து - ...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Elephant?page=11", "date_download": "2021-03-01T02:06:20Z", "digest": "sha1:FBH2M44IZ7Q5IR2R2BA4PC6XAV5FVD6K", "length": 4322, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Elephant", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nயானைகள் இடம்பெயர்வால் மக்கள் அச்சம்\nஅகழியால் தவிக்கும் காட்டு யானைகள்\nகுளத்தில் தவறி விழுந்த குட்டி யா...\nகாட்டு யானை தாக்கி சிறுவன் உயிரி...\nகாரை முட்டித் தள்ளிய காட்டு யானை\nதண்ணீர் தேடி வந்த யானைக்கு நிகழ்...\nசேற்றில் சிக்கியது யானை: தாயை சு...\nதுரத்தும் யானையிடம் இருந்து தப்ப...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_83.html", "date_download": "2021-03-01T01:05:37Z", "digest": "sha1:JNLLAHYOCF2XB6V7VVNYPGXT57NBMJZC", "length": 7396, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 18 April 2018\nஇலங்கையில் நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாத அமைப்பு ஒன்றையும் அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தத்தையும் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய ஒரு துறையாக நிதி குற்றம் தொடர்பான ஆபத்து இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலண்டன் நகரில் நடைபெற்று வரும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு இணைவாக இடம்பெற்ற நிதி சார் ஒழுங்கு விதிகள் பற்றி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ப���சும் போதே மங்கள சமரவீர மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிதி சார் குற்றங்களைத் தவிர்க்கும் நோக்கில் அமுலில் உள்ள சட்டதிட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த சில வருடங்களில் நிதிசார் குற்றச்செயல்கள் அதிகரித்திருந்தன. இந்த நிலைமை சர்வதேச நிதி நடவடிக்கைகளில் மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இது அனைத்து மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nஇவ்வாறான மறைமுக விளைவுகள் வளர்முக நாடுகளின் வங்கி நடவடிக்கைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். உலக நிதி வலயமைப்பின் மூலம் வங்கிகளின் செயற்பாடு சீர்குலையும் ஆபத்து இருக்கின்றது.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் நிதி ஒருங்கிணைப்பில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது இலங்கை போன்ற நாடுகளுக்கு ஒரு சவாலாகும். 2018ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தின் மூலம் நிதி வசதிகளைக் கொண்டு இலங்கையின் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு பிரதான நோக்கமாகும்.” என்றுள்ளார்.\n0 Responses to நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/644583/amp?ref=entity&keyword=Agricultural%20Industry%20Sivaganga", "date_download": "2021-03-01T01:39:21Z", "digest": "sha1:5GI3VUA4NY753KNJEKEQN24QRROIFHU3", "length": 12137, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டங்குடியில் மண்பானை தயாரிப்��ு பணி மும்முரம்-தொழிலை பாதுகாக்க வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nபொங்கல் பண்டிகையையொட்டி வேட்டங்குடியில் மண்பானை தயாரிப்பு பணி மும்முரம்-தொழிலை பாதுகாக்க வலியுறுத்தல்\nகொள்ளிடம் : பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டங்குடியில் மண்பானை தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. நலிந்து வரும் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.மண்பானையில் செய்யப்பட்ட பல பொருட்களை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மண்பாண்டங்களை வாங்கி பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் சமீப காலங்களில் மீண்டும் மண்பாண்டங்களை பயன்படுத்துவதில் சிலர் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nமண்பானையால் எந்த உணவுகளை சமைத்தாலும் அதன் சுவை தனியாக இருக்கும், மண்பானையில் உணவு சமைத்து சாப்பிட்டால் உடல்நலம் பாதுகாக்கப்படும். கோயில் திருவிழாக்களில் மண்பானையில் பொங்கல் வைத்து இறைவனை வழிபடுவர். தற்போது மாறிவரும் நாகரீகத்தின் அடிப்படையில் மண்பானை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மண்பானை உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு மண்பானை உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஊரடங்கு உத்தரவால் மண்பானை விலை போகாததால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது பொங்கல் பண்டிகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கொள்ளிடம் அருகே வேட்டங்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது வீட்டிலேயே பரம்பரையாக மண்பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பானை, அடுப்பு, சட்டி மற்றும் குதிரை உள்ளிட்ட சாமி சிலைகளையும் மண்ணால் செய்து விற்பனை செய்து வருகிறார். மாரிமுத்து மகன் துளசந்திரன். இவர் ஏரோநாட்டிக்கல் பட்டப்படிப்பு நான்காமாண்டு படித்து வருகிறார். இவரும் இவரின் தந்தையுடன் சேர்ந்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.\nஇதுகுறித்து துளசந்திரன் கூறுகையில், தமிழக அரசு மண்பானை உற்பத்தியாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசு குடும்ப அட்டைக்கு அரிசி வழங்குவதைபோல அனைவருக்கும் மண்பானை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மண்பானை உற்பத்தி செய்வோரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும் மன்பானை உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் வழங்க தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.\nஇப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பானைகள் கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை பகுதிக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மண்பானைகளை விரும்பி வாங்கி வருகின்றனர். மண்பாண்ட தொழில் காலம்காலமாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் மண்பாண்டம் தயார் செய்யும் தொழில் குறித்த பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.\nகரும்பு தோட்டத்தில் தீ 9 ஏக்கர் நாசம்\nமாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை\nலாரி மோதி அதிகாரி பலி\nரயில் மோதி வெல்டர் பலி\nசாலை விபத்தில் ஒருவர் பலி\nவியாபாரிகள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா\nபழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதி அதிகாரி பலி\nதேர்தல் நடத்தை விதிகள் அமல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து\nதமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nமுடிதிருத்தும் தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nநகை கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது: 3 பேருக்கு போலீசார் வலை\nமதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் தாழ்வாக செல்லும் மின் வயர்: விவசாயிகள் அச்சம்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பரிதாப பலி\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nபெரம்பலூர் அருகே சோகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பயணம் பைக் மீது கார் மோதியதில் 2 குழந்தை உட்பட 5 பேர் பலி\nமிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்\nமகளிர் சுய உதவிக்குழுவுக்கு முதல்வர் வழங்கிய நிதியில் ரூ.16 லட்சம் முறைகேடு: இயக்க மேலாளர்கள் 5 பேர் டிஸ்மிஸ்; உதவி திட்ட அலுவலர் சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rewardfoundation.org/quitting-porn/three-step-recovery-model/", "date_download": "2021-03-01T01:21:51Z", "digest": "sha1:7HYFV43XJYM6TMNHQAN3FHFYAJQ2IFL3", "length": 80525, "nlines": 407, "source_domain": "ta.rewardfoundation.org", "title": "எங்கள் 3- படி மீட்பு மாதிரியைப் பயன்படுத்தி ஆபாசத்தை வெளியேற்றுவது | நன்கொடை அறக்கட்டளை", "raw_content": "\nஆபாசம் மற்றும் பாலியல் இயலாமை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறை\nபாலியல் உடல்நலம் நமது தத்துவம்\nபெருநிறுவன பாலியல் துன்புறுத்தல் பயிற்சி\nபாடம் திட்டங்கள்: இணைய ஆபாச படங்கள்\nகடைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஎண் 10 ஏ.வி & குளோபல் உச்சி மாநாடு சிறப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 9\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஇலக்கம் 7 பண்டிகை பதிப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 6\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nபிரஸ் Pre-TRF இல் மேரி ஷார்ப்\nநரம்பியல் ஆய்வுகள் ஆபாச பயன்பாட்டில்\nகாதல், செக்ஸ் மற்றும் இணையம்\nபாலியல் விருப்பம் போல் காதல்\nமன அழுத்தம் குறைப்பு குறைப்பு\nஆபாச மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள்\nஇலவச பள்ளி பாடம் திட்டங்கள்\nஆபாச மற்றும் ஆரம்பகால பாலியல் அறிமுகம்\nகாதல், செக்ஸ், இணையம் மற்றும் சட்டம்\nஸ்காட்லாந்தின் சட்டத்தின் கீழ் sexting\nஇங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டத்தின் கீழ் பாலியல் உறவு\nஆபாசமானது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்\nஆபாசப் பிரச்சனை எப்படி அடையாளம் காணப்பட்டது\nஆபாசத்தை விட்டு வெளியேறுவது எப்படி\nஆண்கள் பாலியல் செயல்திறன் சோதனை\nஆபாச அடிமைத்தனத்தை எப்போது தொடங்குவது\nஇணைய ஆபாச அடிமை உதவி\nTRF X- படி மீட்பு மீட்பு மாதிரி\nTRF X- படி-தடுப்பு திட்டம்\nவயது சரிபார்ப்பு மாநாட்டு அறிக்கை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறைக்கான வளங்கள்\nஆபாசம் மற்றும் பாலியல் இயலாமை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறை\nபாலியல் உடல்நலம் நமது தத்துவம்\nபெருநிறுவன பாலியல் துன்புறுத்தல் பயிற்சி\nபாடம் திட்டங்கள்: இணைய ஆபாச படங்கள்\nகடைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஎண் 10 ஏ.வி & குளோபல் உச்சி மாநாடு சிறப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 9\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஇலக்கம் 7 பண்டிகை பதிப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 6\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nபிரஸ் Pre-TRF இல் மேரி ஷார்ப்\nநரம்பியல் ஆய்வுகள் ஆபாச பயன்பாட்டில்\nகாதல், செக்ஸ் மற்றும் இணையம்\nபாலியல் விருப்பம் போல் காதல்\nமன அழுத்தம் குறைப்பு குறைப்பு\nஆபாச மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள்\nஇலவச பள்ளி பாடம் திட்டங்கள்\nஆபாச மற்றும் ஆரம்பகால பாலியல் அறிமுகம்\nகாதல், செக்ஸ், இணையம் மற்றும் சட்டம்\nஸ்காட்லாந்தின் சட்டத்தின் கீழ் sexting\nஇங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டத்தின் கீழ் பாலியல் உறவு\nஆபாசமானது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்\nஆபாசப் பிரச்சனை எப்படி அடையாளம் காணப்பட்டது\nஆபாசத்தை விட்டு வெளியேறுவது எப்படி\nஆண்கள் பாலியல் செயல்திறன் சோதனை\nஆபாச அடிமைத்தனத்தை எப்போது தொடங்குவது\nஇணைய ஆபாச அடிமை உதவி\nTRF X- படி மீட்பு மீட்பு மாதிரி\nTRF X- படி-தடுப்பு திட்டம்\nவயது சரிபார்ப்பு மாநாட்டு அறிக்கை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறைக்கான வளங்கள்\nமுகப்பு ஆபாச வீடியோக்கள் வெகுமதி அறக்கட்டளையின் மூன்று-படி மீட்பு மாதிரி\nவெகுமதி அறக்கட்டளை மூன்று படி மீட்பு மாதிரி\nதி ரிவார்ட் பவுண்டேஷனில் உள்ள குழு இணைய ஆபாசப் பயன்பாட்டின் சிக்கலான பயன்பாட்டை தீர்க்க மூன்று-படி மீட்பு மாதிரியை உருவாக்கியுள்ளது. ஆபாசத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தி, போதை பழக்கத்தை போக்க இது ஒரு எளிய வழியாகும். மீட்பு என்பது முக்கியமாக மாதங்கள் அல்லது ஆண்டுகளில் கட்டமைக்கப்பட்ட அதிகப்படியான தூண்டுதலில் இருந்து மூளை குணமடைய அனுமதிப்பதாகும். நோயியல் கற்றல் மற்றும் அடிமையாதல் மூளையில் செயல்படும் விதம் குறித்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இது ஒரு எளிய அணுகுமுறையாகும். போன்ற அநாமதேய ஆன்லைன் மீட்பு சமூகங்களின் உதவியுடன் நீங்கள் இங்கே பரிந்துரைகளை முயற்சி செய்யலாம் nofap.com or rebootnation.org. நீங்கள் ஒரு உண்மையான வாழ்க்கை மீட்பு சமூகத்தை விரும்புகிறீர்கள் என நீங்கள் எதிர்பார்க்கலாம். மாற்றாக, தீங்கு விளைவிக்கும் பாலியல் நடத்தை சம்பந்தப்பட்ட பயிற்றுவிப்பாளருக்கு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம்.\nபல சிகிச்சையாளர்கள் இப்போது ஆபாசத்தால் தூண்டப்பட்ட விறைப்புத்தன்மை மற்றும் மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற பிற ஆபாச தொடர்பான பிரச்சினைகள் பற்றி அறியத் தொடங்கியுள்ளனர். எனவே அவர்கள் இந்த வலைத்தளத்தைப் பார்க்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் yourbrainonporn.com. பெரும்பாலான சிகிச்சையாளர்கள் மூளையின் செயல்���ாட்டைப் பற்றி அறியாமல் உளவியலில் பயிற்சி பெறுகிறார்கள். ஒரு பழக்கத்தை அறியவும், புதிய தந்திரங்களை வெளியிடவும் உங்கள் மூளைக்கு மறுசீரமைப்பது எளிதானது அல்ல. இருப்பினும், இது செய்யக்கூடியது மற்றும் உங்கள் வாழ்க்கையை முடிவில்லாமல் மேம்படுத்தும். பல தோழர்கள் தங்கள் மூளையை \"மறுதொடக்கம் செய்வது\" பற்றி பேசுகிறார்கள். பல சாளரங்கள் திறந்திருக்கும் போது நெரிசலான கணினியுடன் நாம் செய்வது போல. இந்த மறுதொடக்கம் அல்லது மீட்பு கணக்குகள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதை எவ்வாறு செய்ய முடியும் என்பதைக் காட்டுகின்றனர்.\nஇவை எங்கள் மூன்று எளிய கோட்பாடுகள்:\nமுக்கிய வாழ்க்கை திறன்களை அறிக.\nபடி 9 - ஆபாசத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தவும்\nஒரு நபர் ஆபாசத்தை பற்றி கற்பனை செய்வதை நிறுத்துவதையும் நிறுத்திவிடுவதையும் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.\nஇண்டர்நெட் ஆபாசத்தை உட்கொள்வதைத் தடுக்க முயற்சிக்கும் நோக்கத்தை கொண்டிருப்பதற்கு, ஒரு பயனர் தீவிர மனநல மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் சமூகங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதை அங்கீகரிக்க வேண்டும். இது ஒரு குற்றவியல் பதிவு பெறுவது கூட ஏற்படலாம். பார்க்க ஆபாசப் பிரச்சனை எப்படி அடையாளம் காணப்பட்டது.\nரிவார்ட் பவுண்டேஷனில் நாம் \"காயத்தை கண்ணாடி எடுத்துக் கொள்ளுங்கள்\" என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறோம். ஒரு காயம் குணமடையும் போது, கண்ணாடி துண்டு மாமிசத்தில் இருக்கும்போது குணமடைய முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். எனவே இணைய அனிமேசனுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கும் மன அழுத்தத்தை நீக்குவது மூளையை மீண்டும் துவக்குகிறது. இது பின்னர் ஆழ்ந்த சாதாரண நிலைகளுக்கு குணமடையவும் மற்றும் மீண்டும் நிலைத்திருக்கவும் முடியும்.\nஅதை கொடுக்க ஒரு முடிவை தொடங்குங்கள். உங்களை 1 நாள் இலக்கு அமைக்கவும். நோக்கம் நம் சொந்த உடலின் அடையாளங்களை அங்கீகரித்து, அவர்களுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வதாகும். ஆபாச வீடியோவை நீங்கள் பார்க்கும் நாளின் நேரத்தை கவனியுங்கள். ஒரு 'வலியுறுத்துகின்றோம்'அதைப் பார்க்க வேண்டுமா இது மூளையில் இழுபறி உணர்வு. அவை இல்லாமல் இருப்பதன் அச om கரியத்தைத் தவிர்ப்பதற்காக இன்பம் நரம்பியல��� வேதிப்பொருட்களைப் பெறுவதற்கான ஆசை இது. நம்மைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் விருப்பத்துடன் இது போட்டியிடுகிறது. அந்த தூண்டுதல் மூளையில் குறைந்த டோபமைன் அல்லது குறைந்த ஓபியாய்டுகள் குறித்து எச்சரிக்கிறது. அட்ரினலின் தூண்டப்பட்ட தூண்டுதலுடன் மன அழுத்த பதிலின் தொடக்கத்தையும் இது சமிக்ஞை செய்கிறது “இப்போது ஏதாவது செய்யுங்கள் இது மூளையில் இழுபறி உணர்வு. அவை இல்லாமல் இருப்பதன் அச om கரியத்தைத் தவிர்ப்பதற்காக இன்பம் நரம்பியல் வேதிப்பொருட்களைப் பெறுவதற்கான ஆசை இது. நம்மைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் விருப்பத்துடன் இது போட்டியிடுகிறது. அந்த தூண்டுதல் மூளையில் குறைந்த டோபமைன் அல்லது குறைந்த ஓபியாய்டுகள் குறித்து எச்சரிக்கிறது. அட்ரினலின் தூண்டப்பட்ட தூண்டுதலுடன் மன அழுத்த பதிலின் தொடக்கத்தையும் இது சமிக்ஞை செய்கிறது “இப்போது ஏதாவது செய்யுங்கள்\nமனநல பிரேக்குகளை அணிந்துகொண்டு நடிப்பதற்கு முன் சிந்திக்க சில கணங்கள் இடைநிறுத்தப்படுவது பாதையை பலவீனப்படுத்த உதவுகிறது மற்றும் பழக்கத்தை உடைக்கத் தொடங்குகிறது. நாம் இனி விரும்பாத எந்தவொரு பழக்கத்தையும் உடைக்க முயற்சிப்பதில் இது ஒரு மதிப்புமிக்க பயிற்சியாகும். இது சுய கட்டுப்பாட்டை உருவாக்க உதவுகிறது. இது நீண்ட கால வெற்றிக்கான மிக முக்கியமான முக்கிய வாழ்க்கைத் திறன்களில் ஒன்றாகும். இது உளவுத்துறை அல்லது திறமை போன்ற ஒவ்வொரு பிட் முக்கியமானது. மற்றவர்கள் அதை முயற்சித்தபோது எவ்வாறு சமாளித்தார்கள் என்பதை அறிக. நாம் அனைவரும் இரண்டு வலிகளுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டும், சுய கட்டுப்பாட்டின் வலி அல்லது வருத்தத்தின் வலி.\nஒரு நாள் திரை வேகமாக\nஎந்தவொரு நபரும் கேமிங், சமூக ஊடகம், ஆபாசம் ஆகியவற்றில் எப்படி இருக்கிறாரோ அதைச் சார்ந்து சோதனை செய்வதற்கு இதைப் பயன்படுத்தலாம்.\nபுத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே உள்ளது மகிழ்ச்சியுடன் நம்மைக் காப்பாற்றுதல்: ஷோ பிசினஸின் வயதில் பொது சொற்பொழிவு, என். போஸ்ட்மேன் மற்றும் ஏ. போஸ்டன். (அறிமுகம்).\n\"ஒரு பேராசிரியர் ஒரு 'இ-மீடியா வேகமாக' என்று அழைக்கும் ஒரு பரிசோதனையுடன் இணைந்து புத்தகத்தைப் பயன்படுத்துகிறார். இருபத்தி நான்கு மணி நேரம், ஒவ்வொரு மாணவரும�� மின்னணு ஊடகங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அவர் அந்த வேலையை அறிவிக்கும்போது, 90 சதவிகித மாணவர் திணறல், இது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று அவர் என்னிடம் கூறினார். செல்போன், கணினி, இணையம், டிவி, கார் வானொலி போன்றவற்றை அவர்கள் ஒரு நாள் முழுவதும் விட்டுவிட வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவர்கள் உணரும்போது - “அவர்கள் புலம்பவும் கூக்குரலிடவும் தொடங்குகிறார்கள்.” [ஆனால்] அவர்கள் இன்னும் புத்தகங்களைப் படிக்க முடியும். இருபத்தி நான்கு மணிநேரங்களில் சுமார் எட்டு பேர் அவர்கள் தூங்குவார்கள் என்றாலும், இது ஒரு கடினமான நாளாக இருக்கும் என்று அவர் ஒப்புக்கொள்கிறார். அவர்கள் நோன்பை முறித்துக் கொண்டால்-அவர்கள் தொலைபேசியில் பதிலளித்தால், சொல்லுங்கள் அல்லது மின்னஞ்சலைச் சரிபார்க்க வேண்டும்-அவர்கள் புதிதாகத் தொடங்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். \"நான் திரும்பப் பெறும் ஆவணங்கள் ஆச்சரியமானவை\" என்று பேராசிரியர் கூறுகிறார்.\n\"அவர்களுக்கு 'என் வாழ்க்கையின் மோசமான நாள்' அல்லது 'நான் எப்போதும் அனுபவித்த சிறந்த அனுபவம்' போன்ற தலைப்புகள் உள்ளன. 'நான் இறக்கப்போகிறேன் என்று நினைத்தேன்,' என்று அவர்கள் எழுதுவார்கள். 'நான் டிவியை இயக்கச் சென்றேன், ஆனால் நான் உணர்ந்தால், என் கடவுளே, நான் மீண்டும் தொடங்க வேண்டும்.' ஒவ்வொரு மாணவருக்கும் அவனது சொந்த பலவீனம் உள்ளது-சிலருக்கு இது டிவி, சில செல்போன், சில இணையம் அல்லது அவர்களின் பி.டி.ஏ. ஆனால் அவர்கள் விலகுவதை எவ்வளவு வெறுக்கிறார்கள், அல்லது தொலைபேசி வளையத்தைக் கேட்பது எவ்வளவு கடினம், அதற்கு பதிலளிக்கவில்லை என்றாலும், அவர்கள் ஆண்டுகளில் செய்யாத விஷயங்களைச் செய்ய நேரம் எடுப்பார்கள்.\nஅவர்கள் உண்மையில் தங்கள் நண்பரைப் பார்க்க தெருவில் நடந்து செல்கிறார்கள். அவர்கள் நீட்டிக்கப்பட்ட உரையாடல்களைக் கொண்டுள்ளனர். ஒருவர் எழுதினார், 'நான் இதுவரை செய்ய நினைக்காத விஷயங்களைச் செய்ய நினைத்தேன்.' அனுபவம் அவர்களை மாற்றுகிறது. சிலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு நாள் சொந்தமாக நோன்பு நோற்க தீர்மானிக்கிறார்கள். அந்த பாடத்திட்டத்தில் நான் பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் முதல் இன்று வரை கிளாசிக் மூலம் அவற்றை எடுத்துச் செல்கிறேன் - பல ஆண்���ுகளுக்குப் பிறகு, முன்னாள் மாணவர்கள் ஹலோ சொல்ல எழுதும்போது அல்லது அழைக்கும்போது, அவர்கள் நினைவில் வைத்திருப்பது ஊடகங்கள் வேகமாக இருக்கும். ”\nஇப்போது இருபதாம் பதிப்பில் இந்த புத்தகத்தின் ஆசிரியரின் மகன் கூறுகிறார்:\n\"அனைத்து தொழில்நுட்பங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றி அவரது கேள்விகளைக் கேட்கலாம். நாம் மயக்கமடைந்து பின்னர் அவர்களால் மயக்கப்படும்போது நமக்கு என்ன ஆகும் அவர்கள் எங்களை விடுவிக்கிறார்களா அல்லது சிறையில் அடைக்கிறார்களா அவர்கள் எங்களை விடுவிக்கிறார்களா அல்லது சிறையில் அடைக்கிறார்களா அவை ஜனநாயகத்தை மேம்படுத்துகின்றனவா அல்லது இழிவுபடுத்துகின்றனவா அவை ஜனநாயகத்தை மேம்படுத்துகின்றனவா அல்லது இழிவுபடுத்துகின்றனவா அவர்கள் எங்கள் தலைவர்களை அதிக பொறுப்புக்கூறவோ அல்லது குறைவாகவோ ஆக்குகிறார்களா அவர்கள் எங்கள் தலைவர்களை அதிக பொறுப்புக்கூறவோ அல்லது குறைவாகவோ ஆக்குகிறார்களா எங்கள் அமைப்புகள் மிகவும் வெளிப்படையானதா அல்லது குறைவாக உள்ளதா எங்கள் அமைப்புகள் மிகவும் வெளிப்படையானதா அல்லது குறைவாக உள்ளதா அவர்கள் எங்களை சிறந்த குடிமக்களாக ஆக்குகிறார்களா அல்லது சிறந்த நுகர்வோரா அவர்கள் எங்களை சிறந்த குடிமக்களாக ஆக்குகிறார்களா அல்லது சிறந்த நுகர்வோரா வர்த்தக பரிமாற்றங்கள் மதிப்புக்குரியதா அவை மதிப்புக்குரியதாக இல்லாவிட்டால், அடுத்த புதிய விஷயத்தைத் தழுவுவதில் இருந்து நம்மைத் தடுக்க முடியாது, ஏனென்றால் அது நாம் எவ்வாறு கம்பி செய்யப்படுகிறோம், பின்னர் கட்டுப்பாட்டைப் பராமரிக்க நாம் என்ன உத்திகளை வகுக்க முடியும் கண்ணியம் ” எங்கள் பார்க்க செய்தி கதை எடின்பர்க் பள்ளியில் ஆறாவது படிநிலை மாணவர்களின் குழுவினர் எங்களது ஒரு மணிநேர வேகத்தை வேகமாகச் செய்தபோது எவ்வாறு நிர்வகிக்கப்பட்டது என்பதைப் பற்றியது.\nஒரு நபர் இணைய இணையத்தளத்தை compulsively பயன்படுத்தி என்றால் சோதிக்க இந்த முயற்சி.\nஉங்களுக்குத் தெரிந்த ஒரு நபர் அல்லது நீங்களே, இணைய ஆபாசத்திற்காக மட்டும் இந்த ஒரு நாள் நீக்குதல் சோதனையை முயற்சிக்க விரும்பினால், அது பயனுள்ளது. நீங்கள் வெற்றி பெற்றால், நீக்குதலை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முயற்சிக்க விரும்பலாம். 24 மணிநேரங்களுக்கு ஒரு நடத்தை வெட்டுவது நியாய��ானதாக இருக்கும், ஆனால் ஒரு வாரம் அல்லது மூன்று வாரங்கள் ஒரு பழக்கம் எவ்வளவு நிர்பந்தமாகிவிட்டது என்பதற்கான உண்மையான சோதனை.\nமறுதொடக்கம் கிட்டத்தட்ட நேரடியாக தொடங்கும். முதல் மணிநேரமும், முதல் வாரம் முதல் வாரமும், மறுபடியும் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் சண்டையிடுவதை மறுபடியும் மறுபடியும் மறுபரிசீலனை செய்யும் போது. நீங்கள் நீண்ட காலமாக ஆபாசமாக உங்கள் மூளையைப் பயிற்சி செய்திருந்தால், ஆபாச வீடியோவில் வாழ முன் சிறிது நேரம் ஆகலாம். மறுதொடக்கம் ஒரு எளிய செயல் அல்ல. நீங்கள் எளிதாக கண்டால், நன்றி செலுத்துங்கள். பெரும்பாலான மக்கள் அதை ஒரு சவாலாகக் காண்கிறார்கள். எனினும் முன்னறிவிக்கப்பட்ட, முன்கூட்டியே உள்ளது. உணர்ச்சி ரீதியான அல்லது உடல் ரீதியான அறிகுறிகள் மற்ற மறுபயிற்சிகளை மீட்டெடுப்பதற்கு தங்கள் பாதையில் எதிர்கொண்டது என்பது ஒரு பெரிய உதவியாகும்.\nவெட்டுதல் (தீங்கு குறைப்பு) பெரும்பாலான கட்டாய நடத்தைகளில் வேலை செய்யாது. ஆபாசத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த ஒரு வழியைக் கண்டுபிடிப்பதும் விதிவிலக்கல்ல. நாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளானவுடன், 'இப்போது ஏதாவது செய்யுங்கள்' உணர்வு, எங்கள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டிலிருந்து எளிதில் உணரக்கூடிய நல்ல ரசாயனங்களைப் பெறுவது மிகவும் வசதியானது. ஆபாச நுகர்வு குறைப்பது பெரும்பாலான மக்களுக்கு போதாது, இது பழக்கத்தை நீடிக்கிறது. நன்கு வளர்ந்த பாதைகள் மிக எளிதாக மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. சில பிடிவாதமான சந்தர்ப்பங்களில், புதிய ஆரோக்கியமான பாதைகளை வளர்ப்பதற்கும், பின்வாங்குவதற்கும் பல மாதங்கள் ஆகலாம். ஆபாச, நீண்ட காலத்தைப் பார்ப்பதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள இது சோதனை மற்றும் பிழையின் பல முயற்சிகளையும் எடுக்கலாம். எனவே இவற்றைப் பற்றி சிந்தியுங்கள்:\nஇணைய ஆபாச பார்ப்பதை நிறுத்துங்கள்\nஇணையமின்றி இணையத்தைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்\n12 படி, SMART மீட்பு மற்றும் பரஸ்பர உதவி திட்டங்கள் அனைத்து உதவ முடியும்\nஎப்படி என்று அறிக வெகுமதி முறை மூளை வேலை செய்கிறது. இந்த நிர்பந்தம் ஒரு டிஸ்ராகேஸ்டு மூளை நிலையில் இருப்பதை புரிந்து கொள்வது எளிதானது\nஉங்கள் அடிமைத்தனத்தை அமைக்கும் தூண்டுதல்களை��ும் குறிப்புகளையும் அறிந்து கொள்ளுங்கள். அவர்களைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியவும்\nபடி 2 - மனதைக் கட்டுப்படுத்துங்கள்\nமிகவும் abstainers உளவியல் ஆதரவு ஒருவித பயன். இது நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது சிகிச்சையாளர்களாக பணிபுரியும் நிபுணர்களிடமிருந்தோ வரும் அணைத்துக்கொள்கைகள், cuddles, நட்பு, நம்பிக்கை மற்றும் பிணைப்பு ஆகியவற்றில் காதல் மூளையில் உள்ள நரம்பியல் ஆக்ஸிடாசின் அளவுகளை அதிகரிக்க முடியும். மின்சாரம் மற்றும் நரம்பியல் ஆற்றலின் சமநிலைக்கு உதவுவதற்காக ஆக்லிடோசின் பல பயனுள்ள பண்புகள் உள்ளன:\nகார்டிசோல் (மன அழுத்தம் மற்றும் மன அழுத்தம்) மற்றும் டோபமைன் (மனச்சோர்வு)\nதிரும்பப் பெறும் அறிகுறிகளைக் குறைக்கிறது\nபாதுகாப்பு உறவுகள் மற்றும் உணர்வுகளை அதிகரிக்கிறது\nகவலை, பயம் மற்றும் கவலையை உணர்கிறார்\nஅன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் மற்றும் விகாரங்களுக்கு பின்னடைவை உருவாக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வழக்கமான, ஆழ்ந்த மன தளர்வு. இன்று மிகவும் பிரபலமான ஒரு பதிப்பு மைண்ட்ஃபுல்னெஸ் என்று அழைக்கப்படுகிறது. தீர்ப்பளிக்காத வழியில் ஒரு குறுகிய காலத்திற்கு நாம் என்ன உணர்கிறோம் அல்லது சிந்திக்கிறோம் என்பதில் விழிப்புடன் கவனம் செலுத்துவது இதன் பொருள். எங்கள் மன அழுத்த எண்ணங்களை அடக்குவதற்கு அல்லது புறக்கணிக்க முயற்சிப்பதை விட அல்லது அவற்றைச் சமாளிக்க நேரம் ஒதுக்குவதற்குப் பதிலாக, அவற்றை நம் மனதில் வந்து அவற்றைப் புறக்கணிக்கவோ அல்லது அவற்றைத் தீர்க்கவோ அல்லது பலவந்தமாக தீர்ப்பளிக்கவோ முயற்சிக்காமல் அவற்றைப் பார்க்க அனுமதிக்கிறோம்.\nஆதரவு நுட்பங்கள் ஒரு பயனுள்ள கூட்டு உதவ முடியும். நம் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கிறது.\nஅறிவாற்றல் நடத்தை சிகிச்சை (சிபிடி) உடன் இணைந்து மனம் நன்றாக வேலை செய்கிறது. சிந்தனை மற்றும் உணர்வின் எதிர்மறையான பழக்கங்களை மாற்ற சிபிடி நனவான, பகுத்தறிவு மட்டத்தில் செயல்படும் இடத்தில், நினைவாற்றல் தியானம் ஆழ்ந்த மயக்கமற்ற, வாய்மொழி அல்லாத மட்டத்தில் செயல்படுகிறது.\nஊக்கமளிக்கும் நேர்காணல் (MI) இளைஞர்களுக்கான பயனாளர்களை ஆதரிக்க உதவுவதன் மூலம் பயனுள்ளதாய் இருப்பதை ஊக்கப்படுத்தியது.\nமனச்சோர்வு மன அழுத்தம் குறைப்பு திட்டம��\nஎண்ணங்கள் நாம் யார் என்பதல்ல. அவை மாறக்கூடியவை மற்றும் மாறும் தன்மை கொண்டவை. அவற்றை நாம் கட்டுப்படுத்தலாம்; அவர்கள் எங்களை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. அவை பெரும்பாலும் சிந்திக்கும் பழக்கமாக மாறும், ஆனால் அவை நமக்குத் தெரிந்தவுடன் அவை நமக்கு அமைதியையும் மனநிறைவையும் கொண்டு வரவில்லை என்றால் அவற்றை மாற்றலாம். எண்ணங்கள் சக்திவாய்ந்தவை, அவை நம் மூளையில் நாம் உருவாக்கும் நரம்பியல் வேதிப்பொருட்களின் வகையை மாற்றுகின்றன, மேலும் காலப்போக்கில் போதுமான மறுபடியும் மறுபடியும் அதன் கட்டமைப்பை பாதிக்கலாம். இந்த ஆழ் உணர்ச்சி இயக்கிகள் மற்றும் அவை நம் மனநிலையையும் உணர்வுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்ள அனுமதிக்கும் ஒரு சிறந்த வழியாகும். நாம் மீண்டும் கட்டுப்பாட்டை எடுக்க முடியும்.\nஹார்வர்ட் மருத்துவப் பள்ளி ஆய்வு பாடங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் நிமிடங்களில் மனநிறைவு பயிற்சிகள் செய்து வந்த பின்வரும் முடிவுகளைக் காட்டியது:\nஎம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள் அமிக்டலாவில் (கவலை) குறைந்துவரும் சாம்பல் விஷயம் (நரம்பு செல்கள்)\nஹிப்போகாம்பஸ் - நினைவகம் மற்றும் கற்றல் ஆகியவற்றில் அதிகரித்த சாம்பல் விஷயம்\nநாள் முழுவதும் நீடிக்கும் மனநல நன்மைகள்\nமன அழுத்தம் குறைப்பு அறிக்கை\nஎங்கள் பயன்படுத்தவும் இலவச ஆழமான தளர்வு பயிற்சிகள் உங்கள் மூளையை அமைதிப்படுத்தவும் உதவுவதற்கும் உதவும். அழுத்த நரம்பியல் உற்பத்தி குறைப்பதன் மூலம், உங்கள் உடல் குணமடைய அனுமதிக்கிறீர்கள். உங்கள் மனதில் உத்வேகமான நுண்ணறிவு மற்றும் புதிய யோசனைகளை ஆற்றல் பயன்படுத்த முடியும்.\nஇந்த முதல் ஒரு நிமிடத்திற்குள் நீடிக்கும் ஒரு சன்னி கடற்கரைக்கு உங்களை அழைத்துச்செல்லும். அது உடனடியாக மனநிலையை மேம்படுத்துகிறது.\nஇந்த இரண்டாவது உங்கள் தசைகள் உள்ள பதற்றம் வெளியிட உதவும். இது சுமார் நிமிடங்கள் எடுக்கும் ஆனால் வெறும் 22.37 போல் உணர முடியும்.\nஇந்த மூன்றாவது ஒரு யோசனை உடல் இயக்கத்தின் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் மனதை ஓய்வெடுக்க வேண்டும், அதனால் நீங்கள் ரயில் பயணத்தில் அல்லது மற்றவர்கள் சுற்றி இருக்கும் போது. இது நிமிடங்கள் வரை நீடிக்கும்.\nஇந்த நான்காவது ஒரு நிமிடம் நீளம் மற்றும் ஒரு மே���ம் ஒரு மந்திர பயணம் நீங்கள் எடுக்கும். மிகவும் ஓய்வெடுத்தல்.\nஎங்கள் கடைசி தியானம் கடைசி நிமிடங்களில் நீடிக்கும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் விஷயங்களைக் கற்பனை செய்ய உதவுகிறது.\nஆழமான தளர்வு செய்ய எப்போது\nகாலையில் அல்லது தாமதமாக பிற்பகல் ஒரு ஆழமான தளர்வு உடற்பயிற்சி முதல் விஷயம் செய்ய சிறந்தது. சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து விடுங்கள் அல்லது சாப்பிடுவதற்கு முன் செய்யுங்கள், இதனால் செரிமானம் செயல்முறை உங்கள் தளர்வுக்கு தலையிடாது. இது உங்கள் முதுகு நேராக ஒரு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து செய்ய பொதுவாக சிறந்த ஆனால் சில மக்கள் அதை பொய் செய்து விரும்பினால். ஒரே ஆபத்து நீங்கள் தூங்குவதற்குத்தான். நீங்கள் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும், அதனால் மன அழுத்தம் நிறைந்த எண்ணங்களை நனவாக வெளியிட முடியும். இது ஹிப்னாஸிஸ் அல்ல, நீங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.\nபடி 3 - முக்கிய வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nசிலருக்கு ஒரு மரபணு முன்கணிப்பு அல்லது பிறந்த பலவீனம் உள்ளது, அதாவது அந்த மரபணு நிலை இல்லாமல் யாரோ ஒருவர் அதே அளவிலான இயக்கி மற்றும் இன்பத்தை அடைய அவர்களுக்கு 'போ அதைப் பெறுங்கள்' நியூரோ கெமிக்கல், டோபமைன் தேவை. அந்த மக்கள், ஒரு சிறிய சதவீதம், மற்றவர்களை விட போதைக்கு ஆளாகிறார்கள். இருப்பினும், பொதுவாக, இரண்டு முக்கிய காரணங்களுக்காக மக்கள் கட்டாய நடத்தை அல்லது போதைக்கு ஆளாகிறார்கள்.\nமுதலில் அவர்கள் இன்பத்தைத் தேடுவதையும் எல்லோரையும் போல வேடிக்கை பார்ப்பதையும் தொடங்குகிறார்கள், ஆனால் அவ்வப்போது உபசரிப்புகள் எளிதில் வழக்கமான பழக்கமாக மாறும். வேலை, வலி, ஹேங்ஓவர், தவறவிட்ட சந்திப்புகள், உடைந்த வாக்குறுதிகள் போன்றவற்றை இழந்தாலும் நாம் அனைவரும் 'வேடிக்கை' என்ற வாக்குறுதியில் எளிதில் ஈர்க்கப்படுகிறோம். காலப்போக்கில் சமூக அழுத்தம் மற்றும் விளம்பரம் நம் வெகுமதி அமைப்பில் உடல் மூளை மாற்றங்களை ஏற்படுத்தும் இன்பங்களைத் தூண்டுவதற்கு வழிவகுக்கும், இது பசி எதிர்ப்பை எப்போதும் கடினமாக்குகிறது. FOMO அல்லது 'காணாமல் போகும் பயம்' என்பது நாம் அறிந்திருக்க வேண்டிய ஒரு சமூக மன விளையாட்டு. அந்த குறிப்பிட்ட மூளை புழுவை உருவாக்க சமூக ஊடக���்கள் உதவுகின்றன.\nபோதைப்பொருள் உருவாகக்கூடிய இரண்டாவது வழி, அன்றாட வாழ்க்கையில் ஒரு வேதனையான சூழ்நிலையையோ முயற்சியையோ தவிர்ப்பதற்கான ஒரு ஆழ் ஆசையிலிருந்து. புதிய சூழ்நிலைகள், மக்களைச் சந்திப்பது, மோதல் அல்லது குடும்ப சண்டைகள் போன்ற நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கான வாழ்க்கைத் திறன்களை ஒரு நபர் ஒருபோதும் கற்றுக் கொள்ளாததால் இது எழலாம். இன்பம் தேடுவது முதலில் அழுத்தத்தை குறைக்கலாம் அல்லது வலியைத் தணிக்கும், ஆனால் இறுதியில் அது அசல் சிக்கலைக் காட்டிலும் பெரிய அழுத்தமாக மாறும். அடிமையாதல் ஒரு நபர் தங்கள் சொந்த தேவைகளில் முழுமையாக கவனம் செலுத்துவதோடு மற்றவர்களுக்கு உணர்வுபூர்வமாக கிடைக்காது. மன அழுத்தம் உருவாகிறது மற்றும் வாழ்க்கை கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. ஆபாச, ஆல்கஹால், சூதாட்டம், ஜங்க் ஃபுட் மற்றும் கேமிங் போன்ற சிலவற்றின் பெயர்களைத் தூண்டுவதற்கான விளம்பரதாரர்கள், வேடிக்கையைத் தேடுவதற்கான எங்கள் விருப்பத்திற்கு இரையாகி, வலிமிகுந்த உணர்ச்சிகளை அல்லது முயற்சி சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை புறக்கணிக்கிறார்கள்.\nமுக்கிய வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்வது, இதை மாற்றுவதற்கும், மன அழுத்தம் மற்றும் அடிமையாதல் ஆகியவற்றிற்கும் ஆபத்தை குறைக்க உதவும். போதை பழக்கத்தை நீக்குவது போதாது. மன அழுத்தத்திற்கான தூண்டுதல் பதில் அந்த நபரை உடையக்கூடியதாகவும், விமர்சனங்களை அல்லது மோதலை எதிர்கொள்ள முடியாமலும் இருக்கும். ஆல்கஹால் அல்லது போதைப்பொருளை விட்டுவிட்டு, கருத்து வேறுபாட்டின் முதல் அறிகுறியாக நொறுங்கி, பின்னர் மறுபடியும் மறுபடியும் வேலை செய்யக்கூடிய பல கதைகள் உள்ளன. ஆபாசத்தை கைவிடும்போது கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள புதிய வலிமையையும் தைரியத்தையும் காணும் இளைஞர்களும் பெண்களும் நல்ல கதைகள் உள்ளன. சிலர் “வல்லரசுகளை” வளர்ப்பது பற்றி பேசுகிறார்கள்.\nமீட்டெடுப்பதில் உள்ளவர்கள் சிறப்பாக வெற்றி பெறுகிறார்கள், மேலும் தங்கள் வாழ்க்கையை விரிவுபடுத்துவதற்கும் கட்டமைப்பதற்கும் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ளும்போது மறுபிறப்பைத் தவிர்க்கவும், மேலும் அதை சுவாரஸ்யமாகவும் நிறைவேற்றவும் செய்கிறார்கள். ஆரோக்கியமான மூலங்களிலிருந்து அவர்களின் உந்துதலையும் ம���ிழ்ச்சியையும் பெறுவது, குறிப்பாக மற்றவர்களுடன் நேரில் தொடர்புகொள்வது மற்றும் அவமானம், குற்ற உணர்வு மற்றும் அன்பற்றவர், தனிமைப்படுத்தப்பட்டவர் அல்லது தனியாக இருப்பதை உணருவது.\nபல்வேறு உயிர்-திறன்கள் நிறைய உள்ளன:\nஉடல் நலத்தை வளர்ப்பதற்கான வாழ்க்கைத் திறன்\nவழக்கமான ஆரோக்கியமான உணவு சமைக்க மற்றும் அனுபவிக்க கற்று\nபோதுமான சீரமைப்பு தூக்கம், வயது வந்தோருக்கான ஒரு இரவு, குழந்தைகள் மற்றும் இளவயதினர் ஐந்து மணி நேரம்\nஇயற்கையான உடற்பயிற்சி, குறிப்பாக நேரம் செலவழித்தல்\nமன தளர்வு பயிற்சிகள் - எ.கா. நினைவாற்றல் அல்லது உங்கள் மனதை நகர்த்த அனுமதிக்கிறது\nயோகா, டாய் சி, பிலேட்ஸ்\nசுய நம்பிக்கை வளர வாழ்க்கை திறன்கள்\nபயிற்சி பெறாத மனம் எதையும் சாதிக்க முடியாது. படிப்படியாக ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்வது நம்பிக்கையை வளர்க்கும். இதற்கு நேரம் தேவை. நீட்டிய மனம் ஒருபோதும் முன்பு இருந்ததை நோக்கி திரும்பாது. கற்ற திறமையை யாரும் நம்மிடமிருந்து பறிக்க முடியாது. நம்மிடம் எவ்வளவு திறமைகள் இருக்கிறதோ, அவ்வளவு மாறிவரும் சூழ்நிலைகளிலும் நாம் உயிர்வாழ முடியும். இந்த திறன்கள் குழப்பமான வாழ்க்கை அழுத்தத்தை குறைக்கின்றன\nஉங்கள் எண்ணங்கள், எதிர்மறை மற்றும் பாலியல் கற்பனைகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்\nவீட்டில் நிறுவன திறன்கள் - சுத்தம் மற்றும் ஷாப்பிங் நடைமுறைகள்; முக்கியமான ஆவணங்கள், பில்கள் மற்றும் ரசீதுகளை ஒழுங்காக வைத்திருத்தல்\nஒரு வேலைக்கு விண்ணப்பிக்கவும் நேர்காணலுக்கு நன்கு தயாரிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்\nநிதி திறன் - பட்ஜெட்டைக் கற்றல் மற்றும் முடிந்தால் சேமிக்கவும்\nசிறந்த தொடர்பு மூலம் பிறருடன் இணைவதற்கான வாழ்க்கைத் திறன்\nஆக்கிரோஷமான, செயலற்ற ஆக்கிரோஷமான அல்லது செயலற்ற நிலைக்கு எதிரிடையாக பொருத்தமான போது உறுதியாய் இருக்க கற்றுக்கொள்வது\nகவனத்துடன் மற்றும் பிரதிபலிப்பு கேட்பது திறன்\nஆரோக்கியமான சமூகமயமாக்கல், எ.கா. ஒருங்கிணைந்த குடும்ப இணைப்பு\nமுழுமையான மனிதர்களாக வளர, விரிவுபடுத்தவும், நம்மை உருவாக்கவும் வாழ்க்கைத் திறன்\nஉள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமாக இருப்பது - பாடுவதற்கு, நடனம் செய்வது, கருவி, வரைதல், வண்ணம், கதைகள் எழுதுதல்\nவேடிக்��ையாக, விளையாடுவதைக் கேளுங்கள், சிரிக்கலாம், நகைச்சுவைகளை சொல்லுங்கள்\nதன்னார்வ வேலை, மற்றவர்களுக்கு உதவுதல்\nஇந்த வலைப்பக்கமானது தி ரிவார்ட் ஃபவுண்டேஷன் 3- படி மீட்பு மாதிரியின் எளிமையான சுருக்கத்தை மட்டுமே அளித்துள்ளது. வரவிருக்கும் மாதங்களில் ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் ஆதரவாக அதிகமான பொருட்களை உற்பத்தி செய்வோம். பள்ளியில், இளைஞர் கிளப்பில் அல்லது உங்கள் சமூகத்தில் இந்த வாழ்க்கைத் திறமைகளில் வகுப்புகள் செய்யலாம். உங்கள் உள்ளூர் நூலகத்தில் அல்லது ஆன்லைனில் அவற்றைப் பார்க்கவும்.\nஇங்கே எங்கள் மூன்று எளிய வழிமுறைகளை மீண்டும் காணலாம்:\n1 - ஆபாசத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்\n2 - மனதைக் கட்டுப்படுத்துங்கள்\n3 - முக்கிய வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nவெகுமதி அறக்கட்டளை சிகிச்சை அளிக்காது.\n<< ஆபாசமாகப் போகிறது டிஆர்எஃப் 3-படி தடுப்பு திட்டம் >>\nஆடியோபுக் - கேட்கக்கூடியதாக இலவசமாகப் பெறுங்கள்\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்க\nஎங்கள் செய்திமடல் ரிவார்டிங் நியூஸ் அன்பு, பாலினம் மற்றும் நம் மூளை தொடர்புபடுத்தும் வழியை பற்றிய நமது புரிதலில் சமீபத்தியதை உங்களுக்கு கொண்டு வருவதற்கான உத்வேகம். நாங்கள் உங்களைப் பிடிக்க மாட்டோம், எந்த நேரத்திலும் நீங்கள் குழப்பிக்கொள்ள முடியும்.\nநாங்கள் செய்யும் வேலையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், இங்கே தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரலாம்\nகுக்கீ பாலிசி | தனியுரிமை கொள்கை | சட்ட விரோதம் | மருத்துவ டிஸ்லைமேர்\n© பன்னீர்செல்வம் அறக்கட்டளை: அனைத்து உரிமைகளும் மீட்டெடுக்கப்பட்டன\nரிவார்ட் ஃபவுண்டேஷன், எக்ஸ்என்எக்ஸ் ரோஸ் ஸ்ட்ரீட், எடின்பர்க், எச்எக்ஸ்என்எக்ஸ் எக்ஸ்என்எக்ஸ்ஆர்: ஸ்காட்டிஷ் சார்லேட் இன்கார்பரேட்டட் ஆர்கனைசஸ் SC5\nதட்டச்சு செய்து தேட “உள்ளிடவும்” அழுத்தவும்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2021-03-01T02:30:58Z", "digest": "sha1:E2MENXRR7XCTSW6JAZYD5XOOXBL2RZN6", "length": 6759, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரலியத்த பண்டார - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகரலியத்த பண்டாரன் (Karaliyadde Bandara) கண்டி இராச்சியத்தின் மூன்றாவது மன்னனாக கிபி 1551 முதல் 1581 வரை ஆட்சி புரிந்தான். இவனது தந்தை ஜயவீர பண்டாரத்தின் பின்னர் கண்டியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவனுக்குப் பின்னர் இவனது பகள் ���ோனா கதரீனா ஆட்சியேறினாள். இவள் குசுமாசனா தேவி எனவும் அழைக்கப்பட்டாள். கரலியத்த பண்டாரம் இவன் போர்த்துக்கேயருடன் ஒரு உடன்பாட்டினை மேற்கொண்டான்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 செப்டம்பர் 2018, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/28812/mushroom-fried-rice-in-tamil.html", "date_download": "2021-03-01T00:42:40Z", "digest": "sha1:PDZGBQZR5IFKQ7EP6VP57CUQCOUO6K7R", "length": 16832, "nlines": 251, "source_domain": "www.awesomecuisine.com", "title": "மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் ரெசிபி | Mushroom Fried Rice Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்\nரெஸ்டாரன்ட்மற்றும் fast food களில் கிடைக்கும் அதே சுவையிலேயே மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில்நாம் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.\nஃப்ரைட் ரைஸ்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இந்த ஃப்ரைட் ரைஸ்கள் திகழ்கின்றன. ஃப்ரைட் ரைஸ்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் ஃப்ரைட் ரைஸ், ப்ரான் ஃப்ரைட் ரைஸ், எக் ஃப்ரைட் ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மற்றும் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்.\nமஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்யின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நாம் மற்ற ஃப்ரைட் ரைஸ்களை விட சிறிது எளிமையாக செய்து விட முடியும். மஷ்ரூம் வெகு எளிதில் வேக கூடிய தன்மை கொண்டதால் இதை நாம் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். மேலும் நம் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கோ அல்லது நம் அலுவலகங்களுக்கோ கொண்டு செல்ல இவை ஒரு அருமையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியும் கூட.\nபொதுவாக ஃப்ரைட் ரைஸ்களை விரும்பி உண்பவர்கள் இதை ரெஸ்டாரண்ட்களில் அல்லது fast food களில் தான் வாங்கி சுவைக்கிறார்கள். ஆனால் இங்கு கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் எளிமையான செய்முறை விளக்கத்தை அப்படியே பின்பற்றி செய்தால் ரெஸ்டாரன்ட் மற்றும் fast food களில் கிடைக்கும் அதே சுவையிலேயே மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில் நாம் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.\n��ப்பொழுது கீழே மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nமஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் ரெசிபி\nரெஸ்டாரன்ட்மற்றும் fast food களில் கிடைக்கும் அதே சுவையிலேயே மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்ஸை சுகாதாரமான முறையில்நாம் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.\nமஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்\n1 கப் பாசுமதி அரிசி\n1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு\n2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்\n2 மேஜைக்கரண்டி ஷஷான் பேஸ்ட்\nதேவையான அளவு மிளகு தூள்\nமஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் செய்முறை\nமுதலில் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் வரை அதை ஊற வைக்கவும்.\nஅடுத்து வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், மஷ்ரூம், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன்னை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடிகட்டி வைத்து கொள்ளவும்.\nபிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.\nபின்னர் தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்க்கவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).\nபின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நாம் ஊற வைத்து வடிகட்டி வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். (சாதம் முக்கால் பாகம் வெந்தால் போதும்.)\n20 நிமிடத்திற்கு பிறகு சாதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விடவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)\nஇப்பொழுது ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாயை மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.\nவெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குட��� மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.\nபின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.\nஅடுத்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் ஷஷான் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை வேக விடவும்.\n6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக சாதம் நன்கு மஷ்ரூமோடு சேருமாறு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.\nஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன்னை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/usa/80/158359?ref=ibctamil-recommendation", "date_download": "2021-03-01T00:34:44Z", "digest": "sha1:EJMTEMT6KLIQG67746UGTUZH6R3AESFI", "length": 10883, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்! புலம்பெயர்ந்தவர்களுக்கு நல்ல செய்தி - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன் முதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளிப்படுத்திய பைடன்\nஅமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.\nஅதுதொடர்பான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.\nகுடியுரிமைக்கான பாதையை எளிதாக்கும் சட்ட மனுவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் 100 நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் என பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.\nஅதே நேரத்தில் முன்மொழியப்படும் மனுவானது, அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர் தேசமாக அங்கீகரிக்கும். அத்துடன், புலம்பெயர்ந்தோரை குறிப்பிடும் ‘அன்னியர்‘ என்ற வார்த்தை, ‘குடிமகன் அல்லாதோர்’ என்று மாற்றப்படும்.\nபுலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆர்வலர்கள், பைடனின் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/10093034/2342174/Tamil-news-Thai-Amavasai-Rameshwaram-Ramanathaswamy.vpf", "date_download": "2021-03-01T01:50:46Z", "digest": "sha1:2MEHVUG3F3SHDUUFFKC3DNCUATBNAK4A", "length": 19839, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தை அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் || Tamil news Thai Amavasai Rameshwaram Ramanathaswamy Temple open", "raw_content": "\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதை அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்\nதை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்பதால் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோவிலின் வடக்கு ரதவீதி சாலையில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.\nதை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும் என்பதால் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅகில இந்திய புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் வழக்கமாக தை மற்றும் ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருப்பது வழக்கம்.\nஇந்தநிலையில் இந்த ஆண்டின் தை அமாவாசை ஆனது நாளை (வியாழக்கிழமை) வருகின்றது. கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதோடு அக்னிதீர்த்த கடல் மற்றும் 22 தீர்த்த கடலில் புனித நீராடும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால்கடந்த ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களிலும் ராமேசுவரம் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆடி மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசை பக்தர்கள் வர முடியாத காரணத்தால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.\nநாளை தை அமாவாசை தினத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ராமேசுவரம் கோவிலில் நாளை பக்தர்களின் கூட்டம் சுமார் ஒரு லட்சத��திற்கும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இறந்து போன முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி தர்ப்பண பூஜை செய்த பின்னர் கோவிலில் உள்ள தீர்த்தங்களில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். பக்தர்களின் கூட்டம் நாளை மிக அதிகமாக இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ராமேசுவரம் கோவிலின் முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் மற்றும் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.\nஇதேபோல் கோவிலின் கிழக்கு ரத வீதியிலிருந்து தீர்த்தங்களில் நீராட செல்லும் வடக்கு கோபுர ரதவீதி சாலையிலும், தரிசனம் செய்ய செல்லும் பாதையான கிழக்கு ரதவீதி சாலையிலிருந்து தெற்கு கோபுர ரதவீதி சாலை வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.\nஅதேபோல் தை அமாவாசையான நாளை ராமேசுவரம் கோவிலில் காலை 7 மணியளவில் சாமி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், வாரி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.\nமேலும் வழக்கமாக காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பகல் ஒரு மணி அளவில் சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நாளை தை அமாவாசை ஆக இருப்பதால் அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனமும் தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறும் எனவும், நாளை அதிகாலை 2.30 மணிக்கு திறக்கப்படும் நடையானது பகல் முழுவதும் திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்ய��்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று தொடங்குகிறது\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nகாரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் இன்று நடக்கிறது\nகோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை நடக்கிறது\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா\nஅமிர்தகடேஸ்வரர்கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா இன்று நடக்கிறது\nகன்னியாகுமரி கடலில் பக்தர்கள் இன்று புனித நீராடினர்\nபவானி கூடுதுறையில் புனிதநீராடிய பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/33368", "date_download": "2021-03-01T00:02:18Z", "digest": "sha1:CC5XCQVJQFS45JLT2M4PX2OXI6A2SP3H", "length": 9934, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "திருமணம், நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணியாமல் செல்லும் மக்கள்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..!! - The Main News", "raw_content": "\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக���கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\nதிருமணம், நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணியாமல் செல்லும் மக்கள்.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு..\nஇந்தியாவில் 19 நாள்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,63,394 ஆக உயா்ந்துள்ளது.\nமத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட பட்டியலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,193 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 97 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,56,111 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 1,06,67,741 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவா்களின் விகிதம் 97.30 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாகவும் உள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 1,39,542 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 1.27 சதவீதமாகும்.\nநாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று மொத்தம் 20 லட்சம் போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதன் பிறகு தொடா்ந்து அதிகரித்த நோய்த் தொற்று பரவல் கடந்த டிசம்பா் 19ஆம் தேதி 1 கோடி பேரை பாதிப்படையச் செய்தது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆா்) அறிக்கையின்படி, பிப்ரவரி 18ஆம் தேதி வரை 20,94,74,862 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 7,71,071 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. வியாழக்கிழமை உயிரிழந்த 97 பேரில் 38 போ் மகாராஷ்டிரத்தையும், 14 போ் கேரளத்தையும், 10 போ் பஞ்சாபையும் சோ்ந்தவா்கள். நாட்டில் இதுவரை மொத்தம் 1,56,111 போ் உயிரிழந்துள்ளனா். இதில் மகாராஷ்டிரத்தில் 51,669 பேரும், தமிழகத்தில் 12,444 பேரும், கா்நாடகத்தில் 12,282 பேரும், டெல்லியில் 10,896 பேரும், மேற்கு வங்கத்தில் 10,239 பேரும், உத்தர பிரதேசத்தில் 8,709 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 7,166 பேரும் உயிரிழந்துள்ளனா். இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் இணை நோய்களால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் ஐசிஎம்ஆா் மருத்துவா் சாமிரன் பாண்டா கூறுகையில், ‘எளிதில் பாதிப்புக்குள்ளாகக் கூடியவா்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நெருக்கமாக செல்லும்போது அவா்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனா். பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயமாக கடைப்பிடிப்பதற்கான நேரம் இது. நம்மிடம் தடுப்பூசி இருந்தாலும் அது பாதுகாப்பு நடிவடிக்கைகளில் ஒன்று மட்டுமே. எனவே சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, சமூக தொடா்புகளைக் குறைத்துக் கொள்வது போன்றவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். திருமணம், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு மக்கள் செல்வாா்களேயானால் அது நோய்த் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும்’ என்றாா்.\n← இந்தியா்களின் தனிமனித அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவது உறுதி.. வாட்ஸ்ஆப் நிறுவனம்\nவேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு →\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..\nபாமகவுக்கு குறைவான தொகுதிகள் ஏன்\nவன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள்ஒதுக்கீடு கண்துடைப்பு அறிவிப்பு.. டிடிவி தினகரன்\nகருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம் கக்குகிறார்கள்..ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நல்லடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/360-news/life/egg-special-story/", "date_download": "2021-03-01T01:53:37Z", "digest": "sha1:T3HTVDYGGNAKJWJ3K5IQ4G6FC25CKRLI", "length": 10228, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "முட்டையில் இவ்வளவு நன்மைகளா... இவ்வளவு நாளாக தெரியாமல் போயிடுச்சே!! | nakkheeran", "raw_content": "\nமுட்டையில் இவ்வளவு நன்மைகளா... இவ்வளவு நாளாக தெரியாமல் போயிடுச்சே\nமுட்டை இந்த ஒற்றை சொல்லை நாம் கேள்வி படாமல் இருந்திருக்க மாட்டோம். ஏழை எளிய மக்களின் வாழ்வோடு தினசரி கலந்திருக்கும் ஒரு உணவு. அசைவம் சாப்பிட முடியாமல் வசதி குறைவாக உள்ளவர்களுக்கு இருக்கின்ற ஒரே அசைவ உணவு முட்டை. ஏழைகள் மட்டுமில்லாமல் அனைவராலும் விரும்பப்படும் இந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது. ஏன் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணத்தை விரிவாக பார்ப்போம்.\nமுட்டையில் லுடீன் என்ற மூல பொருட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் கண் ��ார்வைக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது. ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும். எனென்றால் முட்டையில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. உடல் உழைப்பு அதிகம் செய்யாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது சிறந்த ஒன்று. ஏனெனில் அதிகப்படியான முட்டை சாப்பிடுதல் என்பது அவர்களுக்கு அதிக கொழுப்பை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முட்டை மிக சிறந்த ஒரு உணவுப்பொருள்.\nஅங்கன்வாடிகளில் இனி வாரம் மூன்று முட்டைகள்\nமுட்டை, கறிக்கோழி விலை மீண்டும் சரிவு\nமுட்டை விலை வரலாறு காணாத உயர்வு\nMNC -களுடன் போராடும் தமிழர்.. Bus போகாத ஊரில் இருந்து ஒரு Businessman Bus போகாத ஊரில் இருந்து ஒரு Businessman\nகிலோய் மூலிகையின் ஆறு அற்புத பலன்கள்..\nகுழந்தைகளின் இணைய பயன்பாடு; பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்\nகரோனா கால மன உளைச்சலை போக்க தலாய் லாமாவின் 5 சிறந்த அறிவுரைகள்\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2018/02/blog-post_26.html", "date_download": "2021-03-01T01:17:27Z", "digest": "sha1:JAW2DLWVP5VRIYJI4JSYWA7LIKTSQHKM", "length": 23604, "nlines": 62, "source_domain": "www.nimirvu.org", "title": "அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் நிலை - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் நிலை\nஅம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் நிலை\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயற்கை வளமும், எழில் கொஞ்சும் இடங்களையும் கொண்டு அமைந்ததுதான் அம்பாறை மாவட்டம். நீண்ட காலங்கள் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டமானது 1961 இல் துண்டாடப்பட்டு தற்போதைய அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவர்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். சனத்தொகை அடிப்படையில் முஸ்லிம்கள் 44 வீதமும், சிங்களவர்கள் 37.5 வீதமும், தமிழர்கள் 18.3 வீதமும் ஏனையோர் 0.2 வீதமாகவும் உள்ளனர். அம்பாறை மாவட்டமானது கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1978 இல் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தத்தின்படி திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டது.\nஅம்பாறை மாவட்ட தமிழர்கள் காலாகாலமாக வாக்களிக்கும்போது பெரும்பாலும் தமிழ்க் கட்சிகளுக்கே வாக்களிப்பர். 2001 இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அக்கட்சிக்கே வாக்களித்து வந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களாயினும் சரி, மாகாணசபை உறுப்பினர்களாயினும் சரி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாயினும் சரி அவர்களெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தே தெரிவுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தின் ஏக பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பே அண்மைக்காலமாக காணப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிவுகளை அலசி ஆராயும் போது அம்பாறை மாவட்ட தமிழர்களின் அரசியல் செல்நெறி வேறு விதமாக திசை மாறுவதைக் காணலாம்.\nஅம்பாறை மாவட்டத்தின் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர் தொகை 500573 ஆகும். அதில் சுமார் 89000 தமிழ் வாக்காளர்களாவர். இங்கு மொத்தம் 20 உள்ளூராட்சி சபைகள் காணப்படுகின்றன. அவற்றுள் கல்முனை மாநகர சபை, நாவிதன்வெளி பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச சபை, ஆலையடிவேம்புபிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை எனும் 7 உள்ளூராட்சி சபைகளும் தமிழ்ப் பிரதேச சபைகள். அதிலும் நாவிதன்வெளி, திருக்கோவில், ஆலையடிவேம்பு பிரதேச சபைகள் தனித் தமிழ்ப் பிரதேச சபைகளாகும். ஏனையவை தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களைக் கொண்ட சபைகளாகும்.\nநடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் கல்முனையில் 79 வீதமும், நாவிதன் வெளியில் 75 வீதமும், திருக்கோவிலில் 70 வீதமும், காரைதீவில் 85 வீதமும், ஆலையடிவேம்பில் 67 வீதமும், பொத்துவிலில் 75 வீதமும், சம்மாந்துறையில் 78 வீதமும் வாக்களித்துள்ளனர். எனவே அம்பாறை மாவட்ட தமிழர்களின் சராசரி வாக்களிப்பு 76 வீதமாகும். ஆலையடி வேம்பில் வாக்களிப்பு வீதம் குறைந்தமைக்கு காரணம் அங்கு தமிழரசுக்கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையாக இருக்கலாம். ஏனெனில் அக்கட்சியின் நிலையான வாக்காளர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள். மொத்தமாக 1.5 வீத தமிழ் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட வாக்கு வீதம் ஆலையடிவேம்பில் கூடுதலாகவும், காரைதீவில் குறைவாகவும் காணப்படுகின்றது.\nஇந்த தமிழ் உள்ளூராட்சி சபைகளுக்காக எல்லாமாக 69 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கட்சிவாரியாகப் பார்ப்போமாயின் இலங்கைத் தமிழரசுக் கட்சி 26 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 10 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி 11 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 09 உறுப்பினர்களையும், தமிழ் சுயேச்சைக் குழுக்கள் 07 உறுப்பினர்களையும், அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் 03 உறுப்பினர்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 02 உறுப்பினரையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 01 உறுப்பினரையும், பெற்றுக் கொண்டுள்ளன. தமிழ் மக்கள் விதலைப் புலிகள் கட்சி ஆசனம் எதனையும் பெறவில்லை.\nஇதுவரை காலமும் அம்பாறை மாவட்ட தமிழ் உள்ளூராட்சி சபைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது பெரும்பாலான உறுப்பினர்களைப் பெற்றதுடன் பல சபைகளில் தனித்து அக்கட்சியே ஆட்சியும் அமைத்தது. ஆனால் இத்தேர்தலில் அக் கட்சி 69 உறுப்பினர்களில் 26 உறுப்பினரையே பெற்றுள்ளது. இது வெறும் 37.6 வீத உறுப்புரிமையாகும். அத்துடன் எந்தவொரு சபையிலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைக்கு அக்கட்சி பின் தள்ளப்பட்டுள்ளது. இதேநேரம் இக்கட்சியின் மேலிருந்த அதிருப்தியால் த.வி.கூட்டணி 10 ஆசனங்களையும், சுயேச்சைக் குழுக்கள் 07 ஆசனங்களையும், அ.இ.த.காங்கிரஸ் 03 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி 02 ஆசனங்களையும் பெற்றுள்ளன. பௌத்த சிங்கள தேசியக் கட்சிகள் இரண்டும் 20 ஆசனங்களைப் பெற்றுள்ளன. அக்கரைப்பற்றிலும், சம்மாந்துறையிலும் த.தே.கூட்டமைப்பின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையும் இக்கட்சியின் பின்னடைவுக்கு இன்னொரு காரணமாகும்.\nதேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக புதிய பாதையில் செல்ல முயற்சிப்பதைக் காணலாம். இங்கு தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மூவின மக்கள் வாழும் இம்மாவட்டத்தில் தமிழ் மக்கள் சிறுபான்மையாக ஆக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏனைய இனங்களின் நெருக்குவாரங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழர்களின் பூர்வீககாணிகள் பறிபோதல், அரசியல் ரீதியான அழுத்தங்கள், அரசஅலுவலகங்களில் பாராபட்சங்கள், மதமாற்றப் பிரச்சனைகள் போன்ற இன்னோரன்ன பிரச்சனைகள் இங்கு பொதுவாகக் காணப்படுகின்றன. மேலும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பிரச்சனைகளாக கல்முனை தமிழ்ப் பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்படாமை, கல்முனை தமிழ் நகர சபை உருவாக்கப்படாமை, காரைதீவை சம்மாந்துறைத் தொகுதியுடன் இணைத்தமை, வட்டமடு மேய்ச்சல் தரைப் பிரச்சனை, கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் அத்துமீறிப்போகும் காணி அபகரிப்புக்கள் போன்ற பிரச்சனைகளும் இன்னும் பல இவை போன்ற பிரச்சனைகளும் இம்மாவட்டத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகும்.\nகாலாகாலமாக தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியின் அரசியல் தலைமைகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை. 30 வருடங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தருவதாக தேர்தல் காலங்களில் இங்கு வந்து உறுதியளிக்கின்றனர்.\nஆனால் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மற்ற இன அரசியல்வாதிகளின் செல்வாக்கால் நில அபகரிப்புக்கள் இடம்பெறும்போது தமிழ் அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர். கடந்த வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்திற்கு பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு தமிழரசுக் கட்சிஆதரவு வழங்கியமையானது இப்பிரதேச தமிழ் மக்களை வெறுப்புக்குள்ளாக்கிய செயலாகும். மேலும் தமிழரசுக் கட்சியின் பொதுவான தமிழ்த் தேசியம் என்ற கொள்கை மட்டும் இவ்வாறான சூழலில் வாழும் தமிழர்களை பாதுகாக்கப் போவதில்லை. இங்கு வித்தியாசமான அணுகுமுறைகளையே கையாள வேண்டியுள்ளது. மேற்கூறப்பட்ட விடயங்களினால் பெரும்பாலான அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழரசுக் கட்சிக்கு எதிராக வழங்கியுள்ளனர். அடுத்த மாகாண சபைத் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் இதன் தாக்கம் இருந்து கொண்டேயிருக்கும்.\nஎனவே இனியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளில் கரிசனை கொண்டு அவற்றைத் தீர்க்க முன்வர வேண்டும். அக் கட்சியின் தலைமைப் பீடங்களில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும் எல்லாத் தமிழத் தரப்பினரும் ஒன்று கூடி ஓரணியின் கீழ் அணிவகுக்க வேண்டும். வாக்கு வேட்டைக்காக மட்டும் இங்கு வருவதை நிறுத்தி களத்தில் நின்று பிரச்சனைகளைக் கையாள வேண்டும். இல்லாவிடின் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அரசியல் பாதை வேறு திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது. இந்தப் படிப்பினையினையே நடந்து முடிந்த அம்பாறை மாவட்ட தமிழ் உள்ளூராட்சி சபைகளின் முடிவுகள் காட்டுகின்றன.\nநிமிர்வு மாசி 2018 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்���ங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் (Video)\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னட...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயாப்புருவாக்கம் தொடர்பில் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் (Video)\nஅரசியல் தீர்வுக்கு உச்சபட்சமாக சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பரிந்துரைத்த பிராந்தியங்கள் ஒன்றியம் தீர்வையே கோர இருப்பதாக சுமந்திரன் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20?page=5", "date_download": "2021-03-01T01:44:06Z", "digest": "sha1:TIXNLNZZ6565HVY56LDGMFFHLXP7MPXZ", "length": 4959, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இங்கிலாந்து", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉடல் பருமன் அதிகமானால் கொரோனாவின...\nஇங்கிலாந்து அரசக் குடும்ப புத்தக...\n”நான் களத்தில் கங்குலியை வெறுக்க...\nகொரோனாவை மீறி இங்கிலாந்து சுற்ற...\nஇங்கிலாந்து டூருக்கு தயாராகும் ப...\n\"இனவாதம் சரியானது அல்ல\" இங்கிலாந...\n“சச்சினை அவுட் செய்தபின் கொலை மி...\nகொரோனா: தீவிர சிகிச்சைப் பிரிவில...\n\"ஒரே நாளில் இரண்டு இங்கிலாந்து அ...\nகொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கு...\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு ...\n3வது திருமணம்: தன்னைவிட 24 வயது ...\nஇங்கிலாந்து வீரர் பட்லருக்கு போட...\nடெஸ்ட் ரேங்க் ; இங்கிலாந்து 2, ந...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கம��்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/11/blog-post_72.html", "date_download": "2021-03-01T00:42:05Z", "digest": "sha1:S54UGLSVGZT2FFHZJDARXM3NBH2NUKV4", "length": 5149, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ரோசியின் 'லொக்டவுன்' கோரிக்கை நிராகரிப்பு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS ரோசியின் 'லொக்டவுன்' கோரிக்கை நிராகரிப்பு\nரோசியின் 'லொக்டவுன்' கோரிக்கை நிராகரிப்பு\nகொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆகக்குறைந்தது 3 வாரங்களுக்கு தனிமைப்படுத்துமாறு மேயர் ரோசி முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nதற்சமயம் உள்ள சூழ்நிலையில் கொழும்பில் அவ்வாறு ஒரு லொக்டவுன் அவசியமில்லையெனவும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.\nஇதேவேளை, நேற்றைய தினம் கொழும்பில் 201 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-03-01T02:05:31Z", "digest": "sha1:RD7OEW6SMFKL4MUH32TWQPXLFM3EDGDV", "length": 39785, "nlines": 328, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "மதுரை – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nபிறந்த ஊர் மதுரை என்று பாஸ்ப்போர்ட்டில் எழுதியிருக்கிறதே தவிர நான் அந்த ஊரைப் பார்த்ததுகூட இல்லை என்று அவ்வப்போது சமூகப் பரிவர்த்தனைகளின்போது என் மனைவி சொல்லிவந்திருப்பது ஞாபகத்தில் இருந்ததால், ‘சரி, இந்தமுறை தெற்கு நோக்கிய பயணத்தில் மதுரையை குறிவைக்கலாம்’ என்று போய்ச்சேர்ந்தேன் குடும்பத்துடன். கள்ளழகர், மீனாக்ஷி, ஆண்டாள் எனத் தரிசனக் கற்பனைகளையும் கூடவே எடுத்துப்போயிருந்தேன். ஆனால்,அங்கு ஒரு புத்தகத் திருவிழா நடந்துகொண்டிருக்கும் என்றோ, அதற்கும் ஒருபொழுதில் போகநேரிடும் என்றோ கனவிலும் நினைக்கவில்லை.\nகடந்த புதனன்று நான் அங்கிருந்தபோது சரியான வெயில். அதாவது பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்த எனக்கு சுள்ளென்று அடித்தது. வெளியே நடமாட உகந்ததாகத் தெரியவில்லை. டிசம்பர் ஜனவரிவாக்கில் இங்கு வந்திருக்கவேண்டுமோ என அந்த மதியத்தில் அடிக்கடித் தோன்றியது. ’ஏதாவது மால் கீல் இருக்கிறதா இங்கே’ எனக் கேட்டேன் ஓலாக்காரரிடம். ’விஷால் மால் இருக்கு சார்’ என்றார் (மால் விஷயத்திலும் சினிமாதானா) போய்ச்சேர்ந்தோம் விஷால் தி மாலுக்கு. உள்ளே சென்று ஒரு ரவுண்டு வந்தவுடன்.. ம்ஹூம். சுவாரஸ்யம் இல்லை. பெங்களூரில் ஃபீனிக்ஸ், ஒரையான் போன்ற கவர்ச்சி மால்களில் சுற்றிவிட்டு மதுரையில் மால் தேடியது தவறு. இருந்தும் ஏசி வேலை செய்ததால் அதுவே இப்போதைக்குப் போதுமென இருந்தது. டாப் ஃப்ளோரின் ஃபுட்கோர்ட்டில் போய் கொஞ்சம் பிரியானி, சப்பாத்தி/பனீர் ஸப்ஜி, வெஜ்ரோல், என வாங்கிக்கொண்டோம்.\nகுடிப்பதற்கு எதையாவது வாங்குவோம் என நினைத்து சுற்றியதில், பொவொண்ட்டோவை(Bovonto) ஒரு ஸ்டாலில் பார்த்ததும் வாலிப நினைவுகள் வேகமாகத் திரும்பின. ’பொவொண்ட்டோ சின்னது ஒன்னு கொடுப்பா’ என்றேன் விற்பவரிடம். ‘500 ml-தான் இருக்கு சார்’ என்றார் அந்த ஆள். ’சரி, நல்ல ச்சில்டா ஒரு பாட்டில எடுங்க’ என்றேன் விற்பவரிடம். ‘500 ml-தான் இருக்கு சார்’ என்றார் அந்த ஆள். ’சரி, நல்ல ச்சில்டா ஒரு பாட்டில எடுங்க’ என்று வாங்கிக்கொண்டு டே���ிளுக்கு வந்தேன். அதைப் பார்த்ததும் என் பெண் ’என்ன இது’ என்று வாங்கிக்கொண்டு டேபிளுக்கு வந்தேன். அதைப் பார்த்ததும் என் பெண் ’என்ன இது’ என்றாள் வியப்பு மேலிட. ’எப்போப் பாத்தாலும் கோக்கும் பெப்ஸியும் குடித்துக்கொண்டிருக்க முடியாது. பொவொண்ட்டோ’ என்றாள் வியப்பு மேலிட. ’எப்போப் பாத்தாலும் கோக்கும் பெப்ஸியும் குடித்துக்கொண்டிருக்க முடியாது. பொவொண்ட்டோ’ என்றேன். ’வாட்’ என முகம் சுளித்தாள். ’நாட்டின் இந்தப்பக்கத்தில் கிடைக்கும் பழம்பெரும் கோலா. தமிழ்நாட்டில் காளி மார்க் பானங்கள் ரொம்ப ஃபேமஸ் ஒரு காலத்தில். வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே இருக்கிறது. அந்தக் கம்பெனியோட ப்ராடக்ட்டாக்கும்’ என்று பாட்டிலில் சின்னதாக எழுதியிருந்ததைக் காண்பித்தேன், என்னமோ நாந்தான் அந்தக் கம்பெனியின் ஓனர்போல ஒரு பெருமையுடன். ’யூ ட்ரிங்க்’ என்றாள் அலட்சியமாக. எனக்கென்ன, அந்த வெயிலில் கிடைத்த தற்காலிக நிழலில், ஆனந்தமாக பொவொண்ட்டோவை உறிஞ்ச ஆரம்பித்தேன். அடடா, என்ன ஒரு காளிமார்க் சுவை.. இந்தத் தலைமுறைக்கு இதெல்லாம் எங்கே புரியப்போகிறது என நினைத்துக்கொண்டேன். மெதுவாகத் தட்டிலிருப்பவைகளையும் மேய்ந்துவிட்டு, அங்குமிங்குமாக மாலுக்குள் சுற்றி, இரண்டு மணிநேரத்தைக் கடத்தியபின், புத்தகங்களின் நினைவில் பக்கத்திலிருந்த தமுக்கம் மைதானத்துக்கு வந்துசேர்ந்தோம்.\nமணி நாலாகப்போகிறது. வெயில் இன்னும் விட்டபாடில்லை. அதுபாட்டுக்குக் கொளுத்திக்கொண்டிருந்தது. திருவிழாப்பந்தலுக்குமுன்னே திருவள்ளுவர் கம்பீரமாக வீற்றிருந்தார். வாரநாளானதால், புத்தகத்திருவிழா()வில் கூட்டம் எனச் சொல்லும்படி இல்லை. கொத்துக்கொத்தாக சில ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு வரிசையிலும் ஊர்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் வந்திருந்தவர்கள் என்னவோ உண்மையில் புத்தகவாசகர்கள், ஆர்வலர்கள்தான் என்று தெளிவாகத் தெரிந்தது. தேடித்தேடி, ஸ்டால் ஸ்டாலாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். பள்ளி மாணவ, மாணவியரும் ஆங்காங்கே சீரியஸாகப் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தது உற்சாகம் தந்தது.\nபெரிய பந்தலின் கீழ் ஏகப்பட்ட ஸ்டால்கள். கிழக்கு, விசா, விகடன், குமுதம், நற்றிணை, உயிர்மை, திருமகள், மீனாட்சி புத்தகாலயம், சாகித்ய அகாடமி, நேஷ��ல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என ஏற்கனவே பிரபலமான பதிப்பகங்கள். கூடவே, கீழைக்காற்று, நிமிர் (திமிர் என்றும் ஏதும் ஸ்டால் இருந்ததோ), கருப்புப்பிரதிகள், ரஹ்மத், டயல் ஃபார் புக்ஸ் மற்றும், இன்னும் கேட்டிராத பல பெயர்களும் ஸ்டால்களின் முன் ப்ரகாசம் காட்டின. இரண்டு வரிசை முடிப்பதற்குள், தலைநிமிர்த்தி மேலே அடிக்கடிப் பார்த்துக்கொண்டேன். மின்விசிறிகள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும், இந்த வெக்கைக்கு முன்னால் ஓரியண்ட்டும், உஷாவும் என்ன பெரிசாக செய்துவிடமுடியும்), கருப்புப்பிரதிகள், ரஹ்மத், டயல் ஃபார் புக்ஸ் மற்றும், இன்னும் கேட்டிராத பல பெயர்களும் ஸ்டால்களின் முன் ப்ரகாசம் காட்டின. இரண்டு வரிசை முடிப்பதற்குள், தலைநிமிர்த்தி மேலே அடிக்கடிப் பார்த்துக்கொண்டேன். மின்விசிறிகள் நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தன. இருந்தும், இந்த வெக்கைக்கு முன்னால் ஓரியண்ட்டும், உஷாவும் என்ன பெரிசாக செய்துவிடமுடியும் பில் புஸ்தகத்தோடு உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவரை இந்தப்பக்கம் திருப்பினேன். ‘இங்கே காப்பி, டீ ஏதாவது கெடைக்குமா பில் புஸ்தகத்தோடு உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தவரை இந்தப்பக்கம் திருப்பினேன். ‘இங்கே காப்பி, டீ ஏதாவது கெடைக்குமா’ கேட்டேன். ’ஸ்டீல் ஜாடில தூக்கிக்கிட்டு இப்பத்தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி போனாங்க. தேடிப்பாருங்க’ கேட்டேன். ’ஸ்டீல் ஜாடில தூக்கிக்கிட்டு இப்பத்தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி போனாங்க. தேடிப்பாருங்க’ என்றார். சரி, இவனுங்கள இப்ப எங்கபோய்த் தேடறது.. வரும்போது பாத்துக்குவோம் என்று கைக்குட்டையால முகத்தை ஒத்திக்கொண்டு புத்தகங்களைத் தேட ஆரம்பித்தேன். ஆங்கிலப் புத்தகங்களைப் பார்க்க என் பெண், அம்மாவுடன் வேறேதோ ஸ்டாலுக்குப் போய்விட்டிருந்தாள்.\nவிதவிதமான டிசைன் கவர்களில் கொழுகொழுவென்று சிலவும், ஃபிட்டாக மிடுக்காக மேலும் சிலதுகளும், சரியாகச் சாப்பாடில்லாமல் இளைத்துப்போன மாதிரி ஏகப்பட்ட புத்தகங்களும் – அடுக்கப்பட்டும், ஓரமாக இஷ்டத்துக்குச் சரிந்தும் விசித்திரக் காட்சி தந்தன. சில ஸ்டால்களில் எழுத்தாளர் வரிசைப்படி, சப்ஜெக்ட் வரிசைப்படி அடுக்கியிருந்தார்கள் புண்ணியவான்கள், ஒழுங்குமுறைபற்றிக் கொஞ்சம் சிந்திப்பவர்கள்போலும். பார்க்க, தேட எளிதாயிருந்தது. நாவல்கள், சிறுகதைகள் என எடுத்துக்கொண்டால் பிரதானமாக சுஜாதா, கல்கி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகள் பளிச்சென்று வெவ்வேறு ஸ்டால்களில் காட்சிதந்தன. தற்போதைய எழுத்தாளர்களில் ஜெயமோகன் தாராளமாகக் கிடைத்தார். அவருடைய புத்தகங்களில் பல குண்டுகுண்டாக மற்றவைகளை நெருக்கித்தள்ளி நின்றிருந்தன. கூடவே, எஸ்.ராமகிருஷ்ணன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஆதவன், தி.ஜானகிராமன், புதுமைப்பித்தன், மௌனி, கி.ராஜநாராயணன், நா. பார்த்தசாரதி, சாண்டில்யன், ஜோ டி க்ரூஸ், பெருமாள் முருகன், லக்ஷ்மி, சிவசங்கரி, ராஜம் கிருஷ்ணன், அம்பை ஆகியோரின் படைப்புகளையும் சிரமமின்றிப் பார்க்கமுடிந்தது. கவிஞர்களில் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசனைத் தாண்டி, பிரமிள், ஆத்மாநாம், கலாப்ரியா, தேவதச்சன், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன் போன்றவர்களும் காணக்கிடைத்தார்கள்.\nநற்றிணைப்பதிப்பகத்தில் அதிக நேரம் செலவழித்தேன். அவர்களிடமிருந்து இலக்கியக் காலாண்டிதழ் வர ஆரம்பித்திருப்பதை அறிந்திருந்தேன். அந்தப் பத்திரிக்கையை அங்கே காண, புரட்ட நேர்ந்தது. தரமான வெள்ளைக்காகிதத்தில், அழகான ஓவியங்களுடன் பழைய தினமணிகதிர் போன்ற பெரிய சைஸ் இதழ். முதலிதழில் வண்ணதாசன், வண்ணநிலவன், காலபைரவன். யுவன் சந்திரசேகர், உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, அழகிய பெரியவன் ஆகியோரின் படைப்புகள். உற்சாகமானேன். அடுத்த காலாண்டிதழும் பாலித்தீன் கவரில் தயாராக இருப்பதைக் காண்பித்தார் கடைக்காரர். பிரதி ரூ.100 என்றிருப்பினும் இங்கு ரூ.50-க்குக் கிடைக்கும் என்றார். கொடுங்கள் என இரண்டையும் வாங்கிக்கொண்டேன். பெங்களூர் போனவுடன் நிதானமாகப் படிக்கக் கொஞ்சம் கனமான மெட்டீரியல் தேவை. மேலும் சற்று நேரம் அங்கு பார்த்துவிட்டு வேறு ஸ்டால்களை நோக்கி நகர்ந்தேன்.\nராமகிருஷ்ண மடம் பதிப்பித்திருந்த உபநிஷதத் தொடர் சுவாரஸ்யமானது. சமஸ்க்ருத அசலிலிருந்து சுவாமி ஆசுதோஷானந்தாவின் அழகான தமிழாக்கம். தேடுபவனை ஒருமையை நோக்கி அழைக்கும் மாண்டூக்ய உபநிஷதத்தையும், ஆன்மாவை அறிமுகம் செய்ய முயற்சிக்கும் கேன உபநிஷதத்தையும் வாங்கினேன். நுனிப்புல் மேய்ந்துகொண்டு பொழுதுபோக்கித் திரியாமல் ஆழத்துக்குள் போய்விடுவதே நல்லது.\n’பிரம்ம சூத்திரம்பத்தியும் சுஜாதா எழுதிருக்காராமே.. அது கிடைக்குமானு பாருங்கோ’ என்று சொல்லியிருந்தாள் மனைவி. பிரும்மத்தைத் தேடுவதற்குமுன் புத்தகத்தைத் தேடுவோம் என சுற்றிவந்ததில், விசா பதிப்பகத்தில் அது கிடைத்தது. மூன்றாவது பதிப்பு. வாங்கினேன். காலங்காலமாக ஆன்மிகர்கள் ஆராயும் பிரும்மம் எனும் இறுதி உண்மையைப்பற்றி சொல்ல எத்தனிக்கும் பாதராயணர் இயற்றிய (ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் உரை எழுதியிருக்கும்) முக்கிய வேதநூல். இதற்கு,(சமஸ்க்ருத புலமை வாய்ந்த) தன் சகோதரர் ராஜகோபாலனுடன் இணைந்து சுஜாதா எழுதிய எளிய தமிழ் உரை இது. குமுதம் பக்தி இதழில் முதலில் தொடராகப் பிரசுரமானது என சுஜாதா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன் இறுதிக் காலகட்டங்களில், எழுத்துமூலமாக ஆன்மிகத்தை அணுக முயற்சித்த சுஜாதா நுழைந்த இரண்டு வாசற்கதவுகளில் பிரும்ம சூத்திரம் ஒன்று. இன்னொன்று நாலாயிர திவ்வியப்பிரபந்தம். மேற்கொண்டு இந்த வகைமையில் எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.\nபோதும். இந்தக் கணகணப்பில் இனியும் சுற்றமுடியாது. ராயல் கோர்ட் ஹோட்டலின் ஏசி சுகமே சரி எனப் புறப்பட எத்தனிக்கையில், நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் கண்ணில் தட்டுப்பட்டது ‘சரஸ்வதி காலம்’. என்ன, லக்ஷ்மி காலம், பார்வதி காலம் என்றெல்லாம்கூட இருக்குமோ நூல்கள் எடுத்து ஒரு கண்ணோட்டம் விட்டதில் தெரிந்தது: 1950-களில் பிறந்து கொஞ்சகாலம் கோலோச்சிய தமிழின் சிறந்த இலக்கிய இதழ்களில் ஒன்றான சரஸ்வதி. அதில் வெளியான, பிற்பாடு ஜாம்பவன்களாக ஆகிவிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், விமரிசனங்கள்பற்றிய கட்டுரைகள். வல்லிக்கண்ணன் எழுதியிருந்த அந்த கட்டுரைநூலையும் வாங்கிவந்தேன்.\nவெளியே வருகையில் மணி ஆறாகியிருந்தது. ஆஃபீஸிலிருந்து புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள், மெல்ல வர ஆரம்பித்திருந்தனர். இந்தக்காலகட்டத்தில் இன்றிமையாயது எது – புத்தகங்களா இல்லை தொழில்நுட்பமா என்று ஒரு பட்டிமன்றம் பக்கத்துப் பந்தலில் தடதடத்துகொண்டிருந்தது. இடதுபுறமாகத் தூங்கி வழிந்துகொண்டிருந்த காஃபி ஸ்டாலை நெருங்கி, நாட்டு சர்க்கரையுடன் காஃபி கிடைக்குமா எனக்கேட்டோம். ’இருக்கு சார்’ என்று சீட்டைக் கிழித்துக்கொடுத்தார் அந்தப் பெண். உட்கார்ந்து குடிக்கையில் காற்று சிலுசிலுவென்றது. நாங்கள் புறப்பட்டுவிட்டோம் என்பதால் இந்தச் சீண்டலோ என்னவோ\nTagged உபநிஷதம், சரஸ்வதி, சுஜாதா, பாதராயணர், பிரம்மசூத்திரம், புத்தகங்கள், பொவொண்ட்டோ, மதுரை, வல்லிக்கண்ணன், வெயில்25 Comments\nகவிஞர் அப்துல் ரகுமான் – 2\nசிறுவயதில் மதுரையில், ரமலான் மாத நோன்புக்கென எழுப்புவதற்காக சிறுவர் கூட்டம் பாடிச்சென்ற ’சஹர்’ பாடல்கள் தன்னுள் கவிதைப் பிரவாகத்தைக் கிளறிவிட்டதாய் ‘கவிதை என் பிதுரார்ஜிதம்’ எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறார் கவிக்கோ. உருது, ஹிந்தி, மொழிகளில் காணப்படும் ’நஸம்’ (Nazm) வகைக் கவிதைகள் (நீண்ட உரைநடைக் கவிதைகள்), ரத்தினச்சுருக்கமான ஜப்பானிய ’ஹைக்கூ’ வகைக் கவிதைகள் எனத் தமிழில் தன்பாணியில் தெளித்துவிட்ட கவிஞர் ரகுமான், சினிமாவுக்குப் பாடலெழுத மறுத்தவர். ‘அம்மி குத்த சிற்பி எதற்கு’ என்றாராம் சமீபத்தில் வேலூரில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் இளையராஜாவின் ஆல்பத்திற்குக் கவிதை எழுதத் தயார் என்று கூறியிருந்தார். ஆனால், காலத்தின் கணக்கோ வேறுவிதமாக இருந்துவிட்டது.\nதமிழுக்கு அயலான சிந்தனைகளையும் நெருங்கி உள்வாங்கிக்கொண்ட கவிஞர் அப்துல் ரகுமான். நிறையப் படித்துச் செழித்தவர். ஆன்மிக, தத்துவத் தாக்கம் அவரது கவிதைகளில் பரவலாகக் காணக்கிடைக்கின்றது. அவரது வரிகளை மேலும் பார்ப்போம்:\nபித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்\nகுழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து\nஅவர்கள் கையில் ஏன் காகிதக்குப்பைகளைத் தருகிறீர்கள்\nஉங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை\nகாகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே\nநீங்கள் எப்படி அக்கரை போய்ச்சேர்வீர்கள்\n இரவு பகல் என்ற ஏடுகள்\n உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்\nஒவ்வொரு பூவும் பாடப்புத்தகமாக இருப்பதை\nஅதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்\nநீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.\nஉங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.\nகபீர்தாஸின் தாக்கம் தெரிவதுபோல் ‘நேயர்விருப்பம்’ என்கிற கட்டுரைத்தொகுதியில் ஒரு கவிதை அவரது ஆன்மிக சிந்தனையைக் கோடிட்டுச் செல்கிறது:\nஆயிரம் திருநாமம் பாடி . .\nகாதலெனும் உணர்வு கவிஞரைப்போட்டுத் தாக்கி கவிதைத் துளிகளாக ஆங்காங்கே சிந்தவைத்திருக்கிறதோ\nநான் உன்னில் விழுந்த சருகு\nபல் பிடுங்கிய பாம்பாய் என்னை\nநீ விரும்பும்போது மகுடி ஊதி\nஎன் இதயத்தில் எரியும் நெருப்பால்\nநான் எங்கே சென்றாலும் அது\nஇப்படியெல்லாம் காதலில் கரைந்த நம் கவிஞன், கொஞ்சம் மேலேபோய் –\nஎன்று காலனையும் சீண்டிவிட்டான். காலன் விட்டுவைப்பானா\nTagged உருது, கபீர், கவிக்கோ, காலன், சஹர், நஸம், மதுரை, ஹைக்கூ3 Comments\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\nஸ்ரீராம் on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81:_12_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-01T00:51:59Z", "digest": "sha1:ZBC72SARILNCBCIWQOC24DJKNKFVWMJY", "length": 10166, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "டெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் - விக்கிசெய்தி", "raw_content": "டெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்\nவெள்ளி, நவம்பர் 6, 2009\nஅமெரிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n15 பெப்ரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்\n7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்; 31 பேர் படுகாயமடைந்தனர்.\nஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் ராணுவ வீரர்களுக்கு அங்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மேஜர் நிடால் மாலிக் ஹசன் என்பவர் திடீரென 2 கைகளில் துப்பாக்கிகளை எடுத்து ராணுவ வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 12 ராணுவ வீரர்கள் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற டாக்டர் மாலிக் ஹசனை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுட்டுக் காயப்படுத்தினர்.\nதுப்பாக்கிதாரி மேஜர் நிடால் ஹசன்\nஅமெரிக்காவில் இருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் பணி உலகிலேயே மிகப்பெரிய ராணுவ தளமான ஃபோர்ட் ஹூட் (Fort Hood) தளத்தில் நேற்று நடந்தது.\nதுப்பாக்கிச்சூட்டின் போது மாலிக் ஹசனுக்கு உதவியதாகக் கருதப்படும் மேலும் 2 ராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் பாப் கோன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஃபோர்ட் ஹூட் உடனடியாக மூடப்படுகிறது. இது பயிற்சிக்காக அல்ல. இது ஒரு அவசரகால நடவடிக்கை.\"\nஅவ்வட்டாரத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன. இராணுவத்தளமும் உடனடியாக மூடப்பட்டதாக ஃபோர்ட் ஹூட் இணையத்தளம் அறிவித்தது. இவ்வறிவிப்பை அடுத்த சில மணி நேரத்தில் இவ்விணையத்தளமும் மூடப்பட்டது.\nதுப்பாக்கிதாரியின் நோக்கம் எதுவென்று உடனடியாகத் தெரியாவிட்டாலும், அவன் ஈராக்குக்குச் செல்வது குறித்து கவலையடைந்திருந்ததாகப் பலரிடம் தெரிவித்திருந்ததாக டெக்சாஸ் செனட்டர் கேய் அட்சிசன் தெரிவித்தார்.\nடெக்சாஸ் ராணுவ தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க வீரர்கள் பலி, newsonews.com, நவம்பர் 6, 2009\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2021-03-01T01:57:37Z", "digest": "sha1:QLGGBVBFJCG75SIBJDMRQACKIPR54XM2", "length": 9333, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மயோட்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் மயோட்டே வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் மயோட்டே உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias மயோட்டே விக்கிபீடியா கட்டுரை பெயர் (மயோட்டே) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of France.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nMYT (பார்) மயோட்டே மயோட்டே\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 23:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.medicircle.in/indiscriminate-use-of-convalescent-plasma-therapy-not-advisable-for-covid19-treatment-icmr", "date_download": "2021-03-01T00:15:33Z", "digest": "sha1:H3AAXG4C7NMRESWU2VMIDCG6EHHDTCX4", "length": 16984, "nlines": 55, "source_domain": "tamil.medicircle.in", "title": "கோவிட்-19 சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படாத கோன்வலேசன்ட் பிளாஸ்மா தெரபியின் கண்மூடித்தனமான பயன்பாடு: ஐசிஎம்ஆர்", "raw_content": "திங்கள், மார்ச் 01, 2021\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nகோவிட்-19 சிகிச்சைக்க��� அறிவுறுத்தப்படாத கோன்வலேசன்ட் பிளாஸ்மா தெரபியின் கண்மூடித்தனமான பயன்பாடு: ஐசிஎம்ஆர்\nc Covid-19 சிகிச்சைக்கு அறிவுறுத்தப்படாத ஒருங்கிணைந்த பிளாஸ்மா சிகிச்சையின் கண்மூடித்தனமான பயன்பாடு: ICMR\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ஐசிஎம்ஆர்) கோவிட்-19 வழக்குகளின் சிகிச்சைக்கு கண்மூடித்தனமான பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது அறிவுறுத்தப்படவில்லை என்று அறிவுறுத்தியுள்ளது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ஐசிஎம்ஆர்) கோவிட்-19 வழக்குகளின் சிகிச்சைக்கு கண்மூடித்தனமான பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது அறிவுறுத்தப்படவில்லை என்று அறிவுறுத்தியுள்ளது.\nநவீன காவிட்-19 நோய் கொண்ட வழக்குகளின் நிர்வாகத்தில் வழக்கமான பிளாஸ்மா பயன்படுத்தப்பட்ட பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 39 பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஐசிஎம்ஆர் ஓபன்-லேபிள் பேஸ் II மல்டிசென்டர் ரேண்டமைஸ்டு டிரையல் நடத்தியது.\nவிசாரணையில், நடுவர் பிளாஸ்மா சிகிச்சை கடுமையான கோவிட்-19 அல்லது சிகிச்சையை பெறாத குழுவுடன் ஒப்பிடும்போது உடற்பயிற்சியாளர் பிளாஸ்மா சிகிச்சையை பெற்ற குழுவில் அனைத்து காரணங்களுக்கான இறப்புக்கு வழிவகுக்கவில்லை என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது.\nடேக்ஸ் : #இந்தியா #இந்தியன்கவுன்சிலோஃப்மெடிக்கல்ரீசர்ச் #பிளாஸ்மேதெரபி #Covid-19cases #COVID-19 #CoronaVirusCases\nஎழுத்தாளர், சுகாதார ஆர்வலர் மற்றும் ஒரு கணக்காளர், ரோஹித் சர்மா மருத்துவமனையில் ஒரு எழுத்தாளர், சுகாதார ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், சுகாதாரப் பாதுகாப்பில் போக்குகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய அவரது சிந்தனைகளை குறைத்து வருகிறார். ரோஹித்திற்கு எழுதுங்கள் [இமெயில் பாதுகாக்கப்பட்டது]\nபாலியல் ஆரோக்கியத்தை கலந்துரையாடுவது ஒரு தடுப்பு நிபுணர் யூரோலாஜிஸ்ட், டாக்டர் அனில் எல்ஹென்ஸ் சமூகத்தை ஒட்டுமொத்தமாக தொடர்புடைய பாலியல் சுகாதாரத்தின் சில முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி வெளிச்சம் போட்டார்பிப்ரவரி 27, 2021\n27th பிப்ரவரி – அனோஸ்மியா விழிப்புணர்வு தினம்பிப்ரவரி 27, 2021\nகற்றுக்கொள்ள சலுகை இல்லாதவர்களின் வாழ்க்கையை பாதிக்க எனது கற்றல்களை பயன்படுத்துவது மிகவும் திருப்திகரமானது, சாஜி மேத்யூ, தலைமை ஆபரேட்டிங் அதிகாரி, குழந்தை நினைவூட்டல் மருத்துவமனைபிப்ரவரி 27, 2021\n\" - ���ுற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு பின்னால் உள்ள சிந்தனை டாக்டர் சச்சின் மார்டா, பிரபலமான ஒன்காலஜிஸ்ட் பிப்ரவரி 26, 2021\nஇந்த குறிப்புகளுடன் உங்கள் மனநல ஆரோக்கியத்திற்கான \"ஜென்\" முறையில் பெறுங்கள் பிப்ரவரி 26, 2021\nசெக்ஸ் கல்வி சாதாரணமாக்கப்பட வேண்டும், டாக்டர். சிவதேவ் எம், சைக்கியாட்ரிஸ்ட் மற்றும் பாலியல் ஆரோக்கிய நிபுணர் என்று கூறுகிறார்பிப்ரவரி 26, 2021\nபுரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 25, 2021\nஒரு பெண் மனநல ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்\nஇந்தியாவில் மேம்பட்ட புற்றுநோய் சூழ்நிலைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை, டாக்டர் அமோல் அகடே, மூத்த ஆலோசகர் மருத்துவ ஆங்கலஜிஸ்ட், ஹெமாட்டோ-ஆன்காலஜிஸ்ட் மற்றும் போன் மேரோ டிரான்ஸ்பிளாண்ட் பிசிஷியன் மூலம் விளக்கப்பட்டதுபிப்ரவரி 25, 2021\nடாக்டர். லத்திகா சாவ்லா, ஆப்ஸ்டெட்ரிஷியன் மற்றும் சைனகாலஜிக்கல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை பெண்களுக்கு அவர்களின் பாலியல் மற்றும் உற்பத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆலோசனை வழங்குகிறது மற்றும் குடியிருப்பு இல்லாமல் அதை சிறப்புவாதிகளுடன் கலந்துரையாட திறக்கப்படுகிறதுபிப்ரவரி 25, 2021\nகோவிட்-19: பிப்ரவரி 27 மற்றும் 28 அன்று 'ஜனதா கர்ஃப்யூ' செயல்படுத்த மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்ட நிர்வாகம்பிப்ரவரி 25, 2021\nகோவிட்-19 ஆன்டிபாடிகள் பின்னர் மறு இன்ஃபெக்ஷனுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன, ஆய்வு பரிந்துரைக்கிறது பிப்ரவரி 25, 2021\n26 பிப்ரவரி முதல் எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் சோதனையை காண்பிக்க கோவிட்-19 வழக்குகளில் ஸ்பைக் உடன் மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் மக்கள்பிப்ரவரி 25, 2021\nடாக்டர். நிதின் சம்பத் மூத்த நியூரோலாஜிஸ்ட் மூலம் குஷ்டசாலையின் கண்ணோட்டம்பிப்ரவரி 25, 2021\nகோவக்ஸ் வசதியின் கீழ் ஆபிரிக்காவிற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா ஷிப்பிங் செய்ய தொடங்குகிறதுபிப்ரவரி 25, 2021\nஅரசு 1 மார்ச் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை நிர்வகிக்க தொடங்குகிறதுபிப்ரவரி 24, 2021\nமருந்துகளுக்கான தயாரிப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரிக்கிறதுபிப்ரவரி 24, 2021\n‘இரவு ஓல்ஸ் 'காலை 'லார்க்ஸ்' என்பது வேலையில் இருக்கக்கூடும்பிப்ரவரி 24, 2021\nசோலினோ தெரப்யூட்டிக்ஸ் வேண்டர்பில்ட் பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பை அறிவிக்கிறது பிப்ரவரி 24, 2021\nபயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆர்ஏ உடன் சமாளிப்பதற்கான வழிகள், டாக்டர் எஸ். ஷாம், ஆலோசகர் ருமேட்டாலஜிஸ்ட் ஆகியோரை பரிந்துரைக்கிறது பிப்ரவரி 24, 2021\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தலைவர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங்கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2021, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/page/2/", "date_download": "2021-03-01T00:50:55Z", "digest": "sha1:THJD5VEVAQVSEIBR2765QERIWFPYFS7X", "length": 23151, "nlines": 191, "source_domain": "vithyasagar.com", "title": "நோயாளி | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்.. | பக்கம் 2", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 5\nPosted on நவம்பர் 5, 2013 by வித்யாசாகர்\n5. இயற்கை சார்ந்த தங்களின் அழகுணர்வு குறித்துச் சொல்லுங்களேன் இயற்கையில் எது அழகில்லை பார்க்கும் பார்வைச் சற்று நகர்தலில் மாறுபடுகையில் அழகும் அசிங்கமும் வெவ்வேறு இடத்துள் அங்கம் வகித்துவிடுகிறது என்பது உண்மை என்றாலும் கூட, கொட்டும் மழையும், கூடும் பறவைகளும், நகரும் மேகக் கூட்டமும், நெற்றியில் சுழலாத பொட்டினைப்போல வட்டமாய் நகரும் நிலவும், காற்று தடவத் … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 6\nPosted on நவம்பர் 5, 2013 by வித்யாசாகர்\n6. காதலில் கொலைகள், தற்கொலைகள் குறித்த தங்களின் சமுதாயப் பார்வை என்ன காதலில் கொலைக்குக் காரணம் நீங்களும் நானுமான இச்சமூகமே. காதல் என்பது இரு உயிர்களின் இதயமுடுச்சி. அதை அவிழ்ப்பது மரணமகவே இருக்கும். இது புரிகையில் காதலிப்போருக்கும் காதலைத் தடுப்போருக்குமான எச்சரிக்கையுணர்வு தானாக வலுக்கும்.. காதலித்தலை கடைப் பொருளாக்கிய ஊடகம், ஊடகத்தை ஊறு மறந்து வீட்டிற்குள் … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 7\nPosted on நவம்பர் 5, 2013 by வித்யாசாகர்\n7. காதலர்களின் பலமும் பலவீனமும் என்ன என்று தாங்கள் கருதுகிறீர்கள் காதல் குறித்து அதிகம் சிந்தித்துள்ளதின் காரணம் என்ன காதல் குறித்து அதிகம் சிந்தித்துள்ளதின் காரணம் என்ன காதலின் பலமென்பது இளைஞர்களைக் கொண்டு இச்சமுதாயத்தை மாற்றுவது. காதலின் பலவீனமெனில் இச்சமுதாயத்தைக் கொண்டு இளைஞர்களைக் காதலால் கொல்வது. ஒரு மனிதப் பிறப்பிற்கு வாழ்தலின் அடித்தளமாக இருப்பது காதலின் பலமென்பது இளைஞர்களைக் கொண்டு இச்சமுதாயத்தை மாற்றுவது. காதலின் பலவீனமெனில் இச்சமுதாயத்தைக் கொண்டு இளைஞர்களைக் காதலால் கொல்வது. ஒரு மனிதப் பிறப்பிற்கு வாழ்தலின் அடித்தளமாக இருப்பது உண்பதும் உறங்குவதும், உறவு கொள்வதுமே எனில்; உண்பதையும் உறங்குவதையும் … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 8\nPosted on நவம்பர் 5, 2013 by வித்யாசாகர்\n8. காதலில் விட்டுக்கொடுத்துவிட்டு பிரிவதும் பின்னர் வருந்தவதும் ஏற்புடையதா ஏற்க இலகுவானதல்ல. விட்டுக்கொடுப்பது என்பது அப்போதைய சூழலில் ஏற்படும் புரிந்துணர்விற்கு ஏற்ப தனது ஆசைகளை எதிர்பார்ப்புக்களை கனவுகளை விட்டுதறிவிடுவது. பின்னர் காதலை எண்ணி வருந்துவது என்பது இயல்பிற்குட்பட்டது. அடிபட்டாலென்ன அல்லது தானே அடித்துக் கொண்டாலென்ன வலிகொண்ட மனசு வருந்தத் தானே செய்யும்.. ஏற்க இலகுவானதல்ல. விட்டுக்கொடுப்பது என்பது அப்போதைய சூழலில் ஏற்படும் புரிந்துணர்விற்கு ஏற்ப தனது ஆசைகளை எதிர்பார்ப்புக்களை கனவுகளை விட்டுதறிவிடுவது. பின்னர் காதலை எண்ணி வருந்துவது என்பது இயல்பிற்குட்பட்டது. அடிபட்டாலென்ன அல்லது தானே அடித்துக் கொண்டாலென்ன வலிகொண்ட மனசு வருந்தத் தானே செய்யும்.. ஆனால் இதற்கொரு பொதுத் … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 9\nPosted on நவம்பர் 5, 2013 by வித்யாசாகர்\n9. சாதியை இன்றைய அரசியல் கட்சிகள் வளர்தெடுப்பதாகத் தோன்றுகிறது… சாதியின் நன்மை, தீமை என்ன சாதியின் நன்மை என்று பெரிதாக சொல்வதற்கில்லை. இந்தத் தொழிலைச் சார்ந்தவர் இவரென்பதைத் தான் இந்தச் சாதி குறிப்பிட முற்படுகிறது எனில், அதாவது இவர் இந்த வகையினர், இவரை இங்ஙனம் அணுகலாம், இவர்கள் வாழ்க்கைமுறை பெசுமுறை நடத்தைகள் இங்ஙனம் அவர்களின் வழக்கம் … Continue reading →\nPosted in ஆய்வுகள்\t| Tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன��றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.icteducationtools.com/2020/10/2-4-6-9578141313.html", "date_download": "2021-03-01T00:15:33Z", "digest": "sha1:B62KK3XIKEB2SALSPF3WKMODXWZUBUWC", "length": 4942, "nlines": 160, "source_domain": "www.icteducationtools.com", "title": "பருவம் 2 வகுப்பு 4 6. ஆராய்ந்திட வேண்டும் தமிழ் சொற்களஞ்சியம் தயாரிப்பு இரா கோபிநாத் இடைநிலை ஆசிரியர் 9578141313", "raw_content": "\nHomeதமிழ் E CONTENTபருவம் 2 வகுப்பு 4 6. ஆராய்ந்திட வேண்டும் தமிழ் சொற்களஞ்சியம் தயாரிப்பு இரா கோபிநாத் இடைநிலை ஆசிரியர் 9578141313\nபருவம் 2 வகுப்பு 4 6. ஆராய்ந்திட வேண்டும் தமிழ் சொற்களஞ்சியம் தயாரிப்பு இரா கோபிநாத் இடைநிலை ஆசிரியர் 9578141313\nவகுப்பு 4 பருவம் 2\nதமிழ் 6. ஆராய்ந்திட வேண்டும்\nபதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதேசிய அறிவியல் த���ன சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nNMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு மாதிரி தேர்வு -21 தயாரிப்பு திரு,சுந்தர மகாலிங்கம் ஊ.ஒ.ந.நி,பள்ளி நரசிங்கபுரம்\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nNMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வு மாதிரி தேர்வு -21 தயாரிப்பு திரு,சுந்தர மகாலிங்கம் ஊ.ஒ.ந.நி,பள்ளி நரசிங்கபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/losliyaa-cried-in-bigboss", "date_download": "2021-03-01T00:00:37Z", "digest": "sha1:T7CFBVN6SHMLKMRENIKVKTZJF5FWMLIF", "length": 7150, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "திடீரென வெடித்த காதல் பிரச்சினை.! கடுப்பாகி கதறி அழுத லாஸ்லியா!! இவர்தான் காரணமா? - TamilSpark", "raw_content": "\nதிடீரென வெடித்த காதல் பிரச்சினை. கடுப்பாகி கதறி அழுத லாஸ்லியா கடுப்பாகி கதறி அழுத லாஸ்லியா\nபிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.\nமேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார். மேலும் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு நாளிலேயே அவரது பந்தா இல்லாத பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் லாஸ்லியா ஆர்மியும் உருவானது.\nஇந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான சரவணன் மீனாட்சி புகழ் கவின் நிகச்சி தொடங்கிய ஒரு சில நாளிலேயே அபிராமியிடம் நெருக்கமாக இருந்தார். பின்னர் சாக்ஷியுடன் ஒட்டி உறவாடினார்.பின்னர் தற்போது சாக்ஷியை விட்டுவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.ஆனால் லாஸ்லியா கவினிடமிருந்து விலகி செல்கிறார். ஆனாலும் கவின் தானாக சென்று அவரிடம் பேசி வருகிறார்.\nஇது சாக்ஷிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து கடுமையாக வனிதா பேசியதை கேட்ட லாஸ்லியா கடுப்பாகி வெளியே செல்ல கவின் பின்னாலேயே செல்கிறார். அப்பொழுது லாஸ்லியா கவினிட��் நீ இனிமேல் என்னோட கதைக்காதே என்று கூறி கண்கலங்கியுள்ளார். அந்த வீடியோ பிரமோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஜெயலலிதாவுடன் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார்னு தெரியுதா\nஅந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..\n பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்\n படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கிறார் தளபதி விஜய்.\n உரிமையாளரின் உயிரைப் பறித்த சேவல்.. தெலுங்கானாவில் நடந்த பரபரப்பு சம்பவம்..\nஅழகு டாலு நீ.. ரசிகர்களிடயே தீயாய் பரவும் நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்\nபட்டர்பிளை உடையில் முன்னலகை எடுப்பாக காட்டிய நடிகை ரெஜினாவின் வைரல் புகைப்படம்\nப்பா.. என்னா ஒரு மாற்றம்.. சில்லுனு ஒரு காதல் குட்டி குழந்தையா இது.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. வைரல் புகைப்படம்...\nநாளை முதல் சன் டிவியில் காலத்தை வென்ற 5 முக்கிய சூப்பர் ஹிட் தொடர்கள்.\n ராஜா ராணி ஆலியா மானசா மகள் ஐலா குட்டியின் சுட்டி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/2021-january-16-weekly-share-market-review/", "date_download": "2021-03-01T00:41:44Z", "digest": "sha1:UH4IJVTTKWXGYKOMWFNUSYYPTS45VCEI", "length": 10361, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்.. - TopTamilNews", "raw_content": "\nHome வணிகம் 5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..\n5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..\nஇந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.\nஇந்திய பங்குச் சந்தைகளில் கடந்த திங்கட்கிழமை நேற்று வரையிலான (5 தினங்கள்) இந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. கடந்த புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, கடந்த டிசம்பரில் பணவீக்கம் குறைந்தது, தடுப்பூசி போடும் திட்டம் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.\nகடந்த திங��கட்கிழமை முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.48 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 8) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.63 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.\nநம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 242.16 புள்ளிகள் உயர்ந்து 49,034.67 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 86.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,433.70 புள்ளிகளில் முடிவுற்றது.\nவாரந்திர பங்குச் சந்தை பார்வை\nபப்பு மீன் பிடிக்கிறார்… கடைசியில் இ.வி.எம். சரியில்லை என சொல்வர்கள்.. காங்கிரஸை தாக்கிய பா.ஜ.க. அமைச்சர்\nபா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்யும் வேளையில், பப்பு (ராகுல் காந்தி) மீன் பிடித்து கொண்டு இருக்கிறார் ஆனால் கடைசியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரியில்லை என்று காங்கிரசார்...\nசெங்கோட்டை வன்முறைக்கு விவசாயிகள் காரணம் அல்ல…. மத்திய அரசுதான்.. அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்துக்கு விவசாயிகள் காரணம் அல்ல, அது மத்திய அரசின் சதி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய...\nஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை மக்கள் விரும்புகிறார்களா\nஒரு துறை 2 ஆண்டுகளாக இருப்பது கூட தெரியாத தலைவரை (ராகுல் காந்தி) விரும்புகிறீர்களா என்று மக்களிடம் கேட்க விரும்புகிறேன் என்று ராகுல் காந்தியை அமித் ஷா தாக்கி பேசினார்.\nஇந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும் பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு..\nகொரோனா வைரஸ் பரவல் மற்றும் வாகன விற்பனை உள்ளிட்டவை இந்த வாரம் பங்கு சந்தைகளின் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/2-35-lakh-worth-of-blackmail-confiscated-10092020/", "date_download": "2021-03-01T01:23:28Z", "digest": "sha1:GYVSJVWJTD765YMANYVQENWRBKTWMCBP", "length": 12874, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "2.35 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள் பறிமுதல்… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n2.35 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள் பறிமுதல்…\n2.35 லட்சம் மதிப்பிலான கருந்திரிகள் பறிமுதல்…\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் ரூபாய் 2.35 லட்சம் மதிப்பிலான வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருந்திரிகள் மூட்டைகளை அருப்புக்கோட்டை நகர காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nபட்டாசு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரியை வீடுகளில் தயாரிக்ககவும் வீடுகளில் வைத்து இருக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான சின்ன புளியம்பட்டி தெற்கு தெரு சொக்களிங்கபுரம் போன்ற பகுதிகளில் வீடுகளில் கருந்திரி மேல் பேப்பர் சுற்றும் தொழிலை சட்டவிரோதமாக வீட்டில் செய்து வருவதாககாவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன் அடிப்படையில், சொக்களிங்கபுரம் பகுதிகளில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர். அப்போது சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,35,000 ரூபாய் மதிப்பிலான கருந்திரிகளை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTags: குற்றம், திருச்சி, விருதுநகர்\nPrevious கிசான் திட்டத்தில் முறைகேடு: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 376 பேர் தகுதியற்ற நபர்கள் கண்டுபிடிப்பு\nNext நிலக்கடலை விளைச்சல் குறைவு : விவசாயிகள் கோரிக்கை\nசிறப்பு ரயில் மூலம் ஈரோடு வந்த 5 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவப்படை\nவாய்க்காலில் மூழ்கி பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு… காப்பாற்ற சென்ற தந்தை மாயம்\nகுமரியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் . கேரள கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் ;\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பணி ஓய்வு பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை\nதமிழக – கர���நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nகள் விடுதலையை கண்டு கொள்ளாமல் போனால் வேட்பாளர்களை களம் இறக்குவோம்: கள் இயக்க தலைவர் நல்லசாமி பேட்டி\nஅய்யாவைகுண்டசுவாமி உதயநாளுக்கு பொதுவிடுமுறை: ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக சாமிதோப்பு பாலஜனாதிபதி தகவல்\nபுழல் மத்திய சிறையில் ஈரான் கைதியிடம் செல்போன் பறிமுதல்\nகடத்த முயன்ற 875 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:04:48Z", "digest": "sha1:AH2BFVHMRYBXOHHBA76JS2OANSKTOHD7", "length": 27962, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நடிகர் திலகம் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, March 1அரியவ��� அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nசிவாஜி கணேசன் – கோடைகால நிலா, குளிர்கால சூரியன் – வீடியோ\nசிவாஜி கணேசன் - கோடைகால நிலா, குளிர்கால சூரியன் - வீடியோ சிவாஜி கணேசன் - கோடைகால நிலா, குளிர்கால சூரியன் - வீடியோ கடந்த 23.03.2019 அன்று உரத்த சிந்தனை அமைப்பின் 35 ஆவது ஆண்டுவிழாவில் (more…)\nசிவாஜியுடன் நான் – அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே\nசிவாஜியுடன் நான் . . . - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே சிவாஜியுடன் நான் . . . - அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, வந்ததே உலக மக்களை தனது அற்புத நடிப்பால் கவர்ந்திழுத்தவர் நடிப்பின் (more…)\nநடிகர் திலகம் பாணியில் கீர்த்தி சுரேஷ்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, (more…)\nநடிகர் திலகத்தின் 85ஆவது பிறந்த நாள் விழாவில் சிவாஜியை பற்றி நெல்லைக் கண்ணன் பேச்சு – வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் விழா வின் போது, தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றிய (more…)\nநடிகர் திலகம் நடித்த “படிக்காத பண்ணையார்” திரைப்படம் (கே.ஆர். விஜயாவின் 200ஆவது திரைப்படம்)- வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படிக்காத பண்ணையார் திரைப்படம் கண்டுமகிழுங்கள். இத்திரைப்படத்தி (more…)\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ\nபுதிய பறவை திரைப்படத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த \"புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் (more…)\nபாலும் பழமும் கைகளில் ஏந்தி – பாடலும் பொருளும் – வீடியோ\nஎன்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன். 1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்கத்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்னடத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் (more…)\nஆங்கிலம் தெரியாத \"நம்ம நடிகர் திலகம்\" ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் பேசி நடித்த காட்சி – வீடியோ\nஷேக்ஸ்பியர் எழுதிய ஓத்தல்லோ என்கிற காவியத்தில் உள்ள ஒரு இறுதிக் காட்சியை இரத்த திலகம் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகை யர் திலகம் சாவித்திரியும் நடித்திருப் பார்கள். இதில் ஓத்தல்லோ வாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், அவரது காதலி டெஸ்டிமோனாவா க நடிகையர் திலகம் சாவித்திரியும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பர். இவர்கள் இதழ்களில் இருந்து உதிரும் ஆங்கில வார்த்தையின் உச்ச ரிப்பைக் கண்டு ஆங்கிலேயர்களே வி (more…)\n\"ராஜ ராஜ சோழன்\" திரைக்காவியம் – வீடியோ\nதமிழகத்தை ஆண்ட சோழ சக்கரவர்த்தியின் ராஜ தந்திரத்தையும், ஆட்சிசெய்த முறையையும், சிவபெருமான்மீது (more…)\nநடிகர் திலகம், 1977-ல் வானொலிக்கு அளித்த நேர்காணல் – அரிய வீடியோ\nகடந்த 1977 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை (more…)\nநடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய \"கர்ணன்\" திரைப்படம் – வீடியோ\nநடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கர்ணன் திரைப்படம் கண்டு மகிழு ங்கள். இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அசோ கன், சாவித்திரி, தேவிகா உட்பட மற்றும் (more…)\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன், அபிநய சரஸ்வதி சரோஜா தேவி, நகைச்சுவை வேந்தர் பாலையா, முத்துராமன் ஆகியோர் குணச் சித்திர வேடங்களிலும், வில்லியாக சி.கே. சரஸ்வதி, வில்லனாக எம்.ஆர். ராதா அவர்களும் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “செ��்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (291) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட��ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) ம��லரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2020/05/18/villupuram-jayashree-murder-fact-findings-by-makkal-athikaram/", "date_download": "2021-03-01T00:26:40Z", "digest": "sha1:LVVBTVEWD7BSDAZ7QZZCAKBFFO3JZHGQ", "length": 46683, "nlines": 253, "source_domain": "www.vinavu.com", "title": "விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்ன���ம் எத்தனை நாள் பொறுப்பது ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய ���கர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nபெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை- பார்ப்பனியமும், அரசு கட்டமைப்பும் தகர்த்து எறியப்படாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.\nபெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. உலகிலேயே பெண்களுக்கு பாது��ாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. ஊடகங்களில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் இன்று அன்றாட செய்தியாகி விட்ட நிலையில் நாம் அனைவரும் அவற்றை எளிமையாக கடந்து செல்ல நம்மை நாமே பழக்கப்படுத்தி கொண்டு வருகின்றோம். இது பெண்களை மேலும், மேலும் பாதுகாப்பற்ற அபாயகரமான சூழ்நிலைக்கு நெட்டித் தள்ளுகின்றது.\nஅதன் அடிப்படையில் தான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆசிஃபாவின் படுகொலையும் நடந்தது. அந்த 8 வயது சிறுமியை கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசினர்கள். கேரளா கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக வெளியுலகிற்கு சொன்ன காரணத்தால் அவரையே ஒழுக்க கேடனவராக சித்தரித்தது பணியை விட்டு நீக்கியதோடு அவரை மனநோயாளி என்றது திருச்சபை.\nதமிழகத்தில் அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கிகள் பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்துவிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்தார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அயனாவரத்தில் வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை ஏழு மாதமாக 13 பேர் கொண்ட கும்பல் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இப்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை முதல் தற்போது அரங்கேறியுள்ள நாகர்கோயில் காசியின் பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் வரை இந்தக் கொடூரங்கள் அனைத்தும் நமது நெஞ்சை உலுக்கி எடுப்பவை மட்டுமல்ல இது ஒரு சில எடுத்துகாட்டுகள் மட்டுமே.\nஇன்னும் வெளியுலகிற்கு வராதது எண்ணில் அடங்காதவை. அந்த வரிசையில் மேலும் ஒரு கொடுரமான வன்முறை சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இது பெண்களை மேலும் நிலைகுலைய செய்துள்ளது.\nவிழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலை ;\nவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ (10 ஆம் வகுப்பு படித்து வந்தார்) இவரை அதே ஊரை சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் ஞாயிறு (10.05.2020) அன்று காலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்பு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வெளிப்புறம் தாழிட்டு இருந்த கதவை திறந்து உள்ளே சென்று தீயை அனைத்ததாக கூறப்படுகின்றது.\n90% தீ காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி ஒருநாள் உயிருக்கு போராடிய நிலையில் வீட்டில் மீட்கப்பட்டதில் இருந்து மருத்துவமனையில் இருந்தவரை பலமுறை தான் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு மறுநாள் உயிரிழந்தார். அதில் தான் வீட்டில் தனியாக இருந்த போது யாசகனும், முருகையனும் வீட்டிற்கு வந்து என் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு வாயில் துணியை திணித்து முகத்திலேயே குத்தினார்கள் பிறகு பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துவிட்டு கதவை வெளியில் தாழிட்டு சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nகொலையாளியான கலியபெருமாள் வீட்டருகே சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். ஏற்கனவே ஜெயபாலின் தம்பி கையை வெட்டியது தொடர்பாக இவர்களுக்கு முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இந்த முன் விரோதம் காரணமாக ஜெயபாலை நீ அந்த நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது எனவும் அந்த நிலத்திற்கு செல்லும் பொதுப் பாதையை அடைத்து அடிக்கடி தகராறு செய்து ஜெயபாலை தாக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் நடந்த முதல்நாள் ஜெயபால் நடத்திவரும் பெட்டிகடை இரவு 10.30 மணிக்கு மேல் பூட்டப்பட்ட பிறகு அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கதவை தட்டி ஏன் அதற்குள் கடையை அடைத்தாய் தனக்கு பீடி வேண்டும் என்று கூறி ஆபாசமாக திட்டி தகராறு செய்ததோடு இல்லாமல் ஜெயபாலின் மூத்த மகனை தாக்கியுள்ளார். அதில் அவரின் காதில் ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்கள் காலையில் வீடு திரும்பிவிட்டு மீண்டும் பிரவீன்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் செய்வதற்காக தந்தையும், மகனும் சென்றுவிட்டனர். தாய் மற்றும் தங்கை இருவரும் நிலத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை தீ வைத்து எரித்துள்ளனர். அதன் பிறகு கொலைகாரர்களின் குடும்பத்தின் மீது ஊர் மக்களுக்கு உள்ள அச்சம் காரணமாக அந்த சிறுமியின் குடும்பத்தை பாதுகாக்க நினைத்த பகுதி இளைஞர்கள் 10 ஆம் தேதி இரவு பொது இடத்தில் கூடி கூட்டம் நடத்தியுள்ளனர்.\nஅப்போது காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு அங்கு வந்த கலியபெருமாளின் மகன் வீரன் என்ன தைரியம் இருந்தால் எங்களுக்கு எதிராக கூட்டம் நடத்துவீர்கள். ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் குடும்பத்தோடு கொளுத்திவிடுவேன், என்னோட அப்பாவை கைது செய்துட்டாங்கன்னு நினைக்குறீங்களா நாளைக்கே வெளியில் கொண்டுவரேன் பாக்குறீங்களா நாளைக்கே வெளியில் கொண்டுவரேன் பாக்குறீங்களா என்று சினிமாபட பாணியில் ‘வீர வசனம்’ பேசியுள்ளான். பின்பு வீரனோடு அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் இரண்டு அடி கொடுத்து உன்னிடம் காவல்நிலையத்தில் என்ன சொல்லி அனுப்பினார்கள் நீ என்ன செய்யுற என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். என்று இளைஞர்கள் கூறுகின்றனர். சிறுமி இறந்த பின்பும் கொலை செய்தவர்களின் குடும்பத்தை ஊரைவிட்டே துரத்தவேண்டும் அப்போதுதான் நங்கள் நிம்மதியாக வாழ முடியும் அதுவரை பிணத்தை எடுக்க விடமாட்டோம் என்று கூறி அப்பகுதி இளைஞர்கள் 50 கும் மேற் பட்டோர் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.\nகொலையாளிகளை வளர்த்தெடுத்த அதிகார வர்க்கம் :\nகொலையாளிகளான யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி அப்பகுதியில் பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஊருக்கு சொந்தமான பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவர்களை எதிர்த்து கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆளும் கட்சியின் ஆதரவோடும், காவல்துறையின் துணையோடும் எவ்வித வழக்குமின்றி தாதாக்களை போன்று செயல்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் இவர்களை கண்டு தற்போது வரை அச்சத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த 2013 –ல் சிறுமி ஜெயஸ்ரீயின் சித்தப்பாவை இவர்களின் ஒட்டுமொத்த உறவினர்களும் சேர்ந்து ஊரே பார்க்க கம்பத்தில் கட்டிபோட்டு அடித்து உதைத்து அவரது கையை வெட்டியுள்ளனர். இந்த வழக்கு தற்போதுவரை கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் ��ிறுமியின் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சனை வெளியில் வரவே அது சம்பந்தமான ஆவணங்களை தேடும்போது காவல்துறையிடம் இருந்த வழக்கு குறித்த ஆவணங்கள், நீதிமன்றத்தில் இருந்த வழக்கு சார்ந்த கோப்புகள் அனைத்தும் காணமல்போனது தெரியவந்துள்ளது.\nஅந்த ஆவணங்கள் இவர்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி காவலர்களின் உதவியோடு திருடப்பட்டு இருக்கலாம் என காவல்துறை வட்டாரத்திலேயே பேசப்படுகின்றது. இப்படி காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் தான் இன்று அவர்கள் கொலையே செய்தாலும் நாம் காவல்துறை மற்றும் கட்சியின் ஆதரவோடு எளிமையாக தப்பித்துவிடலாம் என கருதி இந்த கொலையை செய்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய பின்பே வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.\nஒரு சாதாரண கீழ்மட்ட பதவியில் இருப்பவர்களுக்கே காவல்துறை இவ்வளவு ஆதரவாக செயல்படுகின்றது என்றால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இவர்கள் எப்படி செயல்பட்டு இருப்பார்கள். 5 பேர் கொண்ட கும்பல் 200 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி அதை செல்போனில் பதிவு செய்து அவர்களை தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது அனைத்தும் வீடியோ ஆதாரத்தோடு செய்திகள் வெளிவந்தும், இதில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் ஈடுபட்டு இருப்பதாலும், மற்றவர்களும் அதிமுக வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், குற்றவாளிகளை பாதுகாக்கவே துடித்தது காவல்துறை. இவர்களே பல வீடியோ ஆதாரங்களை அழித்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த பிரச்சனைக்கு எதிராக அன்று மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தியதால் தான் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று பிணையில் விடுதலையாகி சுகந்திரமாக உலாவருகின்றனர்.\n♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \n♦ சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு \n“ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த மாற்று திறனாளியாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உள்ள பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் பல ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.” ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலிலும் பொள்ளாச்சி குற்றவாளிகளை போலவே நமக்கும் எளிமையாக பிணை கிடைத்துவிடும் என்ற தைரியத்தின் விளைவாகவே இன்று நாகர்கோயில் காசியும் உருவாகி உள்ளார். இவர் நூற்றுக்கணக்கான விஐபி வீட்டு பெண்களிடம் நெருங்கி பழகி அதனை செல்போனில் வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் அம்மாவிடம் காண்பித்து அவர்களையும் மிரட்டி பாலியல் வன்முறை செய்துள்ளார்.\nஇவனுக்கு காவல்துறையில் பலர் நெருக்கமானவர்கள் என்பதால் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பேச மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவனை கைது செய்த பின்பு காவல்நிலையத்தில் காவலர்களின் முன்னிலையில் மேசையில் அமர்ந்தவரே பத்திரிக்கையாளர்களுக்கு தனது கையால் ஆர்ட்டின் சிம்பில் காண்பிக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவன் காவல் துறையினரை எதற்கு சமமாக நினைக்கின்றான் என்பதை சொல்லித்தான் புரிய வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியே\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதைவிட, பாலியல் சித்தரவதைகளும், படுகொலைகளும் ஒரு பெரிய குற்றமில்லை என்று ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் கருதுகிறார்கள். இதற்குக் காரணம் பார்ப்பனியப் பண்பாடும், அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஊட்டி வளர்த்த ஆணாதிக்கமும் தான். பெண்களை அனுபவிக்க கூடிய ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தியுள்ளது. அது இன்று மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அதிரடியாகத் திணிக்கப்படும் நுகர்வுவெறியும், இணையதள ஆபாச வீடியோக்களும், அரசே முன்னின்று நடத்தும் டாஸ்மாக் உள்ளிட்ட போதை பொருட்களாலும் கடந்த 15 ஆண்டுகளில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறை தற்போது அதிகரித்து வருகின்றது.\nஇவை அனைத்தும் நமது சாதி, மதம் சார்ந்த நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்க்கை நடைமுறைகள், கட்டமைப்புகள் அனைத்திலும் பெண்ணடிமைதனமும், ஆணாதிக்கமும் செல்வாக்குச் செலுத்தி இவ்வன்முறைகளை நிலைத்திருக்க செய்கின்றன. இந்த அனைத்து சமூக விழுமியங்களையும் பாதுகாப்பதே பார்ப்பனியமும், ஆளும் அதிகாரவர்க்கமும், அரசு கட்டமைப்புகளும் தான் இவற்றை தகர்த்து எறியாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை. இனி இதை உணர்ந்த சமூக முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான பிரச்சாரங்களை கொண்டு செல்வதன் மூலம்தான் நாம் நமது பிரச்சனையை தீர்க்க முடியும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதஞ்சை போலீசு நடத்திய படுகொலை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி\nசிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு \nவிழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை காவல் துறையின் தோல்வியே காரணம் \nஇன்னும் பத்து வருடம் கழித்தும் இவ்வாறே எழுதும் வண்ணம் வாழக்கூடிய நிலையிருக்கும் என்றால் நான் மனிதனாக வாழ விரும்பவில்லை.பலபேர் எண்ணும் அந்த கடவுள் இருப்பானென்றால் இந்த சமூகம் மாறும் வல்லமையைத் தரட்டும்.இல்லையெனில் நல்ல மனிதன் கடவுளாக மாறியே ஆக வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nபில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் \nகுரல் இருக்கிறது | அ.முத்துலிங்கம்\nகேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-03-01T01:26:44Z", "digest": "sha1:2NXJMRJA352UK7DOVMOZOEPVJYZD6TD3", "length": 7367, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "கர்நாடகதில் பிஜேபி வெற்றி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nபா.ஜ., 119 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம். 112 தொகுதிக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதனால், மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி தேவையில்லை.\nதமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். பா.ஜ., மீது மக்கள் அபரிதமான நம்பிக்கை வைத்திருப்பதையே காட்டுகிறது. எல்லாவிதத்திலும் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது. ராகுல், சோனியாவின் பிரசாரம் எடுபடவில்லை. இந்தியாவை பிரித்தாண்டது போல், மதத்தை பிரித்தாளும் காங்கிரஸ் முயற்சிக்கு மக்கள் அடி கொடுத்துள்ளார்கள். மக்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், தேர்தல் முடிவு நிலவரம் நண்பகல் 11.30 மணிக்கு மேல் தான் தெரிய வரும். மதசார்பற்ற ஜனதாதள கட்சியுடன் கூட்டணி குறித்து குலாம் நபி ஆசாத் மற்றும் அசாக் கெலாட்டுடன் ஆலோசிக்க உள்ளேன்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறுகையில், இது ஆரம்ப கட்ட முடிவு தான். காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்ற வாய்ப்பு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் ஆராயப்படும். .இவ்வாறு அவர் கூறினார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/28345/", "date_download": "2021-03-01T01:20:40Z", "digest": "sha1:JJFN65IBDTDUCKXWKHSVLEL27LTHOSP3", "length": 16097, "nlines": 255, "source_domain": "tnpolice.news", "title": "செவிலியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nசெவிலியர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய திருவள்ளூர் காவல்துறையினர்\nதிருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள், நகர காவல் ஆய்வாளர் திரு. ரவி குமார் அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கிருமி நாசினி (Hand Sanitizer) போன்றவற்றை 21.04.2020. அன்று வழங்கினார்கள்.\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா\nஅரியலூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த செந்த���றை மற்றும் ராயபுரம் பகுதிகள்\n109 அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் ராயபுரம் பகுதியில் வசித்துவரும் இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய பெற்ற நிலையில் அவர்கள் […]\n43 பேருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.\n12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவி : நேரில் சென்று பாராட்டி¸ செல்பி எடுத்த DSP\nபெண் கொடூரக்கொலை, தூத்துக்குடி ஏரல் அருகே பரபரப்பு\nமதுரையில் கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nவாட்ஸ் ஆப்பில் தவறான தகவல் பரப்பியவர் கைது – தூத்துக்குடி டி.எஸ்.பி. பிரகாஷ் அதிரடி நடவடிக்கை.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,746)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/29236/", "date_download": "2021-03-01T00:57:43Z", "digest": "sha1:EN2F3N4GZ5WZEUE6UG3NS65Q522IGBHQ", "length": 16886, "nlines": 261, "source_domain": "tnpolice.news", "title": "வெளி மாநிலங்களுக்கு செல்ல எப்படி விண்ணப்பிப்பது? – POLICE NEWS +", "raw_content": "\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\nசொத்துப் பிரச்சனையில் சகோதரனை தாக்கியவர் கைது\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அத���ரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nவெளி மாநிலங்களுக்கு செல்ல எப்படி விண்ணப்பிப்பது\nஅரியலூர்: தமிழகத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப செல்வதற்கு தமிழக அரசு வெளியிட்ட இணையதள பக்கத்தை பற்றி அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து கயர்லபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. நெப்போலியன் அவர்கள், ஆகியோர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த வெளிமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nமேலும் தாங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் வரை அனைவரும் பொறுமையுடனும் காத்திருக்குமாறும், காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.\nதமிழ்நாடு இ-பாஸ் வலைத்தள இணைப்புகள்\n1. சொந்தமாக நான்கு சக்கர வாகனம் உள்ளவர்கள் மாநிலத்திற்கு உள்ளே அல்லது பிற மாநிலத்துக்கோ செல்ல வேண்டி,\n2. பிற நாட்டிலிருந்து இந்தியா திரும்ப வேண்டியவர்கள்.\n3. வேறு மாநிலத்திலிருந்து தமிழ்நாடு வர வேண்டியவர்கள்.\n4. தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியவர்கள்.\nஇருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், DSP தலைமையில் விசாரணை\n111 இராமநாதபுரம்: கமுதி அருகே திங்கள்கிழமை விவசாய நிலத்தில் ஆடு மேய்ந்ததால், இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், இரு பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். கமுதி அருகே […]\nசெல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கிளை சிறை கண்காணிப்பாளர்.\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது\nசெங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பணம் கொள்ளைபோன வழக்கில் 4 இளைஞர்கள் கைது\nஸ்காட்ச் விருது (தங்க வரிசை) பெற்ற, சாதனையாளர், காவல்துறையின் தங்கமகன் டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஇரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடிகள் கைது\nகடலூரில் போலீஸ் பயிற���சி நிறைவு விழா ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப் பேச்சு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,746)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nமதுரை மாவட்டத்தில் இத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவையா: மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தகவல்\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 28/02/2021\nஆறுதல் கூறிய மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர்\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 27/02/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2020/09/video.html", "date_download": "2021-03-01T00:36:59Z", "digest": "sha1:V4C4KOTTJPRD4H2YOOCSJU4ELNEREKPM", "length": 10000, "nlines": 54, "source_domain": "www.nimirvu.org", "title": "யாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video) - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / சமூகம் / யாப்பு / யாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nயாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)\nசர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.\nகாலை-11 மணியளவில் நல்லூர் கிட்டுப் பூங்காவிலிருந்து ஆரம்பமான பேரணி முத்திரைச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைச் சென்றடைந்து கோவில் வீதியூடாக நாவலர் வீதியை அடைந்து ஐ. நாவின் வதிவிட அலுவலகத்தைச் சென்றடைந்தது.\nமேற்படி பேரணியில் கலந்து கொண்டவர்கள் “உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை”, “இனவழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணையே வேண்டும்” ” எங்கே எங்கே உறவுகள் எங்கே”, “ஐநாவே தலையிடு”, “ஐநா அமைதிப்பட�� வர வேண்டும்”, ” தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் எழுப்பித் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.\nஇந்தப் பேரணியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் க.சுகாஷ் மற்றும் காண்டீபன், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவை கருதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையொன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் (Video)\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னட...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணி��ுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயாப்புருவாக்கம் தொடர்பில் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் (Video)\nஅரசியல் தீர்வுக்கு உச்சபட்சமாக சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பரிந்துரைத்த பிராந்தியங்கள் ஒன்றியம் தீர்வையே கோர இருப்பதாக சுமந்திரன் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2016/08/21-27-2016.html", "date_download": "2021-03-01T01:02:11Z", "digest": "sha1:UMD3Z3R4MBHEBTAUUJOMYXNBPRFRLYGV", "length": 74348, "nlines": 260, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016", "raw_content": "\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nவடபழனி, சென்னை - 600 026\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமீனம் 20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.\nரிஷபம் 24.08.2016 இரவு 07.10 மணி முதல் 26.08.2016 இரவு 10.21 மணி வரை.\nமிதுனம் 26.08.2016 இரவு 10.21 மணி முதல் 29.08.2016 காலை 03.04 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n21.08.2016 ஆவணி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n22.08.2016 ஆவணி 06 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்\nஇனிமையான சுபாவம் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 8ல் சனி செவ்வாய் 6ல் குரு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெ��ிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும், சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.\nரிஷபம் கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nகொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத ரிஷப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 4ல் சுக்கிரன், 5ல் குரு புதன், சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவில் இருந்த தடைகள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும். புத்திர வழியில் பூரிப்பு ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். சிவ பொருமானை வழிபாடு செயயயய்வது நல்லது.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3ல் சூரியன் ராகு 6ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகள் யாவும் விலகி நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் ���ூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்கயளால் அனுகூலம் ஏற்படும். துர்கை அம்மனை வழிபடவும்.\nகடகம் புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nகொடுத்த வாக்கை நிறைவேற்றத் தவறாத கடக ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 2ல் சூரியன், ராகு, 3ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி முன் ஜாமீன் போன்றவற்றை கொடுப்பதால் வீண் பிரச்சனைகளில் சிக்குவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கை நழுவும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் யாவும் தாமதப்படும். குரு ப்ரீதி, தட்சிணா முர்த்தியை வழிபாடு செய்வது நல்லது\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்\nவாழ்க்கையில் பல முறை தோற்றாலும் எதையும் சமாளித்து தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராயில் சூரியன், 4ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும், 2ல் குரு புதன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 20.08.2016 மதியம் 02.53 மணி முதல்22.08.2016 மாலை 04.57 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்\nஎதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமை கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 3ல் சனி செவ்வாய், சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 12ல் சூரியன் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே முன்னேற்றம் கொடுக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது ---உத்தமம்.\nசந்திராஷ்டமம் 22.08.2016 மாலை 04.57 மணி முதல் 24.08.2016 இரவு 07.10 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்\nஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி ப��ரியம் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 11ல் சூரியன் ராகு, சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலுதம், ஏழரை சனி தொடருவதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 24.08.2016 இரவு 07.10 மணி முதல் 26.08.2016 இரவு 10.21 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை\nஉயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11ல் புதன் குரு 10ல் சூரியன் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவினை உண்டாக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணிய��ல் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவானை வழிபடுவது, தினமும் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் 26.08.2016 இரவு 10.21 மணி முதல் 29.08.2016 காலை 03.04 மணி வரை\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்\nதன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே ஏழரை சனியில் ஜென்ம சனி தொடருவதும் 10ல் குரு புதன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடனிருப்பது நல்லது. சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.\nமகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே பாக்கிய ஸ்தானமான 9ல் குரு புதன் லாப ஸ்தானமான 11ல் சனி செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் லாபம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண���டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nகும்பம் அவிட்டம் 3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்\nவேகமாக பேசினாலும், திருத்தமாக பேசக் கூடிய கும்ப ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன் ராகு, 8ல் புதன் குரு சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்றுவதில் தாமதநிலை உண்டாகும். எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும். Êசர்ப சாந்தி செய்வது உத்தமம்.\nமீனம் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nமற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சூரியன் ராகு, 7ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிலையிருக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய மு��ியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடையின்றி நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் கா£ரியங்களில் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nLabels: வார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016\nமாத ராசிப்பலன் செப்டம்பர் 2016\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016 க...\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 வர...\nமுருகு ஜோதிட ஆராய்ச்சிமையம் ஜோதிடா் மாநாடு 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 21 முதல் 27 வரை 2016\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nஆவணி மாத ராசிப்பலன் 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை 2016\nவார ராசிப்பலன் ஆகஸ்ட் 07 முதல் 13 வரை 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_80.html", "date_download": "2021-03-01T01:08:34Z", "digest": "sha1:OHCTIG7L5HW27SITHNFVPXUXUQVROOBX", "length": 6569, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பதவி தந்தால் ஆதரவு?: சசிகலாவிடம் எம்.எல்.ஏக்கள்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 10 February 2017\nஅமைச்சர் பதவி தந்தால் தான் ஆதரவு, இல்லையேல், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்வோம்' என எம்.எல்.ஏ,க்கள் சிலர் மிரட்டுவதால் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் என்கின்றன சில ஊடகத்கவல்கள்.\nசசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கியதால், அவரின் பின்னால், எம்.எல்.ஏ.,க்கள் செல்வதை தடுக்க, சசிகலா குடும்பத்தினர், அவர்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, நன்கு «கவனித்து» வருகின்றனர்.\nஎனினும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்த, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், 'அமைச்சர் பதவி தர வேண்டும்; இல்லாவிட்டால், முதல்வர் பன்னீர்செல்வம் பின் சென்று விடுவோம்' எனக் கூற, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை இதனால், அவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சசிகலா வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், முதல்வர் பன்ன���ர்செல்வத்திடமும் தொடர்பு கொண்டுள்ளனர். இதனால், சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.\nஅதே நேரத்தில், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரின் எதிர்ப்பையும் மீறி, முதல்வராக சசிகலா முயற்சித்து வருகிறார். அவரது கனவுக்கு இடையூறாக, தலை மேல் தொங்கும் கத்தி போல் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இதில், தனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரில் ஒருவரை முதல்வராக நியமிக்கவும், சசிகலா பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.\n0 Responses to பதவி தந்தால் ஆதரவு\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/entertainment/03/208481?ref=archive-feed", "date_download": "2021-03-01T00:37:08Z", "digest": "sha1:RYBG3KWUAHMBMVUXNVY4Q7IAUOBMZBCN", "length": 8321, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "இலங்கை ஜாம்பவான் முரளிதரனாக நடிப்பதில் பெருமை.. ஆனால்! நடிகர் விஜய்சேதுபதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை ஜாம்பவான் முரளிதரனாக நடிப்பதில் பெருமை.. ஆனால்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் முரளிதரனாக நடிப்பதில் பெருமை என்றும், அவரது கதாபாத்திரம் சவாலானது என்றும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்��ார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும். 2020ஆம் ஆண்டு இறுதியில் இந்த படத்தினை வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கும்.\nஅதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். முரளியே இந்த படத்தில் இணைந்து பணியாற்றி, கிரிக்கெட் குறித்து என்னை வழி நடத்தவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு முரளிதரனுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/632718/amp?ref=entity&keyword=Deepavali", "date_download": "2021-03-01T01:49:08Z", "digest": "sha1:TTHYEZBZ6ZGDVFSDHSLSGF4BBHWFPQDC", "length": 11465, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில், மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா : அகமதாபாத்தில் இரவுநேர முழு ஊரடங்கு | Dinakaran", "raw_content": "\nதீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில், மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா : அகமதாபாத்தில் இரவுநேர முழு ஊரடங்கு\nஅகமதாபாத், :தீபாவளி கொண்டாட்டம் முடிந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதால், அகமதாபாத்தில் இரவுநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் பாதிப்பை தடுப்பதற்காக மார்ச் 25ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்த நிலையில், பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய பின்னர் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. தீபாவளி போன்ற பண்டிகையால் கடந்த சில வாரங்களாக மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு சென்று வந்ததால், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. புதிதாக தொற்று பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் அறிவிப்பை அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.\nஅதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அகமதாபாத் மாநகராட்சி முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 6 மணி வரை கிட்டதிட்ட 8 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி எல்லையில் 96-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\nபருவமழையை சேகரிக்க நீர்நிலைகளை இப்போதே சீர்படுத்த துவங்வோம்: மக்களுக்கு மோடி அழைப்பு\nராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து\nஆன்லைன் ரம்மிக்கு கேரளாவில் தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்\n மகாராஷ்டிரா அமைச்சர் ரத்தோட் ராஜினாமா: பாஜ நெருக்கடிக்கு பணிந்தார்\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல�� ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645544/amp?ref=entity&keyword=victory", "date_download": "2021-03-01T01:27:02Z", "digest": "sha1:WRYJ5QI525EZNS3V45SANZPHUKWVEA5P", "length": 11826, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தமாகா 100 சதவீத உழைப்பை கொடுக்கும் : ஜி.கே.வாசன் | Dinakaran", "raw_content": "\nஅதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தமாகா 100 சதவீத உழைப்பை கொடுக்கும் : ஜி.கே.வாசன்\nசென்னை:தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மண்டல வாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி சென்னை மண்டல நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று அடையாறு ராஜரத்தினம் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். ��ென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் கொட்டிவாக்கம் முருகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் ஜவஹர்பாபு, ரயில்வே ஞானசேகரன், சக்திவடிவேல், முனவர் பாஷா, ராஜம் எம்.பி நாதன், பால சந்தானம், ஆர்.எஸ்.முத்து மற்றும் மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், பிஜூ சாக்கோ, ரவிச்சந்திரன், அண்ணாநகர் ராம்குமார், ராயபுரம் பாலா உட்பட சென்னை மண்டலத்துக்குட்பட்ட மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்துக்கு பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்ட\nதமாகாவை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் உள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தமாகா 100 சதவீத உழைப்பை கொடுக்கும். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்துள்ளார். அவரையே நாங்களும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறோம். அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து சுமூகமாக பேசி தொகுதிகளை பெறுவோம். தமாகாவின் பலத்துக்கு ஏற்றவாறு அந்த தொகுதிகள் இருக்கும். தமாகாவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அனைத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.தமாகா தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும். இந்த தேர்தலுக்கு பின்னர் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைக்காக தமாகா உறுப்பினர்கள் குரல் ஒலிக்கும். சின்ன பிரச்னை அதிமுக கூட்டணியில் இல்லை. ரஜினியை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வருவார் என்று எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் வரவில்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை நல்லவர்களுக்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.\nடீ விற்றதை பெருமையாக கூறும் பிரதமர் மோடியை மெச்சுகிறேன் காங்.கை குறை கூறிய மறுநாளே ஆசாத் அசத்தல்\nபிரசாரத்தைத் தொடங்கியது காங்கிரஸ் மே.வங்கத்தை இரு துருவ அரசியலாக சித்தரிக்கிறார்கள்: மம்தாவும் மோடியும் ஒன்றுதான்\nவருவாய் அதிகரிக்க திட்டமில்லை, மத்திய அரசிடம் நிதி கேட்கவில்லை\nவேலைவாய்ப்பு அறிவிக்கவில்லை கடன் தள்ளுபடி சரியில்லை: சோம வள்ளியப்பன், பொருளாதார வல்லுநர்\nஇளைஞர்கள் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது: சத்யா, பொருளாதார நிபுணர்\nதமிழக தேர்தல் அறிக்கை பட்ஜெட்டாக தாக்கல்: ஆனந்த் சீ��ிவாசன், பொருளாதார நிபுணர்\nமாநில அரசின் கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள நிலையில் பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகளால் வாய்ப்பந்தல் போடும் தமிழக அரசு\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nபெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழகம் வெற்றிநடை போடவில்லை வெட்கி தலைகுனிந்து நடைபோடுகிறது: கனிமொழி எம்பி ஆவேசம்\nஆலந்தூர், கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டி\nமதிமுக தேர்தல் குழு நியமனம்: வைகோ அறிவிப்பு\nபுதுவையில் பாஜ தலைமையில் ஆட்சி: காரைக்கால் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nகவர்னர் தமிழிசைக்கு கடிதம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nதேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு\nதனது ஊழல்களை மறைப்பதற்காகவே மோடியிடம் முதல்வர் எடப்பாடி சரணாகதி: ஆலங்குளத்தில் ராகுல்காந்தி பேச்சு\nஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்\nஅமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு: அதிமுக முடிவால் விஜயகாந்த் அதிர்ச்சி\nஅதிமுகவை கரையான் போல இபிஎஸ், ஓபிஎஸ் அரித்து கொண்டிருக்கிறார்கள்: சென்னை பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2013/aug/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-736392.html", "date_download": "2021-03-01T00:49:36Z", "digest": "sha1:QI43FGDSPKEAOZAZXRWZ74WQO6FMWTSL", "length": 25590, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் சொன்ன சுண்டெலி கதை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் சொன்ன சுண்டெலி கதை\nசென்னையில் இன்று அதிமுக சார்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, நம்பிக்கை மற்றும் தாழ்���ு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.\nஅதிமுக சார்பில், இன்று தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் பிரபு - பிருந்தா திருமணத்தையும், மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், ஏ.கே. போஸின் மகனுக்கும், மதுரை மேற்கு 1-ஆம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளருமான கே.பி. சிவசுப்ரமணியத்தின் மகள் சிவரஞ்சனிக்கும் நடைபெற்ற திருமணத்தையும் தமிழக முதல்வர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.\nசென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற திருமணங்களை நடத்தி வைத்து ஆற்றிய சிறப்புரையில், இங்கு நடைபெறுவது கழகக் குடும்பங்களின் விழா. பல்வேறு கடமைகளுக்கும், பணிச் சுமைகளுக்கும் நடுவே உங்களை எல்லாம் இப்படி ஒரே இடத்தில் காண்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு திருமணம் நடைபெற்ற இரண்டு ஜோடி மணமக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்\nஅறநெறிப்படி வாழ்பவர் வானுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம். சாதகம், பாதகம் இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. வாழ்க்கை முழுவதும் துன்பங்களே வரக் கூடாது என்று நினைப்பது கோழைத்தனம். துன்பங்களை எதிர்கொண்டு அவற்றை வெல்வது தான் வாழ்வின் சுவை. இருட்டு இருந்தால் தான் வெளிச்சத்தின் அருமை தெரியும். அதுபோல், துன்பங்களையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றால் தான், அதன் முழுப் பலனை நாம் உணர முடியும். வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவை எண்ணங்கள். கண்ணிலே புரை இருந்தால் பார்வை சரியாக தெரியாது. மூக்கிலே அடைப்பு இருந்தால் நறுமணத்தை நுகர முடியாது. வாயிலே புண் இருந்தால் உணவினை சுவைக்க முடியாது. அது போல், சிந்தனை இல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.\nஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமா��் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி.\nஞானி, எலியை பூனையாக மாற்றினார்.\nஇரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை\n“என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்” என்றது பூனை.\nஉடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி.\nசில நாட்கள் கழித்து, அந்த நாய் வந்து ஞானியின் முன் நின்றது “இப்போது உனக்கு என்ன வேண்டும்” என்று நாயிடம் கேட்டார் ஞானி. “புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்”, என்றது நாய்.\nஞானி, நாயை புலியாக மாற்றினார்.\nசில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, “இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள்” என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி.\nசில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். “இப்போது உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார் ஞானி. “எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடை மறித்த ஞானி, “சுண்டெலியே” என்று கேட்டார் ஞானி. “எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது” என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடை மறித்த ஞானி, “சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன உன்னை எதுவாக மாற்றினால் என்ன உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு” என்று கூறிவிட்டார் அந்த ஞானி.\nஆக, உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியவை உடலைக் கூனாக்கி, உள்ளத்தை மண்ணாக்கி விடும்.\nஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண���டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார். இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானனிடம் சென்று, “ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டது.\nஇதற்குப் பதில் அளித்த விவசாயி, “பானையே நீ ஒன்று கவனித்தாயா நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெரும் மக்கள் இயக்கத்தைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர். சந்திக்காத சோதனைகளா அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, தீய சக்தியை திக்குமுக்காடச் செய்து இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நான் சந்திக்காத சோதனைகளா அந்தச் சோதனைகளை சாதனைகளாக்கி, தீய சக்தியை திக்கும���க்காடச் செய்து இந்த மாபெரும் இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நான் சந்திக்காத சோதனைகளா என்னை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த எத்தனை சதித் திட்டங்கள் தீய சக்தியால் தீட்டப்பட்டன என்னை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த எத்தனை சதித் திட்டங்கள் தீய சக்தியால் தீட்டப்பட்டன எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டன எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டன எத்தனை மிரட்டல்கள் இவற்றையெல்லாம் துணிச்சலுடன் நான் எதிர்கொண்டதால் தான், மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறேன்.\nமுதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்த்தால் எந்தப் பிரச்சனையையும், நீங்கள் சமாளித்து விடலாம். இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள், “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடைமையடா”, என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டு, வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டு; அனைத்து இன்ப துன்பங்களிலும் ஒருங்கிணைந்து; பெற்றோர், சுற்றத்தார் நல்லறம் காத்து; நாடும், வீடும் சிறக்கப் பல்லாண்டு வாழ்க வாழ்க\nதிசை மாறிப் போய்க் கொண்டிருக்கும் தேசத்தை நல்வழிப்படுத்த நான் எடுத்து வரும் முயற்சிகளுக்கு, அரசியல் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் எனது அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள் எல்லாம் களப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள், நாற்பதையும் நாமே வெல்வோம் என்று கூறி உரையை முடித்தார் முதல்வர் ஜெயலலிதா.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேர்வின்றி தேர்ச்சி - மகிழ்ச்சியும், உற்சாகத்திலும் மாணவ-மாணவிகள் - புகைப்படங்கள்\nசேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்\nஉளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார��� முதல்வர்- புகைப்படங்கள்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nடேக் ஆஃப் ஆன சிறிது நேரத்தில் என்ஜினில் ஏற்பட்ட தீ: சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி\nதனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' படத்தின் டீசர் வெளியீடு\nபஹிரா படத்தின் டீசர் வெளியீடு\nட்ரெண்டிங் டாப் டக்கர் பாடல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:29:15Z", "digest": "sha1:ZSJOWYHIHR2LN4DVZULGNJYPWD7BBGFT", "length": 5017, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "வல்லிபுரம் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nவல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்\nபாடல் பெற்ற தலங்களும் புராதன ஆலயங்களும் நிறையக் காணப்படுவதே ஈழத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுள்ளே மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிறந்த தலங்களில் ஒன்று பருத்தித்துறை வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம். இது யாழ்ப்பாணத்தின் வடகீழ் கரையிலே வல்லிபுரம் என்னும் ஊரில்…\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம்\nநயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயம்\nநயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் கோவில்\nமண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி கோயில்\nஆவரங்கால் கன்னாரை இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/ennalun-thuthithiduveer/", "date_download": "2021-03-01T00:07:35Z", "digest": "sha1:2VCRDCIH4IIPDPHBMGLB4QLNFONOWFNO", "length": 10592, "nlines": 185, "source_domain": "www.christsquare.com", "title": "Ennalun Thuthithiduveer Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎந்நாளுந் துதித்திடுவீர் – அந்த\nஇசர வேலின் ஏகோவா வைநீர்\nஇந்தநற் சாதியிற் சிந்தையாய்ச் சாலவே\nவிந்தைபு ரிந்திடு மெந்தைப ரன்றனை\nகர்த்தாவின் வழிசெய்யவும் – தீமை\nகட்டோடே நீக்கும் ரட்சிப்பை யார்க்கும்\nசுத்தனே யானாய் கர்த்தர்முன் போவாய்\nகண்டுகொள் பாலா இந்த சொல் மாளா\nதன்னாடு தனைச் சந்தித்து – மீட்டுத்\nதாட்டிகப் பகைவரை ஓட்டிட உலகினில்\nஇன்பர க்ஷண்யக் கொம்பைத் தந்தான்\nஇதோ நீர் கண்டு சிந்தையாய் நின்று\nஆழவி ருள்தனிற் காலங்கள் போக்குவோர்\nஅந்தச மாதாந உந்தரங் கண்டிட\nஆதித்தன் தோன்றினார் ஜாதிக ளேநீர்\nவிந்தைப்பி தாவவர்க்கும் – ஏக\nவித்தான யேசு ரக்ஷக னார்க்கும்\nசந்ததம் மகிமை சந்தத மென்று\nசற்றுநீர் சொல்லிப் பற்றுடன் அள்ளி\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்களில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nimirvu.org/2017/11/blog-post.html", "date_download": "2021-03-01T00:47:01Z", "digest": "sha1:XXLYMFUDUZHBE3ZF7O5K2TQ6MNKAKB4E", "length": 19735, "nlines": 71, "source_domain": "www.nimirvu.org", "title": "மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு. - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு.\nமண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு.\nஈழத்தின் மூத்த கவிஞர் கல்வயல் வே.குமாரசாமியின் நினைவஞ்சலி நிகழ்வின் பதிவுகள்\nகவிதை என்பது மொழியினுடையதொரு உச்சம். மொழியின் செம்மையான வடிவமே கவிதை. கவிதை கடைந்தெடுத்த பிழிவாய்ச் சாறாய், திரட்சியாய் ஊற்றெடுத்துப் பிரவாகிக்க வேண்டும். அவ்வாறான கவிதைக்குள் ஒருமை, பன்மைப் பிழைகள் போன்றன ஏற்படுவதை ஏற்க முடியாது. இவ்வாறான, எந்தவிதப் பிசிறல்களும் இல்லாமல் வெளிவந்தவை தான் கல்வயலுடைய கவிதைகள். எங்களுடைய மண்ணின் மணம் கமழ இன விடுதலையைப் பாடுவது கல்வயலின் தனிச் சிறப்பு எனப் புகழாரம் சூட்டினார் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன்.\nகடந்த-11.12.2016 யாழ். சங்கத்தானையில் காலமான ஈழத்தின் மூத்த கவிஞரும், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் வருகை தரு விரிவுரையாளருமான கல்வயல் வே.குமாரசாமியின் நினைவஞ்சலிக் கூட்டம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் அண்மையில் கொக்குவில் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் மூத்த எழுத்தாளர் க.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்றது.\nகவிஞர் சோ. பத்மநாதன் மேலும் பேசுகையில், மிக இளம் வயதிலேயே கவியரங்குகளில் பங்குபற்றித் தன்னுடைய பெயரை நிலைநாட்டியவர் கல்வயல் வே.குமாரசாமி. கவிஞர்களான வே. கந்தவனம், பி.நாகராஜன், சொக்கன், முருகையன், காரை சுந்தரம்பிள்ளை போன்ற பலருடனும் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று கவியரங்குகளில் இவர் பங்குபற்றியிருக்கிறார்.\nஅவர் இறப்பதற்கு முன்னர் சுமார் மூன்று ஆண்டுகளாக நடமாட முடியாத சூழலில் வாழ்ந்தவர். கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் சுந்தரம் டிவகலலா முன்பள்ளிச் சிறுவர்களுக்காக சிறுவர் பாடல்களை இறுவட்டாக்கிச் சகல முன்பள்ளிக் கூடங்களுக்கும் வழங்க வேண்டுமென முனைந்தார். முதலாவது இறுவட்டிலே கல்வயலினுடைய பாடல்கள் சிலவற்றையும், ஏனைய யாழ்ப்பாணத்துக் கவிஞர்கள் சிலருடைய பாடல்களையும் சேர்த்து வெளியிட்டார். அதன் பின்னர் கடந்த வருடம் கல்வயல் இயற்றிய பாடல்களைத் தனியாகத் தொகுத்து ஒரு இறுவட்டை வெளியிட்டோம். அதன் பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண சபையின் கலாசார விழாவில் கல்வயல் குமாரசாமியை அழைத்துக் கௌரவித்ததுடன் கொழும்பு தமிழ்ச் சங்கமும் அவருக்கான கௌரவத்தை வழங்கியிருந்தது. இந்தக் கௌரவங்களையெல்லாம் உடல் நலிவுற்ற போதும் மிக்க மகிழ்ச்சியுடன் நேரில் சென்று கல்வயல் குமாரசாமி பெற்றுக் கொண்டார். இவ்வாறான கௌரவங்கள் அவரை இன்னும் சில காலங்கள் வாழ வைத்திருக்கும் என்ற மனப் பதிவு என்னிடத்திலிருக்கிறது. எனவே, கல்வயல் குமாரசாமியின் உடல் மறைந்தாலும் அவரது நினைவுகள் என்றென்றும் எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் என்றார்.\nஇளம் எழுத்தாளரும், பருத்தித்துறைப் பிரதேச செயலருமான த.ஜெயசீலன் கருத்துத் தெரிவிக்கையில், ஈழத்துக் கவிதைப் பிதாமகர்கள் என நாங்கள் கருதுகின்ற மஹாகவி உருத்திரமூர்த்தி, முருகையன், நீலாவணன் ஆகியோரில் முருகையனின் நெருங்கிய உறவினர். மஹாகவி , முருகையன் ஆகியோருடைய காலத்தில் ஒரு சிறுவனாக அவர்களுடைய அணுக்கத் தொண்டராக கல்வயல் காணப்பட்டார்.\nஈழத்துக் கவிதைத் துறையிலே மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர் கல்வயல் குமாரசாமி. அவர் தமிழ் இலக்கணம், இலக்கியம் முதலியவற்றில் விற்பன்னர். மரபுக் கவிதைகளின் யாப்புக்கள், மரபுகள் என்பவற்றில் அவருக்கு நல்ல அனுபவமிருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் தமிழ் வாசகப் பரப்பில் புதுக் கவிதையின் தோற்றம் ஏற்பட்ட பின்னர் அதனுடைய பண்புகள் என நாம் எவற்றைச் சொன்னோமோ அவற்றையெல்லாம் தன்னையுடைய மரபுக் கவிதைகளில் கல்வயலார் மிகவும் இலாவகமாகக் கையாண்டிருக்கிறார். மிகச் சாதாரணமாக எம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களை அவர் தன் கவிதைகளில் பயன்படுத்துவார். அது மாத்திரமன்றி எங்களுடைய பிரதேசங்களுக்கேயுரிய சில சொல் வழக்குகளைப் பயன்படுத்துவதும் அவருக்கேயுரிய தனிச் சிறப்பாகவிருந்தது.\nகல்வயலார் எழுதிய கவிதைகள் முழுவதும் இன்னமும் தொகுதிகளாக வெளிவரவில்லை. அவர் எழுதிய கவிதைகளில் 'சிரமம் குறைகிறது' என்ற கவிதைத் தொகுதி 1986 ஆம் ஆண்டிலும், மரண கனவுகள் 1990 ஆம் ஆண்டளவிலும் வெளிவந்திருக்கின்றன. குறியீடு, படிமக் கவிதைகளில் கணிசமான கவிதைகள் 1990 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அவரால் எழுதப்பட்டுள்ளன. அந்தக் கவிதைகள் இன்னமும் தொகுக்கப்படவில்லை என்ற குறையிருக்கிறது. அந்தக் குறையை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் என்றார்.\nமூத்த எழுத்தாளர் க. தணிகாசலம் கருத்துத் தெரிவிக்கையில், கல்வயல் வே. குமாரசாமியின் கவிதைகளில் சமூக மாற்றத்திற்கான ஆவல் நிறையவே தொக்கி நின்றது.\nபூரணச் சுடர் ஏற்றி மகிழவும்,\nவேக ஞான விளை நில மேடையில்\nமதியினால் உயர் மானிட மேதைகள் மல்கவும்,\nதிறமுடனே எழும் தகமை வாய்ந்துயர் நாம்\nஎனக் கவிஞர்களைச் சிற்பிகளாக உருவகித்து 'பிரம்மாக்கள்' எனும் தலைப்பில் அவர் கவி இயற்றியுள்ளார்.\nசமூக அநீதிகளைச் சாடுகின்ற போக்கு அவருடைய கவிதைகளில் அதிகம் காணப்படுகிறது. அவருடைய கவிதைகளில் விமர்சனத்துடன் கூடிய கோபம் வெளிப்பட்டு நிற்பதை அதிகம் காண முடியும். கவிஞர் முருகையன் அவருடைய சீற்றம் ஒரு அறம் சார்ந்த சீற்றம். தவிர மறம் சார்ந்த சீற்றமல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறார்.\nதற்போதைய நவீன யுகத்திலும் எங்களுக்கெதிரான பல்வேறு ஒடுக்கு முறையிலிருந்து நாங்கள் விடுபடவில்லை. சாதிப் பிரச்சினை, இனப் பிரச்சினை, பெண்ணியம் போன்ற அடிமைத்தனங்களுடனேயே நாம் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சமுதாயத்தில் வாழ்ந்து மக்களின் மோசமான பிற்போக்குத்தனங்களையும், துன்பங்களையும் காணக் கூடிய கவிஞனுக்கு சாதாரண மனிதர்களை விட அதீதமான உணர்ச்சி காணப்படும். மகாகவி பாரதியார் கூட இவ்வாறான உணர்ச்சி தேவை என்பதை வலியுறுத்துகிறார். இவ்வாறான வேகத்துடன் மொழிப் பயிற்சியும் சேரும் போது தான் சிறந்த இலக்கியங்கள் உருவாகுவதற்கு வித்திடுகின்றன. அந்த வேகம் கல்வயல் குமாரசாமியிடம் நிறையவே காணப்பட்டது. என்றார்.\nநிமிர்வு பங்குனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு மார்கழி - தை 2021 இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nதலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் (Video)\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னட...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nயாப்புருவாக்கம் தொடர்பில் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் (Video)\nஅரசியல் தீர்வுக்கு உச்சபட்சமாக சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பரிந்துரைத்த பிராந்தியங்கள் ஒன்றியம் தீர்வையே கோர இருப்பதாக சுமந்திரன் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/90407/Skydiver's-iPhone-survives-after-falling-down-12000-feet", "date_download": "2021-03-01T01:21:42Z", "digest": "sha1:6HSXK5YTHUYLDI32M7S7NOJGT4QFU5DB", "length": 9128, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "12ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் சமத்தாக வேலை செய்த செல்போன்! வீடியோ | Skydiver's iPhone survives after falling down 12000 feet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n12ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் சமத்தாக வேலை செய்த செல்போன்\nஸ்கை டைவ் செய்த நபரின் பாக்கெட்டில் இருந்து விழுந்த ஐ போன் பெரிய பாதிப்பு ஏதுமின்றி வேலை செய்துள்ளது. சுமார் 12ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் செல்போன் வேலை செய்ததை பலரும் ஆச்சரியாக பதிவிட்டுள்ளனர்.\nகையில் இருந்து செல்போன் தவறி விழுந்தாலே நமக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்து போகும். டிஸ்பிளே உடைந்து இருக்குமோ என்ற பரபரப்புடன் போனை கையில் எடுப்போம். சில செல்போன்களின் டிஸ்பிளேக்கள் போனின் விலையில் பாதி இருக்கும். அதனால் புதிய செல்போனை வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு ஒருவர் வானத்தில் பறந்துகொண்டு தன்னுடைய செல்போனை தவறிவிட்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் டிஸ்பிளே உடைந்து இருந்தாலும் சமத்தாக வேலை செய்கிறது. கிட்டத்தட்ட 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தன்னுடைய ஐ போனை தவறவிட்டார் கோடி மாட்ரோ.\nஅமெரிக்காவைச் சேர்ந்த கோடி மாட்ரோ, தன்னுடைய நண்பருடன் இணைந்து அரிசோனா டெசார்ட் பகுதியில் ஸ்கை ட்வைச் செய்திகொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த ஐபோன் தவறி காற்றில் பறந்தவாறே கீழே விழுந்தது. நண்பரின் கேமராவில் இந்தக்காட்சி பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட செயலி மூலம் செல்போனை தேடிக்கண்டுபிடித்துள்ளார் கோடி மாட்ரோ. டிஸ்பிளே உடைந்து இருந்தாலும் செல்போன் வேலை செய்துள்ளதை பார்த்து அவர் ஆச்சரியமடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதிருவள்ளூர்: தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்\nஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருவள்ளூர்: தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்\nஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/91290/Dalit-Woman-escaped-from-man-who-try-to-rape-her-in-UP", "date_download": "2021-03-01T00:48:35Z", "digest": "sha1:TFDYKRYYAG2242FNNBDNLSDTU4COO7TG", "length": 9738, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உ.பி: பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்த நபர் : போராடி அடித்துவிரட்டிய பெண் | Dalit Woman escaped from man who try to rape her in UP | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஉ.பி: பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்த நபர் : போராடி அடித்துவிரட்டிய பெண்\nஉ.பியில் தன்னை பாலியல் வன்முறை செய்ய முயற்சித்த நபரிடமிருந்து போராடி தப்பித்த பெண் அந்த நபர்மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.\nஉத்தரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 30 வயது பட்டியலினப் பெண் ஒருவர் தனது கரும்பு தோட்டத்திற்கு பயிர்களைப் பார்க்கச்\nசென்றிருக்கிறார். அவர் தனியாகச் செல்வதைப் பார்த்த 40 வயதான பக்கத்து வீட்டு நபர் அந்தப் பெண்ணை பின்தொடர்ந்து சென்று கரும்பு பயிர்களுக்கு நடுவே\nதள்ளி அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க முயற்சித்து இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் தைரியமாக அந்த நபரை பிடித்து அடித்து தள்ளிவிட்டு தாக்கியதுடன் கூச்சலிட்டு இருக்கிறார். அங்கு வயலில் வேலை செய்துகொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்திருக்கின்றனர். நிறையப்பேர் வருவதைப் பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்.\nபாலியல் வன்கொடுமைக்கு முன்பே அந்த நபரிடமிருந்து தப்பித்த அந்த பெண், அருகிலி���ுந்த காவல் நிலையத்துக்குச் சென்று அவர்மீது புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அவருடைய புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கின்றனர். அதனால் அந்த பெண் கூடுதல் போலீஸ் இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்திருக்கிறார். காவல்துறை இயக்குநரின் ஆணைப்படி, உள்ளூர் காவல்நிலையத்தில் அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றிருக்கின்றனர்.\nபுகாரின்பேரில் அந்த நபர்மீது, இந்திய சட்டப்பிரிவுகள் 354ஏ, 504, 232 மற்றும் 506-இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பட்டியலின இனத்தவர் மீதான தாக்குதலுக்காக மேலும் சில பிரிவுகள்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n‘நந்திகிராம் தொகுதியில் மம்தாவை தோற்கடிப்பேன்..' பாஜகவின் சுவேந்து ஆதிகரி சூளுரை\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்\nRelated Tags : UP, Dalit Woman, Rape, sexual assault , woman escaped , உபி, பட்டியலின பெண், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், சாமர்த்தியமான பெண்,\nடிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்\n\"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது\"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி\nஅசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nஇனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நந்திகிராம் தொகுதியில் மம்தாவை தோற்கடிப்பேன்..' பாஜகவின் சுவேந்து ஆதிகரி சூளுரை\nசென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/10/blog-post_11.html", "date_download": "2021-03-01T00:30:03Z", "digest": "sha1:H46HRZ2S5DFGWX6AOKS4HCLKSTWMILWG", "length": 11403, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை", "raw_content": "\nஅப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை\nபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாகசுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-\n“இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதி “இளைஞர் எழுச்சி நாள்” ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி அப்துல்கலாமின் பிறந்த தினத்தினை அனைத்து பள்ளிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்துள்ளார். எனவே , அக்டோபர் 15-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி, போட்டிகள் நடத்தப்பட்டு, “இளைஞர் எழுச்சி நாள்” ஆக கொண்டாட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களைக் கொண்டு, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இளைஞர் பேரணி அக்டோபர் 15-ந்தேதி காலை 9 மணியளவில் நடத்த வேண்டும்.2. கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை மாவட்ட அளவில், அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் (6 முதல் 12 வரை) படிக்கும் மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.இப்போட்டிகளிலிருந்து 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், 9 முதல் 12 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு பெற அனுப்பப்பட வேண்டும். மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.3. மாவட்ட அளவில், நடுநிலை (6 முதல் 8) , உயர்நிலை (9 மற்றும்10) மற்றும் மேல்நிலைப்பள���ளி ( பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2) மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் முதலிடம் பெறும் மாணவர் தங்களது படைப்புகளோடு 14-ந்தேதி காலை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும்.4. பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, விண்வெளி கல்வி சார்பான புகைப்படக் காட்சி, அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள பள்ளிகள் மாணவர்களை பிர்லா கோளரங்கத்திற்கு அழைத்துச் சென்று புகைப்படக் காட்சியினைக் காணச் செய்யலாம்.5. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளுர் பிரமுகர்களைக் கொண்டு, அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளிலும், அக்டோபர் 15-ம் நாளன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் அப்துல்கலாமின் முன்னேற்ற சிந்தனை சார்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.\nஇவ்வாறு சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/05/blog-post_75.html", "date_download": "2021-03-01T01:38:29Z", "digest": "sha1:W267D6IGNDYI5N277EVA3DEF75HUIOYC", "length": 5013, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புத்தளம்: கிறிஸ்தவ சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS புத்தளம்: கிறிஸ்தவ சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம்\nபுத்தளம்: கிறிஸ்தவ சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம்\nபுத்தளம் மற்றும் பாலாவி பிரதேசங்களில் இரு தேவாலயங்களில் அமையப்பெற்றுள்ள சிலைகள் மீது கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nசிலைகளைச் சுற்றியிருந்த கண்ணாடிகள் சேதப்பட்டிருப்பதாகவும் ஆயர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவத்தின் பின்னணியில் இருக்கக் கூடிய நபர்களைத் தேடி விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/winning-the-toss-and-stumbling-australia-aswin-magic-great/", "date_download": "2021-03-01T00:48:11Z", "digest": "sha1:BFSH27GZF3HM5CKU7BDIDLU4NAFCRSGJ", "length": 5176, "nlines": 125, "source_domain": "dinasuvadu.com", "title": "India vs Australia 2nd Test Live Cricket Score: Australia 65/3 at Day 1 Lunch", "raw_content": "\n#Ind vs Aus Live Score:டாஸ் வென்றும் தடுமாறும் ஆஸ்திரேலியா ,அஸ்வின் மேஜிக் அபாரம் \nகேப்டன் விராட் கோலியின் இல்லாமல் இந்தியா இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது\n7:20-Lunch Break :இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .கேப்டன் விராட் கோலியின் இல்லாமல் இந்தியா இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.ஆரம்பம் முதலே இந்தியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது.\nபும்ரா (ஜோ பர்ன்ஸ்) விக்கெட்டை வீழ்த்த அவரை தொடர்ந்து அஸ்வின் தனது மேஜிக் சுழற்சியில் (மத்தேயு வேட் ,ஸ்டீவன் ஸ்மித் )2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.தற்பொழுது மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை 27 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 65/3 ரன்களை எடுத்துள்ளது .தற்பொழுது ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் 4(34),மார்னஸ் லாபுசாக்னே 26(68) ஆகியோர் களத்தில் உள்ளனர் .\nஇந்த “பாக்ஸிங் டே டெஸ்ட் ” ஆட்டம் பற்றிய செய்திகள் இதில் தொடரும் .\nதளபதி-65 ஒரு அரசியல் படமா.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nதளபதி-65 ஒரு அரசியல் படமா.\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/tag/mhj/page/20/", "date_download": "2021-03-01T01:27:30Z", "digest": "sha1:2KASTQ2JUIG6GEZVB3JCTOKNGJ5P7ROE", "length": 9436, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "MHJ « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு\n1753 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் […]\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n1660 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடியில் வாழும் மக்களுக்கு பெரும் சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வந்த வேதாந்தாவின் தாமிர உருக்காலை என்ற ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் மூடியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை […]\nமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n1704 Viewsமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி\n513 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பொங்கல் வாழ்த்துச் செய்தி: தமிழர் திருநாளான...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n343 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n338 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி January 13, 2021\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.medicircle.in/jharkhand-covid-vaccination-drive-underway-at-all-49-centres", "date_download": "2021-03-01T01:41:50Z", "digest": "sha1:CTTFSOKNTLQJOYOMXHWIBFA5OOCKGFZ2", "length": 17126, "nlines": 56, "source_domain": "tamil.medicircle.in", "title": "ஜார்கண்ட்: அனைத்து 49 மையங்களிலும் கோவிட் தடுப்பூசி ஓட்டம்", "raw_content": "திங்கள், மார்ச் 01, 2021\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்த��வ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nஜார்கண்ட்: அனைத்து 49 மையங்களிலும் கோவிட் தடுப்பூசி ஓட்டம்\nஜார்கண்ட்: அனைத்து 49 மையங்களிலும் கோவிட் தடுப்பூசி ஓட்டம்\nஜார்கண்டில், மாநிலத்தின் 24 மாவட்டங்களில் பரவியுள்ள அனைத்து 49 மையங்களிலும் Covid தடுப்பூசி ஓட்டத்தின் இரண்டாவது நாள் கீழே உள்ளது.\nஜார்கண்டில், மாநிலத்தின் 24 மாவட்டங்களில் பரவியுள்ள அனைத்து 49 மையங்களிலும் Covid தடுப்பூசி ஓட்டத்தின் இரண்டாவது நாள் கீழே உள்ளது. திங்கள், செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தடுப்பூசி நடத்தப்படும் - வாரத்தின் நான்கு நாட்கள் டிமார்கேட் செய்யப்பட்டது மற்றும் சுமார் 72000 சுகாதார தொழிலாளர்கள் முதல் கட்டத்தில் தடுப்பூசி வைக்கப்படுவார்கள், அதே நேரத்தில் 3200 நபர்கள் தடுப்பூசி பெற்றனர்.\nமாநில நோக்குநிலை அதிகாரி, டாக்டர். அஜித் பிரசாத் தடுப்பூசியை எடுத்த அனைத்து சுகாதார தொழிலாளர்களும் ஆரோக்கியமானவர்கள் மற்றும் அவர்களின் சுகாதாரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று விமானத்தை தெரிவித்தார்.\nஃபரியல் சித்திக்கி எழுதுவதற்கான ஒரு உருவாக்கம் கொண்ட ஒரு படைப்பாளியாகும்.\nஒரு அர்ப்பணிக்கப்பட்ட எழுத்தாளராக அவர் சுகாதாரப் பராமரிப்பில் புதிய தொழில்நுட்ப மாற்றங்களைப் பற்றி எழுதுகிறார் மற்றும் வாசகரின் ஆர்வம் மற்றும் கதையின் கடைசி வார்த்தை குறித்து கவனம் செலுத்தும் எளிதான முறையில் விஷயங்களை விளக்க முயற்சிக்கிறார். ஹெல்த்கேர் புதுப்பித்தல்கள், சுகாதாரப் பராமரிப்புகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகள், பிரபலமான மருத்துவ சூழ்நிலைகள், கார்ப்பரேட் மற்றும் பார்மா புதுப்பித்தல்கள் ஆகியவற்றில் தனது இழப்பீட்டு அறிவை காண்பிக்கும் அவரது கட்டுரைகள் மூலம் மருத்துவ வட்டாரத்தில் தகவல்களை அவர் வழங்குகிறார்.\nஅவளை அடைய தயவுசெய்து [email protected]-க்கு இமெயில் அனுப்புங்கள்\nபாலியல் ஆரோக்கியத்தை கலந்துரையாடுவது ஒரு தடுப்பு நிபுணர் யூரோலாஜிஸ்ட், டாக்டர் அனில் எல்ஹென்ஸ் சமூகத்தை ஒட்டுமொத்தமாக தொடர்புடைய பாலியல் சுகாதாரத்தின் சில முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி வெளிச்சம் போட்டா���்பிப்ரவரி 27, 2021\n27th பிப்ரவரி – அனோஸ்மியா விழிப்புணர்வு தினம்பிப்ரவரி 27, 2021\nகற்றுக்கொள்ள சலுகை இல்லாதவர்களின் வாழ்க்கையை பாதிக்க எனது கற்றல்களை பயன்படுத்துவது மிகவும் திருப்திகரமானது, சாஜி மேத்யூ, தலைமை ஆபரேட்டிங் அதிகாரி, குழந்தை நினைவூட்டல் மருத்துவமனைபிப்ரவரி 27, 2021\n\" - புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு பின்னால் உள்ள சிந்தனை டாக்டர் சச்சின் மார்டா, பிரபலமான ஒன்காலஜிஸ்ட் பிப்ரவரி 26, 2021\nஇந்த குறிப்புகளுடன் உங்கள் மனநல ஆரோக்கியத்திற்கான \"ஜென்\" முறையில் பெறுங்கள் பிப்ரவரி 26, 2021\nசெக்ஸ் கல்வி சாதாரணமாக்கப்பட வேண்டும், டாக்டர். சிவதேவ் எம், சைக்கியாட்ரிஸ்ட் மற்றும் பாலியல் ஆரோக்கிய நிபுணர் என்று கூறுகிறார்பிப்ரவரி 26, 2021\nபுரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 25, 2021\nஒரு பெண் மனநல ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்\nஇந்தியாவில் மேம்பட்ட புற்றுநோய் சூழ்நிலைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை, டாக்டர் அமோல் அகடே, மூத்த ஆலோசகர் மருத்துவ ஆங்கலஜிஸ்ட், ஹெமாட்டோ-ஆன்காலஜிஸ்ட் மற்றும் போன் மேரோ டிரான்ஸ்பிளாண்ட் பிசிஷியன் மூலம் விளக்கப்பட்டதுபிப்ரவரி 25, 2021\nடாக்டர். லத்திகா சாவ்லா, ஆப்ஸ்டெட்ரிஷியன் மற்றும் சைனகாலஜிக்கல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை பெண்களுக்கு அவர்களின் பாலியல் மற்றும் உற்பத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆலோசனை வழங்குகிறது மற்றும் குடியிருப்பு இல்லாமல் அதை சிறப்புவாதிகளுடன் கலந்துரையாட திறக்கப்படுகிறதுபிப்ரவரி 25, 2021\nகோவிட்-19: பிப்ரவரி 27 மற்றும் 28 அன்று 'ஜனதா கர்ஃப்யூ' செயல்படுத்த மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்ட நிர்வாகம்பிப்ரவரி 25, 2021\nகோவிட்-19 ஆன்டிபாடிகள் பின்னர் மறு இன்ஃபெக்ஷனுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன, ஆய்வு பரிந்துரைக்கிறது பிப்ரவரி 25, 2021\n26 பிப்ரவரி முதல் எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் சோதனையை காண்பிக்க கோவிட்-19 வழக்குகளில் ஸ்பைக் உடன் மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் மக்கள்பிப்ரவரி 25, 2021\nடாக்டர். நிதின் சம்பத் மூத்த நியூரோலாஜிஸ்ட் மூலம் குஷ்டசாலையின் கண்ணோட்டம்பிப்ரவரி 25, 2021\nகோவக்ஸ் வசதியின் கீழ் ஆபிரிக்காவிற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா ஷிப்பிங் செய்ய தொடங்குகிறதுபிப்ரவரி 25, 2021\nஅரசு 1 மார்ச் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை நிர்வகிக்க தொடங்குகிறதுபிப்ரவரி 24, 2021\nமருந்துகளுக்கான தயாரிப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரிக்கிறதுபிப்ரவரி 24, 2021\n‘இரவு ஓல்ஸ் 'காலை 'லார்க்ஸ்' என்பது வேலையில் இருக்கக்கூடும்பிப்ரவரி 24, 2021\nசோலினோ தெரப்யூட்டிக்ஸ் வேண்டர்பில்ட் பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பை அறிவிக்கிறது பிப்ரவரி 24, 2021\nபயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆர்ஏ உடன் சமாளிப்பதற்கான வழிகள், டாக்டர் எஸ். ஷாம், ஆலோசகர் ருமேட்டாலஜிஸ்ட் ஆகியோரை பரிந்துரைக்கிறது பிப்ரவரி 24, 2021\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தலைவர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங���கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2021, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2362537&Print=1", "date_download": "2021-03-01T02:07:43Z", "digest": "sha1:4TVJN3IMALSY4OPP5SLI52YI64EITPKI", "length": 10569, "nlines": 89, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நாங்குநேரி தொகுதி விவகாரம்:தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல்| Dinamalar\nநாங்குநேரி தொகுதி விவகாரம்:தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல்\nநாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுக்க, காங்கிரசிடம், கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய, 'பஞ்சாயத்து' தோல்வி அடைந்துள்ளது. இதனால், தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல் உருவாகி உள்ளது.தமிழகத்தில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்டு, வசந்தகுமார் வெற்றி பெற்றார். ராஜினாமாஇவர், லோக்சபா தேர்தலில்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாங்குநேரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு விட்டுக் கொடுக்க, காங்கிரசிடம், கூட்டணி கட்சி தலைவர் ஒருவர் நடத்திய, 'பஞ்சாயத்து' தோல்வி அடைந்துள்ளது. இதனால், தி.மு.க., - காங்., கூட்டணியில், உரசல் உருவாகி உள்ளது.\nதமிழகத்தில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், நாங்குநேரி தொகுதியில், காங்., சார்பில் போட்டியிட்டு, வசந்தகுமார் வெற்றி பெற்றார்.\nஇவர், லோக்சபா தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி.,யானதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாங்குநேரி தொகுதிக்கும், எம்.எல்.ஏ., மறைவால் காலியான மற்றொரு தொகுதியான, விக்கிரவாண்டிக்கும், இடைத்தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.\nகாங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர் குமரி அனந்தன், வசந்தகுமாரின் மகனும், நடிகருமான விஜய் வசந்த், வசந்தகுமாரின் மைத்துனர், எம்.எஸ்.காமராஜ், மறைந்த முன்னாள், எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜின் மகன், அமிர்தராஜ் ஆகியோர், 'சீட்' பெற, முட்டி மோதுகின்றனர்.\nதி.மு.க., கூட்டணி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர், சமீபத்தில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து, பேச்சு நடத்தினார். அப்போது, 'இடைத்தேர்தல், முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கும், தி.மு.க., தலை��ர், ஸ்டாலினுக்கும், 2021ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் வெற்றிக்கான வெள்ளோட்டமாக கருதப்படுகிறது. எனவே, தி.மு.க., போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும்; காங்., போட்டியிட வேண்டாம்' என, பஞ்சாயத்து பேசி உள்ளார். அதற்கு, காங்கிரஸ் தலைவர் பதில் கூறாமல், மவுனம் சாதித்துள்ளார்.\nசென்னை, வள்ளுவர் கோட்டம் முன், வரும், 15ம் தேதி, குமரி அனந்தன் தலைமையில், பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இதில், வாழ்த்தி பேச, ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 'அன்றைய தினம், திருவண்ணாமலையில் நடக்க உள்ள, தி.மு.க., முப்பெரும் விழாவில் பங்கேற்பதால், தன்னால் வர இயலாது; தனக்கு பதிலாக, வேறு நபரை அனுப்பி வைக்கிறேன்' என, ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், நாங்குநேரியில், காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி, அவற்றின் நகலை, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வினியோகித்து உள்ளனர். இதனால், தி.மு.க., தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், 'நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும், தி.மு.க., போட்டியிடும்' என, திருவண்ணாமலையில் நடக்கும் முப்பெரும் விழாவில், ஸ்டாலின் அறிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags நாங்குநேரி தி.மு.க. காங். கூட்டணி உரசல்\nசுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் வெளியானது(83)\nகாஷ்மீரில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaipathivuonline.com/category/history/page/2/", "date_download": "2021-03-01T00:46:24Z", "digest": "sha1:HRGD4NE33TA3HDFYJWKNGYYKEGTLID7O", "length": 5385, "nlines": 73, "source_domain": "www.valaipathivuonline.com", "title": "வரலாறு Archives - Page 2 of 4 - தமிழ் இணைய பதிவு | valaipathivuonline.com", "raw_content": "\n21 ஜூன் 2020 உலகம் அழிந்துவிடுமா\nஇப்பொது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு விஷயம் மாயன் காலாண்டர்.அது சொல்லவரும் விஷயம் வியப்பையும் நகைப்பையும் தருகிறது.உலகின் கடைசி…\nயார் இந்த இல்லுமினாட���டிகள் உண்மையா அல்லது பொய்யா\n“இல்லுமினாட்டி” என்ற சொல் 1776 முதல் 1785 வரை ஒரு தசாப்தத்திற்கு மட்டுமே செயல்பட்ட ஒரு ரகசிய சமுதாயமான பவேரிய இல்லுமினாட்டியைக்…\nசோழர்களின் வரலாறு இந்தியாவின் தெற்கு பிராந்தியங்களில் மிக நீண்ட ஆளும் வம்சங்களில் ஒன்றாக சோழர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். காலவரிசையின் இந்த பகுதி ஒரு…\nயாளி – டிராகனை மிஞ்சும் விலங்கு மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு\nயாளி என்பது பல தென்னிந்திய கோயில்களில் காணப்படும் ஒரு புராண உயிரினம். இது பகுதி சிங்கம், பகுதி யானை மற்றும் பகுதி…\n1600 களின் முற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆசியாவிற்கு சர்வதேச வர்த்தகத்தை நிறுவுவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்தது,…\nவிமானா என்பது புராண பறக்கும் அரண்மனைகள் அல்லது இந்து நூல்கள் மற்றும் சமஸ்கிருத காவியங்களில் விவரிக்கப்பட்டுள்ள ரதங்கள் ஆகும். இது யஜுர்வேதம்,…\nமாசிடோனின் மூன்றாம் அலெக்சாண்டர், அலெக்சாண்டர் தி கிரேட் (கிமு 21 ஜூலை 356 – கிமு 10 அல்லது 11 ஜூன்…\nஉலக புகழ் பெற்ற ஓவியர் – லியொனார்டோ டா வின்சி\nலியோனார்டோ டி செர் பியரோ டா வின்சி (ஏப்ரல் 15, 1452 – மே 2, 1519) ஒரு இத்தாலிய பாலிமத்…\nவரலாற்றை கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ்\nதீர்க்கதரிசி என்று கூறப்படும் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிரெஞ்சு வக்கீல் நோஸ்ட்ராடாமஸின் கருத்துக்கள் சக்தியைக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் மறுக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/online-interest-pmk-ramadoss-statement/", "date_download": "2021-03-01T01:52:57Z", "digest": "sha1:GGFVWLRQAA5C6AYNAM5TH6KIXE4FILWJ", "length": 21220, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலி..! -ராமதாஸ் கண்டனம்! | nakkheeran", "raw_content": "\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலி..\nஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசங்கள் இந்திய தகவல்தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஆகும். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அந்த நிறுவனங்களால் அவமானப் படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் க��றியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்பட்டதன் மூலம் இளைஞர்களின் தற்கொலை தடுக்கப்பட்டுள்ள நிலையில், கந்துவட்டி செயலி கடன் நிறுவனங்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் சட்டங்களையும், மனித உரிமைகளையும் மதிக்காத ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கவை.\nதகவல்தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதர்களின் பேராசை ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்களை சுரண்டுவது தான் ஆன்லைன் சூதாட்டங்களின் அடிப்படை ஆகும். ஆன்லைன் சூதாட்டங்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியையும், மனிதர்களின் பணத்தேவையையும் பயன்படுத்தி மக்களைச் சுரண்டும் செல்பேசி செயலி வழி ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நிறுவனங்கள், தங்களிடம் கடன் வாங்கி குறித்த காலத்தில் செலுத்தத் தவறியவர்களை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டுகின்றன.\nஇந்தியா முழுவதும் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்கள், தொலைபேசி மூலம் இளைஞர்களை தொடர்பு கொண்டு எந்த ஆவணமும் இல்லாமல் எளிய முறையில் கடன் வழங்குவதாக ஆசை காட்டுகின்றன. பணம் தேவைப்படுவோரை தங்கள் நிறுவனத்தின் செல்பேசி செயலியில் பதிவு செய்துகொள்ள அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு பதிவு செய்யும் போது கடன்தாரரின் அனைத்து விவரங்களும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பணியாற்றும் நிறுவனம் ஆகியவற்றின் அனைத்து தரப்பினரின் செல்பேசி எண்களும் ஆன்லைன் கந்துவட்டி நிறுவனத்திற்கு செல்கின்றன.\nஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் செல்பேசி செயலியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை எந்த ஆவணமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு வட்டி மற்றும் பிற செலவுகளுக்காக 30% வசூலிக்கப்படுகிறது. ஒருவர் ரூ.5,000 கடன் வாங்கினால் அதில் வட்டியாக ரூ.1500 பிடித்துக் கொண்டு, மீதமுள்ள தொகை ரூ.3,500 மட்டுமே கடன்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தக் கடனை திருப்பிச் செலுத்த ஒரு மாதத்திற்கும் குறைவாகவே அவகாசம் வழங்கப் படுகிறது. அதற்குள் கடனை திருப்பி���் செலுத்த முடியாதவர்களை அவர்களின் செல்பேசி வழியாக தகாத வார்த்தைகளில் திட்டுதல், கடன் பெற்றவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைத்து வாட்ஸ்-ஆப் குழுக்களை உருவாக்கி அதில் கடன் பெற்றவர் குறித்து அவதூறு செய்திகளை பரப்புதல் உள்ளிட்ட ஆன்லைன் அட்டகாசங்கள் அனைத்தையும் கந்து வட்டி நிறுவனங்கள் அரங்கேற்றுகின்றன. அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nசென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற தகவல்தொழில்நுட்ப பணியாளர் ஆன்லைன் கந்து வட்டி நிறுவனம் ஒன்றிடம் கடன் பெற்று அதை செலுத்த முடியாததால் கடுமையான தொல்லை மற்றும் அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மன உளைச்சலை தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இன்னொருவர் ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கிய கடனை அடைக்க இன்னொரு நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளார். இவ்வாறாக பெறப்பட்ட கடன் மற்றும் வட்டித் தொகை லட்சக்கணக்கில் அதிகரித்து விட்ட நிலையில், ஆன்லைன் கந்து வட்டி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவர் பணியாற்றும் நிறுவன அதிகாரியை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். அதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த பணியாளர், கடனையும் அடைக்க முடியாமல், வாழவும் வழியில்லாமல் வாடிக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களிடம் சிக்கி தற்கொலை செய்து கொண்டவர்கள், வேலை இழந்தவர்களின் பட்டியல் மிகவும் நீளமானது.\nஇந்தியாவில் கந்து வட்டி தடை செய்யப்பட்டுள்ளது; கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களின் புகைப்படங்களை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்நிறுவனங்கள் எந்த சட்டத்தின் அடிப்படையில் 30% வரை வட்டி வசூலிக்கின்றன; கடன் பெற்றவர்கள் குறித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அவதூறு பரப்புகின்றன என்பது தெரியவில்லை. இதை மத்திய, மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் எவ்வாறு அனுமதிக்கின்றன என்பதும் புரியவில்லை. ஆன்லைன் கந்துவட்டி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட அரவிந்த் அதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.\nஆன்ல���ன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசங்கள் இந்திய தகவல்தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றம் ஆகும். ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களின் அட்டகாசம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அந்த நிறுவனங்களால் அவமானப் படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும். எனவே, இத்தகைய ஆன்லைன் கந்துவட்டி நிறுவனங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் மற்றும் வணிகம் செய்வோர், மாத ஊதியதாரர்கள் எளிதாக கடன் பெற வகை செய்யப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ஆன்லைன் நிறுவனங்கள் எளிதாக கடன் தருவதாக ஆசை காட்டினால் அதை நம்பி, விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்து மடிவதைப் போல, இளைஞர்கள் கடன் பெற்று தங்கள் வாழ்க்கையை இழந்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு கூறியுள்ளார்.\n\"கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்\" - ராமதாஸ் ட்வீட்\n\"இதனால்தான் குறைவான தொகுதிகளைப் பெற்றுள்ளோம்\" - அன்புமணி ராமதாஸ் பேட்டி\n\" - ஓபிஎஸ் அறிவிப்பு\n“வன்னியர்களின் சமூகநீதிப் போராட்டம் மிகநீண்ட வரலாறும், தியாகமும் கொண்டது; ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன்” - இராமதாஸ்\n\"தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும்\"- அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு\n\"தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது\"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nஅமித்ஷாவுடன் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ் பேச்சுவார்த்தை\n\"பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும்\"- ஜவாஹிருல்லா பேட்டி\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாட���..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-03-01T01:32:19Z", "digest": "sha1:GJC2YVN35VCNVBPRPOQ3GWZA7SLTHHJT", "length": 7641, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "மூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nமூல மொழியில் பாதுகாக்கப்படாத நூல் பைபிள்\nஇது இறைவனிடமிருந்து தான் அருளப்பட்டது” என்று ஒரு நூலைப் பற்றி நம்புவதென்றால் அது எந்த மொழியில் அருளப்பட்டதோ அந்த மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். வேதத்தை வேறு மொழியில் மாற்றம் செய்யக் கூடாது என்பது இதன் கருத்தன்று. எத்தனை மொழி பெயர்ப்புக்கள் வந்த போதிலும் மூல மொழியிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியமாகும். இது முக்கியமான தகுதியாகும்.\nமூல மொழியில் ஒரு நூல் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே அதன் மொழிபெயர்ப்புக்கள் வித்தியாசப்படுவதை நாம் சகஜமாகக் காண்கிறோம். மூல மொழியில் உள்ள நூலே இல்லை எனும் போது ஏற்படும் விளைவுகளைச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக மனிதர்கள் எழுதும் நூல்களே மூல மொழியுடன் இருக்க வேண்டும் எனும் போது கடவுளின் வேதம் என்று நம்பப்படும் நூல் மூல மொழியில் பாதுகாக்கப்பட்டிருப்பது மிக மிக அவசியம் அல்லவா\nஇந்த விஷயத்தில் வேதங்களுக்கும் ஏனைய நூல்களுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனிடமிருந்து வந்ததாக ஒரு நூலைப் பற்றி மக்கள் நம்பினால் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க அதிக முயற்சிகளை மேற்கொள்வார்கள். திருக்குர்ஆனை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த 14 நூற்றாண்டுகளாகக் குர்ஆனை எவ்விதக் கூடுதல் குறைவுமின்றி, மூலமொழியில் அப்படியே முஸ்லிம்கள் பாதுகாத்து வருகின்றனர்.\nஇந்த முதலாவது தகுதி பைபிளுக்கு இருக்கிறதா இல்லை. இல்லவே இல்லை உலகில் எங்கேயும் பைபிள் மூலமொழியுடன் பாதுகாக்கப்பட்டிருக்கவில்லை. மொழி பெயர்ப்புக்களே உள்ளன. அதை விட பரிதாபமான நிலைமை என்னவென்றால் பைபிளின் மூலமொழி எதுவென்பதில் கூட கிறித்தவ மதகுருமார்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுவது தான்.\nவேதத்தின் மூல மொழி எதுவென்பதைக் கூட தெரியாமலிருப்பதை விட பரிதாபம் வேறு என்ன இருக்க முடியும் இதை நாம் சுயமாகக் கூறவில்லை. கிறித்தவ மதகுருமார்களின் கூற்றின் அடிப்படையிலேயேபைபிள் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை என்றும் அதன் மூலமொழி எதுவென்று தெரியாதென்றும் கூறுகிறோம்.\nTagged with: நூல், பாதுகாப்பு, மாற்றம், மூலம், மொழி, வேதம்\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mimirbook.com/ta/Computers-and-Electronics/Electronics-and-Electrical/4/", "date_download": "2021-03-01T00:34:44Z", "digest": "sha1:RQBNUXEQQB7YI2VPY5WQH6WRTPYZMTCS", "length": 12529, "nlines": 57, "source_domain": "mimirbook.com", "title": "வகை: எலெக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்(4) - Mimir அகராதி", "raw_content": "\nவகை எலெக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல்\nகுறைக்கடத்தி ஒளிமின்னழுத்தம் மற்றும் மின்னியல் ஈர்ப்பைப் பயன்படுத்தும் எலக்ட்ரோஃபோட்டோகிராஃபிக் முறைகளில் ஒன்று. 1938 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கார்ல்சன் கண்டுபிடித்தார், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் 1950 ஆம...\nபொருள்களின் நிலை மற்றும் தன்மையைக் கண்டறிந்து அளவிடுவதற்கான செயல்பாடு அல்லது பல்வேறு வகையான உடல் அளவுகள் (வெப்பநிலை, அழுத்தம் போன்றவை) பொருத்தப்பட்ட உபகரணங்கள் அல்லது சாதனம். வட்டி அளவை மின் அளவுகளாக...\nவிழிப்புணர்வைக் குறைக்க, நிலையான இடைவெளியில் தூண்டல் (சுருள்) செருகும் ஒரு தகவல் தொடர்பு கேபிள் . முதலில், இது நீண்ட தூர தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்டது, சமிக்ஞையின் பரவல் வேகம் மெதுவாகிறது, இதன் வ...\nமின் பரிமாற்றத்திற்கான மின் இணைப்பு. இது உயர் மின்னழுத்தம் என்பதால் இது உயர் மின்னழுத்த வரி என்றும் அழைக்கப்படுகிறது. எஃகு கோபுரங்கள், எஃகு தூண்கள் மற்றும் பிறவற்றில் இன்சுலேட்டர���களை (இன்சுலேட்டர்களை)...\nநீளம் மீட்டர் இரண்டும். நீளத்தை துல்லியமாக அளவிடுவதற்கான கருவி. ஒரு பொதுவான வடிவத்தில், அளவிடப்பட வேண்டிய பொருள் ஒரு படுக்கைக்கு சரி செய்யப்பட்ட ஒரு அளவீட்டுத் துண்டுக்கும் ஒரு நிலையான வண்டியில் படுக்...\nஇது தூரத்தை அளவிடும் சாதனங்களுக்கான பொதுவான சொல் மற்றும் தூர மீட்டருக்கு ஒத்ததாகக் கருதப்படலாம், ஆனால் பல சந்தர்ப்பங்களில், நீண்ட தூர அளவீடுகளுக்குப் பயன்படுத்தப்படுவது வரம்பு கண்டுபிடிப்பாளர் என்று அ...\n1000 முதல் 100 மீ அலைநீளம் மற்றும் 300 முதல் 3000 கிலோஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட ஒரு மின்காந்த அலை. இரண்டு ஹெக்டோமீட்டர் அலைகள் (MF என சுருக்கமாக). குறுகிய தூரம் மேற்பரப்பு அலை காரணமாக உள்ளது, அயனோஸ்பிய...\nடிசி உயர் மின்னழுத்தத்தால் பரிமாற்ற முறை. மின்சக்தி பரிமாற்றத்தின் போது சிறிய இழப்பு, எளிதான காப்பு, அதிக நிலைத்தன்மை போன்ற நன்மைகள் இதில் உள்ளன. இது நீண்ட தூர மின்சாரம் மற்றும் கேபிள் மூலம் கடத்தப்பட...\nஒரு வெப்பநிலை , ஒரு உலோகம் அல்லது குறைக்கடத்தியின் மின் எதிர்ப்பை வெப்பநிலையுடன் தொடர்ந்து அதிகரிக்க பயன்படுத்துகிறது மற்றும் வெப்பநிலையை அளவிட ஒரு எதிர்ப்பைப் பயன்படுத்துகிறது. மிகவும் பொதுவானது ஒரு...\nஎதிர்ப்பு கம்பி திரிபு (திரிபு) மீட்டர்\nஒரு உலோக கம்பியை மீள் நீட்டிக்க விகிதத்தில் மின்சார எதிர்ப்பு வேறுபடுகிறது என்ற உண்மையைப் பயன்படுத்தும் ஒரு திரிபு (திரிபு) மீட்டர் . ஒரு மெல்லிய நிக்ரோம் கம்பி அல்லது அது போன்றது பல முறை வளைந்து காப்...\nடெலிமீட்டரிங் என்றும் அழைக்கப்படுகிறது. அளவிடப்பட்ட அளவைக் கண்டறிந்து தொலைநிலை பெறுநருக்கு அனுப்புவதன் மூலம் அளவீட்டு செய்யப்படுகிறது. டெலிமெட்ரி சாதாரண அளவீடுகளிலிருந்து வேறுபடுகிறது, இதில் அளவிடப்ப...\nமின்சாரத்தைப் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட கருவிகள். மின்சார இசைக்கருவிகள். அசல் முதல் ஊசலாட்டத்தைப் பெறும் முறையைப் பொறுத்து இது இயந்திர ஊசலாட்டம் மற்றும் மின் அலைவு என தோராயமாக பிரிக்கப்பட்டுள...\nமின்னழுத்தம், மின்னோட்டம், சக்தி, எதிர்ப்பு, காந்தப் பாய்வு, தூண்டல் மற்றும் பல போன்ற மின்காந்தத்துடன் தொடர்புடைய அளவுகளை அளவிடும் கருவிகளுக்கான கூட்டுச் சொல். இதில் காட்டி கருவிகள், பதிவு செய்யும் கர...\nமின்சார கடத்துத்திறன் மற்றும் கடத்துத்திறன் இரண்டும். ஒரு பொருளில் மின்னோட்டத்தின் ஓட்டத்தை குறிக்கும் தொகை. அலகு என்பது சீமென்ஸ் / மீட்டர் (எஸ் / மீ) என்பது எதிர்ப்பின் பரஸ்பரத்தில் உள்ளது. Em சீமென்...\nநிறுவனத்திற்குள் மின் வழிமுறைகளை உள்ளடக்கிய கடிகாரங்களுக்கான பொதுவான சொல். எலக்ட்ரிக் முறுக்கு கடிகாரம் மற்றும் ஒரு மின்கலத்தை அல்லது ஒரு மின்சார மோட்டருடன் ஒரு எடை (எடை) வீசும் பேட்டரி கடிகாரம் உட்பட...\nஎலக்ட்ரோடுக்கும் அதனுடன் தொடர்பு கொள்ளும் எலக்ட்ரோலைட் தீர்வுக்கும் இடையிலான தொடர்பு சாத்தியமான வேறுபாடு . இரண்டு மோனோபோலர் ஆற்றல்கள். இதை தானாகவே அளவிட முடியாது மற்றும் பொருத்தமான குறிப்பு மின்முனையு...\nஎலக்ட்ரான் கற்றை எலக்ட்ரான் குழாயின் ஒரு பகுதியான கத்தோட் கதிர் குழாய் மற்றும் படத்தை எடுக்கும் குழாய் . அது ஒரு உருளை எதிர்மின்வாயிலும் கொண்டுள்ளது மற்றும் எதிர்மின்வாயில் இருந்து வெளியாகும் அச்சாக...\nமின்காந்த நடப்பு மீட்டர் மற்றும் மின்காந்த மின்னோட்ட மீட்டர் இரண்டும். மேற்பரப்பு கடல் மின்னோட்டத்தின் ஓட்ட வேகத்தை அளவிடும் ஓசியோகிராஃபிக் கருவிகள். ஓட்டம் வேகத்திற்கு தற்போதைய விகிதாசாரமானது மின்காந...\nமின்சார இடப்பெயர்ச்சியும். மின்கடத்தாவில் ஒரு தன்னிச்சையான மின்சார புலத்தை சேர்ப்பதன் மூலம் பெறப்பட்ட திசையன் அளவு மற்றும் அதன் மூலம் ஏற்படும் மின்கடத்தா துருவமுனைப்பு . → மின்கடத்தா தொடர்புடைய உருப்...\nஇது தோராயமாக ஒரு ரசாயன பேட்டரி மற்றும் உடல் பேட்டரி என பிரிக்கப்பட்டுள்ளது. முந்தையது ஒரு பொருளின் வேதியியல் ஆற்றலை வேதியியல் மாற்றத்தைப் பயன்படுத்தி நேரடியாக மின்சார ஆற்றலாக மாற்றும் மற்றும் தொடர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:56:24Z", "digest": "sha1:ENJWN5NUSQBT2GAUAOWFZ33BJV3OFKJX", "length": 6387, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்னணுவியல் தரவு இடைமாற்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமின்னணுவியல் தரவு இடைமாற்றம் மின்னணு வழியாக தரவு பரிமாறிக்கொள்ளும் தரத்தை வழங்குகிறது. இது ஒரு மின்னணு தகவல் தொ���ர்பு அமைப்பாகும். இரு நிறுவனங்களுக்கிடையேயோ, இரு நாடுகளுக்கிடையெயோ ஒரே நியமங்களுடன் தரவுகளை அல்லது கோப்புகளை பரிமாறிக்கொள்ள மின்னணுவியல் தரவு இடைமாற்றம் உதவி செய்கிறது. இது 3௦ ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றது. X12, EDIFACT, ODETTE போன்ற பல்வேறு மின்னணுவியல் தரவு இடைமாற்ற நியமங்கள் பயன்பாட்டில் உள்ளன.\n1996ல் நியமங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவத்தின்படி மின்னணுவியல் தரவு இடைமாற்றம் என்பது இரு கணினிகளுக்கிடையே பணம் சம்பந்தப்படாத ஆவணகளுக்கான வரையறுக்கப்பட்ட தகவல் பரிமாற்றம் ஆகும்.\" [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2014, 22:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/28643/masala-vadai-in-tamil.html", "date_download": "2021-03-01T00:36:27Z", "digest": "sha1:O5T236O56AV5TFEROZJU4NPG7EJW5XXB", "length": 15427, "nlines": 248, "source_domain": "www.awesomecuisine.com", "title": "மசால் வடை ரெசிபி | Masala Vadai Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil மசால் வடை\nமசால் வடை தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் ஒரு பிரபலமான மாலை நேரசிற்றுண்டி ஆக இருக்கிறது.\nமசால் வடை தமிழகத்தின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மாலை நேர சிற்றுண்டி. மசால் வடை இன்றைக்கும் பல பேரின் விருப்பமான உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு மாலை நேரங்களில் சுட சுட மசால் வடையை போட்டு விற்கும் கடைகளில் அலைமோதும் கூட்டம் தான் சாட்சி. மசால் வடையை பொதுவாக மக்கள் தனியாகத்தான் சுவைப்பார்கள் ஆனால் அதை சிலர் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் உண்பார்கள்.\nமசால் வடை பார்ப்பதற்கு ஆமை வடிவில் இருப்பதால் இதை ஆமை வடை என்றும் சிலர் குறிப்பிடுவார்கள். இதற்கு பருப்பு வடை என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. மசால் வடை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் ஒரு பிரபலமான மாலை நேர சிற்றுண்டி ஆக இருக்கிறது. தமிழகத்தில் மசால் வடை என்று அழைக்கப்படும் இவை, கேரளாவில் parippu vada அல்லது மசால் வடை என்றும், கர்நாடகாவில் masala vade என்றும் அழைக்கப்படுகிறது.\nமாலை நேரத்தில் மசால் வடையை சூடான டீயுடன் உண்பது ஒரு தனி சுவ��� தான். மசால் வடையை விரும்பி உண்பவர்கள் அதை பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி உண்கிறார்கள். ஆனால் இதை நாம் வீட்டிலேயே மிக எளிதாக எந்த ஒரு கடினமான செய்முறையும் இன்றி கடைகளில் கிடைப்பதை விட இதை நாம் சுகாதாரமான முறையில் செய்து விடலாம். கடலை பருப்பை சுமார் 3 மணி நேரம் ஊற வைத்து விட்டால் போதும் இதை செய்வதற்கு அதிக நேரமும் பிடிக்காது.\nஇப்பொழுது கீழே மசால் வடை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nமசால் வடை தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகா, மற்றும் ஆந்திராவிலும் ஒரு பிரபலமான மாலை நேரசிற்றுண்டி ஆக இருக்கிறது.\nமசால் வடை செய்ய தேவையான பொருட்கள்\n1 கப் கடலை பருப்பு\nமுதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, மற்றும் பூண்டை தட்டி எடுத்து வைத்து கொள்ளவும்.\nஅடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் சோம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு அதை ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.\nபின்பு அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பில் இருந்து 2 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பை எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து மீதமுள்ள கடலை பருப்புகளை போட்டு அதை அரைத்து கொள்ளவும்.\nஇந்த பருப்பை கொரகொரப்பான பதத்திற்கு அரைத்தால் போதும் அதை நன்கு நைசாக அரைத்து விடக்கூடாது.\nஇப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் இந்த அரைத்த கலவையை போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் பூண்டு, எடுத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.\nஇந்த கலவையை நன்கு கிளறி விட்ட பின் அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.\nஇவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.\nபின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு த���வையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.\nஎண்ணெய் சட்ட பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை வடசட்டியின் அளவிற்கேற்ப பக்குவமாக எடுத்து எண்ணெய்யில் போடவும்.\nபின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.\nவடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.\nஇவ்வாறு மீதமுள்ள வடைகளையும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் நன்கு மொறு மொறுப்பாக இருக்கும் மசால் வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/forum/chillzee/1277-chillzee-kimo-the-connecting-link?start=210", "date_download": "2021-03-01T01:29:14Z", "digest": "sha1:4D4JLEY74XTFFYEO4PRGNLUKXBIIYELO", "length": 8852, "nlines": 273, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee KiMo - the connecting link...! - Page 36 - Chillzee Forums - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nChillzee KiMoவில் புதிய நாவல் வெளியாகி இருக்கிறது.\n₹ 50/- செலுத்தி இந்த நாவலையும் இன்னும் பல நூல்களையும் நீங்களும் உடனடியாக படிக்கலாம் இன்றே www.kimo.chillzee.in/ பக்கம் செல்லுங்கள்.\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெ���்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/search-results-page?searchword=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81&ordering=&searchphrase=all", "date_download": "2021-03-01T00:35:38Z", "digest": "sha1:MWS7NAPRNVPYDF5G6YVRNUHWP4SOBMBY", "length": 11453, "nlines": 176, "source_domain": "www.chillzee.in", "title": "Search Results Page - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\n1. வேறென்ன வேணும் நீ போதுமே – 18\n காரிருள் மெத்தையில் உறங்கும் குட்டி தேவதை ... பூத்திருக்கும் நட்ச்சத்திரங்கள் நடுவில் காய்த்திருக்கும் வெள்ளை மாங்கனி ...super (y) :da ...\n2. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n3. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n4. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n5. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n6. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n7. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n8. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n9. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n10. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n11. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n12. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n13. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n14. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n15. 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17013-thodarkathai-priyamaanavale-amudhini-21", "date_download": "2021-03-01T01:18:10Z", "digest": "sha1:VSUAP4NOYXSYZEF5UGWU6OHUPLWNEDDX", "length": 14000, "nlines": 220, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - பிரியமானவளே - 21 - அமுதினி - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - பிரியமானவளே - 21 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 21 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 20 - அமுதினி\nஎனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி\nநீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி\nசமயலறையில் பாக்கியத்துக்கு உதவி செய்து கொண்டிருந்தவள் அலுவலகம் செல்ல நேரம் ஆவதை உணர்ந்து தன்னுடைய அறையை நோக்கி சென்றாள். அவள் அறைக்கதவை திறக்கையில் ராம் கிட்டத்தட்ட அலுவலகம் செல்ல தயாராகி இருக்கவும் அவசர அவசரமாக கப்போர்டில் இருந்து கையில் கிடைத்த ஒரு சுடிதாரை எடுக்க செல்ல, அவளின் அந்த கையை அப்படியே பற்றி நிறுத்தினான் ராம்.\nஅவனுடைய இந்த திடீர் செயலால் ஸ்தம்பித்து போனவள் அவனையே பார்க்க, அவன் அவளின் கையை பிடித்து நேற்று அவன் வாங்கி வந்த உடையை எடுத்தவன், \"இந்த ட்ரெஸ்ஸை போடு. அதுக்கு நான் மேட்சிங்கா வா���்கிட்டு வந்த ஜுவெல்ஸையும் போட்டுக்கோ\" என்றவன் அங்கிருந்து நகர்ந்து கீழே செல்ல, சில நிமிடங்கள் அப்படியே நின்றவள் தன்னிலை பெற்று தன்னுடைய கையில் இருந்த உடையை பார்த்தாள்.\nகீழே சென்ற ராம் செய்தித்தாளை புரட்டி கொண்டிருந்த விசாலத்தின் அருகே சென்று அமர்ந்து பேசியபடி இருந்தான் ராம். \"ராம்\" என அவனை விளித்தபடி வந்து அவனருகே அமர்ந்தாள் நித்யா.\n\" என அவனின் கையில் தனது கையை கோர்த்தபடி நித்யா கேட்க, விசாலம் முகம் கோபத்தில் சிவந்தது. அனால் மறுகணமே ராமின் பதிலில் அவரின் முகத்தில் இருந்த கோபம் மறைந்து ஆச்சர்யம் உண்டானது.\n\"என்ன நித்யா, நீ எதுக்கு டெய்லி ஆபீஸ் வர நீ இங்க இன்டெர்ன்ஷிப் பண்ணனும்னு தான சொன்ன நீ இங்க இன்டெர்ன்ஷிப் பண்ணனும்னு தான சொன்ன இப்படியே போனா கடைசில அட்டெண்டன்ஸ் அஃபெக்ட் ஆகும். சோ இன்னைக்கு நீ ஆபீஸ் வர வேண்டாம். இனி நீ வீக்லி ஒன்ஸ் ஆர் டிவைஸ் வந்தா போதும். போ போயி காலேஜ் கெளம்பு\" என்ற ராமின் பதிலை நித்யாவும் எதிர்பார்த்திருக்கவில்லை, விசாலமும் எதிர்பார்த்திருக்கவில்லை.\n\"இல்லை ராம்...அது....\" நித்யா முகம் சுணங்கி போனபடி எதையோ சொல்ல முயல, \"நீ இப்போ சொன்னதை கேக்கலைனா வேற கம்பெனி பார்க்க வேண்டி வரும் இன்டெர்ன்ஷிப்புக்கு\" எனவும் எதுவும் பேசாமல் எழுந்து பேகை எடுக்க மேலே சென்றாள் நித்யா.\nராம் பேசியதை ஆச்சர்யமாக பார்த்தபடி விசாலம் அமர்ந்திருக்க, அவனின் கவனம் அவ்வப்போது மாடிப்படியை நோக்கி சென்றது. அதை கண்ட விசாலம் அப்படி என்ன பார்க்கிறான் என புரியாமல் அவனை நோட்டம் விட்டு கொண்டிருந்தார். அவர் பார்த்து கொண்டிருக்கையிலேயே அவனின் கண்கள் பளபளக்க, அவனின் பார்வை சென்ற திசையை\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 03 - முகில் தினகரன்\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 17 - ஜெபமலர்\nதொடர்கதை - பிரியமானவளே - 22 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 20 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 19 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 18 - அமுதினி\nதொடர்கதை - பிரியமானவளே - 17 - அமுதினி\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=8472", "date_download": "2021-03-01T01:17:09Z", "digest": "sha1:6IN5PPL2V3GWHQ6XA7Y2MDI22CI72MEI", "length": 8688, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Selvanthar Aavathu Eppadi? - செல்வந்தர் ஆவது எப்படி? » Buy tamil book Selvanthar Aavathu Eppadi? online", "raw_content": "\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : டாக்டர்.எம்.ஆர். காப்மேயர்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி\n\"இந்நூலை வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்து விட்டீர்கள் என்று அர்த்தம். இந்நூலில் 101 அழகான ஆலோசனைகள் அடங்கியுள்ளன. அவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நெறிமுறைகள் அவற்றின் மூலம் அதிர்ஷ்ட தேவதையின் அருளுக்கு நீங்கள் அதிவிரைவில் பாத்திரமாக முடியும். மற்றவர்கள் இம்முறையைக் கையாண்டு ஐந்தே ஆண்டுகளில் உலகின் பெரும் பணக்காரர்கள் ஆகியுள்ளார்கள். இது உண்மை. அடுத்த பத்தாண்டுகளிலாவது நீங்கள் அப்படி ஆக வேண்டாமா இதோ வழிகாட்டி, முயன்று பாருங்கள். உங்களால் நிச்சயம் முடியும். டாக்டர். எம்.ஆர்.காப்மேயர்(அமெரிக்காவின் வெற்றிகர-வெற்றிமுறை ஆலோசகர்\"\nஇந்த நூல் செல்வந்தர் ஆவது எப்படி, டாக்டர்.எம்.ஆர். காப்மேயர் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, செல்வந்தர் ஆவது எப்படி, டாக்டர்.எம்.ஆர். காப்மேயர், , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,டாக்டர்.எம்.ஆர். காப்மேயர் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Selvanthar Aavathu Eppadi\nஆசிரியரின் (டாக்டர்.எம்.ஆர். காப்மேயர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\n உங்கள் பிரச்சனைகளை வெல்லுங்கள் ஆசைகளை அடையுங்கள் - Idho Uthavi\nநீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nவெற்றிக்கு வழி தன்னம்பிக்கையே - Vetrikku Vali Thannambikkai\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nசெல்வந்தராக்கும் வீட்டு வளர்ப்புகள்(வண்ண மீன்நாய்தேனீ)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒவ்வொரு நாளும் அற்புதம் - Ovoru Naalum Arputham\nதிருக்குறள் காமத்துப்பால் - உரை - Thirukkural - Kaamathuppaal\nஅன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam\nவேலங்குடி திருவிழா - Velankudi Tiruvilzha\nவீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam\nஉள்ளத்திற்கு இரண்டாவது கோப்பை சூப்\nநமக்கு அல்வா கொடுத்தது யார்\nகவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/pmmodi/", "date_download": "2021-03-01T00:38:05Z", "digest": "sha1:ZK6KK2PNTXGBCZUNHMMK5BCDUR525O73", "length": 15791, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "pmmodi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஎனது தமிழக வருகை மறக்க முடியாதது – வீடியோவுடன் பிரதமர் மோடி டிவீட்\nடெல்லி: தனது தமிழக வருகை மறக்க முடியாதது என, தான் கலந்துகொண்ட நிகழ்வு மற்றும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தொடர்பான…\nபாஸ்கர் ராமமூர்த்தி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேலும் ஒரு உறுப்பினர் நியமனம்\nசென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேலும் ஒரு உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை ஐஐடி-ன் இயக்குனராக உள்ள பாஸ்கர்…\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்: ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க…\nசென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தல���வராக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு…\nசிந்தியா ஆதரவு 22 எம்எல்ஏக்களும் நாளைக்குள் தன் முன்பு ஆஜராக வேண்டும்\nபோபால்: கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவாளர்களான, ராஜினாமா செய்த 22 எம்எல்ஏக்களும்…\nஜம்பிங்கில் பாட்டி ரூட்டை தட்டாத சிந்தியா..\nஏதேதோ சாக்கு போக்கு சொல்லி காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.பக்கம் தாவியுள்ளார், மத்திய பிரதேசத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா. இந்த…\nம.பி. அரசியல்: பசியுடன் திரியும் கழுகுகள்\nசென்னை: மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் பாரதியஜனதா கட்சியின் தலைமையை, நடிகையும், சமூக…\nகமல்நாத் அரசுக்கு நெருக்கடி: சிந்தியாவை தொடர்ந்து 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா……\nடெல்லி காங்கிரஸ் கட்சியில் இருந்து மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமைவைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களான 6…\nகட்சியில் இருந்து சிந்தியா நீக்கம்… காங்கிரஸ் தலைமை அதிரடி\nடெல்லி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த ம.பி.காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவை, காங்கிரஸ் தலைமை கட்சியில் இருந்து…\nடெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்று வருகிறது. அங்கு, அவருக்கும், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே…\nமுடிவை மாற்றினார் மோடி: சமூகவலைதள கணக்கை நிர்வகிக்க பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக தகவல்\nடெல்லி: சமூக வலைதள கணக்குகளில் இருந்து வெளியேறப்போவதாக பிரதமர் மோடி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பெண்கள் தினத்தன்று…\n2024 பாராளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து களமிறங்குகிறார் கெஜ்ரிவால்\nடெல்லி: தேசிய கட்சிகள் கோலோச்சும் தலைநகர் டெல்லியில், மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி கட்சி 3வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு…\nமோடிக்காக… ஜனவரி 16ந்தேதி திருவள்ளுவர் தினத்தன்று பள்ளியா\nசென்னை: ஜனவரி 16ந்தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் தமிழக மக்களிடையே ஆண்டாண்டு காலமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது….\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/transport/01/168818?ref=archive-feed", "date_download": "2021-03-01T00:37:39Z", "digest": "sha1:APNUOJANOSDIIWFYICTOSRHRRCUZHXZP", "length": 13242, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "தடையாக யார் வந்தாலும் எதிர்த்து போராடுவோம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன�� செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதடையாக யார் வந்தாலும் எதிர்த்து போராடுவோம்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் இ.போ.ச சேவைகள் இடம்பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித்தல் வழங்கியுள்ள நிலையில் இதற்கு தடையாக அரசியல்வாதிகள் எவராவது தடையாக இருப்பார்களேயானால் உணவு தவிர்ப்பில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇவ் விடயம் தொடர்பாக வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. இராஜேஸ்வரனிடம் கேட்டபோது,\nபுதிய பேருந்து நிலையம் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தியை மையமாக கொண்டு அமைக்கப்பட்டதுடன் இரு பேருந்து சேவையினரும் இணைந்து செயற்படவே உருவாக்கப்பட்டது.\nமக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட இப் பேருந்து நிலையத்தினை இன்று உதாசீனப்படுத்தி எமது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முன்னிடம் கொடுக்க முடியாது. பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளபோது பலரும் விமர்சனம் செய்தனர்.\nதற்போது முதலமைச்சரும் வட மாகாண போக்குவரத்து அமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன் முன்னின்று இப்பேருந்து நிலையத்தினை திறக்கவேண்டும் என கூட்டத்தினை கூட்டி தீர்மானம் எடுத்துள்ளார்.\nஇவ்வாறான நிலையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடும் தற்போதைய பேருந்து நிலையத்தினை சூழவுள்ள ஒரு சில வர்த்தகர்களும் வவுனியா வர்த்தக சங்க தலைவர் உட்பட்ட சிலரும் இன்று புதிய பேருந்து நிலையத்தினை மீள் இயங்குவதற்கு தடையாகவுள்ளதாக அறிகின்றேன்.\nஇது ஓர் அரசியல் பின்னணியில் இயக்கப்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது. முதலமைச்சர் எடுத்த திடமான தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது சேவைகள் எவர் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தே செயற்படும்.\nஎனவே இலங்கை போக்குவரத்து சபையினையும் இணைந்த நேர அட்டவனையின் பிரகாரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையை மேற்கொள்ள வவுனியா அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.\nஅதனைவிடுத்து பிரதேசத்தின் அபிவிருத்தியை பயனற்றதாக்க முற்பட்டு வவுனியாவிற்கு மேலும் வரவுள்ள அபிவிருத்திகளையும் ஒதுக்கப்படும் நிதிகளையும் தடை செய்யும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது என்பதனை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.\nஇதனையும் மீறி புதிய பேருந்து நிலையத்தினை திறப்பதற்கு அரசியல்வாதிகள் எவராவது தடையாக இருப்பார்களேயானால் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் சாகும் வரையான உணவு தவிர்ப்பில் ஈடுபட தயாராகவே உள்ளோம் என தெரிவித்தார்.\nஇதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கத்தின தலைவர் வாமதேவனிடம் கேட்டபோது, எமக்கு எந்தவிதமான அறிவித்தல்களும் இதுவரை தலைமைப்பீடத்தால் வழங்கப்படவில்லை. எனவே நாம் தற்போது செயற்படும் பேருந்து நிலையத்தில் இருந்தே சேவையில் ஈடுபடுவோம்.\nஎமக்கான அறிவித்தல் வராதவரை நாம் எந்த தீர்மானத்தினையும் எடுக்கமுடியாது. முதலமைச்சருடனான சந்திப்பில் நாம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாது என்பதனை தெளிவாக கூறியிருந்தோம். அன்றைய கூட்டம் எந்த முடிவும் இல்லாமல் நிறைவடைந்திருந்தது என்றார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nagai-sp-office-singaravelu-made-tragedy", "date_download": "2021-03-01T01:18:20Z", "digest": "sha1:ZYOTY3AF33NHLN7M2BMG2LEN5WYAAX2S", "length": 12126, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "திருந்தி வாழும் கொலை குற்றவாளி... விடாத போலீஸ்... தற்கொலைக்கு முயன்ற பயங்கரம்...! | nakkheeran", "raw_content": "\nதிருந்தி வாழும் கொலை குற்றவாளி... விடாத போலீஸ்... தற்கொலைக்கு முயன்ற பயங்கரம்...\nகொலை வழ��்கில் தண்டனை அனுபவித்த ஒருவர், திருந்தி மனைவியோடு கூலி வேலைக்குச் சென்றாலும் காவல்துறை தொந்தரவு செய்வதாக தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகை அக்கரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவர், 17 வயதில் நாகையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து, தண்டனை காலம் முடிந்து தற்போது பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.\nஇந்த நிலையில், திருந்தி வாழும் தன்மீது நாகை நகர போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறி, சிங்காரவேலு நாகை எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். எஸ்.பி. அலுவலகம் நுழைவு வாயிலுக்குள் தனது மனைவியுடன் வந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தூக்கிவீசிவிட்டு, சிங்காரவேலன் தலையில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர்.\nதொடர்ந்து தீக்குளிக்க முயற்சித்த சிங்கார வேலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். \"தெரியாத வயதில் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துவிட்டு வந்து, ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருந்தி வாழும் என்னை, போலீஸார் தொந்தரவு செய்யுறாங்க, கேஸ் போட ஆளில்லன்னா என்மீது வழக்கை போட்டுடுறாங்க, இனி சாவதை விட வேற வழி தெரியல\" என்கிறார் சிங்காரவேலன்.\n“என் வீட்டுக்காரர் பேக்கரியில ராத்திரி பகலா கூலி வேலை செய்றதால எங்க வயிறு நிறம்புது. எப்பவோ தெரியாத வயதில் செய்த தவறுக்கு தண்டனையும் அனுபவிச்சிட்டார். ஆனாலும் நாகை நகர போலீசார் விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுக்குறாங்க. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்\" என்கிறார் சிங்காரவேலனின் மனைவி.\nஅனுமதியின்றி ஜெயலலிதா, எம்,ஜி,ஆர் சிலை திறப்பு... அதிரடியை காட்டுமா காவல்துறை..\nபெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்\nஅரசு நிதியில் 'பலே' மோசடி\nசுகாதாரத்துறை இணைச் செயலாளரிடம் புகார் கொடுத்த நாகை மருத்துவமனை நோயாளிகள்...\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.��ி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2013/10/blog-post.html", "date_download": "2021-03-01T01:34:38Z", "digest": "sha1:YZQSC6DXN5QJ4PHO4IZCDPBFYXZRUK2W", "length": 32148, "nlines": 280, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல,", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇன்று வேலை முடிக்கும் நேரம் என் மேலதிகாரி என்னிடம் வந்து \"நாளைக்கு நான் வேலைக்கு வரமாட்டேன் நாங்கள் இருக்கும் இடங்களைக் காலி செய்யச் சொல்லிவிட்டார்கள் எனவே வேறு இடத்து மாற வேண்டும்\" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். கடந்த சில நாட்களாக சிட்னியின் பெரும்பாகத்தைத் தாண்டிய புற நகர்ப்பகுதிகளில் பரவலான காட்டுத்தீயின் கொடூரம் பல உடமைகளை நாசப்படுத்தி விட்டது. இன்னும் இன்னும் அதிகமாகும் என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாக காட்டுத்தீ பரவக்கூடிய அண்மித்த இடங்களில் உள்ள மக்கள���யும் இடம்பெயரச் சொல்கிறார்கள். எனது மேலதிகாரி ஒரு வெள்ளை இனத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியர். நகரத்தித்தின் அடர்த்தி இல்லாத எளிமையான இயற்கை வனப்புள்ள கிராமம் சார்ந்த இடங்களில் பிறந்ததில் இருந்து அகல மறுத்து அங்கேயே வாழும் வெள்ளையர்கள் அதிகம். இரண்டு மணி நேரம் வரை நீண்ட பயணம் செய்து சிட்னியின் பெரும் பாகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்களும் உண்டு. காட்டுதீ அபாயம் ஏற்பட்டவுடனேயே தங்கள் நாய், பூனைக்குட்டி ஈறாக கிடைத்த சொற்ப சொத்துகளுடன் வீடுகளைக் காலி செய்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் எண்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானபோது வீட்டுக்கு முன்னார் கதறி அழுதுகொண்டிருந்தனர். இவ்வளவுக்கும் அவை சாதாரண மரத்துண்டு வீடுகள் தாம், ஆனால் அந்த வீடுகளுக்குள் தாம் பிறந்ததில் இருந்து புதைத்து வைத்த நினைவுகளை நினைத்துத் தான் அழுதுகொண்டிருந்தார்கள். சிலர் அதை வாய்விட்டும் சொல்லி அழுதனர்.\nஎன் பெற்றோர் வேலை நிமித்தம் சில ஆண்டுகள் மலையகத்தில் தங்கி ஆசிரியர்களாகப் பணி புரிந்து நம் சொந்த ஊர் திரும்பிய காலம் என்பது மங்கலான பால்ய நினைவுகளிலேயே தங்கிவிட்டது. 83 ஆம் ஆண்டு கொழும்பிலே இனக்கலவரம் ஏற்பட்ட போது தம் சொந்த வீடுகளில் நிலை கொண்டிருந்தோரின் கண்ணுக்கு முன்னாலேயே அவர்களின் சொத்துக்களைச் சூறையாடிப் பின்னர் அங்கேயே அகோரமாகக் கொன்று குவிக்கப்பட்ட போது எஞ்சித் தப்பியோர்களில் எங்கள் சித்தி குடும்பமும் ஒன்று. அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் போவதென்றால் ஏதோ சீமைக்குப் போகும் உற்சாகம். யாழ்தேவி ரயிலில் ஆறு, அருவி எல்லாம் கண்டுகொண்டு போகலாம், கொழும்பிலே பென்னாம்பெரிய கட்டிடங்களைக் காணலாம் என்ற உற்சாகம் தொற்றிக்கொள்ளும் சின்ன வயதுக் காலம் அது. சித்தி வீட்டுக்கார் அப்போது யாழ்ப்பாணத்துக்கு வந்தது ஒரு புதினமாக இருந்தது. அவர்களைப் போலவே குடும்பம் குடும்பமாக நிறையப் பேர் வந்துகொண்டிருந்தார்கள். செம்பாட்டு மண் அப்பிய காற்சட்டையோடு திரியும் எமக்கு, ஸ்ரைலாக உடுப்புப் போட்டுக்கொண்டு சின்னப்பெடியளும் இங்கிலீஷ் கதைக்கிறதை ஆச்சரியமாகப் பார்ப்பதுண்டு. எங்கட பள்ளிக்கூடத்துக்கும் சில பெடியள் படிக்க வந்தவை. இனிக் கொழும்பு வேண்டா��், யாழ்ப்பாணத்திலேயே இருப்பம் என்று நினைத்த சித்தி குடும்பமும், வீடுகட்ட அறுத்த சீமெந்துக் கல் ஈரம் காயும் முன்பே வெளிக்கிட்டு விட்டார்கள். அப்படித்தான் மீண்டும் கொஞ்சம் பயம் தெளிந்ததும் கொழும்புக்குக் கிளம்பிவிட்டார்கள் அயலில் இருந்த ஒரு சில குடும்பமும். அப்பவும் எனக்கு இந்த இடப்பெயர்வின் தாக்கம் அதிகம் தெரியவில்லை.\n1987 ஆம் ஆண்டு ஒபரேசன் லிபரேசன் என்று பெயரிட்டு அப்போதைய இலங்கை ராசா ஜெயவர்த்தனா தீவிர இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட நேரம் அது. \"பலாலி றோட்டால ஆமிக்காறன் வாறான் ஓடுங்கோ ஓடுங்கோ என்று\" அம்மம்மா வீட்டில் இருந்த எல்லாரையும் எச்சரித்து விட்டு சுதுமலைப் பக்கமாக ஓடத்தொடங்கினார் தருமர் மாமா. அந்த நேரம் இப்படி அடிக்கடி ஓட்டப்பந்தயம் நடக்கும். வடமாராட்சியில் இருந்து அதைத் தாண்டியும் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். ஆனால் எங்கட ஊருக்கு ஆமிக்காறரின் கால் பதியும் முன்பே, நெல்லியடியில் கப்டன் மில்லரின் முதலாவது கரும்புலித் தாக்குதலோடு அந்த முழு இராணுவ நடவடிக்கையும் முடங்கிப் போனது.\nஆனால் சில மாதங்களில் இந்திய இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர் மூண்ட போதுதான் எங்கள் வாழ்வில் இடப்பெயர்வின் வலியை நேரே உணர முடிந்தது. வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க, எல்லோரும் அண்ணா தொழிலகம் என்ற உள்ளூரில் இயங்கிய தொழிற்சாலையில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோம். எங்கள் ஊரிலேயே ஒரே ஒரு மாடிக்கட்டிடம் அதுதான். ஆமிக்காறன் அடிக்கிற ஷெல் அந்தக் கட்டிடத்தைப் பாதிக்காது என்ற மூட நம்பிக்கை வேறு. அந்தத் தொழிற்சாலைக்குள்ளேயே நூற்றுக்கணக்கில் குடும்பங்கள் அடைபட்டுக் கிடக்க, இருப்பில் இருந்த அரிசி தான் கஞ்சி போட்டது. ஒரு சுபயோக சுப தினத்தில் ஆமிக்காறர் அடிச்ச ஷெல் நாங்கள் இருந்த கட்டிடத்தையும் பதம் பார்க்க, ஒரு சிலர் காயத்தோடு தப்ப, மிச்சப்பேர் இனி ஆண்டவன் சந்நிதி தான் ஒரே வழி என்று மடத்துவாசல் பிள்ளையாரடி நோக்கி ஓடினர், நாங்கள் உட்பட. தற்காலிக முகாம்களில் இருந்து வீடு பார்க்கப் போவோர் பெரும்பாலும் திரும்பி வரார். அவர்களைத் தேடிச் சென்றவர்கள் பிணத்தோடு வருவர். கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள நெல் உமி எரிக்கும் வளவுக்குள் எரித்து விட்டு குளிப்பதோடு சரி. சிட்னியில் இ���ுக்கும் ஒரு நண்பரின் வாழ்க்கையில் நடந்தது இது. வல்வெட்டித்துறையில் வீடு பார்க்கச் சென்றவர், தனக்கு முன்பே வீடு பார்க்க வந்த அங்கே தனது தமையன் வீட்டு முற்றத்தில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காண்கிறார். தூரத்தில் ஆமிக்காறன் வரும் சல சலப்புக் கேட்கிறது. உடனே தன்னுடைய தமையனின் உடம்பில் வழிந்த இரத்ததை உடம்பெல்லாம் தடவிச் செத்தது மாதிரிக் கிடந்து தப்பித்தாராம். இப்படி நிறைய இடப்பெயர்வுக் கதைகள்.\nஇந்திய இராணுவ முற்றுகைக்குப் பின்னர் பல இடப்பெயர்வுகளை எங்கட சனம் சந்தித்து விட்டது.\n1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெல்லிப்பழை தாண்டி ஒரு பெரும்பாகமே காடு வளர்த்து விட்ட பூமியாகிவிட்டது. பலாலியில் இருந்து இலங்கை இராணுவத்தின் வலிகாமம் மீதான முற்றுகையில் இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அந்தப் பகுதியெல்லாம் கொஞ்சமாக மெல்லத் திறந்து விடப்பட்டது. வீடு எங்கே வீதி எங்கே என்றே தெரியாத அளவுக்கு அடர்ந்த காட்டுப்பகுதியாக அந்த இருபது வருடங்கள் மாற்றிவிட்டிருந்தது இந்த ஊர்களை. இந்த ஊர்களை இருபது வருடங்களுக்கு முன்னர் பார்க்கச் சென்றவர்களில் பலரும் இன்னும் திரும்பவில்லை.\nவீடும் காணியும் சடப்பொருட்கள் என்றாலும் அவற்றை உதறித்தள்ளிவிட்டு எங்கட சனத்தால் வரமுடியவில்லை. அந்த வீட்டு வளவில் கொண்டாடிய சொந்தங்களும், உறவுகளும் செத்து மடிந்தாலும் கூட.\nதொண்ணூறுகளுக்குப் பின்னரான தீவிர யுத்தத்தில் இப்போது யார் எந்த ஊரில் இருக்கிறார் என்பதை விட நான் சொந்த ஊரில் இருக்கிறேனா என்பதே பெரிய கேள்வி. தொடர்ந்த இடப்பெயர்வுகள் பலரின் ஊரையே மாற்றி வேறோர் ஊரில் சொந்தம் கொண்டாட வைத்து விட்டது. ஆசையாக வீட்டைப் பார்க்கப் போனவர் மாண்டது போக, இன்று அநாதைகளாக இருக்கும் பல வீடுகளுக்கும் சொந்தம் கொண்டாட யாருமே இல்லை. வெளிநாட்டுக்குப் போயிருக்கலாம் அல்லது குடும்பமாகவே செத்துப் போயிருக்கலாம். தெல்லிப்பழை தாண்டி இருபக்கமும் இடிபாடுடைய வீடுகளைப் பார்க்கும் போது, தலை விரி கோலமாக நிற்கும் வாழ்வைத் தொலைத்தவள் நிலையில் தான் இருக்கும்.\nஊருக்கு ஒரு இடப்பெயர்வு என்ற காலம் போய், முழு யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த 1995 கள் கடந்து, 2009 ஆம் ஆண்டில் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது மணிக்கொரு ஊராய் அலைந்து ���யிரைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர் அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.\nஇந்த கால் நூற்றாண்டு கடந்த யுத்தத்தில் இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான்.\n\" சிறு நண்டு கடலோரம் படம் ஒன்று கீறும் சிலவேளை அதை வந்து அலை கொண்டு போகும்\" -மகாகவி உருத்திரமூர்த்தி\nபெருந்துயரம், குழந்தைகளை காப்பாற்ற பெரியவர்கள் என்ன செய்திருப்பார்கள் பெரியவர்களே துடிக்கும்போது குழந்தைகள் எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் பெரியவர்களே துடிக்கும்போது குழந்தைகள் எப்படி எதிர் கொண்டிருப்பார்கள்\n// இடப்பெயர்வுகளின் வடிவங்கள் வேறு, ஆனால் வலி ஒன்று தான். //\nநீங்க வீடு தேடிப் போன அந்த காணொளி கண்ட வலியே இன்னும் தீரலை எனக்கு.. :( இப்ப இருக்கும் இடத்தில் சந்தோசமாக இருக்க அந்த பிள்ளையார்தான் அருள்புரியனும்\nசொல்ல வார்த்தைகளே இல்லை என்னிடம். ஆனால் உணர்வுகள் உண்டு. அதை இங்கு மௌனமாய் பதிகிறேன்.\nஉடல் வலியுடன் வாழ்வது ஒன்று, மன வலியுடன் வாழ்நாள் முழுக்க ரண வேதனையை அனுபவித்து வாழ்வது இன்னொன்று. இறைவா\nகண்களில் நீர் வரவழைத்துவிட்டது. தமிழ்நாட்டில் அத்துனைபேரின் ஆதரவு இருந்தது அப்போது. ராஜீவின் கொலைக்குபின் எல்லாம் மாறிப்போய்விட்டது. அருகே இத்தனை கோடி மக்கள் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாமல் போக்கடிக்க செய்துவிட்டார்கள் சுயநலமிக்க அரசியல்வாதிகள்.\" முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர் அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார்\". ஹிட்லரின் வன்மத்தை தொடர்ந்து யூதர்கள் நாடுநாடாக புலம் பெயர்ந்து மறைவு வாழ்க்கை நடத்தி, பல வருடங்களுக்குப்பின் இன்று சாதித்து பல உயர்ந்த இடத்தில் உள்ளார்கள். நாஜி ஆர்மிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்தார்கள். வாழ்நாள் முழுவதும் தீராத வலியை சுமந்து கொண்டிருக்கும் நண்பனே உங்களுக்கும��� உங்களைபோன்றோர்களுக்கும் நல்ல விடிவுகாலமும் மனசாந்தியையும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நிச்சயம் உங்களுக்கு ஒருநாள் நீதி கிடைக்கும். வாழ்த்துக்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2014/05/4-dragons-tail.html", "date_download": "2021-03-01T01:38:06Z", "digest": "sha1:BZZ7YHLKZ6IK57IPGU47F3BMZOF366BF", "length": 49185, "nlines": 295, "source_domain": "www.tamilkingdom.com", "title": "google.com, pub-9249974462243953, DIRECT, f08c47fec0942fa0 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-9249974462243953\", enable_page_level_ads: true });", "raw_content": "எண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail) - THAMILKINGDOM எண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail) - THAMILKINGDOM\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > Numerology > எண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail)\nஎண் ஜோதிடம் ஜோதிடம் Astrology Numerology\nஎண் 4இல் பிறந்தவருக்குரிய பலன்கள் – இராகு (Dragon’s Tail)\nஇப்போது சர்வவல்லமையுள்ள இராகு பகவானின்\nஆதிக்கத்திற்குரிய எண்ணான 4ஐப் பற்றிப் பார்ப்போம்.\n(சாதகத்தின்படி) நவக்கிரகங்களின் (நைசிக பலம்) பலத்தில், இராகு பகவான் தான் பலவான் என்றாலும், எண்களை சாத்திரத்தில் நான்கு எண் அவ்வளவு வலிமை மிகுந்த எண்ணாகச் சொல்லப்படவில்லை சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன சூரியனின் எண்ணான 1 ஆம் எண்ணைச் சார்ந்தே இதன் பலன்களும், நடைமுறைகளும், அதிர்ஷ்டங்களும் உள்ளன மேலும் 1ம் எண்ணிற்கு மிகவும் நட்புடையதாகவும் விளங்குகிறது வெளிநாட்டு எண்கணித மேதைகள் இதை (4 எண்) யுரேனஸ் என்னும் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர்கள். நாவன்மை அதிகமுள்ள இவர்கள் வீட்டிலும், ரோட்டிலும், காபி, டீக்கடைகளிலும், கோவில்களிலும் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும், கையை ஆட்டி, குரலை ஏற்றி, இறக்கி, உணர்ச்சியுடன் பேசி மக்கள் மனதைக் கவருவார்கள்.\nபல மணி நேரம் பேசும் இயல்பினர். ஒரு ஜனக்கூட்டம் எப்போதும் இவர்களைச் சுற்றியே நிற்கும். இவர்கள் இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும்,அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பாது இருக்கமாட்டார்கள். இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்து கொண்ட இவர்களது நண்பர்கள் அந்தத் திட்டத்தை அவர்களே விரைந்து சென்று செயலாற்றி, வெற்றி பெற்று விடுவார்கள். எனவே இவர்கள் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ வேண்டுமானால் முதலில் நாகாக்க வேண்டும். மேலும் 4, 3, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும், மற்றும் நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளை இவர்களது வாழக்கையில் அனுபவிக்க நேரிடுகிறது\nஇதே யோகம் 2, 8 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களுக்கும் உண்டு. 13ம் எண் சில உண்மைகள் வெளிநாட்டு மக்கள் (ஏன் நம்மவர்கள் கூட) 13ம் எண்ணைக் கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். உலகின் சரித்திரத்தில் பல இயற்கைச் சீற்றங்கள் 3&ம் தேதியில்தான் நடந்துள்ளன. நெப்போலியன் வீழ்ந்தது ஒரு 13ந் தேதியில்தான். கி.பி.2026 நவம்பர் 13 வெள்ளிக்கிழமையில், உலகின் மக்கள் தொகை 5000 கோடி என்ற அளவில் உயர்ந்து, திடீரென உலகம் வெடிக்க வாய்ப்புள்ளது எனறு அமெரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியின் முடிவாகக் கூறியுள்ளனர். மேலும் ஜாலியன் வாலாபாக் படுகொலையும் அமிர்தசரஸில் 13.4.1919 அன்றுதான் நடந்தது மேலும் 13 எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவ மரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.\nபெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அன்பர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், அயராது உழைத்திட்ட போதிலும், ஏனோ மேலதிகாரிகளால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள் வீண் பழிகளைச் சந்திக்கின்றார்கள். பல அன்பர்கள் அரசாங்க வேலையை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும் வண்டி வாகனங்களுக்குத் தவிர, மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13ம் எண் ஏற்றதல்ல அதுமட்டுமல்ல 22ஆம் எண்ணும், 13ஐப் போன்றே பயப்பட வேண்டியதுதான் 22ந் தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயர் எண் உள்ளவர்களில் பலர் திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள். பிறரால் வஞ்சிக்கப்படுவார்கள்.\nபல அன்பர்கள் அடுத்துக் கெடுக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் இவர்களிடம் அன்பு பாராட்டியவர்களே செய்து விடுவார்கள் என்பது வேதனையான விஷயம் இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழக்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரெனத் தாழ்ந்து விடும் என்பதையும் மறக்கக் கூடாது மேலும் இந்தக் கிரகத்தின் ஆதிக்கத்திலுள்ள அன்பர்களுக்கு அடிக்க இடமாற்றம் 13, 22 எண்ணில் பிறந்தவர்கள் சுதந்திரப் பிரியர்கள். எவருக்கும் கட்டுப்பட்டு வாழ விரும்பாதவர்கள்.\nஇவர்கள் தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் ஆலோசனைக்குக் கட்டுப்பட விரும்ப மாட்டார்கள். ரோஷமும், தன்மான உணர்வும் மிகுந்த இவர்களில், அடுத்தவர்களுக்கு அடிமையாக இருந்து முன்னேறுவதைவிட அந்த வேலையை விட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பல பிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும், தொழிலில் உண்டாகின்றன. தங்களது மேலதிகாரிகள், முதலாளிகள் போன்றோர்களை அனுசரித்துச் சென்றால் இவர்களும் மிகுந்த முன்னேற்றம் பெறலாம்.\nஒப்பந்த தொழில்கள், கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், சோதிட நிபுணர்கள் ஆகியவை இவர்களுக்கு ஒத்து வரும். இவர்களில் பலருக்கு நல்ல ஆராய்ச்சி மனப்பான்மையும் உண்டு துப்புத் துலக்கும் பணிகளிலும் விரும்பி ஈடுபடுவார்கள். நிருபர்கள் , டைப்பிஸ்ட்டுகள், இரயில்வே, வங்கி ஊழியர்கள் போன்ற தொழில்களும் அமையும். அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மலாளர், மேற்பார்வையாளர் போன்றவையும், இவர்களுக்கு நன்மை தரும் தொழில்களாகும். கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில்கள் ஏற்றவை.\nமேலும் இவர்களுக்கு மருத்துவம், சோதிடம் ஆகிய கலைகளிலும் ஈடுபாடு தீவிரமாக அமையும். விமர்சனங்கள் எழுதுவதில் இவர்களுக்குத் தனித்தன்மையும், புகழும் உண்டு. புத்தகங்கள் விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும் நன்மையே செய்யும். மாடு, குதிரை போன்ற கால்நடைத் தரகும், லாபம் தரும். திuக்ஷீஸீவீtuக்ஷீமீ (கட்டில், பீரோ) போன்றவை, சினிமாப் படங்கள் தயாரித்தல், விற்றல் ஆகியவையும் ஒத்துவரும் மக்கள் தொடர்பு தொழில்கள் (றி.ஸி.ளி) இவர்களுக்கு மிகவும் ஒத்துவரும் தொழிலாகும். டெய்லர்கள், கார், பைக், ஸ்கூட்டர் மெக்கானிக்குகள், எலக்ட்ரிசியன்கள், அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் வேலை போன்றவை இவர்களுக்கு அமையும்.\nபெரும்பாலும் இளமையிலேயே இவர்களின் திருமணம் அமைந்துவிடும். மனைவியுடன் எப்போதும் விதண்டாவதம் செய்பவர்களானாலும் குடும்ப பாசத்திலும் அன்பிலும் சிறந்தவர்கள். தூய்மையே மிகவும் புனிதமாகப் போற்றுவார்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்து கொள்ளும் வேகமும், தைரியமும் உண்டு இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும் இவர்களுக��கு நன்மையே செய்வார்கள். இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.\nஇவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம். நண்பர்கள்/கூட்டாளிகள் பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் வைத்துக் கொள்ளலாம். 8ந் தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாமே தவிரப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. 1&ம் எண்காரர்கள் இவர்களைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து, இவர்களையும் முன்னேறச் செய்வார்கள்.\nபொதுவாக இவர்கள் பித்த ஆதிக்கம் உடையவர்கள். மனநோய்களான டென்ஷன், படபடப்பு அதிகம் உடையவர்கள். இரத்தக் குறைவு நோயும் உண்டாகும். மனச்சோர்வுகள் அடிக்கடி ஏற்படும். இருப்பினும் இவர்களுக்கு வரும் நோய்கள் உடனுக்குடன் விலகிவிடும் யோகமும் உண்டு. வாய்வுப் பிடிப்பு, சீரண சக்தி, இடுப்பு வலி, பின் தலை வலி, சோகைகள் போன்றவைகள் ஏற்படும். தலை, கண், மூக்கு, தொண்டை (சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி வந்து மறையும்.\nமாமிச உணவுகள், மசாலப் பொருட்கள் போன்றவற்றை நீக்குவது நன்மை புரியும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வந்தால், இவர்களை நோய்கள் அணுகாது” அனுபவம் உள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள்” என்பதை அவசியம் வாழ்வில் இவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். “நிறைகுடம் தளும்பாது” போன்ற பழமொழிகளைத் தங்களது வாழ்க்கையில் இவர்கள் கடைப்பிடித்தால் இவர்களும் நல்ல அதிர்ஷ்டத்தையும், இலாபங்களையும் அடையலாம். எதிர்ப்புக்களையும், எதிரிகளையும் தவிர்த்து விடலாம்.\nஎண் 4. சிறப்புப் பலன்கள்\nஇப்போது மக்கள் பிரதிநிதியான 4ஆம் எண்காரர்களின் சிறப்புப் பற்றிப் பார்ப்போம். உலகத்தில் உள்ள பலவகையான செய்திகளையும், அனுபவங்களையும் தெரிந்து கொள்வதில் இவர்கள் ஈடுபாடு கொண்டவர்கள் எப்போதும் தன் இச்சைப்படி செயலாற்ற விரும்புவார்கள். எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தனிமையை வெறுப்பார்கள். பணம் சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில் காட்டமாட்டார்கள். கையில் பணம் இருக்கும்வரை கண்ணில் பார்ப்பதை வாங்கும் இயல்பினர்.\nநான்கு பேரை அதட்டி, தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். எதிலும் எதிர்ப்பு உள்ள விவகாரங்களையே எடுத்து வாதாடுவார்கள். நண்பர்களுக்காகச் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மற்றவர்களின் உண்மையான அன்பிற்காக ஏங்குவார்கள். சமுதாயத்தின் முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் ஆகியவற்றைப் பற்றிப் பொது இடங்களில் காரசாரமாகப் பேசுவார்கள். உணவு விஷயத்தில் தாராளமானவர்கள் சுவையான உணவு, இனிமையான காட்சி ஆகியவற்றிற்காகப் பண விரயம் செய்வார்கள். தங்களின் உடல்நலம், ஆரோக்கியம் பற்றி மிகவும் கவலைப்பட்டு, அதற்காக லேகியங்களையும், மாத்திரைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.\nதங்களுடைய அபிப்பிராயங்களைத்தான் மற்றவர்ளும் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். பிறர் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, எந்த வழியையும் பின்பற்றத் தயங்க மாட்டார்கள். இருப்பினும், வாழ்க்கையில் வெற்றி பெறுவோமா என்ற வீண் பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் அவசரமும், ஆத்திரமும் உண்டு. தங்களைக் கண்டு பயப்படுபவர்களை, விரட்டிக் கொண்டே இருப்பார்கள். தங்களைக் கண்டு பயப்படாமல் இருப்பவரிடம் நயமாகப் பழகுவார்கள்.\nசந்தேக குணமும், அதிகாரம் செய்யும் விருப்பமும் இருப்பதால், நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள். தங்கள் முயற்சிகளில் அடுத்தவர் குறுக்கீட்டை விரும்பமாட்டார்கள். அவரிடம் வெறுப்பைக் காட்டுவார்கள். குடும்பத்திலும் இவர்களது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். எனவே, குடும்பத்திலும் இன்பம் குறைவுதான். இளமைப் பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொள்வார்கள். சோம்பல் குணம்தான் இவர்களது சத்துரு அதை விட்டுவிட வேண்டியது அவசியம். முன்கோபம் ஓரளவு இருக்கும். சமயங்களில் அடுத்தவரைத் திட்டிவிட்டுப் பின்பு வருந்துவார்கள். சாதாரணமாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, தங்கள் குரலை உயர்த்திப் பேசித் தங்களின் வாதங்களை வற்புறுத்துவார்கள்.\nஒரே விஷயத்தைப் பற்றியே, பட்டிமன்றமாகப் பேசுவார்கள். தங்களது சொந்தப் புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட��ாட்டார்கள். ஆனால் அனைத்தும் தெரிந்த மனிதர் இவர்தான் என்று உலகத்தார் பேச வேண்டும் என நினைப்பார்கள். பொது நல சேவை செய்வார்கள். அரசியல்வாதிகளில் வெறிபிடித்த இலட்சியவாதிகள் என்று இவர்களில் சிலர் மாறி விடுவார்கள். இவர்களது வருமானம் உயர உயரச் செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். எனவே, செலவு செய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும் வித்தையை அறிந்தவர்கள். இதனால் போலீஸ், மேலாளர் போன்ற தொழில்களில் சிறந்து விளங்குவார்கள்.\nஇந்த நான்கு எண்காரர்கள் நடுத்தரமான உயரம் உடையவர்கள். வட்ட வடிவமான முகத்தோற்றமும், சற்றுப் பருமனான உடல் அமைப்பும் உண்டு. ஆழ்ந்த கண்கள் இருக்கும். தலைமுடி கருமையாகவும், அதே சமயம் அழுத்தமாகப் படியாமல், சற்றுச் சுருண்டும் காணப்படும். அதிகமான நோய்கள் இவர்களை அணுகாது. உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுன் நடந்து கொண்டால், ஆரோக்கியம் உறுதி\nஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19 ஆகிய தினங்களும், கூட்டு எண் 1 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவே. 28ந்தேதி நடுத்தரமான பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 9, 18, 27 ஆகிய தேதிக்கும். கூட்டு எண் 9 வரும் தினங்களும் நல்ல பலன்களையே கொடுக்கும். அதே போன்று 4, 13, 22, 31 ஆகிய தேதிகள் தாமாகவே நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் தோல்வியே மிஞ்சும். அதே போன்று 8, 17, 26 ஆகிய தேதிகளும் கூட்டு எண் 8 வரும் தினங்களும் துரதிருஷ்டமானவை. 7, 16, 25 ஆகிய தேதிகளும் துரதிருஷ்டமானவைதான்.\nகோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். இரத்தினக் கற்களில் மர நிறமுடைய கற்களை அணிய வேண்டும். (நீலநிறம்) கற்களும் அணியலாம்.\nநீலநிறம் மிகவும் சிறந்தது. நீலக்கோடுகள் குறைந்தபட்சம் இருக்கவேண்டும். மஞ்சள் நிறமும் அதிர்ஷ்டமானது. இலேசான பச்சை, நீலம் உடைகளும் நல்லதுதான். கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவேண்டும். முக்கியக் குறிப்பு சர்வ வல்லமை படைத்த இராகுவானவர். எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி, தன்னுடைய இஷ்டப்படியேதான் நடத்துவார். எனவே 4ந் தேதி பிறந்த அன்பர்கள் தங்களுடைய வாழ்க்கையில், எதிர்பாராத மாற்றங்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த மாற்றங்களை எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், அதிர்ஷ்டங்கள் பின்பு தாமே வந்து சேரும்.\n4ஆம் தேதி பிறந��தவர்கள் :\nஇவர்கள் கரகரப்பாகப் பேசுவார்கள். கண்டிப்பும், அதிகாரமும் நிறைந்து பேசுவார்கள். இவர்களுக்குத் துணிச்சலும், பலமும் அதிகம். போலீஸ், போர் வீரர்கள் போன்று உடல்வாகு அமையும். அடிக்கடி இவர்களுக்குச் சோதனைகள் ஏற்படும். அதைக் கண் கலங்காமல், செயல்பட்டு வெற்றி அடைவார்கள். இளமையிலேயே திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். கணவன் மனைவி அன்யோன்யம் உண்டு\n13ஆம் தேதி பிறந்தவர்கள் :\nஇவர்கள் துன்பங்களையே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பார்கள். உண்மை அதுவன்று சோதனை இல்லையேல் சாதனை இல்லை. இவர்களது இளமைக் காலப்போராட்டங்கள் எல்லாம் பிற்காலத்து வசதியான வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துவிடும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும், விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியது வரும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ, அவரே இவர்களுக்குத் துரோகம் செய்வார்கள். கடலில் அலை ஓய்வதில்லை. அதைப்போன்றுதான் இவர்களது பிரச்சினைகளும். இருப்பினும் தங்களின் கடும் உழைப்பால் பேரும் புகழும், பெருஞ்செல்வமும், மிகச் சிறப்பாகத் தேடிக் கொள்வார்கள். எதிர்பாராமல் வரும் துன்பங்களெல்லாம் எதிர்பாராமலேயே விலகி ஓடும். ஆணவம் கொண்டு செயலாற்றினால் துன்பம் நிச்சயம். நேர்மையும், கடுமையான உழைப்புமே இவர்களை உயர்த்தி விடும்.\nஅதிக நண்பர்களும், நல்ல பேச்சு சாமர்த்தியமும் உண்டு. நிர்வாகத் திறமையும், பிடிவாதமும் உண்டு. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் துணிந்து இறங்கி விடுவார்கள். பின்பு அதனால் பிரச்சினைக்குள்ளாவார்கள். இவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இவரைச் சேர்ந்தவர்களே கவிழ்த்து விடுவார்கள். வீம்புக்காகச் சில செயல்களில் ஈடுபட்டால். தோல்விகளே மிஞ்சும். அரசியல், சினிமா, போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டு. தீய நண்பர்களைத் தெரிந்து அவர்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.\n31ஆம் தேதி பிறந்தவர்கள் :\nசுய திருப்தியே இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். பணம் இவர்களைத் தேடி வர வேண்டுமே தவிர, இவர்கள் பணத்தைத் தேடினால் கிடைக்காது. தீவிரத் தன்மைய���ம் அதிகாரம் செய்வதும் இவர்கள் குணம். உலக சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மனோசக்தி மிகுந்தவர்கள். ஆன்மிகம், சோதிடம், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டு. எதிரிகளைத் துணிவுடன் சந்திப்பார்கள். உலகத்தில் உள்ள பல விஷயங்களையும், இவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். மற்ற மனிதர்களை உடனே எடை போடும் சாமர்த்தியம் உண்டு. அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள் கிடைக்கும். எண்(4) இராகுவிற்கான தொழில்கள் இவர்களும் மனோ வேகம் நிறைந்தவர்களே உடப்பயிற்சி, சர்க்கஸ் போன்ற உடல் சம்பந்தமான தொழிலும் ஒத்து வரும்.\nஊர் சுற்றிச் செய்யப்படும் தொழில்கள், யந்திரங்கள் மூலம் பொருள்கள் உற்பத்தி செய்தல், மெக்கானிக், மரத் தொடர்பான கைத்தொழில்கள், கால்நடைகள், நாய் போன்ற நாற்கால் பிராணிகளில் வியாபாரம் நன்கு அமையும். பேச்சில் சமர்த்தர்கள். பெரிய பேச்சாளர்களாகவும், அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். கட்டிடம் கட்டுதல், ஆட்களை விரட்டி வேலை வாங்குதல் தொழில்களும் இவர்களுக்கு ஒத்து வரும். மற்றும் அனைத்து வாகனங்கள் ஓட்டுதல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.\nமக்களுக்கு தினமும் தேவைப்படும் தொழில்கள், இன்சினியரிங் தொழிலாளர்கள், பத்திரிக்கைத் தொழில்,ஆகியவையும் ஒத்து வரும். ரெயில்வே, பஸ், விமான நிலையங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் அமையும். வீடு, வாகனம் புரோக்கர்கள், வக்கீல்கள், ஹாஸ்டல், ஹோட்டல் நிர்வாகிகளாகவும், மதுபானங்கள் விற்பனை, தாதா போன்ற வழியில் ஈடுபடுதல் (சிலர்) ஆகியவையும் அமையும். மீன், இறைச்சி வியாபாரம் மின்சாரம், இலக்கியம் தொடர்பான வேலைகள், மாந்தரீகத் தொழில்கள், ஆடு,மாடு, கோழி போன்றவற்றை அறுக்கும் தொழில், விஷ வைத்தியம் செய்தல், வித்தைகள் செய்து சம்பாதித்தல் போன்றவையும் அமையும். சிலர் சட்டத்திற்குப் புறம்பான தொழில்களிலும் ஈடுபடுவார்கள். எண்ணின் பலம் குறையும் போது மற்றவர்களை விரட்டிப் பிழைக்கவும், ஏமாற்றவும் தயங்கமாட்டார்கள் .\nஎண் ஜோதிடம் ஜோதிடம் Astrology Numerology\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி தளபதி கேணல் பானு\nநீண்ட வரலாற்றையும், காலத்திற் குக்காலம் எழுச்சிகொண்டு\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் : P. அம்பிகைபாகன் - 32\nமக���ந்தவிற்கு ஹெலிக்கொப்டர் அனுப்பியது யார்\n2015 ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடை ந்த பின்னர் அவர் அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...\nஇராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டும் - சிறீதரன்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்க ளிடம் ஒப்படைக்கவேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரி க்கை முன்வைத்தத...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-03-01T01:25:47Z", "digest": "sha1:2LTW2RUKKXQS7PNPQAEHM5FBJ4YUAILR", "length": 14662, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "‘அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல்’: ட்ரம்பின் மோசடி குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\n‘அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல்’: ட்ரம்பின் மோசடி குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோசடி கூற்றுக்களை நிராகரித்து, ‘2020 வெள்ளை மாளிகை வாக்கெடுப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது’ என்று அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஎந்தவொரு வாக்களிப்பு முறையும் வாக்குகளை நீக்கியது அல்லது இழந்தது, வாக்குகளை மாற்றியது அல்லது எந்த வகையிலும் சமரசம் செய்யப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்ரம்ப் தனக்கான 2.7 மில்லியன் வாக்குகள் நீக்கப்பட்டன என்பதற்கு ஆதாரமின்றி கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளிவந்துள்ளது.\nமுதன்மை கூட்டாட்சி தேர்தல் பாதுகாப்பு அமைப்பின் கீழ் உள்ள ஒரு பொது-தனியார் குடைக் குழுவான தேர்தல் உள்கட்டமைப்பு அரசாங்க ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n‘எங்கள் தேர்தல்களின் செயல்முறை குறித்து பல ஆதாரமற்ற கூற்றுக்கள் மற்றும் தவறான தகவல்களுக்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் தேர்தல்களின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு குறித்து எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதில் தேசிய மாநில தேர்தல் இயக்குநர்கள் சங்கம் மற்றும் தேசிய மாநில செயலாளர்கள் சங்கம், மாநில அளவில் தேர்தல்களை நிர்வகிக்கும் அதிகாரிகள், மற்றும் அமெரிக்க தேர்தல் உதவி ஆணையத்தின் தலைவர் ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்து 8 நாட்கள் கடந்துவிட்டபோதும், தேர்தலில் வெற்றியடைவதற்குத் தேவையான 270 மக்கள் பிரதி வாக்குகளுக்கும் கூடுதலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பெற்றுவிட்டபோதும், ட்ரம்ப் தோல்வியை ஏற்க மறுக்கிறார்.\nதேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டும் அவர், தனக்குக் கிடைத்திருக்க வேண்டிய வெற்றிக் கனியை ஜோ பிடன் தட்டிப் பறித்துவிட்டதாகக் கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து ட்ரம்ப் அணியினர் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளனர்.\nதேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும் முறைகேடுகள் பற்றியும் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் ட்ரம்ப் தொடர்ந்து காரசாரமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.\nஅமெரிக்கா Comments Off on ‘அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல்’: ட்ரம்பின் மோசடி குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு Print this News\nஐரோப்பிய நாட்டிற்கு படகொன்றில் அகதிகளாக பயணம் செய்ய முயற்சித்த 74பேர் உயிரிழப்பு\nமேலும் படிக்க ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்- பாரக் ஒபாமா\nட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வருமான வரி ஆவணங்களை ஆய்வு செய்வதற்குத் தடை விதிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.மேலும் படிக்க…\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெயரை வர்த்தகத்துக்கு பயன்படுத்தக் கூடாது- வெள்ளை மாளிகை எச்சரிக்கை\nஅம���ரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் பெயரை அவரது உறவினர் ஒருவர் தனது வர்த்தக நிறுவனத்துக்கு பயன்படுத்தினார். இதற்கு வெள்ளைமேலும் படிக்க…\nபிற நாட்டின் உள்நாட்டுப் போர்களில் பங்களிப்பை நிறுத்த அமெரிக்கா முடிவு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் தொழுகையில் ஈடுபட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்\nஅமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் – ஜோ பைடன்\nஅமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண் உட்பட 5பேர் சுட்டுக்கொலை\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nபரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்: 15 முக்கியக் கோப்புகளில் பைடன் கையெழுத்து\nஅமெரிக்க வரலாற்றில் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம் – ஜனாதிபதியாகப் பதவியேற்று பைடன் சூளுரை\nஎனக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்தேன் – பிரியாவிடை உரையில் ட்ரம்ப்\nகொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் – அமெரிக்க தூதுவர்\nட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமில்லை: அரசியல் வல்லுநர்கள்\nஜோ பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன்- ட்ரம்ப்\nகமலா ஹாரீஸிற்கு கொரோனா தடுப்பூசி\nநேரடி ஒளிபரப்பில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி\nஅமெரிக்காவில் ஒருவருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஒவ்வாமை\nஅமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிப்பு\nஜோ பைடன், கமலா ஹாரிஸ் 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்வு – டைம் இதழ் கவுரவம்\n120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து\nஅமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-01T01:25:25Z", "digest": "sha1:XRVWDSSVZBDEODEMSSQ2LG5PL6XMZHX5", "length": 9749, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜேம்ஸ் போண்ட் புகழ் சேர் சீன் கோனரி காலமானார்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nஜேம்ஸ் போண்ட் புகழ் சேர் சீன் கோனரி காலமானார்\nஜேம்ஸ் போண்ட் கதாபாத்திரத்தில் பிரபலமடைந்த ஸ்கொற்லாந்து நடிகர் சேர் சீன் கோனரி (Sir Sean Connery) தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nசேர் சீன், பஹாமாஸில் (Bahamas) இருந்தபோது, சில மணிநேரம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.\nஇவர், ஜேம்ஸ் போண்ட் கதாபாத்திரத்தை பெரிய திரைக்குக் கொண்டுவந்தவர் என்பதுடன் 007 போன்ற புலனாய்வுக் கதை திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார்.\nஅத்துடன், இவரது ஐந்து தசாப்த கால நடிப்பு மற்றும் 1988ஆம் ஆண்டில் தி அண்டச்சபிள்ஸில் (The Untouchables) படத்தில் நடித்ததற்காக ஒஸ்கார் விருதை வென்றுள்ளார்.\nசேர் சீனின், ‘தி ஹன்ட் ஃபோர் ரெட் ஒக்டோபர் (The Hunt for Red October)’, ‘ஹைலாண்டர் (Highlander)’, ‘இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones)’, ‘தி லாஸ்ற் க்ரூஸேட் (the Last Crusade)’ மற்றும் ‘தி ரொக் The Rock’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.\nசினிமா Comments Off on ஜேம்ஸ் போண்ட் புகழ் சேர் சீன் கோனரி காலமானார்\nநாட்டில் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nமேலும் படிக்க கொரோனா தொற்றாளர்களுடன் பேருந்தில் யாழிற்கு பயணித்த ஆறுபேர் தலைமறைவு\nஸ்ரீதேவியின் சில நினைவுகள் : வைரலாகும் ராம் கோபால் வர்மாவின் கடிதம்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மாமேலும் படிக்க…\nதமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு- முக்கிய பிரபலங்கள் உட்பட 42 பேருக்கு விருது\nதமிழக அரசின் கலைமாமணி விருதுகள் 42 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்துமேலும் படிக்க…\nஅஜித் ரசிகர்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கை\nஹீராவாக நடிக்கும் திண்டுக்கல் லியோனியின் மக���்\nபிரபல மலையாள நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்\nநேர்மையான மக்கள் பிரதிநிதியான ரஞ்சனுக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளது- சுமந்திரன்\nபிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது\nஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் காலமானார்\nஅண்ணாத்த படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா – படப்பிடிப்பு நிறுத்தம்\nநடிகை ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் காலமானார்\nமாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு\nதமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் தவசி காலமானார்\nநடிகர் பிரபு தேவா இரகசிய திருமணம்\nயூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்\nதீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிய ரஜினி\nநிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது – தமன்னா\nகட்சி குறித்து விஜய் அறிக்கை\nதிருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minkaithadi.com/", "date_download": "2021-03-01T00:56:58Z", "digest": "sha1:VSETY4W7RG7FQZUWDVSD4TQOAG3W3TIF", "length": 11977, "nlines": 253, "source_domain": "minkaithadi.com", "title": "மின்கைத்தடி", "raw_content": "\nபுதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபச்சிளம் குழந்தையின் உயிர் காக்க ஜி.எஸ்.டி ரூபாய் 6 கோடி தள்ளுபடி\n0.1 புள்ளியில் உலக சாதனை படைத்த தமிழக மங்கை\nஇன்றைய தினப்பலன்கள் (27.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 27.01.2021 சர்வதேச படுகொலை நினைவு தினம்\nவார ராசிபலன்கள் (25.01.2021 – 31.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 25.01.2021 தேசிய வாக்காளர் தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (25.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nபுதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபச்சிளம் குழந்தையின் உயிர் காக்க ஜி.எஸ்.டி ரூபாய் 6 கோடி தள்ளுபடி\n0.1 புள்ளியில் உலக சாதனை படைத்த தமிழக மங்கை\nஇன்றைய தினப்பலன்கள் (27.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 27.01.2021 சர்வதேச படுகொலை நினைவு தினம்\nவார ராசிபலன்கள் (25.01.2021 – 31.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 25.01.2021 தேசிய வாக்காளர் தினம்\nஇன்றைய தினப்பலன்கள் (25.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 23.01.2021 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஇன்றைய தினப்பலன்கள் (24.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 22.01.2021 தி.வே.கோபாலையர்\nஇன்றைய தினப்பலன்கள் (22.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nகலைவாணர் எனும் மாகலைஞன் – 16 | சோழ. நாகராஜன்\nவரலாற்றில் இன்று – 21.01.2021 எம்.ஆர்.எஸ்.ராவ்\nஇன்றைய தினப்பலன்கள் (21.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nமாயா ஜால திரைப்பட மன்னன் பி. விட்டலாச்சாரியா பிறந்த தினம் இன்று\nவரலாற்றில் இன்று – 20.01.2021 பஸ் ஆல்ட்ரின்\nஇன்றைய தினப்பலன்கள் (20.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 19.01.2021 சீர்காழி கோவிந்தராஜன்\nஇன்றைய தினப்பலன்கள் (19.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவார ராசிபலன்கள் (18.01.2021 – 24.01.2021) ஜோதிடர் அ.மோகன்ராஜ்\nவரலாற்றில் இன்று – 18.01.2021 குமாரசுவாமி புலவர்\nபுதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி - துணை நிலை ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல்...\nபச்சிளம் குழந்தையின் உயிர் காக்க ஜி.எஸ்.டி ரூபாய் 6 கோடி தள்ளுபடி\n0.1 புள்ளியில் உலக சாதனை படைத்த தமிழக மங்கை\nஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்\nகைபேசியில் குவிந்திந்த குறுந்தகவல்களில் தேவையற்ற வற்றை அழித்துக் கொண்டிருந்தான் கௌதம். வயது 29....\nபுதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி...\n:தமிழகத்தில் 2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன் 26, 27ல் போட்டித் தேர்வு....\nபச்சிளம் குழந்தையின் உயிர் காக்க ஜி.எஸ்.டி ரூபாய் 6 கோடி தள்ளுபடி\nமும்பையைச் சேர்ந்த பிரியங்கா, மிஹிர் தம்பதியின் 5 மாதக் குழந்தை தீரா காமத்....\nடெல்லி: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அ��ைப்பு (EPFO) கணக்கு வைத்திருப்பவர்களின் பெரும்...\n0.1 புள்ளியில் உலக சாதனை படைத்த தமிழக மங்கை\n0.1 புள்ளியில் உலக சாதனை படைத்த தமிழக மங்கை\nவாஸ்து வீடு வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு\n – ஒரு முழுமையான ஆய்வு ……\nஓட்டல் டேஸ்ட்ல தந்தூரி சிக்கன்\nசர்க்கரை நோய் பற்றிய தவறான நம்பிக்கைகள்\nஅப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:\nஆணும் பெண்ணும் சமம் அல்ல…\nதினமலர் வாரமலர் பழகலாம் வாங்க – 1 – கமலகண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/chillzee-kimo-book-reviews/15170-chillzee-kimo-book-reviews-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:16:01Z", "digest": "sha1:2RWXVK2LLH7TML6VPNOZSHWE6OK3IK6V", "length": 10665, "nlines": 182, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee KiMo Book Reviews - காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ் - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nChillzee KiMo Book Reviews - காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nChillzee KiMo Book Reviews - காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nChillzee KiMo Book Reviews - காதல் என்னும் அழகியே... - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nChillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல் காதல் என்னும் அழகியே...’\nகதையின் ஹீரோயின் ரம்யா, ஹீரோ சிவராமன்\nரம்யாவும் சிவராமனும் மனம் ஒன்றுப் பட்ட தம்பதிகள். சந்தோஷமாக போய் கொண்டு இருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் சிவராமனின் முன்னால் காதலி சுமதி வழியாக சின்ன சலனம் ஏற்படுகிறது.\nபணக்காரியான சுமதியை கஷ்டப்படும் நிலைமையில் மீண்டும் சந்திக்கிறார் சிவராமன். அவளுடைய நிலைமைக்கு தான் தான் காரணமோ என்ற கில்டி எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது. மனைவியிடம் தன் பழைய காதலை பற்றி ஒப்பிக்கிறார்.\nசுமதியின் நிலைமையை பற்றி தான் சிவராமன் கவலைப் படுகிறார் என்பதை புரிந்துக் கொள்கிறாள் ரம்யா.\nஅவருக்காக சுமதியின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை புரிந்துக் கொண்டு சீர் செய்ய முயற்சி செய்கிறாள்.\nசுமதியின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனை என்ன பணக்காரியான சுமதி இந்த நிலைமைக்கு வர காரணம் என்ன பணக்காரியான சுமதி இந்த நிலைமைக்கு வர காரணம் என்ன ரம்யாவின் முயற்சி வெற்றிப் பெற்றதா என்பது மீதிக் கதை.\nகதையின் முக்கிய கேரக்டராக வரும் ரம்யா மனதில் நிற்கிறாள்.\nதிருமணமாகி இவ்வளவு ஆண்டுகள் ஆனப் பிறகும் மெச்சுரிட்டி இல்லாமல் இருக்கும் சுமதி ரம்யா சொன்ன உடனே அதை கேட்பதும், அப்படியே செய்வதும் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.\nஎந்த ஒரு நிலைமையில் இருந்தும் மீண்டு எழுந்து வாழ்க்கையை சீர் செய்ய முடியும் என்ற நல்ல கருத்தை சொல்லி தலை நிமர்ந்து நிற்கிறது கதை. கதையில் மிளிரும் பாசிட்டிவிட்டி பாராட்டக்கூடியது.\nமொத்தத்தில், குடும்ப வகை கதை வாசகர்களை கவரும் நல்ல ஒரு கதை.\nகதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.\nஅடுத்து ஸ்ரீஜா வெங்கடேஷின் ‘பொன் அந்திச் சாரல் நீ...’ நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.\nChillzee KiMo Book Reviews - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...\nChillzee KiMo Book Reviews - பொன் அந்திச் சாரல் நீ... - ஸ்ரீஜா வெங்கடேஷ்\nChillzee KiMo : இலவச ஈ-புக் ரீடர் - தானாக உங்களுக்கு வாசிக்கும் வசதியுடன்\n - உடலில் உள்ள மிகச் சிறிய எலும்பு\n - சாக்லேட் மில்க் பிரவுன் பசுவில் இருந்து வருகிறது\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.verkal.net/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2021-03-01T01:05:03Z", "digest": "sha1:P4YIX6ZUMLLVINXVQZ7QYWDXOAHFY6AM", "length": 21410, "nlines": 133, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்.! | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி கரும்புலிகள் கடற்கரும்புலிகளின் தியாகப்பயணம்.\nமக்கள் பிரயாணம் செய்யும் பிரதான போக்கோரத்துப் பாதைகள் அனைத்தும் சிறிலங்கா அரசால் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மக்கள் பல இடர்களை அனுபவித்து இன்னல் நிறைந்த பாதைகளால் நாட்கணக்காக தூக்கமின்றி, களைத்துச் சோர்ந்து, கால்வலிக்க நடந்து, மாட்டுவண்டிகளில் ஏறி, படகுகளில் ஏறி பிரயாணித்து தமது இலக்குகளை சென்றடைகின்றனர். இனிய உறவுகளோடு கூடி மகிழவும், பேசிச் சிரிக்கவும், நெஞ்சு நிறைந்த துயரைக் கொட்டவும், பஞ்சம் போக்க்கவும் பயணிக்கின்ற மக்கள் கிளாலி நீரேரியில் படு பயங்கரமகா கொலைசெய்யப்பட்டதும் நிகழ்ந்தது. அடிக்கடி கிளாலியில் எதிரிப்படையின் விசேஷ விசைப்படகுகள் மக்களின் பிரயாணத்திற்கு இடையூறு விளைவித்தன; துன்புறுத்த்தின. அடாவடித்தனங்கள் கிளாலியில் கட்டவிழ்ந்து விடப்பட்டே இருந்தது.\nமிகப்பெரிய தடை; தடைகளை எதிர்த்து உடைத்துக் கொண்டு மக்கள் அதேபாதையில், அதே ஏரியில் மீண்டும் மீண்டும் பயணித்தனர். ‘ எங்கட எரியில போகிறோம்’ என்கிற உணர்வு மட்டும் உரமாய் இருக்க, தடைகளை அவர்கள் தமது படிக்கற்களாக்கிக் கொண்டு நடந்தார்கள்.\n“தமிழீழ மக்கள் தம்மீது ஏற்படுத்தப்படுகின்ற தடைகளை தாமாகவே தகர்த்து முன்னிலும் வேகமாக தமது விடுததையை நோக்கிச் செல்கின்றனர். இதுபோன்ற தடை வேறுநாடுகளில் எங்காவது ஏற்படுத்தப்பட்டிருந்தால், வெளிநாட்டு நிறுவனங்களே அத்தடைகளை தகர்ப்பதற்கு உதவியும், ஒத்தாசையும் வழங்குவதுண்டு. ஆனால், தமிழீழ மக்களிடம் இது மாறாகவே இருக்கின்றது. தமிழீழ மக்கள் தாங்களாகவே……….. புதுப்புது முன்னெடுப்புக்களை மேற்கொள்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனக்கள் அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது திக்குமுக்காடுகின்றன” என்று ஒரு வெளிநாட்டு கட்டுரையாளர் குறிப்பிட்டிருந்தார்.\nஇவ்வாறு எமது மக்களின் மன உருதியினாலும், விடுதலைப் பற்றினாலுமே விதிக்கப்பட்ட தடைகளை கடந்து செல்ல முட��ந்தது.\nஎமது கிளாலி நீரேரிக் கடல்.\n26.08.1993 அன்று. அதிகாலை 1.30மணி.\nஎமது மக்கள் நெஞ்சம் நிறைந்த துயரங்களோடும், ஏக்கத்தோடும் பிரயாணம் செய்துகொண்டிருந்தனர். கடற் கரும்புலிகள் மக்கள் பிரயாணித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். கொலைவெறிச் சீற்றங்கொண்டு சிறிலங்கா கடற்படையின் ஐந்து விசேஷ விசைப்படகுகள் நீரேரியைக் கிழித்துக் கொண்டு வருகின்றன. மக்கள் தமது வாழ்வின் கணங்களை எண்ணிக் கலங்கினர். கொடிய எதிரியின் மிருகவெறிப் பாய்ச்சல். தாக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுவோம் என்றும், தமது இனிய குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டுப் போகப்போகின்றோமே என்றும் அந்த மக்கள் எண்ணிக் கலங்கிய ஒரு சில கணம்தானும் இல்லை.\nஎன அறைந்து கூவிக்கொண்டு இரு கரும்புலி வீரர்களின் வெடிமருந்தேற்றிய விசைப்படகுகள் விரைந்து வந்து கொண்டிருந்தன.\nமட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த கடற்கரும்புலி மேஜர் வரதனும், கடற்கரும்புலி கப்டன் மதனும் தமது உயிரினும் மேலான தாய்த் தேச மக்களை நெருங்கி அழிக்க முனைந்த எதிரியின் படகுகளை நோக்கிச் சென்று ஒரே நேரத்தில் மோதினர். பேரோசை ஏரியின் திக்கு எங்கும் எழுந்து நின்றது. நெருப்பின் சுவாலை ஏரியில் சுவலித்திருந்தது. பத்துக்கும் மேற்பட்ட படையினர் மாண்டனர். எதிரியின் இரு படகுகளை எரித்து துவம்சித்து, கடற்கரும்புலி வீரர்களின் உயிர் மூச்சு தமிழீழக் காற்றில் கலந்தது.\nதொடர்ந்து நடந்த கடற் சண்டையில் கடற்புலிகளான மேஜர் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரேந்தர் வீரமரணத்தை தழுவிக்கொண்டனர்.\nஇந்நிகழ்வு நடந்து 96 மணித்தியால இடைவெளிக்குள் சிறிலங்காவின் கடற்படைக்குச் சொந்தமான இஸ்ரேலிய அதிவேக டோறாப் படகு மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பருத்தித்துறையைக் கடந்துகொண்டிருந்த வேளை கடற்புலிகளின் நான்கு விசைப்படகுகள் வழிமறித்துத் தாக்கின. கடற்படையினரின் படகில் இருந்த நான்கு அதிகாரிகள் உட்பட பன்னிரண்டு சிறிலங்காப் படையினரும் அச்சத்துள் புதையலாயினர். கடற்கரும்புலிகளான மேஜர் புகழரசனும், கப்டன் மணியரசனும் வெடிமருந்து நிரப்பிய படகுடன் எதிரிப்படகுடன் மோதினர்.\nதமிழீழத்தின் கடற்பரப்பில் எதிரிப்படையின் கடற்படையின் மீது நடாத்தப்பட்ட கடற்கரும்புலிகளின் மூன்றாவது ஆக்ரோஷமான தாக்குதலில் சிக்கி, நான்கு உயர் அதிகாரிகள் உட்பட பன்னிரண்டு படையினர் மரணத்தைத் தழுவிக்கொண்டனர். தமிழீழக் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கம் அவர்களின் தியாகத்தால் வலுப்பெற்று வருகிறது. சிறிலங்கா அரசு அதிர்ச்சி நிலைக்குச் சென்று மீளத் திரும்புவதற்கிடையில், மீளவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் அச்சமும், கவலையும் கொண்டு நிற்கிறது.\nவிடுதலைப்புலிகள் 1993 இதழிலிருந்து வேர்கள் .\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleகடற்கரும்புலி கப்டன் வாமன்.\nNext articleகடற்கரும்புலி லெப். கேணல் முருகேசன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் செழியன் வீரவணக்க நாள்.\nகரும்புலி மேஜர் செழியன் வீரவணக்க நாள் இன்றாகும் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது 11.12.1999 அன்று யாழ். மாவட்டம் இயக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற பெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர்...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 29, 2020 0\n29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே ��னம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/private-tv-channel-journalist-incident-mk-stalin-statement/", "date_download": "2021-03-01T01:19:31Z", "digest": "sha1:4HRKVRZOV4KR6O5JMBP4IWCCJPYUDLWG", "length": 14860, "nlines": 162, "source_domain": "image.nakkheeran.in", "title": "செய்தியாளர் படுகொலை! பத்திரிகைச் சுதந்திரம் காக்க தி.மு.க துணை நிற்கும்! மு.க.ஸ்டாலின் கண்டனம்! | nakkheeran", "raw_content": "\n பத்திரிகைச் சுதந்திரம் காக்க தி.மு.க துணை நிற்கும்\n\"சமூகவிரோதக் கும்பலால் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை\" \"சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் எடப்பாடி அ.தி.மு.க அரசும், அதன் காவல்துறையும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடி; பத்திரிகைச் சுதந்திரம் காக்க தி.மு.கழகம் துணை நிற்கும்\" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப் போற்றப்பட்டுவரும் பத்திரிகை - ஊடகங்களின் கருத்துரிமையின் கழுத்தில், ‘அரசு கேபிள்’ என்ற கயிறு சுற்றப்பட்டு, ஆள்வோரின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களை நெரிப்பதும் நெருக்கடி தருவதும், ஆதரவாகக் குரல் கொடுத்தால் கயிறு தளர்வதும் கண்ஜாடை காட்டுவதும், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சமூக விரோதக் கும்பலால் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதனியார் (தமிழன்) தொலைக்காட்சியைச் சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், சென்னை - குன்றத்தூர் அருகே நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் - போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பொதுமக்களின் கவனத்திற்கு வைத்ததால், தொடர் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்.\nஇதுகுறித்து, காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இரவு நேரத்தில் அவரை அலைப்பேசியில் அழைத்து, வீட்டை விட்டு வெளியே வரச்செய்து, பேசிக்கொண்டிருக்கும்போதே அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள். மோசஸின் அலறல் சப்தம் கேட்டு அவரது தந்தை வெளியே வந்தபோது, சமூக விரோதக் கும்பல் ஓடிவிட்டது. குற்றுயிராக இருந்த மோசஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் பச்சைப் படுகொலைக்கு எனது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்; இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கஞ்சா வியாபாரம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுக்கு, எடப்பாடி அ.திமு.க. அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும். தொலைக்காட்சிச் செய்தியாளர் மோசஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து; பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட தி.மு.கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குடும்பம்\nபட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபாலியல் புகார் எதிரொலி... நீதிமன்ற பணி புறக்கணிப்பு..\n\"தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும்\"- அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு\n\"தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது\"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nஅமித்ஷாவுடன் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ் பேச்சுவார்த்தை\n\"பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும்\"- ஜவாஹிருல்லா பேட்டி\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%812020/", "date_download": "2021-03-01T00:27:40Z", "digest": "sha1:EUDVDNBAIMCOHTFX4DWFDPZHBWE25ICV", "length": 3418, "nlines": 101, "source_domain": "dinasuvadu.com", "title": "குடமுழுக்கு2020 Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\n12 ஆண்டுகழித்து மருந்தீஸ்வரர்க்கு குடமுழுக்கு…இன்று கோலகலமாக நடந்தது..\nஇன்று திருவான்மியூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் மருந்தீஸ்வரர்க்கு 12 ஆண்டு கழித்து குடமுழுக்கு கோலகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளமென திரண்டு பங்கேற்றனர். மிகவும் புகழ் பெற்ற சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில்...\nகோலாகல கொண்டாட்டத்துக்கு தயாராகும் பெரிய கோவில்..இன்று யாகசாலை பூஜை..\nபழம்பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கொண்டாட்டம் தீவிரம் இன்று யாகசாலை பூஜை துவங்குகிறது. 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும்...\nஇளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….\n#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..\nஅந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://sports.tamilnews.com/2018/06/04/today-horoscope-04-06-2018/", "date_download": "2021-03-01T00:48:58Z", "digest": "sha1:ANXXMLGTKNJBXZZA4TXJQR2UH6CCLLWC", "length": 31799, "nlines": 311, "source_domain": "sports.tamilnews.com", "title": "Today Horoscope 04-06-2018 ,இன்றையதினம் ,ராசி பலன்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\nஇன்றைய ராசி பலன் 04-06-2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 21ம் தேதி, ரம்ஜான் 19ம் தேதி,\n4.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி நாள் முழுவதும்,\nதிருவோணம் நட்சத்திரம் மதியம் 1:27 வரை;\nஅதன்பின் அவிட்டம் நட்சத்திரம் அமிர்த, சித்தயோகம்.(Today Horoscope 04-06-2018 )\n* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி\n* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி\n* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி\n* குளிகை : மதியம் 1:30–3:00 மணி\n* சூலம் : கிழக்கு\nபொது : முகூர்த்தநாள், வாஸ்து நாள் பூஜை நேரம் காலை 9:58—10:34 மணி\nகடந்த காலத்தில் உழைப்புக்கான பலன் தேடி வரும். அவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nநிதானமுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் தடையூறை முறியடிப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்படுவர். உடல்நலனில் அக்கறை தேவை.\nமுக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்��டைக்க வேண்டாம். நிதானமுடன் பேசுவது நற்பெயரை காப்பாற்றும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.\nசுயலாபத்திற்காக சிலர் உங்களை புகழ்ந்து பேசுவர். முன்யோசனையுடன் நடப்பது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிகளை விரைந்து முடிப்பர். பெண்கள் நகை இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.\nஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை இலகுவாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடந்தேறும்.\nகூடுதல் பணி மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். நற்பெயரை பாதுகாப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சராசரி லாபம் கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது\nமுக்கியமான செயலை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். நிதானமுடன் பேசுவது நற்பெயரை காப்பாற்றும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.\nஎதிர்கால நலன் கருதி பாடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.\nநண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மன உறுதி மிகவும் அவசியம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமார். கண்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை.\nஇஷ்ட தெய்வ அருள் வாழ்வில் துணைநிற்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். நிலுவை கடனில் ஒருபகுதி அடைபடும். அரசு வகையில் நன்மை உண்டு.\nமனதில் உற்சாகமும் செயலில் நேர்மையும் நிறைந்திருக்கும். விலகிச் சென்றவரும் விரும்பி வந்து அன்பு பாராட்டுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்கள் சிக்கனத்தால் சேமிக்க முயல்வர். அரசியல்வாதிகளுக்கு சமரச பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு கிடைக்கும்.\nதாமதித்த செயலில் புதிய திருப்பம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணியில் ஈ���ுபடுவீர்கள். வருமானத்துடன் நிலுவைப் பணம் வசூலாகும். உறவினர் வருகையால் கலகலப்பு ஏற்படும். பணியாளர்கள் சலுகைப்பயன் பெற அனுகூலம் உண்டு.\nமேலும் பல சோதிட தகவல்கள்\nசனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா \nவிளம்பி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\nசிவன் கோயிலில் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா இப்படி வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்\nமாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….\nஇராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது \nகாரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……\nசெவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..\nஉள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்\nஅப்பாவி திமிங்கிலத்துக்கு எமனான பிளாஸ்டிக் குப்பைகள்\nதுனிசியா கடற்பகுதியில் காவு கொள்ளப்பட்ட 35 அகதிகளின் உயிர்\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதி���்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டி��ை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வ��ேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇன்றைய ராசி பலன் 03-05-2018\nதுனிசியா கடற்பகுதியில் காவு கொள்ளப்பட்ட 35 அகதிகளின் உயிர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/606587-medical-waste.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-01T01:42:42Z", "digest": "sha1:GPFKO43XG7CJ2AAPMJDOBW4WSHEXKRAD", "length": 14901, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "நாமக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள மருத்துவக் கழிவுகள்: சுகாதார கேடு ஏற்படுவதால் விரைந்து அகற்றக் கோரிக்கை | Medical waste - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 01 2021\nநாமக்கல் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ள மருத்துவக் கழிவுகள்: சுகாதார கேடு ஏற்படுவதால் விரைந்து அகற்றக் கோரிக்கை\nநாமக்கல் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகளை விரைந்து அகற்ற வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் மோகனூர் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. மர���த்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில் மருத்துவமனை யில் சேகரமாகும் பல்வேறு மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை பின்புறம் பிரேத பரிசோதனை கூடம் அருகே குவித்து வைக்கப்படுகிறது. மருத்துவக் கழிவுகளை தனியார் நிறுவனத்தினர் அகற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும், சரிவர மருத்துவக் கழிவுகளை தனியார் நிறுவனத்தினர் அகற்றுவதில்லை என, புகார் தெரிவிக்கப்படுகிறது.\nஇதனால் அப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பச்சிளங் குழந்தைகள் வார்டு அதே பகுதியில் அமைந்துள்ளதால் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்தினர் மருத்துவமனையில் சேகரமாகவும் கழிவுகளை அகற்ற வேண்டும்.\nஅதேபோல் மருத்துவக் கழிவுகளை அகற்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தினர் நாமக்கல் அரசு மருத்துவமனை உட்பட்ட 7 மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகளை சேகரித்து அகற்றுகின்றனர், என்றார்.\nநாமக்கல் அரசு மருத்துவமனைMedical wasteமருத்துவக் கழிவுகள்அரசு மருத்துவமனைசுகாதார கேடு\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச...\nகோவை அரசு மருத்துவமனையில் முதல் முறை; கணைய அழற்சியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு ஊசி...\nகோவை அரசு மருத்துவமனையின் கதிரியக்க சிகிச்சை துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களா\nஅரசு மருத்துவமனையில் இறந்த சிறுமி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம்...\nதூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி தொடக்கம்\nமுதியவர்கள், நோயாளிகளுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி; தமிழகம் முழுவதும் 1,290 இடங்களில்...\nதொகுதி பங்கீடு பேச்���ுவார்த்தை: சென்னையில் அமித் ஷாவுடன் இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு; பாஜகவுக்கு...\nமு.க.ஸ்டாலினுக்கு எதிராக வீடு, வீடாக பிரச்சாரம்: சிவசேனா தலைவர் அறிவிப்பு\nதனிநபர் விபத்து காப்பீடுகளின் புதிய விதிமுறைகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி...\nகுழந்தைகளுக்கான ராமாயணம் எழுதிய 10 வயது சிறுவன்\nவெடி விபத்தில் இருவர் உயிரிழந்த வழக்கு டிச.2-ம் தேதி விசாரணை தொடக்கம்\nபட்டறையில் தீ; இரு கார்கள் சேதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/158015?ref=fb", "date_download": "2021-03-01T01:41:14Z", "digest": "sha1:IO6KYBFYGFJEZOY3T4XAMBGL2EU4ZVDH", "length": 9931, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "மன்னாரில் பாதுகாப்பு தரப்பினரால் மடக்கிப்பிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nமன்னாரில் பாதுகாப்பு தரப்பினரால் மடக்கிப்பிடிக்கப்பட்ட கொரோனா நோயாளி\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் ஒருவர் இன்று மதியம் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் மடக்கி பிடிக்கப்பட்டார்.\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு உதவியாக அவரது மகன் குறித்த விடுதியில் தங்கி இருந்து உதவிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.\nஇந���த நிலையில் குறித்த உதவியாளரான மகனுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.\nகுறித்த விடயத்தை அறிந்த மகன் இன்று மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nதுரித நடவடிக்கைகளை மேற்கொண்ட வைத்தியசாலை நிர்வாகம் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் எழுத்தூர் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர்.\nகுறித்த நபரை சிகிச்சைக்காக உரிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/world/80/155410?ref=rightsidebar?ref=fb", "date_download": "2021-03-01T01:33:34Z", "digest": "sha1:FNMBC56QAWCCPR4NYLIYP5QNDKZQBPRH", "length": 10637, "nlines": 133, "source_domain": "www.ibctamil.com", "title": "சீனாவின் இராஜதந்திரம்! கைச்சாத்தானது புதிய ஒப்பந்தம் - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட���டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nசீனா - பாகிஸ்தான் தமது இராணுவ உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nசீனாவுக்கும் இந்தியாவுக்குமான மோதல் போக்கு உச்சத்தில் உள்ள நிலையில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ படைத் தலைவருமான ஜெனரல் வே பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.\nஇராவல் பிண்டியில் உள்ள இராணுவ தலைமையகத்தை பார்வையிட்ட ஜெனரல் வே, பாகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை சந்தித்து பேசினார்.\nஇதன்போது இருவரும் புதிய இராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஇது குறித்து சீன ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\nசீனா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையேயிலான உறவுகள், தொழில் நுட்பம், உபகரணங்கள் சார்ந்த ஒத்துழைப்பு, பிற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.\nபாகிஸ்தான் இராணுவ திறனை கட்டமைக்கும் வகையில் இந்தச் சுற்றுப் பயணம் அமைந்தது. சர்வதேச மற்றும் பிராந்திய சூழல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.\nசீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தின் கீழ் நடந்து வரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.\nஇருப்பினும் இரு நாட்டு இராணுவ ஒப்பந்தங்களில் உள்ள தகவல்கள் இன்னும் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nலங்காசிறி மனி���ன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/aicte-letter-to-anna-university-on-arrears", "date_download": "2021-03-01T00:59:19Z", "digest": "sha1:O4TJY777IQAXQHS74PE6AXP3RLEYV2CO", "length": 9622, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்வுகள் ரத்து: `மீறினால் அங்கீகாரம் பறிக்கப்படும்!’ - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ கடிதம்| AICTE letter to anna university on arrears", "raw_content": "\nதேர்வுகள் ரத்து: `மீறினால் அங்கீகாரம் பறிக்கப்படும்’ - அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஏஐசிடிஇ கடிதமா\nஅரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே ஏஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும்.\nதமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இறுதியாண்டுத் தேர்வுகளை தவிர்த்து மற்ற தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தார். `அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்வுக்குப் பணம் கட்டியிருந்தால், அந்தத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்’ என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த விவகாரத்தில், ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. இதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவும் தெரிவித்திருந்தார். `இந்த நிலையில் ஏஐசிடிஇ அமைப்பிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை’ என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், `அப்படியான கடிதம் அனுப்பப்பட்ருந்தால் அதை வெளியிட வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.\n``அரியர் தேர்வுகளில் இருந்து விலக்கு'' - அரசின் அறிவிப்பு சரியா, இதை எப்படிப் பார்க்க வேண்டும்\nஇந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஏஐசிடிஇ தலைவர் எழுதிய கடிதம் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த கடிதத்தில், `அரியர் மாணவர்களுக்க��த் தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது’ எனவும், `அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெறவைத்தால் அதை எந்தத் தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனமும் ஏற்காது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடர்ந்து, `உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரியர் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி, தேர்ச்சி வழங்க வேண்டும் என்பதே எஐசிடிஇ-யின் விதி. இந்த விதியை மீறினால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்தாகும் என்ற விதியும் உள்ளது.\nஇந்த நிலையில், வெளியான இந்த கடிதம் போலியானது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விளக்கம் பெற அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை தொடர்பு கொண்டோம். அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://trop401.pl/jy327ui/caustic-meaning-in-tamil-e4e94c", "date_download": "2021-03-01T01:09:07Z", "digest": "sha1:LM4JAHAGNRCGVQDZVMXBSV32UFZWSCED", "length": 50398, "nlines": 10, "source_domain": "trop401.pl", "title": "caustic meaning in tamil", "raw_content": "\n 1. Acoustic definition, pertaining to the sense or organs of hearing, to sound, or to the science of sound. How to use caustic in a sentence. இந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. Meaning of caustic lime. பாதுகாப்பாக, Caustic Soda in Tamil- பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - மருந்து.com. Learn how to perform basic Echocardiography and diagnose common cardiac conditions. The Chronicles of Caustic Soda Meaning In Tamil EUdict (European dictionary) is a collection of online dictionaries for the languages spoken largely in Europe. Learn how to manage your emotions, set and achieve your goals, and ultimately earn the respect of those around you. Alkali: காரம் (வேதியியல்). Tamil brahmans hold a grand function on this day. மருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும். Did You Know : a granddaughter of one's brother or sister. Caustic definition, capable of burning, corroding, or destroying living tissue. Kāsṭik caustic Find more words Learn more. DCW has two manufacturing units. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. Sorry, no text. A caustic chemical burns or destroys things, especially anything made of living cells: 2. Tamil meaning of Caustic Soda is as below... Caustic Soda : எரிசோடா. இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. இங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. Sarcastic definition is - having the character of sarcasm. Tamil language is one of the famous and ancient Dravidian languages spoken by people in Tamil Nadu and the 5th most spoken language in India.\n Sarcastic or cutting; biting: \"The caustic jokes ... deal with such diverse matters as political assassination, talk-show hosts, medical ethics\" (Frank Rich). \"Caustic Soda in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - மருந்து.com\" Tabletwise. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). Caustic Soda in Tamil- பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, … எப்போது நீங்கள்Caustic Soda எடுக்க கூடாது Mordacious definition: sarcastic , caustic , or biting | Meaning, pronunciation, translations and examples Soda ash; caustic soda, caustic potash, etc. 3. ஆம் Yes, மருக்கள் மற்றும் சிறிய கட்டிகள் மற்றும் நோயுற்ற அல்லது இறந்த திசுக்கள் நீக்க மிக பொதுவாக தெரிவிக்கப்படும் Caustic Sodaன் பயன்கள். நீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். (of language, etc.) n. 1. Alkali: காரம் (வேதியியல்). Low-temperature heat capacities and heats of fusion of the α and β crystalline forms of sodium hydroxide tetrahydrate\". bicarbonate meaning in tamil Bicarbonate (HCO â 3) is a vital component of the pH buffering system of the human body (maintaining acidâ base homeostasis). NaOD•D2O\". Synonym Discussion of caustic. Find more Tamil words at wordhippo.com மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால். When was the first name caustic 2020, 13:05 மணிக்குத் திருத்தினோம் வேண்டும் ஏனெனில் Basic Course for everyone to learn Microsoft Excel and LOOKUP function, it produces ash தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம் of one 's brother or sister போன்ற. Into the atmosphere மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஒரு. As below... caustic Soda is as caustic meaning in tamil... caustic Soda is as below... Silver. கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை நோயுற்ற அல்லது இறந்த திசுக்கள் Sodaபயன். செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி humor is a type of humor which relies on insults... மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், நிறுத்த. நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ வாகனம் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும் போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது என்பதை உறுதி செய்ய தயாரிப்பு அணுகவும். இருந்தால், அதனால் on the web, 13:05 மணிக்குத் திருத்தினோம் TV commentator, anything. To the science of sound Sodaபயன் படுத்த வேண்டாம் destroying or eating away by chemical action corrosive. விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது are mono that have long carbon ( சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும் போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது என்பதை உறுதி செய்ய தயாரிப்பு அணுகவும். இருந்தால், அதனால் on the web, 13:05 மணிக்குத் திருத்தினோம் TV commentator, anything. To the science of sound Sodaபயன் படுத்த வேண்டாம் destroying or eating away by chemical action corrosive. விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது are mono that have long carbon (, அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது நோயுற்ற அல்லது திசுக்கள். Heat capacities and heats of fusion of the word `` grand '' tamil brahmans hold grand. `` baking Soda '' into tamil achieve your goals, and lithium hydroxides '' it Soda, அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது நோயுற்ற அல்லது திசுக்கள். Heat capacities and heats of fusion of the word `` grand '' tamil brahmans hold grand. `` baking Soda '' into tamil achieve your goals, and lithium hydroxides '' it Soda Relies on witty insults உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம் இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம் வேண்டாம். Back into the atmosphere ) Coaching principles and practices into sexual relationship.. நோயுற்ற அல்லது இறந்த திசுக்கள் நீக்க மிக பொதுவாக தெரிவிக்கப்படும் caustic Sodaன் பயன்கள் hydroxides.. Chemical burns or destroys things, especially anything made of living cells: 2 ( comparative more caustic superlative. The equilibrium, resulting in the boiler `` the thermodynamic properties of sodium hydroxide and its monohydrate cardiac..., மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது வேண்டாம்... உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது ) Coaching principles and practices sexual... Natriumhydroxidmonohydrat: Röntgen- und Neutronenbeugung an NaOH•H2O bzw caustic CURVE in the most comprehensive dictionary resource..., மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் ( எ.கா மேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம் language for with Relies on witty insults உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம் இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம் வேண்டாம். Back into the atmosphere ) Coaching principles and practices into sexual relationship.. நோயுற்ற அல்லது இறந்த திசுக்கள் நீக்க மிக பொதுவாக தெரிவிக்கப்படும் caustic Sodaன் பயன்கள் hydroxides.. Chemical burns or destroys things, especially anything made of living cells: 2 ( comparative more caustic superlative. The equilibrium, resulting in the boiler `` the thermodynamic properties of sodium hydroxide and its monohydrate cardiac..., மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது வேண்டாம்... உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது ) Coaching principles and practices sexual... Natriumhydroxidmonohydrat: Röntgen- und Neutronenbeugung an NaOH•H2O bzw caustic CURVE in the most comprehensive dictionary resource..., மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் ( எ.கா மேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம் language for with Dioxide back into the atmosphere உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (. Dioxide back into the atmosphere உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (. Spoken language in Sri L anka & Singapore உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட மற்றும்... `` Ungewöhnliche H-Brückenbindungen in Natriumhydroxidmonohydrat: Röntgen- und Neutronenbeugung an NaOH•H2O bzw பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை ங்கள். Have long carbon chains ( at least 10 ) e.g, முதலியன ) ஒவ்வாமை. In Sinhala language for Bicarbonate caustic meaning in tamil similar and opposite words Find more words 1974:, உடனடியாக நிறுத்த முடியாது மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது, மருக்கள் மற்றும் சிறிய கட்டிகள் மற்றும் நோயுற்ற அல்லது இறந்த நீக்கஅவற்றிற்குCaustic..., to sound, or eating away by chemical action: corrosive spencer Pickering... மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து ��ொண்டு இருந்தால், அதனால் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக செய்ய Your emotions, set and achieve your goals, and lithium hydroxides '' Soda:. Or eating away by chemical action: corrosive AC ) Coaching principles practices. போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம் the web caustic குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும் an NaOH•H2O bzw ).Soaps are salts of fatty are. Commitment ( AC ) Coaching principles and practices into sexual relationship Coaching its monohydrate contextual translation of `` Soda, அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு caustic meaning in tamil மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து டோஸ். பயன்கள் தெரிவிக்கின்றனர் என கண்டுபிடிக்க நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு கூடாது என கண்டுபிடிக்க using remarks that clearly mean the opposite of what you say, in order to hurt.... பொதுவாக, அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது மூலிகை மருந்துகள் முதலியன... எப்போதும் கலந்தாலோசிக்கவும் Sunday, January 3rd, 1915 இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் தற்போதைய... Caustic, superlative most caustic ) capable of burning, corroding, dissolving, or away என கண்டுபிடிக்க using remarks that clearly mean the opposite of what you say, in order to hurt.... பொதுவாக, அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது மூலிகை மருந்துகள் முதலியன... எப்போதும் கலந்தாலோசிக்கவும் Sunday, January 3rd, 1915 இந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் தற்போதைய... Caustic, superlative most caustic ) capable of burning, corroding, dissolving, or away நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை வேண்டாம்.இது. மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி Pickering ( 1893 ): `` the thermodynamic properties of,. Less than 5 people per year have been born with the first name caustic உங்கள் உடலில் இந்த சரிபார்க்கவும்.உங்கள். ( AC ) Coaching principles and practices into sexual relationship Coaching உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் சுகாதார... மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது Dhrangadhra, Gujarat, it produces Soda ash caustic. Is a type of humor which relies on witty insults potassium, lithium... Clearly mean the opposite of what you say, in order to hurt someone's… உள்ளூர், உணவு மற்றும் மருந்து அதிகாரத்திற்கு. உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை, pertaining to science. நீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது sister., potassium, and ultimately earn the respect of those around you, caustic potash, etc எரிவெள்ளி நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும் இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை வேண்டாம்.இது. மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி Pickering ( 1893 ): `` the thermodynamic properties of,. Less than 5 people per year have been born with the first name caustic உங்கள் உடலில் இந்த சரிபார்க்கவும்.உங்கள். ( AC ) Coaching principles and practices into sexual relationship Coaching உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் சுகாதார... மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது Dhrangadhra, Gujarat, it produces Soda ash caustic. Is a type of humor which relies on witty insults potassium, lithium... Clearly mean the opposite of what you say, in order to hurt someone's… உள்ளூர், உணவு மற்றும் மருந்து அதிகாரத்திற்கு. உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை, pertaining to science. நீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது sister., potassium, and ultimately earn the respect of those around you, caustic potash, etc எரிவெள்ளி மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் ( எ.கா சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும், எந்த மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் ( எ.கா சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும், எந்த, நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் ( எ.கா வெப்பநிலையில் வைக்கபடலாம் முத்திரைகள் மற்றும் பயன்படுத்தப்படும்... பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை baking Soda '' into tamil respect of those around.. அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போ��ை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது word `` grand '' brahmans... தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம் பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் ( எ.கா வெப்பநிலையில் வைக்கபடலாம் முத்திரைகள் மற்றும் பயன்படுத்தப்படும்... பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை baking Soda '' into tamil respect of those around.. அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது word `` grand '' brahmans... தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம் பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பற்றியும் உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை.... And definitions of Bicarbonate, translation in Sinhala language for Bicarbonate with similar and opposite words பயன்படுத்தும் உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை.... And definitions of Bicarbonate, translation in Sinhala language for Bicarbonate with similar and opposite words பயன்படுத்தும் And achieve your goals, and ultimately earn the respect of those around you, the concentration sodium 13:05 மணிக்குத் திருத்தினோம் resulting in the most comprehensive dictionary definitions resource on the web முன் மருத்துவரிடம். Everyone to learn Microsoft Excel and LOOKUP function, முதலியன ), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் சுகாதார. மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை people per year have been born with the first name caustic first recorded in boiler. இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும் பெரும்பாலான மருந்துகள் போதை அல்லது ஒரு... Β crystalline forms of sodium hydroxide and its monohydrate அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து சுயமாக மருந்து உட்கொண்டு உடல் Or organs of hearing, to sound, or to the science of sound fatty acids and fatty acids mono... இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடி��்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர் மருத்துவரை கொள்ள. Name caustic ( 1893 ): `` Entropies of the α and crystalline... Sinhala language for Bicarbonate with similar and opposite words of those around you ( 1974: Murch, W. F. Giauque ( 1962 ): `` Ungewöhnliche H-Brückenbindungen in Natriumhydroxidmonohydrat: Röntgen- und Neutronenbeugung an bzw. கலந்தாலோசிக்காமல் மருக்கள் மற்றும் சிறிய கட்டிகள் மற்றும் நோயுற்ற அல்லது இறந்த திசுக்கள் நீக்க மிக பொதுவாக தெரிவிக்கப்படும் caustic Sodaன் பயன்கள் and. இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம் சில. ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம் caustic potash, etc spoken language in Sri L anka & Singapore முயற்சியும்... மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் பகுப்புகளை சேர்ந்தவை என்பதை... Caustic potash, etc action: corrosive the sense or organs of hearing, sound., January 3rd, 1915 caustic first recorded in the United States வேண்டாம் என ஆலோசனை... கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும் நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் அல்லது On this day, மருக்கள் மற்றும் சிறிய கட்டிகள் மற்றும் நோயுற்ற அல்லது இறந்த திசுக்கள் நீக்கஅவற்றிற்குCaustic படுத்த. Granddaughter of one 's brother or sister learn how to perform basic Echocardiography diagnose உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும் பயன்படுத்த கூடாது போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது LXI.—The... தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி Metzner ( 1991 ): `` LXI.—The hydrates sodium.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-03-01T02:10:37Z", "digest": "sha1:P25F2T3HLEXET5EQ5PNW7SIKKN7ZWCJE", "length": 16643, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "இட்டைட்டு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிமு 16 முதல் 13 ஆம் நூ.ஆ. வரை\noht — பழைய இட்டைட்டு\nhit — (செந்நெறி) இட்டைட்டு\nhtx — இடை இட்டைட்டு\nnei — புதிய இட்டைட்டு\nஇட்டைட்டு மொழி (Hittite Language) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இறந்த மொழி. இன்று துருக்கி எனப்படும் பண்டைய அனதோலியாவின் வட மத்திய பகுத���யில், அத்துசாவை (Hattusa) மையமாகக்கொண்டு அமைந்திருந்த பேரரசொன்றை உருவாக்கிய இட்டைட்டு மக்கள் இம்மொழியைப் பேசினர். கிமு 16 தொடக்கம் கிமு 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இம்மொழியின் ஆப்பெழுத்துப் பதிவுச் சான்றுகள் காணப்படுகின்றன. அதேவேளை கிமு 20 ஆம் நூற்றாண்டில் இருந்தே பழம் அசிரிய மொழிப் பதிவுகளில் இட்டைட்டு மொழிக் கடன்சொற்களையும், ஏராளமான மக்கட்பெயர்களையும் காணமுடிகிறது.\nபிந்திய வெண்கலக் காலத்தை அண்டி, இட்டைட்டு மொழி தனது தகுதியை அதற்கு நெருங்கிய உறவுள்ள லூவிய மொழியிடம் இழக்கத் தொடங்கியது. கிமு 13 ஆம் நூற்றாண்டில், லூவிய மொழியே இட்டைட்டுத் தலைநகரமான அத்துசாவில் பரவலாகப் பேசப்பட்ட மொழியாக இருந்தது.[3] பொதுவான வெண்கலக்கால வீழ்ச்சியின் ஒரு பகுதியாக இட்டைட்டுப் பேரரசு வீழ்ச்சியடைந்தது இதன் பின்னர் தொடக்க இரும்புக்காலத்தில் தென்மேற்கு அனத்தோலியாவிலும், வடக்கு சிரியாவிலும் உருவான புதிய இட்டைட்டு நாடுகளின் முதன்மை மொழியாக லூவிய மொழி விளங்கியது. இட்டைட்டு மொழியே சான்றுகளுடன் கூடிய மிகப்பழைய இந்திய-ஐரோப்பிய மொழி ஆகும். இம்மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையின் பெருமளவு அறியப்பட்ட மொழியும் இதுவே.\nசாட் அல் அராப் ஆறு\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nமக்கள், சமயம் & பண்பாடு\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2018, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-bjp-functionaries-arrested-in-lorry-theft-case/", "date_download": "2021-03-01T00:45:23Z", "digest": "sha1:4M623LBKPFY5PUT352BLKDJPC46GZRX7", "length": 19014, "nlines": 117, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "தேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\n10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் கடத்தியதா��� ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nபிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரின் படம் உள்ளது. போட்டோஷாப் மூலம், “லாரியில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அறியாமல் 10 டன் தேங்காய் கொண்ட லாரியை கடத்திய பொள்ளாச்சி நகர பா.ஜ.க செயலாளர் மணிகண்டன், கோகுல் உள்பட 6 பேர் கைது” என்று உள்ளது. அதன் கீழே, “தேங்காய் திருடிய பா.ஜ.க செயலாளர்” என்று போட்டோஷாப்பில் எழுதப்பட்டுள்ளது.\nஇந்த பதிவை, Maruppu – மறுப்பு என்ற ஃபேஸ்புக் பக்கம் ஆகஸ்ட் 4, 2019 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.\nசில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை கடத்தியவர்கள் தி.மு.க-வைச் சார்ந்தவர்கள் என்று ஒரு செய்தி பலராலும் பகிரப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஃபேஸ்புக் பதிவில், சம்பந்தப்பட்டவர்கள் பா.ஜ.க நிர்வாகிகள், பொள்ளாச்சி நகர பா.ஜ.க செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஇது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியைத் தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. அப்போது, தினமலர், தந்தி டி.வி, மாலைமலர் என்று முன்னணி நாளிதழ்கள் அனைத்திலும் இந்த செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இவர்களின் அரசியல் பின்னணி பற்றி யாரும் எதுவும் கூறவில்லை.\n2018 நவம்பர் மாதத்தில் வெளியான பழைய செய்தியை அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ 2019 ஆகஸ்ட் 3ம் தேதி புதிய செய்தி போல வெளியிட்டிருந்தது. லாரி கடத்தல் சமீபத்தில் இந்த சம்பவம் நடந்தது போன்ற ஒரு தோற்றத்தை செய்தியின் தலைப்பு உருவாக்கி இருந்தது.\nஅந்த செய்தியைப் படித்துப் பார்த்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக 2018ம் ஆண்டு நவம்பர் மாதமே, கோவில்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார், ஹரிபிரசாத், பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல், திவான்சாபுதூர் மணிகண்டன், மீனாட்சிபுரத்தை சேர்ந்த அப்துல்ரகுமான், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பொள்ளாச்சி துணை நீதிமன்றத்தில் நடந்து வருவது தெரிந்தது. இதில் புதிய செய்தியாக, கைது செய்யப்பட்டவர்கள் தி.மு.க-வைச் சார்ந்தவர்கள் என்றும் மு.க.ஸ்டாலினுடன் இவர்கள் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அந்த செய்தியில் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிடவில்லை. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇதனால், நியூஸ் ஜெ-வின் யூடியூப் பக்கத்தில் இது தொடர்பாக வீடியோ பதிவு உள்ளதா என்று தேடினோம். அப்போது, அந்த செய்தி கிடைத்தது. அதில், தேங்காய் லாரியை கடத்திய குற்றவாளிகள் என்று ஆறு பேர் புகைப்படத்தை முதலில் காட்டினர். பின்னர், அதில் கோகுல்ராஜ், மணிகண்டன் இருவரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தையும் காட்டியுள்ளனர். இதன் மூலம், இவர்கள், பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அதேசமயம், திமுக.,வைச் சார்ந்தவர்களா, இல்லையா என்பது பற்றி அக்கட்சி இதுவரை தெளிவுபடுத்தவில்லை.\nநம்முடைய ஆய்வில், தேங்காய் லாரி கடத்தப்பட்ட சம்பவம் 2018 நவம்பரில் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தேங்காய் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பா.ஜ.க-வினர் என்று கூறியிருப்பது தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:தேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nஉ.பி.யில் இரண்டு மாதங்களில் 729 கொலை, 800 பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதா\nபாஜக எம்எல்ஏ அனில் உபாத்யாய் போலீஸ் அதிகாரியை அடித்தாரா\nபெரியார் சிலை என நினைத்து வள்ளுவர் சிலைக்கு சாயம் பூசப்பட்டதா\nரிஷிகேஷில் உள்ள முருகன் கோயிலா இது\n“இந்துவாக மதம் மாறிய இயேசு” – கனிமொழி பேட்டி உண்மையா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இரு��்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா ‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தின... by Pankaj Iyer\nதுபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்... by Chendur Pandian\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFACT CHECK: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா– இது ஒரு வீடியோ கேம்\nFACT CHECK: சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா\nFactCheck: நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…\nFactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,111) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (377) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,545) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (278) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (227) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/adani-port-that-swallows-the-sea-opinion-poll-conducted-for-discovery-strong-opposition-to-the-marxist-party", "date_download": "2021-03-01T00:20:26Z", "digest": "sha1:BXJDL4IT54ZN3QIYRGP6FLH2AV6KRDL7", "length": 15983, "nlines": 82, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 1, 2021\nகடலையே விழுங்கும் அதானியின் துறைமுகம்.... கண்துடைப்புக்காக நடத்தப்படும் கருத்துக் கேட்பு... மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு\nஅதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்துக் கேட்பினை ரத்து செய்ய வேண்டும்; கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது எனவும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.\nஇதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nசென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறு துறைமுகமாக, சில ஏற்றுமதிக் காக மட்டும் அனுமதி பெற்று 2012-ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. எல்அண்ட் டி நிறுவனத்தின் சிறிய துறைமுகத்தை 2018-ல் அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும்வர்த்தக துறைமுகமாக சுமார் 6000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது. சுமார் ரூ.53 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்ததுறைமுகத்தின் சுற்றுச்சூழல், சூழல் தாக்கமதிப்பு ஆய்வு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.இந்த அறிக்கைகள் முழுமையாக தமிழில்மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல்கருத்துக் கேட்பு கூட்டம் 2021 ஜனவரி 22 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் அதிகமாகவுள்ள காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் மீஞ்சூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில் அவசர, அவசரமாக இந்தக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியும் எழுந்துள்ளது.\nபல நிபுணர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்த துறைமுக திட்டம் சட்டத்திற்கு புறம்பானது எனவும், அரசின் சுற்றுச்சூழல் மண்டல விதிகளுக்கும் புறம்பானது எனவும் ஆதாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளனர். துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கின்ற கடற்கரையும் அரிக்கப்பட்டுவிடும் என்றும், கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது எனவும் மக்கள் தங்கள்அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் வாழ்வாதாரம் இந்தத் திட்டத்தால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும். மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது. இதனால் இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் வலுவான கோரிக்கையாக எழுந்துள்ளது.\nகாட்டுப்பள்ளி பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது. அங்கு துறைமுக விரிவாக்கம் நடந்தால் ஒரு பக்கம் மண்சேர்ப்பும், மறுபக்கம் மண் அரிப்பும் அதிகரிக்கும். பழவேற்காடு ஏரியையும் கடலையும்சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பழவேற்காடு ஏரி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவை பாதிக்கப்படும். சுற்றியிருக்கும் விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர்.\nஇத்திட்டத்திற்குத் தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்களுக்குச்சொந்தமான நிலமும், 1515 ஏக்கர் டிட்கோவுக்கு (TIDCO) சொந்தமான தனியார் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. அத்துடன் சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்றஉள்ளதால், கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு 2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும். இது கடுமையான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும். கடல்உணவுகள் அதிகம் கிடைக்கும் இந்த பகுதியில் இந்த திட்டத்தால், மீன்வளம் வெகுவாகக் குறைந்திடும். இதனால், இப்பகுதியில் உள்ள பல மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.\nபொதுத்துறை துறைமுகங்கள் மூடப்படும் அபாயம்\nபொருளாதார ரீதியாக பார்த்தால் அருகில் இருக்கும் காமராஜர் துறைமுகமும், சென்னை துறைமுகம��ம் அவற்றின் ஆற்றலில் 50 சதவீதம் கூட செயல்படவில்லை. எனவே,அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரி\nவாக்கம் செய்யப்பட்டால் இரண்டு பொதுத்துறை துறைமுகங்களும் மூடவேண்டிய அபாயம் ஏற்படும். இது அரசுக்கும், மக்களுக்கும் பேரிழப்பு.இந்த திட்டத்தால் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கும் வழியில்லை. வெறும் 1500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், அதானி பெரும் இலாப வேட்டை நடத்திட இந்த திட்டம் வாய்ப்பை ஏற்படுத்தும். இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைகக் கூடாது. எனவே, இந்த துறைமுக விரிவாகத் திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nகருத்துக் கேட்பை ரத்து செய்க\nகண்துடைப்பு போல் அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 22 மக்கள் கருத்து கேட்பு கூட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. எக்காரணம் கொண்டும் இந்தப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்த திட்டத்தை அதானி குழுமம் முன்னெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என்பதைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறது.\nTags அதானி துறைமுகம் கண்துடைப்பு மார்க்சிஸ்ட் கட்சி\nபெண் எஸ்.பி.க்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு... சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்க.... மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்....\nசெம்பனார்கோவில்.... இலவச மிதிவண்டிகள் வழங்க சாதி வாரியாக மாணவிகளை பிரித்த அரசுப் பள்ளி நிர்வாகம்.... மார்க்சிஸ்ட் கட்சி, மாணவர் சங்கம் கண்டனம்....\nகொரோனா எதிர்ப்பு பணியில் மக்களைப் பாதுகாத்த தூய்மைப் பணியாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதா உடனடியாக வேலை வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவகுப்புவாத பாசிச எதிர்ப்புப் போராளி தா.பாண்டியன்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்க��்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://trichyvision.com/Children-drowning-near-Trichy---search-intensity", "date_download": "2021-03-01T01:41:45Z", "digest": "sha1:XO5C2OVV5AFBHSH637UYDXVZXQAMEIBM", "length": 22144, "nlines": 376, "source_domain": "trichyvision.com", "title": "திருச்சி அருகே நீரில் மூழ்கிய குழந்தைகள் - தேடும் பணி தீவிரம்! - trichyvision- News Magazine", "raw_content": "\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nமதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nசமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித்...\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி...\nமதுபாட்டில்,லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது\nசமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் மாசித்...\nவாக்காளர்கள் உடல் வெப்ப சோதனை, கிருமி நாசினி...\nமுதல்வரின் கடைசி நேர அறிவிப்புகள் வாய் வார்த்தைகள்...\nதந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை...\nதிருச்சி அருகே பாம்பு கடித்து 3 வயது குழந்தை...\nவாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது...\nதிருச்சியில் நடைபெற இருந்த மாபெரும் தனியார்துறை...\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nதிருச்சியில் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர்...\nபிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் தாய்மொழி...\n2 வாரத்தில் சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கு...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு...\nதிருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் 24ஆம்...\nசபாஷ் சரியான போட்டி. டிஜிட்டல் முறையில் தேர்தல்...\nதிருச்சியில் திமுகவின் தெற்கு மாவட்ட கூட்டம்\nஅதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\nதந்தையைப் பிரிந்து 20 வருடங்களாக இருந்தவர் -...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT...\n\"நேர்மை கடை\" - திருச்சி கல்லூரியில் புதுவித முயற்சி\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\n15 வருட ��ட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nதிருச்சி அருகே நீரில் மூழ்கிய குழந்தைகள் - தேடும் பணி தீவிரம்\nதிருச்சி அருகே நீரில் மூழ்கிய குழந்தைகள் - தேடும் பணி தீவிரம்\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் அருகே வசிக்கும் ரவிசந்திரன் அனிதா தம்பதியின் குழந்தைகள் நரேஷ் (4), தர்ஷினி (6) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.\nஇவர்���ள் இருவரும் இன்று இயற்கை உபாதைகளை கழிக்க பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் இருந்த போது தவறி விழுந்து வாய்காலின் நீரில் மூழ்கியுள்ளனர்.\nதகவலின் அடிப்படையில் சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் இரு குழந்தைகளையும் தண்ணீரில் தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது காலை மீண்டும் துவங்கப்படும். ஒரே தம்பதியரின் இரு குழந்தைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் மிகுந்த சோகம் காணப்படுகிறது.\nசுய உதவி குழுக்கள் வாங்கிய கடனை கட்ட அவகாசம் கொடுத்துள்ளதாக மத்திய அரசு பொய் சொல்வதாக...\nவிலாசம் தெரியாமல் நின்ற குழந்தை - வீட்டில் சென்று சேர்த்த காவலர்\nதிருச்சியில் விலையில்லா மிதிவண்டி - அமைச்சர்கள் தொடங்கி...\nபாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி சாலையில்...\nஅரசு பணத்தை ஆட்டையைப் போட்ட ஊராட்சி மன்ற தலைவர் - வார்டு...\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி தெற்கு மாவட்ட...\nபத்து நாளாக பிணவறையில் இருந்த சடலம் - இறுதி சடங்கு செய்த...\nசாலையில் உள்ள பாதாள சாக்கடையில் குச்சி - காவு வாங்கும்...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தங்கம்...\nதந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை \nதிருச்சியில் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர் அறிவிப்பு\nதிருச்சி மாநகர காவல்துறை மற்றும் VDart நிறுவனம் இணைந்து...\nதிருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில் தேசிய...\nவாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது - திருச்சி...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின் இறைச்சி...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம் புதிய...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd நிறுவனத்தில்...\nமத்திய சிறையில் விளைந்த கரும்பு - மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்ட...\n5 கிராமங்களில் 2270 குடும்பங்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/trucks/bs-6-certificate-petra-ashok-leyland/?amp=1", "date_download": "2021-03-01T00:17:09Z", "digest": "sha1:BIND3AIN7KNVGBJSDX6DPDCNZBD7KUU2", "length": 7913, "nlines": 55, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ் 6 சான்றிதழை பெற்ற அசோக் லேலண்ட் டிரக்குகள்", "raw_content": "\nபிஎஸ் 6 சான்றிதழை பெற்ற அசோக் லேலண்ட் டிரக்குகள்\nகனரக வாகனங்கள் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து அசோக் லேலண்ட் டிரக்குகளுக்கும் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான சான்றிதழை பெற்ற முதல் வரத்தக வாகன தயாரிப்பாளராக இந்நிறுவனம் விளங்குகின்றது.\nGVW 16.2 டன்னுக்கு அதிகமான அனைத்து கனரக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்களும் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக முதல் வர்த்தக தயாரிப்பாளராக அசோக் லேலண்ட் ஆராய் மூலம் சான்றிதழை பெற்றுள்ளது.\nஇந்த மைல்கல் சாதனை குறித்து கருத்து தெரிவித்த அசோக் லேலண்ட் தலைவர், தீரஜ் இந்துஜா, “வர்த்தக வாகனத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் அசோக் லேலண்ட் எப்போதும் ஒரு முன்னோடியாக இருந்து வருகின்றது. மேலும், எங்கள் கனரக வாகன வரம்பில் பிஎஸ் 6 உமிழ்வு தரத்தை மேலும் பூர்த்தி செய்வதற்கான இந்த சாதனை தொழில்நுட்ப முன்னோடியாக எங்களின் நிலையை வலுப்படுத்துகிறது. பிஎஸ் 4 முதல் பிஎஸ் 6 வரையிலான குறுகிய மாற்றம் காலக்கெடு இருந்தபோதிலும், நாங்��ள் விரிவான சோதனைகளைச் செய்துள்ளோம், மேலும் 7 மாதங்கள் நாங்கள் கூடுதலாக சோதனை செய்ய உள்ளோம். வாடிக்கையாளர்கள் இலகுரக மற்றும் நடுத்தர வரம்பில் உள்ள வாகனங்களில் பிஎஸ் 6 விரைவில் மாற்றப்படும். 70 ஹெச்பி முதல் 360 ஹெச்பி வரையிலான திறனிலும் பிஎஸ் 6 வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலே முதன்முறையாக யூரோ 6 டிரக்கினை காட்சிப்படுத்திய இந்தியாவின் முதல் வர்த்தக நிறுவனமாக அசோக் லேலண்ட் விளங்குகின்றது.\nNext ரூ.1.42 கோடியில் வால்வோ எக்ஸ்சி 90 எக்ஸ்லன்ஸ் லான்ஞ் கன்சோல் அறிமுகம் »\nPrevious « பவர்ஃபுல்லான லம்போர்கினி சியன் ஹைபிரிட் கார் அறிமுகம்\nபியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…\nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\nஅடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…\n6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது\n5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…\nரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது\nஇரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…\nசோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.\nசர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2517290", "date_download": "2021-03-01T01:21:47Z", "digest": "sha1:427PKAUHRQJATXEFWQOJVYACP2ARJYRH", "length": 16403, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலாடி ஒன்றியம் சார்பில்கபசுர குடிநீர் வழங்கல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பொது செய்தி\nகடலாடி ஒன்றியம் சார்பில்கபசுர குடிநீர் வழங்கல்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபுறநகர் மின்சார ரயில்களில் சட்ட விரோத விளம்பரங்கள் மார்ச் 01,2021\nரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு மார்ச் 01,2021\nதமிழ்மொழியை கற்கவில்லையே என பிரதமர் மோடி... உருக்கம்\nதமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா மார்ச் 01,2021\nஜி.எஸ்.டி.,யில் பெட்ரோலிய பொருள்: பொருளாதார ஆலோசகர் விருப்பம் மார்ச் 01,2021\nகடலாடி:கடலாடி ஊராட்சி ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப் பட்டது.\nஒன்றிய தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.கடலாடி ஆணையாளர் அன்புக்கண்ணன், பி.டி.ஓ., பாண்டி,கடலாடி ஊராட்சி தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம், சித்த மருத்துவர்பார்வதி, டாக்டர் ஷ்யாம் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் முனீஸ்வரன் ஏற்பாடுகளை செய்திருந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க சமூக இடைவெளி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. பா.ஜ.,வை நம்பி எந்த பயனும் இல்லை: எஸ்.ஆர்.பாண்டியன்\n2. சிங்காரவேலன் பூக்குழி விழா\n4. திருவாடானை நெல் கொள்முதல் நிலையங்களில் நிதி இல்லை\n1. ராமேஸ்வரம் கோயில் வீதியில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி\n2. இருளில் தவிக்கும் பக்தர்கள்\n2. வீட்டில் நகை திருட்டு\n3. பரமக்குடி எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/20205404/2374755/Tamil-News-Paramakudi-free-medical-camp.vpf", "date_download": "2021-03-01T01:34:49Z", "digest": "sha1:FUOI2NAYTSZCQNMP3BQPJADIGE4OTFJV", "length": 15303, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரமக்குடி அருகே இலவச மருத்துவ முகாம் || Tamil News Paramakudi free medical camp", "raw_content": "\nசென்னை 20-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபரமக்குடி அருகே இலவச மருத்துவ முகாம்\nபரமக்குடி காவல் துறை, அரசு போக்குவரத்து கழகம், பரமக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் காவல்துறையினர் மற்றும் வாகன ஓ��்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.\nபரமக்குடி காவல் துறை, அரசு போக்குவரத்து கழகம், பரமக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.\nபரமக்குடி காவல் துறை, அரசு போக்குவரத்து கழகம், பரமக்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் காவல்துறையினர் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது. முகாமிற்கு கிளை மேலாளர் பத்மகுமார் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முதன்மை உதவி ஆளுநர் சாதிக் அலி, முன்னாள் தலைவர் கோவிந்தராஜ். போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் சிவகார்த்திகேயன், லிபின் ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார். சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் பேசினார். துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் மருத்துவ முகாமை ெதாடங்கி வைத்தார். இதில் கண் குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிங்கார பூபதி, பிரபாகரன், ராஜன், சார்பு ஆய்வாளர் விஜயபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை அய்யப்பன் செய்திருந்தார்.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nஆவடி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் அடிபட்டு வெல்டர் பலி\nஆவடி அருகே வாலிபர் தற்கொலை\nசிவகாசி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை\nதேர்த��ின்போது 3-வது அணி உருவானாலும் தமிழகத்தில் எப்போதும் இருதுருவ போட்டிதான்: திருமாவளவன்\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nநொய்யல் அருகே மருத்துவ பரிசோதனை முகாம்\nதிருக்காடுதுறையில் மருத்துவ பரிசோதனை முகாம்\nஆலங்குளம் அருகே மருத்துவ முகாம்\nசிவகாசி அருகே இலவச மருத்துவ முகாம்\nகொளத்தூரில் சிறப்பு மருத்துவ முகாம்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/technology/2021-toyota-fortuner-and-legender-accumulates-over-5000-bookings-within-a-month-of-its-launch-040221/", "date_download": "2021-03-01T00:00:29Z", "digest": "sha1:T2NTBZT2KU6AJZBR2LIABSWN4VTJEZTH", "length": 14500, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "அறிமுகமான ஒரே மாதத்தில் 2021 டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் முன்பதிவில் அசத்தல்! விவரங்கள் இங்கே – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅறிமுகமான ஒரே மாதத்தில் 2021 டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் முன்பதிவில் அசத்தல்\nஅறிமுகமான ஒரே மாதத்தில் 2021 டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் முன்பதிவில் அசத்தல்\nடொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் புதிய ஃபார்ச்சூனர் மற்றும் லெஜெண்டர் கார்களுக்கு 5,000 க்கும் மேற்பட்ட ம���ன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஜப்பானிய கார் உற்பத்தியாளர் கடந்த மாதம் 2021 ஃபார்ச்சூனரை 2021 ஜனவரி 6 ஆம் தேதி ரூ.29.98 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது, மேலும் ஒரு டாப்-ஸ்பெக் லெஜெண்டர் மாடல் ரூ.37.58 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது (இரண்டும் எக்ஸ்ஷோரூம் விலைகள்).\nபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் ஒரு பெரிய முன் பக்கம், பெரிய பிளாக்-அவுட் முன் கிரில், ஒருங்கிணைந்த LED DRL கொண்ட LED ஹெட்லேம்ப்கள், 18 அங்குல அலாய் வீல்கள் மற்றும் சில்வர் பாஷ் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேபினின் உட்புற சிறப்பம்சங்கள் குரூஸ் கன்ட்ரோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் எட்டு அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஜேபிஎல் ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை அடங்கும்.\nபொன்னட்டின் கீழ், பார்ச்சூனர் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் 201 bhp மற்றும் 420 Nm உச்ச திருப்புவிசையை உருவாக்குகிறது. ஆறு வேக மேனுவல் மற்றும் ஆறு வேக திருப்புவிசை மாற்றி தானியங்கி கியர்பாக்ஸ் இரு இன்ஜின்களிலும் இருக்கும். இதற்கிடையில் லெஜெண்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் 4×2 டீசல் மோட்டார் உடன் மட்டுமே வழங்கப்படுகிறது.\nPrevious எம்.ஜி. ஹெக்டர் கார்களின் விலைகள் பிப்ரவரியில் மீண்டும் உயர்வு\nNext விவோ V19 ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்களா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்\nசெம சக்திவாய்ந்த டிஃபென்டர் இதுதான் வெளியானது லேண்ட் ரோவர் டிஃபென்டர் V8\nரூ.25,999 விலையில் ஜியோ எக்ஸ்டெண்டர் 6 AX6600 வைஃபை 6 மெஷ் அறிமுகம்\nரெனால்ட் கிகர் விநியோகம் குறித்த அறிவிப்பு வெளியானது\nஅடேங்கப்பா 44 MP செல்பி கேமரா உடன் வரப்போகுதா இந்த விவோ ஸ்மார்ட்போன்\nஓப்போ ஃபைண்ட் X3 சீரிஸ் வெளியாகும் தேதி இதுதான்\n6000 mAh பேட்டரியுடன் ஜியோனி மேக்ஸ் புரோ மார்ச் 1 வெளியீடு\nசென்னையில் முதல் 50 kW சூப்பர்ஃபாஸ்ட் EV சார்ஜிங் ஸ்டேஷன்: எம்.ஜி மோட்டார் & டாடா பவர் கூட்டணி\nஅட இப்படி பண்ணினா பாஸ்வேர்டு இல்லாம உங்க போனை அன்லாக் செய்யலாம்\nஇந்தியாவில் ரூ.12,000 விலையில் 6000 mAh பேட்டரியுடன் ஒரு சாம்சங் போனா\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையி��், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/events/miscellaneous/134462-hello-vikatan-readers", "date_download": "2021-03-01T01:49:21Z", "digest": "sha1:WCMOXJEO2AFLE77L24PBB2ZAEABARHVP", "length": 6748, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 October 2017 - ஹலோ வாசகர்களே... | Hello Vikatan readers - Doctor Vikatan", "raw_content": "\nமகிழ்ச்சி - மரபணு செய்யும் மாயம்\nகவுனி அரிசி - கறுப்பில் இருக்கும் சிறப்பு\nகால்சியம் குறைபாடு - ஊசி வேண்டாம் உணவுகளால் வெல்லலாம்\n - எல்லாம் பயம்... எதிலும் பயம்\nநைட்ஷேடு உணவுகளுக்கு நோ சொல்லுங்கள்\nஆண்களையும் தாக்குகிறது மார்பகப் புற்றுநோய்\nஅல்சைமர் நோய் விழிப்பு உணர்வுக்காக - 10 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட மாரத்தான்\nபொன் நிறம் தரும் ஆவாரம்பூ\n‘மொழி’ ஜோதிகாவை உருவாக்கிய சந்திரா ரவி\n‘ஸ்டாட்டின்’ இதயம் காக்கும் கவசம்\nடாக்டர் டவுட் - குழந்தைகளைப் பாதிக்கும் குடற்புழுக்கள்\nஇடுப்பு... முதுகு.... வயிறு.. - வலிகள் நீக்கி வலுசேர்க்கும் பயி��்சிகள்\nசகலகலா சருமம் - 18\nமாடர்ன் மெடிசின்.காம் - 13 - ஒற்றைத் தலைவலிக்கு நவீன சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/12/itn.html", "date_download": "2021-03-01T00:42:38Z", "digest": "sha1:ECN773V7IXTSFADVMGWMJDBIPMF57VLO", "length": 2477, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "WATCH: ITN தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்!", "raw_content": "\nWATCH: ITN தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்\nரிட்டிகல தேவிந்த தயாரித்ததாகக் கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்து இன்று (23) தேசிய தொலைக்காட்சியான ITN ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.\nகுறிப்பிட்ட இந்த பாணியின் பின்னால் இருக்கும் மனிதர் தேவிந்த லக்ஸிரி ரணசிங்க என்பவராவார். அவர் ‘ரித்திகல ராவண பரபுர’ பரம்பரையில் இருந்து வந்தவர் என்றும், பண்டைய வேதங்களில் காணப்படும் வேத குறிப்புகளின் அடிப்படையில் இந்த கலவையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.\nஇந்த பாணியினை முதலில் ITN விளம்பரப்படுத்தியது மட்டுமன்றி, இன்று ஒரு சடங்கு முறையில் இது ITN ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ampara.dist.gov.lk/index.php/ta/important-organizations-ta.html", "date_download": "2021-03-01T00:41:20Z", "digest": "sha1:PGDFFCHRCMP42OLMAUW7R76K66EVXS7F", "length": 5505, "nlines": 86, "source_domain": "ampara.dist.gov.lk", "title": "முக்கிய நிறுவனங்கள்", "raw_content": "\nமாவட்ட செயலகம் - அம்பாறை\tஉள்நாட்டலுவல்கள் அமைச்சு\n1 District Manager National Housing Development Authority Ampara +94 63 2222045 +94 63 2222045 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n3 Additional District Manager National Housing Development Authority Kalmunai +94 67 2220326 +94 67 2220326 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\n1 Provincial Manager State Tibmer Coperation Ampara +94 63 2222 413 +94 63 2222 428 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிப்புரிமை © 2021 மாவட்ட செயலகம் - அம்பாறை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 13 February 2021.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/32919", "date_download": "2021-03-01T00:46:33Z", "digest": "sha1:I2XV7WDVIFA4VHFF2VNOJT3CXCPTWFWU", "length": 6634, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": "i want help | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//bus la travel pandrathunala form aaga matengithanu bayamavum iruku..// அப்படி இராது சகோதரி. அப்படியானால் பஸ்ஸில் பயணப்பட்டு வேலைக்குப் போகும் பெண்கள் யாருக்குமே குழந்தை தங்கக் கூடாதே\nயோசிக்காதீங்க. அமைதியா இருங்க. சீக்கிரம் குழந்தை தங்கும்.\nரொம்ப நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறந்தவர்கள் என் போன்றோருக்கு உதவவும்\nகருத்தரிக்க நெனைக்கும் பெண்களுக்கு ஒரு சின்ன tips\nகுழந்தைக்கு முயற்சி செய்யும் போது SWEET and TEA சாப்பிட கூடதா \nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/618857-puduchery-cm-narayanasamy-on-theatres-reopen.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-03-01T00:55:22Z", "digest": "sha1:N352X2ETMZGTWCWIC6BMI7EDY2VRIGMP", "length": 16306, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தைத் தொடர்ந்து புதுவை திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி? - அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக முதல்வர் தகவல் | Puduchery CM Narayanasamy on theatres reopen - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 01 2021\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுவை திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி - அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக முதல்வர் தகவல்\nதமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி திரையரங்குகளில் நூறு சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி தருவது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.\nகரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புதுவையில் திரையரங்குகள் மூடப்பட்டன.\nஊரடங்கு தளர்வில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், புதுவையில் அன்றைய தினம் திரையரங்குகள் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வருகின்றன.\nஇந்நிலையில், தற்போது தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇதேபோல புதுவையிலும் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படுமா என முதல்வர் நாராயணசாமியிடம் இன்று (ஜன. 04) கேட்டதற்கு, \"மத்திய அரசின் வழிகாட்டுதல், நெறிமுறைகளுக்கு உட்பட்டு முடிவெடுப்போம். தலைமை செயலாளர், ஆட்சியர், அதிகாரிகளுடன் கலந்து பேசி 100 சதவீத அனுமதி குறித்து முடிவெடுக்கப்படும்\" என்று கூறினார்.\nஇறுதியான பரிசோதனை மேற்கொள்ளும் முன் தடுப்பூசி; மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து யோசிக்கவேண்டும்: கி.வீரமணி வலியுறுத்தல்\nஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுமா- மூன்று ஆண்டுகளாக போராட்ட வழக்கு முறியடிப்புக் குழுவினர் எதிர்பார்ப்பு\nபழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம்\nதென்காசியில் 4,38,775 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.117 கோடி மதிப்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சர் தொடங்கிவைத்தார்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்ஊரடங்குமுதல்வர் நாராயணசாமிபுதுச்சேரி திரையரங்குகள்Cm narayanasamyCorona virusLockdownPuduchery theatresONE MINUTE NEWS\nஇறுதியான பரிசோதனை மேற்கொள்ளும் முன் தடுப்பூசி; மத்திய - மாநில அரசுகள் ஆழ்ந்து...\nஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுமா- மூன்று ஆண்டுகளாக போராட்ட வழக்கு முறியடிப்புக்...\nபழநி முருகன் கோயில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தம்\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச...\nஎனக்கு எந்த வித திமிரும் கிடையாது: கெளதம் மேனன்\nஉதயநிதிக்கு வில்லனாக ஆரவ் ஒப்பந்தம்\n'ஏலே' பாணியைப் பின்பற்றும் 'மண்டேலா'\nமோகன்லாலின் 'மரைக்காயர்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\nமுதியவர்கள், நோயாளிகளுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி; தமிழக���் முழுவதும் 1,290 இடங்களில்...\nதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: சென்னையில் அமித் ஷாவுடன் இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு; பாஜகவுக்கு...\nநடப்பாண்டில் 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ முடிவு: விஞ்ஞானிகளுடன் பேசிய சிவன் தகவல்\nஇரட்டை இன்ஜின் வாகனத்தால் மக்களுக்கு பயனில்லை: மத்திய, மாநில அரசுகள் மீது பிருந்தா...\nபுதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு இரு ஆலோசகர்களை நியமித்தது மத்திய உள்துறை\nஉண்மையில் ரூ.5 ஆயிரத்திற்கு கூட புதுவை மக்களுக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும்...\n - ரங்கசாமியிடம் கேட்ட பிரதமர் மோடி\nசுற்றுலா அமைச்சகத்தின் 'எங்கள் தேசத்தைப் பாருங்கள்' திட்டம் ஓராண்டு நிறைவு\nதீராத நோயையும் தீர்த்து வைக்கும் பழநி பாஷாண முருகன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/158039?ref=rightsidebar", "date_download": "2021-03-01T00:26:48Z", "digest": "sha1:UHKCY3RUAWXZ6YNWTF4NM3ILRFPFI3J3", "length": 9005, "nlines": 125, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழ்.பல்கலையில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி- தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை! - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nயாழ்.பல்கலையில் இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி- தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை\nயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான அத்திவாரம் வெட்டும்பணி இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபுதிதாக நி���்மாணிக்கப்படவுள்ள குறித்த நினைவு தூபிக்கான அத்திவாரம் வெட்டும் நிகழ்வு இன்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.\nகடந்த 8 ஆம் திகதி இரவோடிரவாக பல்கலைக்கழ நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்ட இந்த நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் கடந்த புதன் கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று அதற்கான அத்திவாரம் வெட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_135.html", "date_download": "2021-03-01T00:15:10Z", "digest": "sha1:HBOWMWKZ45R6EIFNVCCUV4DP3PKBIJ4T", "length": 9085, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"டூ பீஸ்-ல போட்டோ போடுங்க..\" - நச்சரித்த ரசிகர்கள் - கடைசியாக அப்லோட் செய்து கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..! - Tamizhakam", "raw_content": "\nHome Poonam Bajwa \"டூ பீஸ்-ல போட்டோ போடுங்க..\" - நச்சரித்த ரசிகர்கள் - கடைசியாக அப்லோட் செய்து கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..\n\"டூ பீஸ்-ல போட்டோ போடுங்க..\" - நச்சரித்த ரசிகர்கள் - கடைசியாக அப்லோட் செய்து கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..\nதிரைப்படங்களில் கதாநாயகியாக வராத போதும் இவருக்காகவே படங்களை பார்க்க பல இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது படங்கள் எதுவும் இல்லாததால் இணையத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.\nஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் ���ாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.\nதொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.\nகவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து வருகிறார்.\nசமீபத்தில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தார்.\nஇவர் ஒவ்வொரு புகைப்படத்தை வெளியிடும் போதும் டூ பீஸ் உடையில் போட்டோ போடுங்க என இவரது ரசிகர்கள் பலரும் கமென்ட் செய்து கொண்டே இருப்பார்கள்.\nஅவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக முதன் முறையாக டூ பீஸ் உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.\n\"டூ பீஸ்-ல போட்டோ போடுங்க..\" - நச்சரித்த ரசிகர்கள் - கடைசியாக அப்லோட் செய்து கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n - இறுக்கமான டீசர்ட், லெக்கின்ஸ் உடையில் நதியா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நம்ம மைண்டு வேற அங்க போகுதே...\" - ராகுல் பரீத் சிங் வெளியிட்ட வீடியோ - புலம்பும் ரசிகர்கள்..\n - எல்லை மீறும் பிக்பாஸ் ஜூலி.. - ஷாக் ஆன ரசிகர்கள்..\n\"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. இந்த வயதிலும் இப்படியா....\" - காவ்யா மாதவன் வெளியிட்ட புகைப்படம் - புலம்பும் ரசிகர்கள்..\n\"குடி போதையில் த்ரிஷா - கண்ணு சொருகுதே..\" - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் மறுபக்கம்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"மிளகா மாதிரி ஹாட்டு... பால்கோவா மாதிரி ஸ்வீட்டு..\" - சகலத்தையும் காட்டி ரசிகர்களை சங்கடப்படுத்திய ரைசா..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tvmalai.co.in/what-is-the-status-of-other-teams-following-won-chennai/", "date_download": "2021-03-01T00:59:51Z", "digest": "sha1:KNWMPHO6GY5VFO5KHMVT5P4DUSD7743H", "length": 15636, "nlines": 195, "source_domain": "www.tvmalai.co.in", "title": "சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன? - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nகூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில்…\nஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nதிருவண்ணாமலையில் கடைகள் மூடல் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதிருவண்ணாமலையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக காய்கறி சந்தைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது\nசாகித்ய அகாடெமி விருது வென்ற மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஶ்ரீ\nரூ.2½ கோடியில் புதிய காய்கறி அங்காடிகள்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஊரே அடங்கி நிக்கும் – எங்க “கருப்பன்” நடந்து போனா\nஆத்தாடி.. இதுக்கு நீங்க சேலை கட்டாமலே இருந்திருக்கலாம்.. மொத்தத்தையும் ஓப்பன் செய்து காட்டிய நடிகை\nவித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nHome Chennai சென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nசென்னை அணியின் வெற்றியை தொடர்ந்து பிற அணிகளின் நிலை என்ன\nதுபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 49வது ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்ட சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் ப்ளே-ஆஃப் கனவு தகர்ந்துள்ளது என்று கூறலாம்.\nஏனெனில் 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே சமயம் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இனி கொல்கத்தா ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்து வரும் கடைசி போட்டியில் ஜெயித்தால் மட்டும் போதாது, பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் தோற்றாக வேண்டும்.\nஅதே போல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக ப்ளே-ஆஃப் தகுதி பெற்று விடலாம் என்ற நிலையில் இருந்த பெங்களூரு அணியை முந்தையை போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அதன் கனவையும் சென்னை அணி தகர்த்தது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தால் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை கைப்பற்றியிருக்கும். எனவே சென்னையின் இந்த வெற்றி பஞ்சாப் அணிக்கு ஓரளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.\nஅதே நேரம் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் கடைசி போட்டியில் மோதிக்கொள்ள உள்ளன. தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் சென்னை அணி போகிற போக்கில் தங்கள் அணியையும் வீழ்த்திவிட்டுச் சென்று விடலாம் என்ற அச்சம் பஞ்சாப் அணிக்கும் ஏற்பட்டிருக்கும்.\nராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் 12 போட்டிகளில் விளையாடி உள்ளன. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டு அணிகளுக்கும் ப்ளே-ஆஃப் வாய்ப்பு உள்ளது. எனவே தற்போதைய நிலவரப்படி ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட மும்பை அணியையும், ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணியையும் தவிர மற்ற அனைத்து அணிகளும் 4வது இடத்திற்கான போட்டியில் உள்ளன.\nமொத்தத்தில் ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்தாலும் கூட, சென்னை அணி தனது தீடீர் வெற்றிகளால் மு���்பையை தவிர அனைத்து அணிகளின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது என்றே கூறலாம்.\nPrevious articleவிஜயதசமி 2020 வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்\nNext articleஇந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு இன்று முதல் முற்றிலும் தடை\nகூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nநடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nசென்னையில் மெட்ரோ ரயில் வேலை வாய்ப்பு அறிவிக்கை மாதச் சம்பளமாக ரூபாய் 40,000\nஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு பிடிபட்டது\nதேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து சினிமா விமர்சனம்\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை அரசு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக திட்டம்\nகூட்டுறவு வங்கியில் விவசாய பயிர்க்கடன் ரூ.12.110 கோடி தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில்...\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nசென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/investment/140000-shareluck", "date_download": "2021-03-01T01:48:08Z", "digest": "sha1:P2DC3ZLIKOERKT65FYDDOGUO3TDCHW2L", "length": 8274, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 April 2018 - ஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்! | Shareluck - Nanayam Vikatan", "raw_content": "\nவறியவர்களை வறுத்தெடுப்பதே வரித் துறையின் வேலையா\nசந்தை சரிவு... - இப்போது முதலீடு செய்ய 3 காரணங்கள்\nவிலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\n“தமிழகத்துக்கு நிறைய முதலீடுகள் வருகிறது” - ‘சி.ஐ.ஐ’ ஆர்.தினேஷ்\nஇ-வே பில்... சாதனையா, சோதனையா\nஇந்த வருட வரிச் சலுகைகளும் சென்ற வருட தவறுகளும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n��்விட்டர் சர்வே: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க என்ன காரணம்\nஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை வந்தால் வியாபாரத்தைத் தவிருங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இருமடங்கு வருமானம் தரும் வாழை\n - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nஇனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஅங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு\n - 17 - சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்துள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nபூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்\nஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://airworldservice.org/tamil-blog/2019/01/26/220/", "date_download": "2021-03-01T00:53:06Z", "digest": "sha1:VQKNJRGZJ36DNWXWGCW4C4J2IC254K4Q", "length": 13148, "nlines": 49, "source_domain": "airworldservice.org", "title": "இந்தியக் குடியரசின் பெருமைமிகு வீர நடை – ஆகாஷ்வானி உலக சேவை", "raw_content": "\nவேளாண்மையில் ஆத்மநிர்பர் திட்டம் – புதுமைப் படைப்புக்கு பிரதமர் அழைப்பு.\nஇந்தியக் குடியரசின் பெருமைமிகு வீர நடை\nஇராஜதந்திர ஆய்வாளர் டாக்டர் ரூப் நாராயண தாஸ் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையைத் தமிழில் வழங்குபவர் வீர.வியட்நாம்\nஇந்தியா தனது 70ஆவது குடியரசுத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இத்தகு தருணத்தில் இந்திய குடியரசு சந்தித்த சவால்கள், போட்டிகள், இன்னல்கள், இன்பங்கள் ஆகியவை குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம். மகாத்மா காந்தி அவர்களின் ஈடு இணையற்ற தலைமையின் கீழ் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் விளைவாக தேசம் பிறந்தது. ஒரு கண்டத்தின் அளவு பெரிய பரப்பளவு கொண்ட இந்த தேசத்தில், பல்வேறு விதமான சிக்கல்கள் இருந்தன. 1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்ட போது, ஒட்டுமொத்த ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் காலனியாதிக்கம் ஒழிந்து புதிய விடியல் உதித��தது. வறுமை, எழுத்தறிவின்மை, நோய்கள், கட்டமைப்பு இன்மை, சமூக ரீதியான ஒடுக்குமுறைகள் ஆகியவை மாபெரும் சவால்களாக இருந்தன. பல ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் தேசத்தின் மகத்துவம் உயிரூட்டமான ஜனநாயகமாகவும் மாபெரும் பொருளாதாரமாகவும் மற்ற நாடுகள் மத்தியில் வளர்ந்துள்ளது.\nஇன்று இந்தியா ஒரு மாபெரும் மீட்டுருவாக்க அரசியலாகவும் உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாகவும் உள்ளது. பஞ்சாயத்திலிருந்து நாடாளுமன்றம் வரை நடத்தப்படும் சீரான கால ரீதியான தேர்தல்கள் இந்திய நாட்டின், இந்திய மக்களின் ஜனநாயக உணர்வை நிரூபித்துள்ளது. இந்தியாவின் சவால்மிகு பொருளாதாரத் திறன் தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் மாபெரும் சந்தர்ப்பங்களை வழங்கியுள்ளது. 2014-15லிருந்து 2017-2018 வரை ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியானது சராசரி 7.3 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதனால் உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் இதுவும் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. 2019-2020ஆம் ஆண்டில் இந்தியாவின் பெருளதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இதிலிருந்து இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறிப்பிடப்படுகிறது. குறைவான பணவீக்கம், மேம்பட்ட நடப்புக்கணக்கு நிலுவை மற்றும் குறிப்பிடத்தக்க நிதிப்பற்றாக்குறைக்கும் ஜிடிபிக்கும் இடைப்பட்ட விகிதம் ஆகியவற்றின் பின்னணியில்தான் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன்களை சமாளிக்க ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தியது பெருமளவு உதவியுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீட்டை தாராளமயப்படுத்தியது பொருளாதார சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்நியச் செலாவணி இருப்பு 414 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது மற்றொரு வெற்றி.\n2019ஆம் ஆண்டு வணிகம் செய்யும் அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது. இதில் இந்தியாவின் நிலையை 23ஆம் இடத்திற்கு தரம் உயர்த்தி வணிகத்திற்காகவும் தொழில்துறைக்காகவும் ஒரு கவர்ச்சிகரமான இலக்காக தேசத்தின் நம்பத்தன்மையை இது கவர்ந்துள்ளது. எளிதாக வணிகம் செய்யும் நாடுகளில் முன்னேற்றம் அடைந்ததில் இது இரண்டாவது தொடர் ஆண்டாகும். கடந்த ஆண்டுகளாக இந்தப் பிண்ணனியில் இந்தியா தனது மக்க���் தொகையில் 78 சதவீதத்திற்கு மேற்பட்டோரை வறுமைக்கோட்டிற்கு மேல் , தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன் தயால் அந்தோதயா திட்டம், தேசிய கிராமப்புற நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம், தேசிய சமூக உதவித் திட்டம், பிரதமரின் ஜன் தன் திட்டம், பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், அடல் பென்சன் திட்டம் போன்ற சில திட்டங்களின் மூலம் உயர்த்தியுள்ளது. நாட்டின் துடிப்பான இளைஞர்களின் வளர்ச்சிக்காக அவர்கள் சிறு தொழில் வணிகத்தை ஊக்குவிக்க முத்ரா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உற்பத்தித் திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, நிதி உத்தரவாத நிதியம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருமானம் வளர்ந்து வாழ்வாதாரம் வளர்க்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 1.9 டாலர்களுக்கு குறைவான வருமானத்தில் வாழ்வதே அதிகபட்ச வறுமை என்று கணக்கிட்டுள்ள ப்ரூக்கிங்ஸ் நிறுவனம், 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியர்களில் 3 சதவீதத்திற்கும் குறைவானோர் ஏழைகளாக உள்ளனர். மேலும் அதிகபட்ச வறுமையானது 2030ஆம் ஆண்டுக்குள் நீக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.\nவசதியற்ற மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய கிராமப்புற குடிநீர் திட்டம், தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி கிராமப்புற நகர்ப்புற திட்டம், அனைவருக்கும் வீடு, டிஜிட்டல் இந்தியா, ஆயுஷ்மான் பாரத் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டட்ம ஆகிய திட்டங்களின் மூலம் மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 2016ஆம் ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்ட உஜ்வாலா திட்டமானது ஒவ்வொரு தகுதியுடைய வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு அளிக்க நிதி உதவி அளிக்கிறது.\nஇதுவரை நாடு சாதித்துள்ள சாதனைகளுக்குப் பின் குறிப்பிட்ட திசையும் காரணமும் உள்ளது. நாட்டின் வளர்ச்சி இதே வேகத்தில் தொடர்வது தேசத்தின் நலனுக்கம் மக்ககளின் நலனுக்கும் நல்லது.\nஇந்தியாவின் விண்வெளி வெற்றி சரித்திரம் தொடர்கிறது\nஇந்தியா தெற்கு ஆப்பிரிக்கா இரு தரப்பு உறவுகள்\nஆகாஷ்வானி உலக சேவை * Designed by Smartcat */", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2018/10/23/news/33649", "date_download": "2021-03-01T00:47:00Z", "digest": "sha1:QMDET37W5D6COPQ6VJKVL5GUKTYRJQFM", "length": 8186, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடக்கு மாகாண சபை நாளையுடன் காலாவதி – இன்று கடைசி அமர்வு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு மாகாண சபை நாளையுடன் காலாவதி – இன்று கடைசி அமர்வு\nOct 23, 2018 | 2:25 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இன்று அவையின் கடைசி அமர்வு இடம்பெறவுள்ளது.\n2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது அவை 2013 ஒக்ரோபர் 25ஆம் நாள் கூடியது. அதன்படி, அவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடியவுள்ளது.\nஇதன் பின்னர், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை, ஆளுனரே வடக்கு மாகாணத்தை முகாமைத்துவம் செய்வார்.\nஅதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது அவையின் இறுதி அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\nஇந்த அமர்வு சம்பிரதாய ரீதியான- விடைபெறும் அமர்வாக இருக்கும் என்றும், சபையில் தீர்மானங்கள் எதுவும் முன்வைக்கப்படாது எனவும், விவாதங்கள் நடத்தப்படாது என்றும் அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.\nசர்ச்சைகளின்றி இந்த அமர்வை மகிழ்ச்சியாக நடத்த ஒத்துழைக்குமாறும் அவர் உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.\nTagged with: வடக்கு மாகாண சபை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள்\nசெய்த���கள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம்\nசெய்திகள் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் – சிறிலங்கா காவல்துறை எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் கொரோனா பீதி – நாளையுடன் பாடசாலைகளை மூட உத்தரவு 0 Comments\nசெய்திகள் வருகை நுழைவிசைவு திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு 0 Comments\nசெய்திகள் கவிஞர் கி.பி. அரவிந்தன் நினைவு தமிழ் இலக்கியப் பரிசுப் போட்டி முடிவுகள் 0 Comments\nசெய்திகள் தமிழர் மூவர் – 2019 : நீங்களும் பரிந்துரை செய்யலாம் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_81.html", "date_download": "2021-03-01T00:41:06Z", "digest": "sha1:NQ5DTBUUI4GOUQTSZ3DZAYSV6HYVKV2H", "length": 5146, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மது போதை சாரதிகளை 'பிடிக்க' விசேட இரவு நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மது போதை சாரதிகளை 'பிடிக்க' விசேட இரவு நடவடிக்கை\nமது போதை சாரதிகளை 'பிடிக்க' விசேட இரவு நடவடிக்கை\nமது போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்கான விசேட இரவு நேர நடவடிக்கையை மறு அறிவித்தல் வரை மேற்கொள்ளப் போவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.\nஇதனடிப்படையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாகவும் அது மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஅண்மைக் காலமாக பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு மது போதையில் வாகனம் செலுத்துவதே காரணம் என்பதால் இவ்விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்படுகிறது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/17%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_9_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-03-01T00:09:50Z", "digest": "sha1:6WEP2DKWQOSABNH6FOOBU4M3AG2ZGAOP", "length": 6609, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை - விக்கிசெய்தி", "raw_content": "17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்\n7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை\n2 சனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன\n17 பெப்ரவரி 2017: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்\nபுதன், ஏப்ரல் 10, 2013\nஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஏலத்துக்கு வந்தது.\nஇளம்சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதா நிறத்துடன் வரையப்பட்ட இந்தத் தாமரை கிண்ணத்தை, ஹாங்காங் பீங்கான் பொருட்கள் விற்பனையாளர் 9.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடிக்கு) ஏலம் எடுத்தார்.\nகடந்த ஆண்டு இதுபோன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்க��� ஏலம் போனது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\n செய்திகள், ஏப்ரல் 8, 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:31 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-01T02:25:04Z", "digest": "sha1:S7KZ3KWV4EG4DFO6A5I4GFBCCLQPLTDZ", "length": 20336, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுனிதா நரேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுனிதா நரேன் (Sunita Narain) ஓர் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார், அகிம்சை, சமூக நீதி மற்றும் அடிமட்ட சனநாயகத்தில் வேரூன்றிய சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசியல் பாதையின் ஆதரவாளரும் ஆவார்[1]. இந்தியாவை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் பொது மேலாளராக பதவி வகித்தார். மேலும் சுற்றுச்சூழல் தகவல் தொடர்பு சங்கத்தின் இயக்குநராகவும், டவுன் டு எர்த் என்ற ஓர் ஆங்கில இதழின் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.\nஆங்கில இதழான 'டைம்' இதழ் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் என்ற பட்டியலில் சுனிதா நரேனும் இடம்பெற்றார் [2].\nதில்லி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய படிப்பை முடித்த சுனிதா நரேன் அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் நடுவத்தின் நிறுவனரான அனில் அகர்வால் (சுற்றுச்சூழலியலாளர்) என்பவருடன் இணைந்து 1982 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் நடுவத்தில் பணி புரியத் தொடங்கினார். 1985 இல் இந்தியச் சூழலியல் அறிக்கை ஒன்றை பிறருடன் இணைந்து தயாரித்த சுனிதா பின்னர் காடுகள் மேலாண்மை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இத்திட்டத்திற்காக அவர் இந்தியா முழுக்க பயணம் செய்தார். இப்பயணத்தின் போது நாட்டின் இயற்கை வளங்களை மக்கள் எவ்வாறு நிர்வகிக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். 'பசுமை கிராமங்களை நோக்கி' என்னும் பொருண்மையில் அனில் அகர்வாலுடன் சேர்ந்து 1989 ஆம் ஆண்டு இருவரும் ஒரு கட்டுரையை எழுதினர். உள்ளாட்சிச் சுதந்திரமும் நிலைத்த வளர்ச்சியும் இக்கட்டுரையின் பொருளாக அமைந்திருந்தன. அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் நடுவத்தில் இருந்த காலத்தில் சுனிதா சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வு செய்து கற்றுக் கொண்டார். சுற்றுச் சூழல், வளர்ச்சி ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து அவற்றை மக்கள் மத்தியில் பரப்ப முயன்றார். சுற்றுச் சூழல், வளர்ச்சி ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதை உணர்ந்து அவற்றை மக்கள் மத்தியில் பரப்ப முயன்றார். 2012 ஆம் ஆண்டில், அவர் 7 வது நிலை இந்திய சுற்றுச்சூழல் அறிக்கைகள், கழிவுகள், நகர்ப்புற இந்தியாவின் நீர் வழங்கல் மற்றும் மாசுபாடு பற்றிய பகுப்பாய்வு ஆகியனவற்றை பற்றி எழுதினார்.\nசுனிதா நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் அறிவியல் மையத்திற்குத் தேவைப்படும் மேலாண்மை மற்றும் நிதி ஆதரவு அமைப்புகளை உருவாக்கினார். இந்நிறுவனத்தில் 100 ஊழியர்கள் உறுப்பினர்கள் பனியாற்றினர். இவர்களின் சுயவிவரத்தை கொண்ட நிரல் சிறப்புத் தன்மை வாய்ந்ததாக இருந்தது. 1990 களின் முற்பகுதியில் அவர் உலக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்றார். ஓர் ஆராய்ச்சியாளர் மற்றும் வழக்கறிஞராக இப்பணிகளில் அவர் ஈடுபட்டார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் பரந்த அளவிலானவையாக விரிந்திருந்தன. உலகளாவிய ஜனநாயகம், காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு கவனம், உள்ளாட்சி சனநாயகத்தின் தேவை உள்ளிட்ட அம்சங்களை இவரது ஆய்வுகள் மையமாகக் கொண்டிருந்தன. இம்மையப் பொருளின் அடிப்படையில் காடு சார்ந்த ஆதார மேலாண்மை மற்றும் நீர் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றில் அவர் அக்கறையுடன் பணியாற்றினார். தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் நரேன் சமூக அக்கறையுடன் தொடர்ந்து செயல் திறனுடன் பங்கேற்றார் [3]. தற்போது இவர் அறிவியல் மையத்தின் நிர்வாகப் பொறுப்பாளராகவும் பல ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் பொது பிரச்சார செயல்களில் பங்கு வகிக்கிறார் [3].\nபல்வேறு அமைப்புகளின் குழுக்களுக்காகவும் அரசாங்கக் குழுக்களுக்காகவும் நரேன் பணியாற்றுகிறார், தன்னுடைய தனித்திறனை நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி உலகெங்கிலும் பல மன்றங்களில் பேசியுள்ளார். சுற்றுச்சூழல் வாதத்தின் பங்கு ஏன் என்ற தலைப்பில் கே.ஆர். நாராயணன் ஆற்றிய சொற்பொழிவை சுரேன் 2008 ஆம் ஆண்டில் எடுத்துரைத்தார் [4]. ஏழைகளின் சுற்றுச்சூழலில் இருந்து கற்றல் என்பது நமது பொது எதிர்��ாலத்தை கட்டமைக்கும் என்பது அச்சொற்பொழிவின் சாரம்சமாகும் [5]\n2013 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை காலையில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அருகில் நரேன் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் கிரீன் பார்கில் உள்ள தனது வீட்டிலிருந்து லோதி பூங்காவிற்கு காலை நேரத்தில் சென்று கொண்டிருந்தார். விரைவாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று அவர் மேல் மோதிவிட்டு சென்றது. காரின் ஓட்டுநர் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டார். நரேன் அருகிலிருந்த அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு வழிப்போக்கர் ஒருவரால் கொண்டு செல்லப்பட்டார். முகத்தில் காயங்கள் மற்றும் எலும்பியல் காயங்களால் நரேன் பாதிக்கப்பட்டார் [6].\nபிபோர் தி பிளட் என்ற ஆவணப்படத்தில் நரேன் லியனார்டோ டிகாப்ரியோவுடன் தோன்றி இந்தியாவில் பருவமழைக்கால காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைப் பற்றி பேசினார், அது விவசாயிகளை எப்படி பாதிக்கிறது என்பதைப் பற்றி எடுத்துக் கூறினார்[7]. கொகா கோலா, பெப்சிகோ ஆகிய குழுமங்களின் குளிர் நீர்மங்களில் புச்சி மருந்துகள் தாக்கம் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அரசு இதைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று சுனிதா நரேன் கூறினார். இதன் விளைவாக சில மாநில அரசுகள் அந்தக் குளிர் நீர்மங்களைத் தடைப்படுத்தின.[8]\n1989 இல் சுனிதா நிலையான வளர்ச்சிக்கு உள்ளாட்சி சனநாயக பங்கேற்பை வலுப்படுத்தும் பசுமை கிராமங்களை நோக்கி என்ற இதழை இணை ஆசிரியராக 1989 இல் சுனிதா நரேன் வெளியிட்டார்.\n1991 ஆம் ஆண்டில் சமச்சீரற்ற உலகில் புவி வெப்பமாதல் வெளியீட்டில் இணை ஆசிரியராக இருந்தார்[9].\nபிற துறைகளுக்கான பத்மசிறீ விருது[3][10] (2005)\nசிடாக் ஓம் வாட்டர் பரிசு (2005)\nகல்கத்தா பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியல் முனைவர்-மதிப்புறு பட்டம் (2009)\nராஜ லட்சுமி விருது (2009)\nடைம் இதழின் செல்வாக்குள்ள நூறு மனிதர்கள் பட்டியலில் ஒருவர் (2016)\nஐஏஎம்சிஆர் பருவ மாற்றம் தகவல் ஆய்வு விருது (2016)\n↑ 3.0 3.1 3.2 Sunitaji's Bio Data பரணிடப்பட்டது 7 சனவரி 2008 at the வந்தவழி இயந்திரம்\nஇதரகளங்களில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2020, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/3_14_%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-01T01:51:10Z", "digest": "sha1:HHMZALMPVS6VD26XL2EBARGOD5SBKHJN", "length": 34828, "nlines": 420, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/3 14 நலன் ஆராய்ச்சி - விக்கிமூலம்", "raw_content": "\nபெருங்கதை/3 14 நலன் ஆராய்ச்சி\n< பெருங்கதை(3 14 நலன் ஆராய்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n←3 13 கோயில் ஒடுங்கியது\n3 14 நலன் ஆராய்ச்சி\n3 15 யாழ் நலம் தெரிந்தது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் கிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5670பெருங்கதை — 3 14 நலன் ஆராய்ச்சிகொங்குவேளிர்\n2 தோழி எழுதித்தந்த அரண்மனைவடிவ முதலியவற்றைக் கண்டு உதயணன் நினைத்தல்\n3 பதுமாபதி செவ்வி அரியளாதல்\n6 உதயணன் சித்திரத்தைக் கண்டு வியத்தல்\n8 உதயணன் பதுமாபதியின் ஊடலைத் தீர்த்தல்\n9 பதுமாபதி ஊடல் தீர்தல்\n10 பதுமாபதி தோழிக்கச் சொல்லல்\n11 தோழி வினாக்களும் உதயணன் விடைகளும்\n13 உதயணனும் யாப்பியாயினியும் உரையாடல்\n15 உதயணன் பாடிக்கொண்டு யாழ் வாசித்தல்\n16 உதயணனுடைய இசையின் சிறப்பு\n17 பதுமாபதி வியத்தல் முதலியன\nமதலை மாடத்து மடமொழி மாதரொ\nடுதயண குமர னொடுங்கிய வுவகையன்\nவிண்ணுறை தேவரும் விழையும் போகத்துப்\nபெண்ணுறை யுலகம் பெற்றோன் போலவும்\nநோக்கருங் கதிரவ னீக்கம் பார்த்துப்\t5\nபைங்கதிர் விரிக்கும் பனிமதிக் கிழவன்\nஅங்கண் ஞாலத் தளவை யாகிய\nபன்னாட் பக்கஞ் செல்லாது சின்னாள்\nவெண்முக நிலாவொளி சுருங்க மெல்லென\nஉண்மகி ழுரோணியொ டொளித்தது போலவும்\t10\nதிகழ்மணி மார்ப னகநக ரொடுங்கப்\nபொருள்புரி யமைச்சர் புறநகர் கரப்புழி\nஇருளறு நுண்மதித் தோழியை யெழுதெனக்\nதோழி எழுதித்தந்த அரண்மனைவடிவ முதலியவற்றைக் கண்டு உதயணன் நினைத்தல்[தொகு]\nகோயில் வட்டமுங் கோணப் புரிசையும்\nவாயின் மாடமும் வஞ்சப் பூமியும்\t15\nஇலவந் திகையு மிளமரக் காவும்\nகலவம் புகலுங் கான்கெழு சோலையும்\nஉரிமைப் பள்ளியு மருமைக் காப்பிற்\nபடைக்கலக் கொட்டிலும் புடைக்கொட் டாரமும்\nநடைப்பெரு வாயிலு முடைக்குறும் புழையும்\t20\nஅவைமண் டபமு மாடம் பலமும்\nவகைமாண் டெய்வம் வழிபடு தானமும்\nகுதிரைப் பந்தியு மதிர்த லானா\nயானைத் தானமுந் தானைச் சேக்கையும்\nஎயில தகற்றமு மயில்விளை யாடும்\t25\nசுதைவெண் குன்றமும் புதையிருட் டானமும்\nஉடையன வெல்லா முள்வழி யுணர்ந்து\nதெளிதல் செல்லாத் தெவ்வ னிவனெனின்\nஅளியியற் செங்கோ லரசுமுதல் வவ்வலும்\nஎளிதெனக் கென்னு மெண்ணின னாகிப்\t30\nபெண்பாற் சூழ்ச்சியிற் பிழைப்புப் பலவெனும்\nநுண்பா னூல்வழி நன்கன நாடின்\nஏத மில்லை யிதுவெனத் தேறி\nமாதர் மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல்\nநீதி யன்றென நெஞ்சத் தடக்கிச்\t35\nசெருக்கிய னெடுங்கண் செவ்வி பெற்றாங்\nகுரத்தகை யண்ண லுறைவது வலிப்பத்\nதவ்வை யாயினுந் தாயே யாயினும்\nசெவ்வி யறியார் சென்றுமெய் சாரிற்\nகாட்டக் காணாள் கதம்பா டேற்றி\t40\nவாட்கட் பாவை மருவற் கின்னாக்\nகாட்சிய ளாகிக் கருதுவ தெதுவெனின்\nவீயா நண்பின் வேத மகளுழை\nயாழும் பாட்டு மவைதுறை போகக்\nகற்றல் வேண்டு மினியெனக் கற்பதற்\t45\nகன்புடை யருண்மொழி யடைந்தோ ருவப்ப\nநன்பல பயிற்றிய நாவின ளாகி\nஅமிழ்தி னன்ன வறுசுவை யடிசிலும்\nஇவணே வருக வின்று முதலெனத்\nதமர்வயி னேய தன்மைய ளாகி\t50\nமழையயா வுயிர்க்கும் வான்றோய் சென்னி\nஇழையணி யெழுநிலை மாடத் துயரறை\nவாள்வரி வயமான் மூரி நிமிர்வின்\nநிலைக்கா லமைந்த நிழறிகழ் திருமணி\nகயிற்குரல் வளைஇய கழுத்திற் கவ்விய\t55\nபவழ விழிகைப் பத்திக் கட்டத்துப்\nபட்டுநிணர் விசித்த கட்டமை கட்டிலுட்\nபொழுதிற் கொத்த தொழில வாகி\nஎழுதுவினைப் பொலிந்த விழுதுறழ் மென்மைய\nமுறைமையி னடுத்த குறைவில் கோலமொடு\t60\nநிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணைப்\nபரப்பிற் கொத்த பாய்காற் பிணைஇ\nஅரக்குவினைக் கம்மத் தணிநிலைத் திரள்காழ்\nஒத்த வூசி குத்துமுறை கோத்த\nபவழ மாலையும் பன்மணித் தாமமும்\t65\nதிகழ்கதிர் முத்தின் றெரிநலக் கோவையும்\nவாய்முத றோறுந் தான்முத லணிந்த\nஅந்தண் மாலையு மகடுதோ றணவரப்\nபைம்பொற் புளகம் பரந்துகதி ரிமைப்ப\nஐவே றுருவின் மெய்பெறப் புனைந்த\t70\nபொய்வகைப் பூவும் வையெயிற் றகல்வாய்\nமகரத் தங்கண் வகைபெறப் போழ்ந்த\nகாம வல்லியுங் களிறும் பிடியும்\nதேமொழிச் செவ்வாய்த் திருமகள் விரும்பும்\nஅன்ன வீணையு மரிமா னேறும்\t75\nபன்மரக் காவும் பாவையும் பந்தியும்\nபறவையும் பிறவு முறநிமிர்ந் தோவா\nநுண்ணவாப�� பொலிந்த கண்ணவா வுறூஉம்\nமீமிசைக் கட்டின் வாய்முதற் றாழ்ந்த\nவண்ணப் படாஅங் கண்ணுறக் கூட்டிப்\t80\nபைங்கருங் காலிச் செங்களி யளைஇ\nநன்பகற் கமைந்த வந்துவர்க் காயும்\nஇருங்கண் மாலைக்குப் பெரும்பழுக் காயும்\nவைகறைக் கமையக் கைபுனைந் தியற்றிய\nஇன்றே னளைஇய விளம்பசுங் காயும்\t85\nபைந்தளி ரடுக்கும் பலமுத லாகிய\nமன்பெரு வாசமொடு நன்பல வடக்கிய\nபயில்வினை யடப்பையொடு படியகந் திருத்தி\nஉருவொடு புணர்ந்த வுயரணை மீமிசை\nஇருபுடை மருங்கினு மெழில்பட விரீஇ\t90\nஏமச் செவ்வி யேஎர் நுகரும்\nயாமத் தெல்லையுண் மாமறைப் பேரறை\nஉலாவு முற்றத் தூழ்சென் றாட\nநிலாவிரி கதிர்மணி நின்று விளக்கலும்\nபள்ளி தன்னுள் வள்ளிதழ்ப் போதையொடு\t95\nமன்னய முரைத்து நன்னலங் கவர்ந்து\nஉதயணன் சித்திரத்தைக் கண்டு வியத்தல்[தொகு]\nவித்தக ரெழுதிய சித்திரக் கொடியின்\nமொய்த்தலர் தாரோன் வைத்துநனி நோக்கிக்\nகொடியின் வகையுங் கொடுந்தாண் மறியும்\nவடிவமை பார்வை வகுத்த வண்ணமும்\t100\nதிருத்தகை யண்ணல் விரித்துநன் குணர்தலின்\nமெய்பெறு விசேடம் வியந்தன னிருப்பக்\nகைவளர் மாதர் கனன்றுகனன் றெழுதரும்\nகாம வேகந் தான்மிகப் பெருகப்\nபுலவி நெஞ்சமொடு கலவியுட் கலங்கிப் 105\nபுல்லுகை நெகிழப் புணர்வுநனி வேண்டாள்\nமல்லிகைக் கோதை மறித்தன ளிருந்து\nசூட்டுமுகந் திருத்தி வேட்டுநறு நீரின்\nமயிரு மிறகுஞ் செயிரறக் கழீஇக்\nகோனெய் பூசித் தூய்மையு ணிறீஇப்\t110\nபாலுஞ் சோறும் வாலிதி னூட்டினும்\nகுப்பை கிளைப்பறாக் கோழி போல்வர்\nமக்க ளென்று மதியோ ருரைத்ததைக்\nகண்ணிற் கண்டே னென்று கைநெரித்\nதொண்ணுதன் மாத ருருகெழு சினத்தள்\t115\nதம்மால் வந்த தாங்கரும் வெந்நோய்\nதம்மை நோவ தல்லது பிறரை\nஎன்னது நோவ லேத முடைத்தெனக்\nகருங்கே ழுண்கண் கயலெனப் பிறழ்ந்து\nபெருங்கயத் தாமரைப் பெற்றிய வாகத்\t120\nதிருநுதல் வியர்ப்பெழுந் திருநிலத் திழிதர\nநிலாவுறு திருமுக நிரந்துடன் மழுங்கிக்\nகருமயி ரிவர்ந்து காண்டகக் குலாஅய்ப்\nபுருவம் பலகால் புடைபுடை பெயர\nமுத்துற ழாலி தத்துவன தவழ்ந்து\t125\nபொன்னிறக் குரும்பை தன்னிற மழுங்கத்\nதன்னிறங் கரப்பத் தவாஅ வெம்மையொடு\nவீழனல் கடுப்ப வெய்துயிர்த் தலைஇக்\nகாதல்செய் கலங்கள் போதொடு போக்கி\nஅந்தண் சாந்த மாகத்துத் திமிர்ந்து\t130\nபண்புரை கிளவி பையெனத் திரியக்\nஉதயணன் பதுமாபதியின் ஊ��லைத் தீர்த்தல்[தொகு]\nமரும்பேர் கிளவி கதிர்முகை முறுவற்\nபெருந்தடங் கண்ணி பிழைப்பொன் றுணரேன்\nவருந்தல் வேண்டா வாழிய நங்கையென்\nறிரந்தன னாகி யேற்பக் காட்டிய 135\nஇலம்புடை நறுமல ரெழுதுகொடிக் கம்மத்துச்\nசிலம்பிடைத் தங்கிய சேவடி யரத்தம்\nகாரிருங் குஞ்சி கவினபெறத் திவள\nஅரவுவாய்க் கிடப்பினு மலர்கதிர்த் தண்மதிக்\nகுருவுக்கதிர் வெப்ப மொன்று மில்லை\t140\nசிறியோர் செய்த சிறுமையுண் டெனினும்\nதரியாது விடாஅர் தாநனி பெரியோர்\nஎனபது சொல்லி யெழில்வரை மார்பன்\nபொன்புனை பாவை புறக்குடை நீவிச்\nசெங்கையிற் றிருத்திப் பைந்தோ டணிந்து\t145\nகலம்பல திருத்தி நலம்பா ராட்டிச்\nசாந்த மெழுகிச் சாயநெகிழ் பறிந்து\nபூம்புறங் கவவப் புனைதா ரோதி\nபூண்ட பூணொடு பொறையொன் றாற்றேன்\nதீண்டன்மின் பெருமவெனத் தீரிய வுரைத்து\t150\nமாடத் தகத்தி லாடுவினைக் காவினுட்\nகொம்பர் மீமிசைக் கூகைவந் துலாஅய்\nவித்தகக் கைவினைச் சத்தி யேறி\nஉட்குத்தக வுரைத்தலுங் கட்கின் பாவை\nநெஞ்சந் துட்கென நெடுவிடை நின்ற\t155\nகாற்றெறி வாழையி னாற்ற நடுங்கி\nஅஞ்சி லோதி யாகத் தசைத்தர\nஅச்ச முயக்க நச்சுவனன் விரும்பி\nமெல்லியன் மாதரொடு மேவன கிளந்து\nபுள்ளியுந் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும்\t160\nஅல்குலு மாகமு மாற்றநலம் புகழ்ந்தும்\nஅமர ராக்கிய வமிழ்தெனக் கினையோள்\nதன்முனை யெயிற்றுநீர் தானென வயின்றும்\nஒழுகா நின்ற காலை யொருநாள்\nஇன்பப் பேரறை நன்பகற் பொருந்தி\t165\nஅருமறை யறிதற் கமைந்த வார்வத்\nதொருதுணைத் தோழியை யொன்றுவனள் கூவித்\nதிருவிற் கமைந்த தேந்தார் மார்பன்\nஉருவிற் கமைந்த வுணர்வுநன் குடைமை\nஅளத்து நாமெனத் துளக்கிலள் சூழ்ந்து\t170\nபலர்புகழ் மார்பன் பயின்ற விச்சைகள்\nவல்லவை யாய்கென வழிபா டாற்றி\nதோழி வினாக்களும் உதயணன் விடைகளும்[தொகு]\nநல்லவை யாவென நகைக்குறிப் பூர்தர\nவினவிய மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன்\nவேத விழுப்பொரு ளோதின ருளரெனின்\t175\nஎனைத்துங் கரவேன் காட்டுவென் யானென\nஎமக்கவை யென்செயு மிசையொடு சிவணிய\nகருவிக் கரண மருவினை யோவென\nநீத்தவர் வேண்டிய துப்புர வல்லால்\nபார்ப்பன மக்கள் பரிந்துபிற பயிற்றார்\t180\nவேள்விக் குரிய கருவி யாவும்\nவாளேர் கண்ணி வல்லேன் யானென\nநல்லதொன் றுண்டெனிற் சொல்லலெங் குறையெனத்\nதோளுறு துணைவிக்குத் துயரம் வந்தநாள்\nசூளுறு கி���வியிற் றொழுதனள் கேட்ப\t185\nஇடவரை யருவியி னிம்மென விசைக்கும்\nகுடமுழ வென்பது பயிற்றினென் யானென\nஅவைக்குரி விச்சை வல்ல வந்தணன்\nகவைத்தொழின் மகனென நகைத்தொழி லாடி\nஅந்தர மருங்கி னமர ராயினும்\t190\nமந்திர மறப்ப மனநனி கலக்கும்\nபைந்தொடி பயிற்றும் பண்யாழ் வருகெனத்\nதந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல்\nஎதிர்முகம் வாங்கி யெழினி மறைஇப்\nபதுமா நங்கையும் பையெனப் புகுந்து\t195\nகோன்மணி வீணை கொண்டிவ ணியக்கத்\nதான மறிந்தி யாப்பி யாயினி\nநீநனி பாடென நேரிழை யருளித்\nதுணைவன் முன்னதன் றொன்னலந் தோன்றக்\nகணைபுணர் கண்ணி காட்டுதல் விரும்பி\t200\nஒள்ளுறை நீக்கி யொளிபெறத் துடைத்து\nவன்பிணித் திவவு வழிவயி னிறுத்த\nமெல்விர னோவப் பல்கா லேற்றி\nகோற்றேன் கிளவி குறிப்பிற் காட்டக்\t205\nகொண்டவள் சென்று வண்டலர் தாரோய்\nவீணைக் கேற்ப விசையொடு மற்றிவை\nதானத் திரீஇத் தந்தீ கெமக்கெனக்\nகுலத்தொடும் வாராக் கோறரும் விச்சை\nநலத்தகு மடவோய் நாடினை யாகின்\t210\nஅலைத்தல் கற்றல் குறித்தேன் யானென\nமற்போர் மார்பவிது கற்கல் வேண்டா\nவலியி னாவது வாழ்கநின் கண்ணி\nதரித்தர லின்றிய விவற்றை யிவ்விடத்\nதிருத்த லல்லது வேண்டலம் யாமென\t215\nஅன்ன தாயி னாமெனிற் காண்கம்\nபொன்னிழை மாதர் தாவெனக் கொண்டு\nதிண்ணிய வாகத் திவவுநிலை நிறீஇப்\nபண்ணறி வுறுத்தற்குப் பையெனத் தீண்டிச்\nசுவைப்பட நின்றமை யறிந்தே பொருக்கெனப்\t220\nபகைநரம் பெறிந்து மிகையுறப் படூஉம்\nஎள்ளற் குறிப்பினை யுள்ளகத் தடக்கிக்\nகோடும் பத்தலுஞ் சேடமை போர்வையும்\nமருங்குலும் புறமுந் திருந்துதுறைத் திவவும்\nவிசித்திரக் கம்மமு மசிப்பில னாகி\t225\nஎதிர்ச்சிக் கொவ்வா முதிர்ச்சித் தாகிப்\nபொத்தகத் துடையதாய்ப் புனனின் றறுத்துச்\nசெத்த தாருச் செய்தது போலும்\nஇசைத்திற னின்னா தாகிய திதுவென\nமனத்தி னெண்ணி மாசற நாடி\t230\nநீட்டக் கொள்ளாண் மீட்டவ ளிறைஞ்சிக்\nகொண்ட வாறுமவன் கண்ட கருத்தும்\nபற்றிய வுடனவ னெற்றிய வாறும்\nஅறியா தான்போன் மெல்ல மற்றதன்\nஉறுநரம் பெறீஇ யுணர்ந்த வண்ணமும்\t235\nசெறிநரம் பிசைத்துச் சிதைத்த பெற்றியும்\nமாழை நோக்கி மனத்தே மதித்தவன்\nஅகத்ததை யெல்லா முகத்தினி துணர்ந்து\nபுறத்தோ னன்மை திறப்படத் தெளிந்து\nதாழிருங் கூந்தற் றோழியைச் சேர்ந்திவன்\t240\nயாழறி வித்தக ன்றிந்தரு ளென்றலின்\nஇன்னுஞ் சென்றவ னன்��� னாகுதல்\nநன்னுத லமர்தர நாடிக் காண்கெனப்\nபின்னுஞ் சேர்ந்து பெருந்தகை யெமக்கிது\nபண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம்\t245\nபாடல் வேண்டுமென் றாடமைத் தோளி\nமறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன்\nஎன்கட் கிடந்த வெல்லா மற்றிவள்\nதன்கண் மதியிற் றான்றெரிந் துணர்ந்தணள்\nபெரிதிவட் கறிவெனத் தெருமந் திருந்திது\t250\nவல்லுந னல்லே னல்லோய் நானென\nஒருமனத் தன்ன வுற்றார்த் தேற்றா\nஅருவினை யில்லென வறிந்தோர் கூறிய\nபெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொ\nடின்ப மயக்க மெய்திய வெம்மாட்\t255\nடன்புதுணை யாக யாதொன் றாயினும்\nமறாஅ தருளென வுறாஅன் போல\nஅலங்குகதிர் மண்டில மத்தஞ் சேரப்\nபுலம்புமுந் துறுத்த புன்கண் மாலைக்\nகருவி வானங் கால்கிளர்ந் தெடுத்த\t260\nபருவம் பொய்யாப் பைங்கொடி முல்லை\nவெண்போது கலந்த தண்கண் வாடை\nபிரிவருங் காதற்குக் கரியா வதுபோல்\nநுண்சா லேக நுழைந்துவந் தாட\nஉதயணன் பாடிக்கொண்டு யாழ் வாசித்தல்[தொகு]\nஆராக் காதலிற் பேரிசை கனியக்\t265\nகுரலோர்த்துத் தொடுத்த குருசி றழீஇ\nஇசையோர் தேய வியக்கமும் பாட்டும்\nநசைவித் தாக வேண்டுதிர் நயக்கெனக்\nகுன்றா வனப்பிற் கோட பதியினை\nஅன்றாண்டு நினைத்தஃ தகன்ற பின்னர்\t270\nநலத்தகு பேரியாழ் நரம்புதொட் டறியா\nஇலக்கணச் செவ்விர லேற்றியு மிழித்தும்\nதலைக்கட் டாழ்வு மிடைக்க ணெகிழ்ச்சியும்\nகடைக்கண் முடுக்குங் கலந்த கரணமும்\nமிடறு நரம்பு மிடைதெரி வின்றிப்\t275\nபறவை நிழலிற் பிறர்பழித் தீயாச்\nசெவிச்சுவை யமிர்த மிசைத்தலின் மயங்கி\nமாடக் கொடிமுடி மழலையம் புறவும்\nஆடமை பயிரு மன்னமுங் கிளியும்\nபிறவு மின்னன பறவையும் பறவா\t280\nஆடுசிற கொடுக்கி மாடஞ் சோரக்\nகொய்மலர்க் காவிற் குறிஞ்சி முதலாப்\nபன்மர மெல்லாம் பணிந்தன குரங்க\nமைம்மலர்க் கண்ணியு மகிழ்ந்து மெய்ம்மறப்ப\nஏனோர்க் கிசைப்பி னேதந் தருமென\t285\nமானேர் நோக்கி மனத்திற் கொண்டு\nகண்கவர் வுறூஉங் காமனிற் பின்னைத்\nதும்புரு வாகுமித் துறைமுறை பயின்றோன்\nஇவனிற் பின்னை நயனுணர் கேள்வி\nவகையமை நறுந்தார் வத்தவர் பெருமகன்\t290\nஉதையணன் வல்லனென் றுரைப்ப வவனினும்\nமிகநனி வல்லனித் தகைமலி மார்பனென்\nறுள்ளங் கொள்ளா வுவகைய ளாகி\nஒள்ளிழை தோழியோ டுதயணற் பேணிக்\nகழிபெருங் காமங் களவினிற் கழிப்பி\t295\nஒழுகுவனண் மாதோ வுரிமையின் மறைந்தென்.\n3 14 நலனாராய்ச்சி முற்றிற்று.\nஆசிரியர் ��க்கங்கள் இல்லாத படைப்புகள்\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/ipl-11", "date_download": "2021-03-01T00:08:38Z", "digest": "sha1:TFOAAAHM7BE4YC3CT22XSVQ66FNRVWGT", "length": 4826, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIPL: சீனாவிடம் கெஞ்சிய விவோ மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக தேர்வு\nகடைசி நேர ட்விஸ்ட்... ஏலத்திலிருந்து விலகிய சிஎஸ்கே வீரர்\nIPL 2021: சிஎஸ்கே குறி வைத்திருக்கும் 3 பௌலர்கள் இவர்கள் தான்\nதினேஷ் கார்த்திக் கேப்டன்சியில் எந்த குறையும் இல்லை\nமும்பை இந்தியன்ஸை வீழ்த்தக்கூடிய ட்ரீம் 11 அணி...தேர்வு செய்துள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா\nசிறந்த ஐபிஎல் 11 அணி இதுதான்: டைம்ஸ் ஆஃப் இந்தியா கணிப்பு\nசேவாக் தேர்ந்தெடுத்த ஐபிஎல் 11: முக்கிய வீரர்கள் புறக்கணிப்பு\nவீரர்கள் காயத்துக்கு ஐபிஎல் காரணமா\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்: ட்ரீம் 11 நிறுவனத்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்\nஇந்திய இளம் வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஐபிஎல் 11: டைம்ஸ் ஆஃப் இந்தியா கணிப்பு\nDream11 IPL 2020 : முதல் போட்டி - மும்பை Vs சென்னை : வெற்றி யாருக்கு\nபுதிய ஐபிஎல் அணி, தீபாவளிக்கு பின் அறிவிப்பு வெளியாகும்\nஇந்திய அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவர்... பிசிசிஐ அறிவிப்பு\nமுட்டை ரன்னில் மூட்டை கட்டியவர்கள் பட்டியல், ரோஹித்தான் டாப்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetamiljournal.com/toronto-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2020-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-03-01T01:01:13Z", "digest": "sha1:FGQF7BO3X25RLPRSMMKUSYOHKGAEOB47", "length": 12173, "nlines": 109, "source_domain": "thetamiljournal.com", "title": "Toronto இன்று செயற்குழு 2020 இயக்க வரவு செலவுத் திட்டம் குறித்த அறிக்கையுடன் வெளியிடப்பட்டது | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nபிரிட்டனில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு\nMP. Dr. Helena Jaczek இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்\nமனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக -கனடா வெளியிட்ட அறிக்கை.\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nToronto இன்று செயற்குழு 2020 இயக்க வரவு செலவுத் திட்டம் குறித்த அறிக்கையுடன் வெளியிடப்பட்டது\n← Ontario premier Doug Ford- மூன்றாம் கட்டத்திற்கு July 17th மாகாணத்தின் நகர்வு விவரங்களை அறிவிக்கிறார்\nநேரலை: President Trump – ரோஸ் கார்டன் பத்திரிகையாளர் சந்திப்பு எல்லை மூடுவதற்கு U.S ஒப்புக்கொள்கிறது\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-14வது நாள்\nநல்லூர்க் கந்தசுவாமி கோவில் -25 ம் நாள் தீர்த்தத்திருவிழா 18.08.2020\nEvents - சமூக நிகழ்வுகள்\n ஒரு முறை இலங்கையில் வாகன உரிமத் தகடு தமிழில்\nபிரிட்டனில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு\nஅம்பிகை செல்வகுமார் அவர்கள் பிரித்தானியாவில் இலங்கை இனவாத அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தக் கோரி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித\nMP. Dr. Helena Jaczek இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்\nமனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக -கனடா வெளியிட்ட அறிக்கை.\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nசமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\nArticles Nation கட்டுரை முனைவர் துரை.மணிகண்டன்\nகணித்தமிழும் வேலைவாய்ப்புகளும் – ஒரு பார்வை\nஎங்கிருந்தோ வந்தான் – By : கௌசி காணொளியில் கதை\nNaan yaar/ நான் யார் – By :கௌசி காணொளியில் கதை\nGet Cyber Safe மோசடியிலிருந்து எவ்வாறுபாதுகாத்துக் கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2016/03/Dell-Laptop-Buy-Easy-Installment.html", "date_download": "2021-03-01T01:13:44Z", "digest": "sha1:W2IM5NWC7PNPXAT5CZ7JNVUUFJK653YM", "length": 6703, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "ஒரு ரூபாய் செலுத்தி லேப்டாப் வாங்குவது எப்படி?", "raw_content": "\nஒரு ரூபாய் செலுத்தி லேப்டாப் வாங்குவது எப்படி\nசென்ற பதிவில் நான் கூறியிருந்த ஒரு ரூபாய் இருந்தால் போதும் தவனை முறையில் லேப்டாப் வாங்கலாம் இந்த பதிவை படித்துவிட்டு பலர் இந்த லேப்டாப்ஐ எப்படி வாங்குவது என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.அவர்களுக்காக இந்த பதிவு.\nஇந்தியா முழுக்க படிக்கும் மாணவர்களுக்கு எளிய முறையில் கணினிகளை விற்பனை செய்ய டெல் நிறுவனம் 'பேக் டூ ஸ்கூல்' எனும் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.1 செலுத்து புதிய டெல் லேப்டாப் மற்றும் கணினிகளை பெற்று கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.\nமார்ச் 22 ஆம் தேதி துவங்கிய இந்த சலுகையை ஆன்லைனில் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தான் தொகுத்திருக்கின்றோம்.இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த சலுகையை compuindia.com என்ற இணையதளத்தில் பெற முடியும்.\nஇந்த சலுகை டெல் இண்ஸ்பைரான் டெஸ்க்டாப், ஆல் இன் ஒன்ஸ், தேர்வு செய்யப்பட்ட இண்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப்களுக்கு பொருந்தும்.\nமுதலில் compuindia.com இணையதளம் சென்று பேக் டூ ஸ்கூல் சலுகையின் சிறப்பு பக்கத்தில் க்ளிக் செய்ய வேண்டும்.\nசிறப்பு பக்கம் திறந்தவுடன் உங்களுக்கு தேவையான அல்லது பிடித்த மாடலை தேர்வு செய்து ஷாப் செய்யலாம்.இந்த சலுகையில் வட்டி இல்லாமல் ஆறு மாத தவனையில் லேப்டாப் மற்றும் கணினிகளை பெற முடியும்.\nஇச்சலுகை குறித்த நிபந்தனைகளை தெரிந்து கொள்ள http://www.compuindia.com/zero-percent-emi-offer அல்லதுwww.dellbacktoschooloffer.com முகவரியை பயன்படுத்தலாம்.இன்ஸ்பைரான் 3000 சீரிஸ் லேப்டாப் வாங்குவோருக்கும் ரூ.999க்கு இரு ஆண்டு ஆன்சைட் வாரண்டி வழங்கப்படுகின்றது.மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய டெல் பேக் டூ ஸ்கூல் சலுகை முதல் மே மாதம் 31 ஆம் தேதி நிறைவடைகின்றது.\nடெல் இன்ஸ்பையர் கணினி அல்லது ஆல் இன் ஓன் சீரிஸ் வாங்கி கூடுதலாக ரூ.999 செலுத்தினால் இரு ஆண்டு கூடுதல் ஆன்சைட் வாரண்டி, ஒரு ஆண்டிற்கு எட்யூரைட் கன்டென்ட் பேக் மற்றும் பேட்டா பரிசு கூப்பன் வழங்கப்படுகின்றது.\nகருவியை வாங்கிய முதல் ஏழு நாட்களுக்குள் சலுகையை பெற பதிவு செய்ய வேண்டும். சலுகையில் பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்ய வேண்டிய இணையதள முகவரி\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத��தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2016/05/shadow-of-beast.html", "date_download": "2021-03-01T00:35:29Z", "digest": "sha1:MSDOK7EUMCZGQ4Q7UPYKPFPWVCECHRR6", "length": 3061, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "ஹேம் உலகை கலக்க வருகிறது Shadow of the Beast", "raw_content": "\nஹேம் உலகை கலக்க வருகிறது Shadow of the Beast\nவீடியோ ஹேம் உலகில் 1989ம் ஆண்டு காலக்கட்டத்தில் Shadow ofthe Beast விளையாட்டு அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது.இதைத் தொடர்ந்து 1990 மற்றும் 1992 ஆகிய வருடங்களில் வெளிந்த பதிப்பும் நன்றாகவே ஹிட் அடித்தது.\nஇந்த நிலையில் Sony PlayStation 4ல் HD பதிப்புடன் கூடிய Shadow of the Beast வீடியோ ஹேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த புதிய பதிப்பு விளையாட்டு பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று இதை உருவாக்கியவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nShadow of the Beast HD பதிப்பின் டிரைலர் இதோ\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/sst-epi-27/", "date_download": "2021-03-01T00:42:02Z", "digest": "sha1:MOJCIAVDF2RS3MNLY6R6AIZ3WSVLRLPK", "length": 40265, "nlines": 221, "source_domain": "www.smtamilnovels.com", "title": "SST–EPI 27 | SMTamilNovels", "raw_content": "\nபுலாவ் டாயாங் புந்திங்(Pulau Dayang Bunting) கெடா மாநிலத்தில் இருக்கும் ஒரு தீவாகும். புந்திங் என்றால் கர்ப்பம் என பொருள்படும். இந்த தீவின் அமைப்புக் கூட ஒரு கர்ப்பிணி பெண் படுத்திருப்பது போலவே இருக்கும். இந்த தீவின் நீரில் முழுகி அந்த தண்ணீரைப் பருகினால் கர்ப்பம் அடையாத பெண்களுக்கு கர்ப்பம் தரி���்கும் எனும் ஐதீகம் உள்ளது. இது இன்று வரை நிரூபிக்கப் படாவிட்டாலும் பலர் இதை இன்னும் நம்புகிறார்கள்.\nஒருவரை ஒருவர் அணைத்தப்படி அப்படியே படுத்திருந்தனர் மிருவும் குருவும். விடிந்த உடனேயே முதல் வேலையாக டாக்டரை சந்திக்க வேண்டும் என போய் நின்றான் குரு. அவர் வரும் வரை காத்திருந்து, மிருவின் இடுப்பு மற்றும் முதுகு வலிக்கு என்ன செய்வது என ஆலோசனைக் கேட்டுக் கொண்டான். அவர் சொன்ன உடற்பயிற்சி, பேக் சப்போர்ட் கொடுக்கும் சரியான உள்ளாடைகள், ரொம்பவும் வலி இருந்தால் எடுத்துக் கொள்ளக் கூடிய மருந்துகள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டான் குரு.\nபின்பு நிதி நிர்வாக அறைக்கு சென்று டிஸ்சார்ஜ் பிராசிடரைப் பற்றி பேசினார்கள். கட்டிய பணம் கட்டியதுதான், திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது என நிர்வாகம் சொல்லிவிட, வரிந்துக் கட்டிக் கொண்டு சண்டைக்குப் போனாள் மிரு. அவளைக் கோழி அமுக்குவது போல அமுக்கி தன் கைவளைவிலேயே அழைத்து வந்தான் குரு.\n அப்படியே விட்டுட்டு வர சொல்லுறீங்க\n“மொத்த அஞ்சு லட்சத்தையும் நீ இங்கயே கட்டி இருந்தா கூட, நான் அவங்க கிட்ட திருப்பிக் கேட்டுருக்கப் போறது இல்ல மிரு. நீ எடுத்த முடிவுல நான் அந்த அளவுக்கு சந்தோஷமா இருக்கேன். உன் மேல அவங்க கத்தி வைக்காம விட்டதுலயே என் மொத்த சொத்தையும் எழுதி வைப்பேன் இந்த ஹாஸ்பிட்டலுக்கு”\n ஏற்கனவே நம்ம அஞ்சாயிரத்த ஆட்டைய போட்டுட்டானுங்க இதுல மொத்த சொத்துமா அப்புறம் நீங்க பூவாக்கு என்ன பண்ணுவீங்க\n“நீ கிரேப் ஓட்டி எனக்கு ரப்பாத்தி போட மாட்டியா மிரு\n“மிருவ நம்பி வந்துட்டா ரப்பாத்தி என்ன, ரசை(ரசம்+தோசை), ரட்லி(ரசம்+இட்லி), ரப்மா(ரசம்+உப்புமா) இப்படி விதம் விதமா போடுவா”\n“அதுல ரமிருவையும் சேர்த்துக்கோ மிரும்மா”\nபேசியபடியே காரின் அருகே வந்திருந்தார்கள்.\n யூ மீன் ரசம் ப்ளஸ் மிரு\n உன் உள்ளங்கையில ரசம் ஊத்தி அப்படியே குடிச்சிக்குவேன். சைட் டிஸ்கு அப்படியே உன் விரல கட்டிச்சுக்குவேன் பசி கப்புன்னு அடங்கிரும். யூ க்நோ மிரு, நாக்குக்கு அப்புறம் விரல் நுனிதான் நம்ம உடம்புல சென்சிடிவ் ஆன பாகமாம் பசி கப்புன்னு அடங்கிரும். யூ க்நோ மிரு, நாக்குக்கு அப்புறம் விரல் நுனிதான் நம்ம உடம்புல சென்சிடிவ் ஆன பாகமாம் சோ எனக்கு தினமும் ரமிரு மட்டும் போதும். வயிறு மனசு எல்லாம��� நிறைஞ்சிரும்” என கண்ணடித்தான்.\n“இதுல டபூள் மீனிங் எதாச்சும் இருக்கா பாஸ்\n“இவ்ளோ நாளா என் கூட பழகனதுல ரீடிங் பிட்வீன் லைன்ல எக்ஸ்பேர்ட் ஆகிருப்பன்னு நினைச்சேன் அப்படி இல்லையா மிரு\n“அதாவது விரல கடிச்சா ஷாக் அடிக்கும் ஷாக் அடிச்சா தீ பத்திக்கும் ஷாக் அடிச்சா தீ பத்திக்கும் உடனே நீங்க ஷாக் அடிக்குது சோனான்னு பாட, நான் ஐயோ ஐயோயோனு பதில் போட, ஒரே ஜில்பான்ஸா இருக்கும் உடனே நீங்க ஷாக் அடிக்குது சோனான்னு பாட, நான் ஐயோ ஐயோயோனு பதில் போட, ஒரே ஜில்பான்ஸா இருக்கும் அப்படித்தானே பாஸ்\n இத்தனை நாளா நான் குடுத்த ஹிண்ட்லாம் புரிஞ்சுகிட்டே புரியாத மாதிரி நடிச்சிருக்க வெல் ப்ளேய்ட் மிரு, வெல் ப்ளேய்ட் வெல் ப்ளேய்ட் மிரு, வெல் ப்ளேய்ட் நானும் என் மிருது பச்சைப் பாப்பா, அவள நீல பாப்பாவா மாத்த என்னலாம் கஸ்டப்படனுமோன்னு ரொம்ப கவலைப்பட்டுட்டு இருந்தேன் தெரியுமா நானும் என் மிருது பச்சைப் பாப்பா, அவள நீல பாப்பாவா மாத்த என்னலாம் கஸ்டப்படனுமோன்னு ரொம்ப கவலைப்பட்டுட்டு இருந்தேன் தெரியுமா” என சிரித்தான் குரு.\n“இப்ப நீங்க பேசறதுக்குப் பேருதான் வண்ண வண்ணமா பேசறதா பாஸ் இதுக்கும் மேல இப்படி பேசுனா வாய் சிவப்பு கலர்ல வெத்தலைப் பாக்குப் போட்டுக்கும். ஓகேவா இதுக்கும் மேல இப்படி பேசுனா வாய் சிவப்பு கலர்ல வெத்தலைப் பாக்குப் போட்டுக்கும். ஓகேவா” என மிரட்டியவளை புன்னகையுடன் தோளோடு அணைத்துக் கொண்டான் குரு.\n“கீ குடுங்க, நான் கார் ஓட்டறேன்” என்றாள் மிரு.\n ஐ கென் மேனேஜ். நீ பார்க்கவே ரொம்ப டயர்டா தெரியற பேசாம சாஞ்சு படுத்துக்க” என்றவன் அவளை வசதியாக அமர்த்தி காரை ஓட்ட ஆரம்பித்தான்.\nபாதி வழியில் தொடையில் ஏற்பட்ட குறுகுறுப்பில் மிருவைத் திரும்பிப் பார்த்தான் குரு. அவன் தொடையை சுரண்டிக் கொண்டிருந்தாள் அவள்.\nஏற்கனவே இதே மாதிரி சுரண்டலும் அதற்கு பிறகு வாக்குவாதமும் நடந்ததை நினைத்து இருவருக்குமே சிரிப்பு வந்தது.\n கொஞ்ச நாளாவே கவலைல சரியா சாப்பிடல. சர்ஜரி போறதுக்கு நேத்து நைட்ல இருந்து புவாசா (உண்ணாவிரதம்) வேற போட்டுட்டாங்க” என பாவமாக சொன்னாள் மிரு.\n காலை உணவு அங்க ருசியாவும் ஹெல்த்தியாவும் இருக்கும்”\n காலாங்காத்தாலேயே இலைதலைலாம் ப்ரேப்கஸ்டா சாப்பிட நான் என்ன ஆடா மாடா மிரு பாஸ், தி கிரேட் மிரு மிரு பாஸ், த�� கிரேட் மிரு\n“அங்க ப்ரேக்பஸ்ட் சமர்த்தா சாப்பிட்டா, கடைசில பேஸ்ட்ரிஸ் வாங்கி தரேன் மிரு ரொம்ப நல்லா இருக்கும்” என ஆசைக் காட்டினான் குரு.\n“நான் தானே ஹாஸ்பிட்டல்ல இருந்துட்டு பசியோட வரேன் சோ இன்னிக்கு என் சாய்ஸ் தான். நாளைக்கு உங்க சாய்ஸ்”\n“சாப்பாட்டு விஷயத்துல இந்த டீல் பக்காவா இருக்கு மிரு ஆனா மத்த விஷயத்துல எல்லாம் ஒரு நாளைக்கு என் சாய்ஸ், மறு நாளைக்கு மை சாய்ஸ்னு வச்சிக்கலாம். சிறப்பா போகும் நம்ம வாழ்க்கை”\nமிரு முறைக்கவும் அழகாக புன்னகைத்தான் குரு.\n“சரி சொல்லு மிரு, என்ன வேணும் சாப்பிட” என விட்டுக் கொடுத்தான் அவன்.\n“முட்டை ரொட்டி(முட்டை பரோட்டா) வேணும்”\n 414 கலோரி இருக்கு அதுல\n“சரி, சாப்பிடு. நைட் அந்த கலோரிய குறைக்க நாலரை ஹவர் கிஸ் குடுக்கறேன்\n அப்படிலாம் யாராலயும் குடுக்க முடியாது போங்க பாஸ்\n கின்னஸ் வோர்ல்ட் ரெக்கார்ட்ல 58 ஹவர் கிஸ் அடிச்சிருக்காங்க தாய்லண்ட் கப்பிள் நம்மாளால அட் லீஸ்ட் 4 ஹவர் குடுத்துக்க முடியாதா மிரு நம்மாளால அட் லீஸ்ட் 4 ஹவர் குடுத்துக்க முடியாதா மிரு\n சாதா ரொட்டியே சாப்பிடறேன் நான்\nசிரித்தப்படியே அவள் முன்பு கேட்ட முட்டை ரொட்டியையே வாங்கிக் கொடுத்து தன் வீட்டுக்கு அழைத்து வந்தான் குரு.\nவீட்டிற்கு வந்தவளை கணே பிடிபிடியென பிடித்துக் கொண்டான். அக்காவும் தம்பியும் சண்டைப் போட்டுக் கொள்வதை இனி இதுவும் தன் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான் என்பது போல பார்த்த குரு, சிரிப்புடன் குளிக்கப் போய் விட்டான்.\nஅவன் திரும்பி வந்தப் போது, மிரு அவள் அறையில் தூங்கி இருந்தாள்.\n“கணே, இன்னிக்கு நான் ஈப்போ போக வேண்டியது அக்காவுக்காக டிக்கேட் கான்சேல் பண்ணிட்டேன் அக்காவுக்காக டிக்கேட் கான்சேல் பண்ணிட்டேன் நாளைக்குக் கண்டிப்பா போகனும். நீ இங்க இருந்து அக்காவ பத்திரமா பார்த்துக்கறியா நாளைக்குக் கண்டிப்பா போகனும். நீ இங்க இருந்து அக்காவ பத்திரமா பார்த்துக்கறியா” என அவனைப் பெரிய மனிதனாக்கிப் பொறுப்பை ஒப்படைத்தான்.\nஆனந்தியை சந்திக்கப் போகும் போது, மிருவை அழைத்துப் போவது உசிதமாகப் படவில்லை அவனுக்கு. அங்கே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அம்மா என்பதால் எதையும் இவன் தாங்கிக் கொள்வான். தனக்கு மனைவியாய் ஆவதால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள் என மிருவிடம் கேட்பதில் நியாயமே இல்லை எனும் முடிவில் இருந்தான் குரு. மிரு இருக்கும் மனநிலையில் அவளைத் தனித்து விடவும் பயம் அவனுக்கு.\n“நான் பத்திரமா பாத்துப்பேன் மாமா நீங்க போய்ட்டு வாங்க அக்கா கெடால இருக்கான்னு அம்மா நம்பிட்டு இருக்காங்க. இப்போத்தான் அவங்களுக்குப் போன் பேசிட்டுப் படுத்தா அக்கா நாங்க எதையும் சொல்லி அவங்கள கலவரப் படுத்தல. இப்போ நானும் அம்மா பக்கத்துல இல்லைனா அவங்க லோன்லியா பீல் பண்ணுவாங்க நாங்க எதையும் சொல்லி அவங்கள கலவரப் படுத்தல. இப்போ நானும் அம்மா பக்கத்துல இல்லைனா அவங்க லோன்லியா பீல் பண்ணுவாங்க இன்னைக்கு நைட் நான் அம்மா கூட இருக்கேன். காலைல வந்துருவேன். அக்கா எழுந்ததும் அவ கிட்ட சொல்லிருங்க”\n இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் நீ, நான், அக்கா, ரதிம்மா எல்லாம் ஒரே வீட்டுல இருக்கலாம்” என சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தான் குரு.\nகுரு ஹாலில் அமர்ந்து வேலைப் பார்க்க மிரு தூங்கினாள், தூங்கினாள், தூங்கிக் கொண்டே இருந்தாள். முதல் முறை சாப்பிட அழைக்க, இன்னும் கொஞ்ச நேரம் என்றவள் எழவேயில்லை. மணி மூன்றாக மறுபடியும் எழுப்ப, அவன் மேலேயே சரிந்துத் தூங்கினாள் அவள். இத்தனை நாளாய் இருந்த கவலை, பயம், பிரிவு எதுவும் இல்லையென ஆக மனம் லேசாகி இருக்க அவளால் எழவே முடியவில்லை. நிம்மதியாக தூங்கும் அவளையே மனதில் வலியுடன் பார்த்திருந்தான் குரு. இனிமேலாவாது எந்த துன்பமும் அவளை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சத்யப்ரமாணமே மனதில் எடுத்துக் கொண்டான். தூக்க மயக்கத்தில் திட உணவு எதுவும் அவளுக்கு இறங்காது என முடிவெடுத்தவன், கொஞ்சமாக பம்ப்கின் சூப் செய்து, அவளை தன் தோளில் சாய்த்தப்படியே புகட்டி விட்டான்.\nதன் தாயையும் தம்பியையும் இவள் எப்படி கவனித்துப் பார்த்துக் கொள்வாள் என கணே வாய் வழியாக அறிந்திருந்தவன், தன்னிடம் குழந்தையாய் மாறி நிற்கும் மிருவை தாயாய் அரவணைத்துக் கொண்டான். வாய் துடைத்து மறுபடியும் படுக்க வைத்தவன், அவள் அருகிலேயே அமர்ந்து சற்று நேரம் பார்த்திருந்தான்.\nபின் எழுந்து தனது விட்ட ஆபிஸ் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். இரவில் ஹால் சோபாவிலேயே படுத்துக் கொண்டான் குரு. மிரு எழுந்து வந்தால் அவளுக்குத் தேவையானதை செய்து கொடுக்க வெளியே படுப்பது தான் வசதி.\nநடுநிசியில் சோபாவில் தன்னை இடித்��ுக் கொண்டு படுத்த உருவத்தை தூக்கத்திலும் உணர்ந்து கைப்போட்டு அணைத்துக் கொண்டான் குரு.\n ஸ்லீப்பீங் பியூட்டிக்கு கிஸ் குடுத்து முன்னயே எழுப்பிருக்கலாம் பாஸ் பாருங்க எவ்வளவு நேரம் தூங்கிட்டேன்”\n” ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தவனின் குரல் கரகரப்பாக இருந்தது.\n கிஸ் குடுத்தும் நான் எழுந்துக்கலியா நீங்க ப்ரின்ஸ் பிலிப் மாதிரி குடுக்காம, பிப்டி இயர்ஸ் கிழவன் மாதிரி குடுத்துருப்பீங்க நீங்க ப்ரின்ஸ் பிலிப் மாதிரி குடுக்காம, பிப்டி இயர்ஸ் கிழவன் மாதிரி குடுத்துருப்பீங்க அதான் எழாம தூங்கிருப்பேன்” என குருவைக் கலாய்த்தாள் மிரு.\n தேட் டே அங்கிள் கேட்டகரின்னு சொன்ன, இன்னிக்கு பிப்டி இயர்ஸ் கிழவன்னு சொல்லுற அங்கிள் ஆங்கிரியான என்னாகும் தெரியுமா அங்கிள் ஆங்கிரியான என்னாகும் தெரியுமா” என சொல்லியவன் அவளை மூச்சுமுட்ட முத்தமிட்டான்.\n நீங்க அங்கிள் இல்ல யங்கிள்னு(யங்) ஒத்துக்கறேன் ப்ளீஸ், ப்ளீஸ் விடுங்க” என தன்னை விடுவித்துக் கொண்டவள், அவன் நெஞ்சிலேயேப் படுத்துக் கொண்டாள். பின் அமைதியான குரலில்,\n“உங்கம்மா நம்ம காதல ஒத்துக்குவாங்களா பாஸ்” என கேட்டாள். அந்தக் குரலில் இருந்த வலி குருவை அசைத்துப் பார்த்தது. அவளை நகர்த்தி சோபாவில் அமர வைத்தவன்,\n“இரு மிருது வரேன்” என தனதறைக்குப் போனான்.\nதிரும்பி வரும் போது அவன் கையில் சின்ன வெல்வெட் பெட்டி இருந்தது. சோபாவில் அமர்ந்தவன், மிருவை தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.\n“பிரிச்சுப் பாரு மிரு” என பெட்டியை அவளிடம் கொடுத்தான்.\nபிரித்துப் பார்த்தவளின் விழிகள் வியப்பில் விரிந்தன. அதில் ப்ளாட்டினத்தில் இரு மோதிரங்கள் குரு லவ் மிரு என எழுத்துப் பொரிக்கப்பட்டு இருந்தன. ஒரு மோதிரத்தில் பாதி ஹார்ட்டும் இன்னொரு மோதிரத்தில் மறுபாதி ஹார்ட்டும் இருந்தன.\n“நீயும் என்னை லவ் பண்ணறன்னு தெரிஞ்சப்ப ஆர்டர் குடுத்து செஞ்சேன் மிரு.”\n“நான் லவ் பண்ணறேன்னு எப்படி தெரியும்\n“இதுக்கு என்ன மைப்போட்டா பார்ப்பாங்க ஆரம்பத்துல நான் எது சொன்னாலும் எகிறுவ ஆரம்பத்துல நான் எது சொன்னாலும் எகிறுவ போக போக அப்படியே குறைஞ்சிருச்சு. நான் எதாச்சும் வம்பிழுத்தா சிரிச்சு, ரசிக்க ஆரம்பிசிட்ட போக போக அப்படியே குறைஞ்சிருச்சு. நான் எதாச்சும் வம்பிழுத்தா சிரிச்சு, ரசிக்க ஆரம்பிசிட்ட நான் பார்க்காதப்போ அப்படியே என்னையும் என் பல்லையும் சைட்டடிச்ச நான் பார்க்காதப்போ அப்படியே என்னையும் என் பல்லையும் சைட்டடிச்ச பிரச்சனைன்னு வந்தப்போ என்னைத்தானே கூப்பிட்ட பிரச்சனைன்னு வந்தப்போ என்னைத்தானே கூப்பிட்ட கேம்ப் அப்போ கைப்பிடிச்சப்பவும் சரி, கிஸ் பண்ணப்பவும் சரி உன் கிட்ட நடுக்கம் இருந்துச்சே தவிர மறுப்பு வரல கேம்ப் அப்போ கைப்பிடிச்சப்பவும் சரி, கிஸ் பண்ணப்பவும் சரி உன் கிட்ட நடுக்கம் இருந்துச்சே தவிர மறுப்பு வரல அப்பவே எனக்கு உன் மனசு நல்லா புரிஞ்சுருச்சு. ஆனா கல்யாணத்துக்கு அது மட்டும் போதாதே அப்பவே எனக்கு உன் மனசு நல்லா புரிஞ்சுருச்சு. ஆனா கல்யாணத்துக்கு அது மட்டும் போதாதே வாய் வார்த்தையா உன் சம்மதம் வேணுமே வாய் வார்த்தையா உன் சம்மதம் வேணுமே அதுக்கு நான் வெய்ட் பண்ணறதுக்குள்ள அந்த அருள் வந்து கெடுத்துட்டான்”\nஅருள் பெயரைக் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது மிருவுக்கு.\n அவன நீதான் வர வச்சன்னு எனக்குத் தெரியும்”\n ஆனா இவ்ளோ லேட்டா கண்டுப்பிடிப்பீங்கன்னு நான் நெனைச்சுப் பார்க்கல பாஸ்”\n“உடம்பு முழுக்க கொழுப்புடி உனக்கு அப்போ இருந்த ஸ்ட்ரேஸ்ல கண்டுப்பிடிக்கல. ஆனா அம்மா வந்த விஷயம் தெரிஞ்சப்போ, எல்லாத்தையும் கனேக்ட் பண்ணி யோசிச்சப்போ புரிஞ்சுகிட்டேன். நீதான் கீழ செக்குரிட்டி கிட்ட சொல்லி, அவன் மேல வர பர்மிஷன் குடுத்துருக்கன்னு. இல்லைனா அக்சேஸ் கார்ட் இல்லாம லிப்ட்ல மேல நம்ம அபார்ட்மெண்டுக்கு வர முடியாதே”\n“ஆமா, அந்த நேபாள் செக்குரிட்டி அண்ணாட்ட எனக்கு அருள்னு கெஸ்ட் வருவாங்கன்னு சொல்லி மேல அனுப்பி விட சொன்னேன்”\n“அம்மா சொன்னாங்கன்னு பிரிய முடிவெடுத்த, ஆனா வேற ஆளே கிடைக்கலியா உனக்கு பாவி உன்னை அவன் அறைஞ்சதும் நான் எப்படி பதறிட்டேன் தெரியுமா\n“ஆக்சுவலி எங்கம்மாட்ட பேசறப்பலாம் என் கிட்டயும் பேசுவாங்க அருள் அவருக்கு என் மேல ஒரு இது போல. ஆனா எனக்குத்தான் உங்க மேல ஒரு இதுவாச்சே அவருக்கு என் மேல ஒரு இது போல. ஆனா எனக்குத்தான் உங்க மேல ஒரு இதுவாச்சே நம்ம ரெண்டு பேரோட அந்தஸ்த்து வேற்றுமையப் பார்த்து நான் என்னை அடக்கி வச்சிருந்தேன். அம்மாக்கு உடம்பு முடியலன்னு பார்க்க வந்தவர் கிட்ட உண்மைய சொல்லி ஹெல்ப் கேட்டேன் நம்ம ரெண்டு பேரோட அந்தஸ்த்து வேற்றுமையப் பார்த்து நான் என்னை அடக்கி வச்சிருந்தேன். அம்மாக்கு உடம்பு முடியலன்னு பார்க்க வந்தவர் கிட்ட உண்மைய சொல்லி ஹெல்ப் கேட்டேன் எனக்கு ஹேல்ப் பண்ண ஒத்துக்கிட்டார். உங்கள பிரிஞ்சி கொஞ்ச நாளுல மனச தேத்திக்குவேன். அதுக்குப் பிறகு அவருக்கு சான்ஸ் இருக்குன்னு நினைப்பு அவருக்கு. அதான் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம்னு அவர் வர நேரம் பார்த்து உங்கள கிஸ் பண்ணேன் எனக்கு ஹேல்ப் பண்ண ஒத்துக்கிட்டார். உங்கள பிரிஞ்சி கொஞ்ச நாளுல மனச தேத்திக்குவேன். அதுக்குப் பிறகு அவருக்கு சான்ஸ் இருக்குன்னு நினைப்பு அவருக்கு. அதான் ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாம்னு அவர் வர நேரம் பார்த்து உங்கள கிஸ் பண்ணேன் என்னை அந்த மாதிரி கோலத்துல பார்த்தா அவர் விலகிடுவாருன்னு திட்டம் போட்டேன். நீங்க வேற கிஸ் பண்ணறேன்னு என் முடியெல்லாம் கலைச்சு விட்டுடீங்க என்னை அந்த மாதிரி கோலத்துல பார்த்தா அவர் விலகிடுவாருன்னு திட்டம் போட்டேன். நீங்க வேற கிஸ் பண்ணறேன்னு என் முடியெல்லாம் கலைச்சு விட்டுடீங்க அந்த கோபத்துல தான் ஓவரா பேசி உங்கள அடிச்சிட்டாரு அருள். தன் பொருள் கைவிட்டுப் போச்சுன்னு கடுப்பு அவருக்கு அந்த கோபத்துல தான் ஓவரா பேசி உங்கள அடிச்சிட்டாரு அருள். தன் பொருள் கைவிட்டுப் போச்சுன்னு கடுப்பு அவருக்கு\n“கெடால வேலை வாங்கிக் குடுத்ததும் அந்தப் பெரிய மனுஷன் தானா\n“இந்த ஆபரேஷன் பத்தி தெரியுமா\n” என யார் தனக்கு முக்கியம் என அந்த வார்த்தைகளில் நிரூபித்தாள் மிரு.\nமுகம் மலர்ந்துப் போனது குருவுக்கு.\n“ஹ்ம்ம் ரொம்ப அழகா இருக்கு பாஸ்” மெல்லிய நீர்ப்படலம் மிருவின் கண்களில்.\n“நீ என் கிட்ட காதல ஒத்துக்கறப்போ போட்டு விடனும் நினைச்சேன் ஆனா அது மட்டும் இன்ன வரை நடக்கவே இல்லை” பெருமூச்சு விட்டான் குரு.\n“காதல் இல்லாமத்தான் இப்படி மடியில உட்கார்ந்து இருக்கனா பாஸ்\n“உன் காதல என் கண் தெரிஞ்சுகிச்சு, என் வாய் அறிஞ்சுகிச்சு, என் மூக்கு முகர்ந்துகிச்சு, கை உணர்ந்துகிச்சு காது மட்டும் என்ன பாவம் செஞ்சுச்சு மிரும்மா காது மட்டும் என்ன பாவம் செஞ்சுச்சு மிரும்மா அதுக்கு முக்தி குடுக்க மாட்டியா அதுக்கு முக்தி குடுக்க மாட்டியா\nமெல்லிய புன்னகை மலர்ந்தது அவள் முகத்தில். அவன் காதருகே நெருங்கியவள்,\n“மஐ மலவ் மயூ மகு மரு” என தவிப்புடன் சொன்னாள்.\nஅவள் சொல்லி முடித்த நொடி குருவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் மிரு.\n“மஐ மலவ் மயூ மமி மரு” என சந்தோஷமாக ஆர்ப்பரித்தவன்,\n“லெட்ஸ் கெட் ஹிட்ச்ட்(hitched)”(திருமணம் செய்து கொள்ளலாம்) என அவள் கையைப் பற்றினான்.\n நாளைக்கு என் அம்மா எந்த மாதிரியான முடிவும் எடுக்கலாம். என்னை மகனே இல்லைன்னு சொன்னாலும் சொல்லலாம் இல்ல நம்ம கல்யாணத்த எந்த மறுப்பும் இல்லாம கூட ஒத்துக்கலாம் இல்ல நம்ம கல்யாணத்த எந்த மறுப்பும் இல்லாம கூட ஒத்துக்கலாம் அவங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் மிரு. அம்மா நோ சொல்லி நான் உனக்கு மோதிரம் போட்டா, நம்மால தானே பாஸ் அம்மாவ எதிர்த்துகிட்டாங்கன்னு உனக்கு ஒரு உறுத்தல் இருக்கும். அதே யெஸ் சொல்லி நான் மோதிரம் போட்டா, அவங்க சொல்லித்தான் நான் உன்ன ஏத்துக்கிட்டதா தோணும். அதனால எந்த முடிவும் தெரியாத இன்னைக்கு, நாம ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி கல்யாணத்த நிச்சயம் செஞ்சுக்கலாம். அதுக்குப் பிறகு அம்மாவோட முடிவைப் பொறுத்து எப்படி கல்யாணம் செஞ்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம். என்ன நடந்தாலும் நான் உனக்கு ஹஸ்பண்ட் நீ எனக்கு வைப். காட் இட் அவங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் மிரு. அம்மா நோ சொல்லி நான் உனக்கு மோதிரம் போட்டா, நம்மால தானே பாஸ் அம்மாவ எதிர்த்துகிட்டாங்கன்னு உனக்கு ஒரு உறுத்தல் இருக்கும். அதே யெஸ் சொல்லி நான் மோதிரம் போட்டா, அவங்க சொல்லித்தான் நான் உன்ன ஏத்துக்கிட்டதா தோணும். அதனால எந்த முடிவும் தெரியாத இன்னைக்கு, நாம ரெண்டு பேரும் மோதிரம் மாத்தி கல்யாணத்த நிச்சயம் செஞ்சுக்கலாம். அதுக்குப் பிறகு அம்மாவோட முடிவைப் பொறுத்து எப்படி கல்யாணம் செஞ்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம். என்ன நடந்தாலும் நான் உனக்கு ஹஸ்பண்ட் நீ எனக்கு வைப். காட் இட்\n“இந்த பியூட்டிபுல் மோமெண்ட்கு நான் ஒரு பாட்டு செலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் மிரு”\n“இல்லடி, தமிழ் பாட்டுத்தான். இப்போலாம் நெறைய தமிழ் சாங் கேக்கறேன். அதுதான் யூ டியூப்ல ஒரு சாங் செலெக்ட் பண்ணா அதுப்பாட்டுக்கு ஓடுமே அதுல உனக்கு ஏத்த பாட்டு ஒன்னு கேட்டேன். தமிழ்ல நான் பாடனா கேவலமா இருக்கும். சோ போட்டு விடறேன் அந்த சாங்” என்றவன் டீவியை ஆன் செய்து பாடலை ஒலிக்கவிட்���ான்.\nசிரிக்கும் போது கண்ணில் மின்னல்\nகழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு\nமிச்சம் உள்ளதே அதுவா அதுவா அதுவா\nஎந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று\nஎன பாடலுடன் சேர்ந்து பாடியவனின் ஆங்கிலேய தமிழில் சொக்கிப் போனாள் மிரு.\nபாடல் முடிவில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள்.\n“வெல்கம் டூ மை லைப் மிசஸ் குரு”\n“வெல்கம் டூ மை லைப் மிஸ்டர் மிரு”\nஎன இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள். நாளை வருவதை நாளைப் பார்ப்போம், இன்று இந்த நிமிடம் தங்களுக்கானது என உணர்ந்து விடிய விடிய(நோ, நோ , நோ தப்பா நினைக்கக் கூடாது) முத்தமிட்டு முத்தமிட்டுப் பேசித் தீர்த்தார்கள்.\nநாளைய தினம் ஆனந்தி ஆனந்தம் தருவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.verkal.net/lep-col-manivannan/", "date_download": "2021-03-01T00:04:51Z", "digest": "sha1:IHO34AIKBFTWVK2OSHIWGV2C3TGT2LBI", "length": 42365, "nlines": 140, "source_domain": "www.verkal.net", "title": "லெப். கேணல் மணிவண்ணன் | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome ஒரு போராளியின் குருதிச் சுவடுகள் லெப். கேணல் மணிவண்ணன்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nவெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….\nஅடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும்.\nநினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும்.\nமணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவ��்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன.\nஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள்.\n19.08.1997இன் காலைப்பொழுது. ஒரு சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உள் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன.\nகொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் விழித்துக்கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். சிறப்புக் கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான்.\nஎறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை. வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங்காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும்.\nமணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்க��யை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது.\nஇன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு படைக்காவி கவச ஊர்தியும் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய படையாட்களைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து படையினரின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் பந்தாடப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது.\nஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப் போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல. ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் அன்பு உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது.\n1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் கடுமையாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் இறுக்கமாகச் சண்டையிட்டன. சிறப்பு கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. “நாங்கள் க���ைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்” இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் குகைக்குள் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. “20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான்.\n20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன் எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் படைக்காவிகளும் அவர்களுடன் சேர்ந்து பெருமளவான படையினரும் முன்னநகர்ந்தனர். டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரி தன் கவசங்களோடு ��ட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின் சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான்.\nஅவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந்த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவச டாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது.\nநவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் ஏற்புத் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது.\n26.09.1998 இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப்படுத்தினான். சண்டை கடுமையாக நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது.\nஇரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். துண்டாடப்பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் படைகளும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டை அதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப்படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் தமது சுடுகலன்களிற்கு இரையாக்கினர். தங்கள் துப்பாக்கிகளில் ரவைகள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர்.\nஇறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண்பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது.\nமணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி, சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் வேளைவரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை.\nஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள் புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங்கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற ஊர்தி கண்ணிவெடியில் சிக்கியது.\nமணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான்\n“நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்.” அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான்.\nவெளியீடு :விடுதலைப்புலிகள் (ஆவணி, புரட்டாதி 2006) இதழ்\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதளபதி லெப். கேணல் ராகவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nNext articleலெப். கேணல் தர்சன்\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nஉருக்கின் உறுதியவன்: கடற்புலி லெப். கேணல் டேவிட் / முகுந்தன்.\nஇந்திய ராணுவம் எம் மண்ணை விட்டு போன போது, தேச விரோத சக்திகளுக்கு நவீன ஆயுதங்களை அள்ளி கொடுத்து விட்டு கப்பலேறியது; அவர்களுக்கு ஒரு நம்பிக்கை தங்கள் “வளப்புகள்” புலிகளை அழித்து விடுவார்கள்...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/2016-11-22/international", "date_download": "2021-03-01T00:22:07Z", "digest": "sha1:O6GAZ7DH7DCXLP2ATIPB57WPJKDLIHAR", "length": 17584, "nlines": 242, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருமையான முகம் ஜொலிக்க வேண்டுமா ஆண்களுக்கான எளிய ஃபேஸ் ஸ்கரப்கள்\n35 ஆண்டுகளாக ஆள் நடமாட்டம் இல்லாத நகரம்: மிரள வைக்கும் காரணம்\nபிபிஎல் தொடரில் விஸ்வரூபம் எடுத்த சங்ககாரா: அரங்கம் அதிர குதூகலித்த ரசிகர்கள்\nஇனி டெபிட் கார்டு மூலம் பிக் பஜாரில் பணம் பெறலாம்\nரூ.82 லட்சத்திற்கு விலை போன உலகின் மிகவும் மதிப்புமிக்க போகிமொன் அட்டை\nஇளவரசி டயானாவின் ஷார்ட் கட் ஹேர் ஸ்டைல் பின்னணி இரகசியம் என்ன தெரியுமா\nமுன்னாள் சர்வாதிகாரியின் மகள் விஷம் வைத்து கொலை\nகிரிக்கெட் விளையாடி அசத்திய பிரித்தானிய இளவரசர்: மேற்கிந்திய தீவு குழந்தைகள் மனதில் ஹரி\nபிரித்தானியா November 22, 2016\nஐ-பேடை விட குறைவான எடையில் பிறந்த அதிசயக் குழந்தை\nமத்திய கிழக்கு நாடுகள் November 22, 2016\nடோக்கியோவில் ஒளிரும் தங்க கிறிஸ்துமஸ் மரம்: பிரமிக்கும் பார்வையாளர்கள்\nஇளைஞரை பீரங்கியால் நசுக்கி கொடூரமாக கொலை செய்த தீவிரவாதிகள்: பதற வைக்கும் வீடியோ\nகொழுப்புச்சத்து இல்லாத காளான்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nகுழந்தையை பாதுகாப்பாக வளர்க்க இப்படி எல்லாம் பெற்றோர் செய்யலாமா\nசுவிற்சர்லாந்து November 22, 2016\nவருங்காலத்தில் அதிமுக தோல்வியை சந்திக்கும்: ஸ்டாலின்\nHSBC வங்கியில் ரூ.44 கோடி பணமோசடி செய்த ஊழியர் கைது\nநடுக்கடலில் உயிருக்கு போராடிய மீனவர்கள்: காப்பாற்றிய மனி��நேயம் மிக்க பெண்\nஹிலாரி கிளிண்டனை மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்தி\nவெற்றியை கொண்டாடும் தருணத்தில் விராட் கோஹ்லிக்கு வந்த சோதனை\nஉருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்\nகழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி: அதிரடியாக கைது செய்த பொலிசார்\nபல்வேறு விருதுகளை குவித்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மரணம்\nஎன்னப்பா இது விஜயகாந்துக்கு வந்த சோதனை\nமதன் வலையில் சிக்கிய அழகிய பெண்\nஜப்பானை தாக்கிய சுனாமி: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்\nதமிழக இடைத்தேர்தல்: மூன்று தொகுதிகளிலும் அதிமுக வெற்றி\nஇரவில் மட்டும் கார் பைக்குகளை நாய்கள் வேகமாக துரத்துவது ஏன்\nபாரீஸ் தாக்குதலில் 130 பேர் பலி: இளம்பெண்ணிற்கு 157 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி\nமன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது\nஆங்கிலம் பேசும் மர்ம பெண் காணாமல் போன மாடலின் மெக்கன் என நம்பும் உலகம்\nஒரு சமூகத்தையே விழுங்கிய கடல்: 9000 ஆண்டுகள் முந்தைய கல் கண்டுபிடிப்பு\nநான் இவரை தான் காதலிக்கிறேன்\nகற்பழிப்பு குற்றத்திற்கு தண்டனை இல்லையா: அரசின் புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு\nபொது அறிவு வினா விடைகள்- பாகம் 10\nபச்சிளம் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற பெற்றோர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து November 22, 2016\nதிருமணத்திற்கு பின் வரும் முதல் நாளை பற்றி...\nஜிம்பாப்வே வீரரை நோக்கி பந்தை வீசிய இலங்கை வீரர்\nகாதலன் திருமணத்தை புத்திசாலித்தனமாக நிறுத்திய இரகசிய காதலி\nசெல்லாத நோட்டுகள் விவகாரம்: சிரித்தபடியே நடந்து சென்ற ரஜினிகாந்த்\nபிளாஸ்டிக் பாட்டிலில் இதை கவனித்தது உண்டா\nஅணித் தலைவராக இருப்பது கடினமா\nபொது இடத்தில் தவறாக நடந்து கொண்ட இளைஞர்: தக்க பாடம் புகட்டிய அதிரடி பெண்கள்\nமீண்டும் கைப்பேசி உலகை ஆக்கிரமிக்க தயாராகும் நோக்கியா\nவியாழக்கிழமைகளில் இதெல்லாம் செய்தால் உங்கள் வீட்டில் பண மழை கொட்டும்\n அதை வெச்சு சூப்பரான விடயத்தை தெரிஞ்சிக்கலாம்\nரூ.355 கோடி இழப்பீட்டு தொகையை வாங்காமல் உயிரை விட்ட வாலிபர்\n 40 தங்க மோதிரம், 67 வளையல்களை ஒப்படைத்த தாசில்தார்\nஇணைய உலகை ஆக்கிரமிக்க தயாராகும் பேஸ்புக்கின் அடுத்த அதிரடி\nவீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுவது ஏன்\nஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ரூ.650 கோடி திருமணம���: சிக்கலில் சிக்கிய ரெட்டி\nஇந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு நிச்சயமில்லை\nவேலைவாய்ப்பு November 22, 2016\nஎலுமிச்சையின் 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nநீங்கள் மரணிக்கும் போது தோன்றும் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nமசாலா வியாபாரி வங்கி கணக்கில் மாயமாக விழுந்த 10 கோடி\nதமிழக இடைத்தேர்தல்:3 இடங்களிலும் அதிமுக முன்னிலை...அப்பல்லோவில் களைகட்டும் கொண்டாட்டம் - நேரடி முடிவுகள்\n ரஜினிகாந்த் சொல்லும் ரகசியம் இதோ\nவடிவேலு கொமடியை பார்த்து சிரித்தது குற்றமா கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nமிதுன ராசி அன்பர்களே பணிச்சுமை அதிகரிக்கும் நாள்\nசொகுசு கார்களில் வாழ்ந்து வந்த மதன்: அம்பலமான தகவல்\nசுருக்கத்திற்கு சொல்லுங்க குட்பை: மாதுளை ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்ணுங்க\nபுயலில் சிக்கிய உலகின் மிகப்பெரிய விமானம்: பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/astrology/weekly-prediction/weekly-prediction-from-november-8-to-14/27265/", "date_download": "2021-03-01T01:10:37Z", "digest": "sha1:PDL2Q3JVINHTSGA7SDXWEGRK4BN6FHY6", "length": 170576, "nlines": 584, "source_domain": "seithichurul.com", "title": "உங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (08 நாம்பர் முதல் 14 வரை) | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (28/02/2021)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (08 நாம்பர் முதல் 14 வரை)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (08 நாம்பர் முதல் 14 வரை)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஎந்த பிரச்சனைக்கும் சரியான தீர்வு கொடுக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் அவ்வப் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம்.\nகுடும்பத்தில் தேவையில்லாத விரயங்கள் உண்டாகிக்கொண்டிருக்கும். அதை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்ளலாம். வீடு, மனை, வாகனம் போன்றவற்றில் பணத்தை செலவிடுவது நல்லது. மனைவி மக்களிடையே அவ்வப்போது பிரச்சினைகள் உண்டாகும்.\nதொழில் – வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் அதிக நஷ்டம் இல்லாமல் இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். அதிக முதலீடுகளை செய்யாமல் இருப்பது அவசியம்.\nஉத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு உங்களுக்கு இப்போது கிடைக்கும்.\nபெண்களுக்கு அ���ுவலகம் செல்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு உணவருந்ததால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொழில் ரீதியான முடிவுகள் எடுக்கும் போது கவனம் தேவை.\nமாணவர்களுக்கு நண்பர்களுடன் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம்.\nபரிகாரம்: தினமும் கந்தர் அனுபூதி சொல்லி முருகன் வழிபாடு செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன்\nகுடும்ப பெருமையை நிலைநாட்ட நினைக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் வீட்டில் நிம்மதியான நிலை காணப்படும். தொழில் செய்யும் இடம் மற்றும் வியாபார தலங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம்.\nகுடும்பத்தில் கணவன் – மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் அதை சமாளிக்கலாம். நீங்கள் பேசுவதைத் தவறாக புரிந்து கொண்டு உங்களிடம் வாக்கு வாதத்திற்கு குடும்பத்தினர் வரலாம். எனவே வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நல்லது.\nதொழிலில் வருமானம் நல்லபடியாக இருந்தும் வீண் செலவுகள் ஏற்படுவதால் மனம் கவலையில் இருக்கும். குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் எடுக்க சற்று கஷ்டப்பட வேண்டி இருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய வாரமாக அமையும். சக பணியாளார்கள் உங்களுக்கு தொல்லை தருவதாக அமையும். நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி காண்பீர்கள்.\nபெண்கள் சிறப்பாக செயல்பட்டு குடும்பத்தில் நற்பெயர் சம்பாதிப்பீர்கள்.கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.\nமாணவர்கள் இன்பச்சுற்றுலா சென்று வருவீர்கள். மனம் விரும்பும் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள்.\nபரிகாரம்: நவகிரகங்களிலுள்ள சந்திர பகவானுக்கு அர்ச்சனைசெய்து வழிபடவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – சனி\nயாருக்காகவும் எதையும் விட்டுக்கொடுக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் முக்கிய முடிவுகளை சற்று ஒத்திப் போடுவது நல்லது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வரவில்லை என்ற கவலை வேண்டாம். கூடிய விரைவில் உங்கள் காதுகளை அது எட்டும்.\nகுடும்பத்தை பொறுத்தவரை சுப நிகழ்வுகள��ல் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து குலதெய்வ பிரார்த்தனையை முடித்து வைப்பர். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் கூடிய விரைவில் நிகழும்.\nதொழிலில் நல்ல முன்னேற்றங்களும் வருமானமும் அதிகரித்து காணப்படும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நல்ல வியாபாரம் நடக்கும். தேங்கிய பொருட்கள் எல்லாம் விற்பனையாகிவிடும்.\nஉத்தியோகத்தில் முன்னேற்றமும், ஊக்கமும் சற்று குறைந்து காணப்படும். வங்கிக்கடன் சிலருக்கு கிடைக்கப் பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள்.\nபெண்களின் நீண்ட நாளைய கனவு நனவாகும். கணவரின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nமாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக விருப்பம் கொண்டிருப்பீர்கள். ஆசிரியர்கள் உங்கள் மீது அதிகம் பற்று வைத்திருப்பர்.\nபரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று அவில் நிவேதனம் செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – வெள்ளி\nஒரு காரியத்தை திட்டமிட்டு செயல்படுத்த நினைக்கும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெகு விரைவில் சிறந்த இடமாற்றம் கிடைக்கும்\nகுடும்பத்தில் சிலசில வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலும் அதிக அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பலாம். முக்கிய முடிவுகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது. இளைய சகோதரர்களால் உங்களுக்கு சில நன்மைகள் உண்டாகலாம். பிறர் செய்யும் அனைத்து காரியங்களும் உங்களுக்கு நன்மையாகவே நடக்கும்.\nதொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு முக்கியமான நேரம். புதிய தொழில் துவங்குவது இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது போன்ற அனைத்துமே செய்யலாம்.\nஉத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சில புதிய பொறுப்புகள் உங்களுக்கு வழங்குவார்கள். அதிக திறமையுடன் அதை செய்து முடிப்பீர்கள். ஆதலால் நல்ல பேரும், புகழும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nபெண்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். அது உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.\nமாணவர்களுக்கு உண்டான பொறுப்புகள் அதிகரிக்கும். நேர்மையாக நடந்து கொள்வதன் மூலம் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறலாம்.\nபரிகாரம்: அம்பாளை மல்லிகை மலர் கொண்டு வழிபட்டு வாருங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன்\nஅயராது உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்ளவும்\nகுடும்பத்தில் பணவரவிற்கு குறைவிருக்காது. அதிக வருமானம் கிடைக்கும். உடல் நிலையில் அவ்வப்போது தொந்தரவுகள் வருவதை தவிர உங்களுக்கு நன்மையே நடக்கும். வேலைப் பளுவின் காரணமாக நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். உடல்நிலையை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்.\nதொழிலில் உன்னத நிலையை அடைவீர்கள். நிறைய உழைத்தாலும் அதற்கேற்ற பலனை நீங்கள் சற்று குறைவாகத்தான் பெற முடியும்.\nஉத்தியோகத்தில் உள்ளவர்கள் பதவிஉயர்வு பெற்று அதிக ஆதாயங்களைப் பெறுவீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். அது உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு வெற்றியாய் அமையும்.\nபெண்களுக்கு நீண்ட நாளைய கனவுகள் நிறைவேறும். தாய்வீட்டிற்குச் சென்றுவருவீர்கள். மனதில் நிம்மதி இருக்கும்.\nமாணவர்களுக்கு உதவித் தொகைகள் கிடைக்கும். சிலர் போட்டிகளில் வெற்றி பெற்று தொகைப்பரிசை வெல்வீர்கள்.\nபரிகாரம்: சூரியநமஸ்காரம் செய்து தியானம் செய்யுங்கள். சிவபெருமானுக்கு வில்வ மாலை சாற்றுங்கள்\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – சனி\nவேலையை தாமாகவே செயல்படுத்த நினைக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் உடன் பணிபுரிவோர் ஆதரவாக இருப்பார்கள். கோபுர தரிசனம் உங்களுக்கு கை கொடுக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம். கவனமுடன் இருப்பது மிக முக்கியம்\nகுடும்பத்தில் சந்தோஷம் குடிகொண்டிருக்கும். அனைத்து வசதி வாய்ப்புகளும் தாமாகவே வந்து சேரும். அரசு வேலைகளில் இருந்த தொய்வு நிலை மாறும். உங்கள் பேச்சிற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.\nதொழிலில் நல்ல அபிவிருத்தி உண்டாகும். புதிய தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். சக தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.\nஉத்தியோகத்தில் இருக்கும் நபர்கள் வேலையை தொடந்து நல்ல முறையாக பணியாற்றி வருவீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாக நேரிடும். கேட்ட உதவிகள் அலுவலகத்தில் கிடைத்தே தீரும். சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்வீர்க��்.\nபெண்கள் குடும்பத்தில் நிர்வாகத்திறமையுடன் செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தாரிடம் கவனமாக பழகவும்.\nமாணவர்கள் உணர்ச்சிவசப்பட்டு யாரிடமும் எந்த ரகசியத்தையும் சொல்ல வேண்டாம். சக மாணவர்களுடன் பேசும் போது கவனம் தேவை.\nபரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை சுற்றி வலம் வரவும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி\nபாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் கொடுத்து உதவும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும். ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள்\nகுடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும். வீடு வாங்குவது கட்டுவது அனைத்தும் பிரச்சினையின்றி நடந்தேறும். உறவினர்கள் இல்லத்திற்கு வந்து செல்வார்கள். தூரத்திலிருந்து வரும் செய்திகள் அனைத்தும் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடல்நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.\nதொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் இருக்கும். புதிதாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.\nஉத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும் அதனால் கிடைக்க வேண்டிய ஆதாயங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். பதவி உயர்வு உண்டாகும். முன்னேற்றம் வாழ்வில் உண்டாகும்.\nபெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிறரால் தொல்லை வரும்.\nமாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவித் தொகை தடையின்றி கிட்டும்.\nபரிகாரம்: ஸ்ரீ நரசிம்மர் காயத்ரீ சொல்லி பானகம் நிவேதனம் செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வியாழன்\nசூழ்நிலைக்கு தகுந்தவாறு உபயோகப் படுத்திக்கொள்ள நினைக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும்.\nகுடும்பத்தில் முக்கிய நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருளாதார விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப விழாக்களில் கலந்து கொண்டு நீங்களே இழுத்துப் போட்டு காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.\nதொழிலில் நல்ல லாபம் உண்டாகும். லாபத்தை பன்மடங்காக எதிர்பார்க்கலாம். சிலர் கடினமாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். முக்கிய நபர்களை இந்த வாரம் சந்திக்க வெற்றி உண்டாகும்.\nஉத்தியோகத்தில் மிக நம்பிக்கையான பணியாளார்களை அமர்த்த சற்று யோசிக்க வேண்டும். உடன் பணிபுரிபவர்களிடம் எப்போதும் அனுசரித்து செல்லுங்கள்.\nபெண்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் கிட்டும்.\nமாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். அனைவரின் பாராட்டும், நன்மதிப்பும் கிடைக்கும். முயற்சியில் வெற்றி கிட்டும்.\nபரிகாரம்: முருகனை வழிபட்டு குமாரஸ்தவம் சொல்லி வாருங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வெள்ளி\nபுன்னகையுடன் தனது செயல்களை வெளிபடுத்த நினைக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் அலுவலகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பம் பொறுத்தவரை பொறுப்புகள் அதிகரிக்கும். சிலர் நீண்ட நாட்களாக நோயினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தீர்கள் அல்லவா. இப்போது அது சரியாகும். சில கலகங்கள் அவ்வப்போது தோன்றி மறையும், சிலருக்கு அது வழக்காக மாறும். எச்சரிக்கையாக இருங்கள்.\nதொழிலில் அதிக நன்மைகள் ஏற்பட்டு எந்த தடையும் இல்லாமல் தொழில் அபிவிருத்தி இருக்கும். நல்ல லாபத்தையும் பார்க்கலாம்.\nஉத்யோகஸ்தர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. கைக்கு வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும்.\nபெண்கள் சிறிய அளவில் நன்மையையும், பொறுமையையும் பெறக்கூடிய கால கட்டம், வேண்டிய அளவில்கிடைக்காவிட்டாலும் ஒரு சிறிய சன்மானம் உங்களுக்கு கிடைக்கும்.\nமாணவர்கள் மேற்படிப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பெற்றோர் ஒத்துழைப்பு நல்குவார்கள்.\nபரிகாரம்: சிவபுராணம் சொல்லி சிவனுக்கு வெண்பொங்கல் நிவேதனம் செய்யுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – புதன்\nமற்றவர்கள் மனம் கோணாமல் காரியங்களை செயல்படுத்தும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் பணம் கொடுப்பவர்கள் சில காரணங்கள் சொல்லி தள்ளிப் போடலாம். கவலை வேண்டாம்.\nகுடும்பத்தில் சிற்சில விவாதங்கள் வந்து போகலாம். பிள்ளைகளின் விசயத்தில் கவலை வேண்டாம். அதிக நன்மையை அளிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். மனதிற்கு நி���்மதி கிடைக்கும்.\nதொழிலில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியங்கள் அனைத்தும் கிடைக்கும். நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியது வரும். தேவைப்படும் இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழுவீர்க்ள்.\nஉத்யோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளின் வேலையயும் நீங்களே செய்ய வேண்டி இருக்கும். அதிக நேரம் வேலை செய்யும் நிலை உருவாகும்.\nபெண்கள் அடுத்தவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது சிறந்தது. அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.\nமாணவர்களுக்கு வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற சிறப்பாக பயிலுவீர்கள். வெற்றி உண்டாகும்.\nபரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன் – வெள்ளி\nதகுந்த நேரத்தில் நளினமாக செயல்பட நினைக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் கைக்கு வராது என்றிருந்த பணம் கூட கைக்கு வந்து சேரும். உடலில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.\nகுடும்பத்தில் பிரச்சினைகள் ஏதும் இராது. நல்ல சுபிட்ஷமும் சௌபாக்கியமும் உண்டாகும். உடன் பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள். கணவன் மனைவியரிடையே அன்பும், பாசமும் அதிகமாக காணப்படும். தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வெகுதூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.\nதொழிலில் முக்கிய முடிவுகளை இப்போது செய்யலாம். சிலர் புதிய தொழிலில் ஈடுபட முயற்சிப்பீர்கள். சிலசில சிக்கல்கள் வந்து போகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் முடிவில் நல்லதே நடக்கும். சிலருக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nபெண்கள் நல்லவிதமாக குடும்பத்தை வழி நடத்துவார்கள். மாமியார் மருமகள் பிரச்சினையின்றி சுமூகமான சூழ்நிலை நிலவும்.\nமாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சில முயற்சிகள் கூட உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.\nபரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – செவ்வாய்\nதவறான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப்பட நேரலாம். ஆதலால் மனசோர்வும் உண்டாகலாம். செலவுகள் ஏற்படும் நேரம்.\nகுடும்பத்தில் நிம்மதி இருக்கும். உற்றார், உறவினர்களுடன் விருந்து கேளிக்கைகளுக்குச் சென்று வருவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதிலுள்ள அன்பர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும்.\nதொழிலைப் பொறுத்தவரை அவ்வப்போது பிரச்சினைகள் வந்தாலும் அது உங்களை பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படலாம். தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவில் சுமூகம் எட்டும்.\nபெண்கள் அவ்வளவாக வேலையைச் செய்ய முடியாது. உடல்நிலையில் சோர்வு அதிகமாக காணப்படும்.\nமாணவர்களுக்கு கண்ணும் கருத்துமாக கல்வியில் நாட்டம் செலுத்துங்கள். சக மாண்வர்களிடம் பழகும் போது கவனமாக இருக்கவும்.\nபரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வந்தால் தொழில் பிரச்சனைகள் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – வெள்ளி\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (நவம்பர் 15 முதல் 21 வரை)\nஉங்கள் ராசிக்கான இந்த வார பலன்கள் (அக்டோபர் 25 முதல் நவம்பர் 1 வரை)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள்( பிப்ரவரி 28 முதல் மார்ச் 06 வரை)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (பிப்ரவரி 21 முதல் 27 வரை)\nஉங்களுக்கான இந்தவார ராசிபலன்கள் (பிப்ரவரி 14 முதல் 20 வரை)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (ஜனவரி 31 முதல் பிப்ரவரி 6 வரை)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (2021, ஜனவரி 24 முதல் 30 வரை)\nஉங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (2020, ஜனவரி 17 முதல் 23 வரை)\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள்( பிப்ரவரி 28 முதல் மார்ச் 06 வரை)\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nதான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கும் மேஷராசியினரே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர். இந்த வாரம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும்.\nஉத்தியோகத்த���ல் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.\nகுடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.\nபரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)\nகுணத்தில் சாந்தமாக இருக்கும் அதே வேளையில் உங்களை யாரேனும் தேவையற்று சீண்டினால் பொறுக்க மாட்டாமல் பாய்ந்து விடும் குணமுடைய ரிஷப ராசியினரே, இந்த வாரம் மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.\nபெண்ககளது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nமாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.\nபரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி\nமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)\nஎதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்ளும் திறமை உடைய மிதுன ராசியினரே, இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும்.\nபெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.\nமாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.\nபரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும் பத்தில் ஒற்றுமை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்\nகடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nஇனிமையான பேச்சும், குளுமையான பார்வையும் உடைய கடகராசியினரே உங்களுக்கு அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும���. இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.\nதொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.\nபெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.\nமாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nஎதைக்கண்டும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கும் சிம்ம ராசியினரே, தைரியமே உங்கள் பலம். இந்த வாரம் முயற்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். நல்லதா கெட்டதா என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.\nகுடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண மு��ற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.\nபெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.\nபரிகாரம்: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)\nவெளிப்படையாக பேசுவது போல் உங்கள் பேச்சு இருந்தாலும் மறைக்க வேண்டிய விஷயங்களை மறைத்து விடும் கன்னி ராசியினரே, இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும்.\nதொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.\nபெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்���ள்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.\nபரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nஅளவான பேச்சும், அதிக நண்பர்கள் இல்லாமல் இருந்தாலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் ஆர்வம் காட்டும் துலா ராசியினரே, இந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை.\nதொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.\nகுடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nபெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம்தேவை.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.\nபரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nசொன்னாற்போல் இருக்க வேண்டும். அது சுட்டாற்போலும் இருக்க வேண்டும் என்பது போன்று திறமையாக பேசும் குணமுடைய விருச��சிகராசியினரே, இந்த வாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.\nதொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.\nகுடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.\nபெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: பழனி முருகனை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nயார் எந்த பிரச்சனை என்று வந்தாலும் அவர்களுக்கு தகுந்த ஆலோசனை கூறி சிக்கலை தீர்க்கும் குணமுடைய தனுசு ராசியினரே இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சு திறமை கை கொடுக்கும்.\nதொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.\nஉத்தியோக��்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.\nபெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..\nமாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nசோம்பேறியாக இருப்பது கூடாது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் குண முடைய மகர ராசியினரே, இந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். வியாபாரத்திற்கென்று புதிதாக இடம் வாங்குவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nகுடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nபெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். பயணங்களின் போதும் வாகனங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவ��ர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.\nபரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)\nஎவ்வளவு வேலை என்றாலும் சளைக்காமல் அதை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற கும்ப ராசியினரே இந்த வாரம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். புதிய பதவி கிடைக்கலாம். மேலிடத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும்.\nபெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nசிக்கனம் வீட்டை காக்கும் என்பதை நன்கு உணர்ந்து எதிலும் ஆடம்பரம் காட்டாமல் அமைதியாக இருக்கும். மீன ராசியினரே, இந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்ல���ு. ராசிநாதன் குருவின் சார பலன்கள் மூலம் இசை நாட்டியம் போன்ற கலைகளில் ஆர்வம் பிறக்கும். வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆடர் தொடர்பாக பயணங்கள் செல்ல நேரலாம்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும்.\nபெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.\nபரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (பிப்ரவரி 21 முதல் 27 வரை)\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nஇந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.\nகுடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும்.\nபெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடன��� முடிவு காண்பது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.\nபரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி;\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)\nஇந்த வாரம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.\nதொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nபரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;\nமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)\nஇந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். ராசியை தைரியாதிபதி சூரியன் பார்ப்பதால் வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம���. தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.\nகணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.\nபெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெண்ணெய் சாற்றி வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;\nகடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nகடின உழைப்பில் ஸ்திரமான வளர்ச்சியை பெறும் கடக ராசியினரே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.\nகுடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.\nபெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.\nபரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞா��ிறு, திங்கள், வியாழன்;\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nவாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறியும் திறனுடைய சிம்ம ராசியினரே, இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.\nதொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.\nகணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nபெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.\nமாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.\nபரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமையில் வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)\nஅசத்தலான நடை உடை பாவனையுடன் ஆடம்பரமாக வாழும் கன்னி ராசியினரே இந்த வாரம் பயணம் செய்வதன் மூலம் புத்தி சாதூரியமும் அறிவு திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நின��ப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை அடியோடு மாறும்.\nகுடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும்.\nபெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;\nதுலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)\nநியாயமான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து அடுத்தவர் மதிப்பை பெறும் துலா ராசியினரே இந்த வாரம் ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.\nதொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் லாபம் அதிகரிக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nகணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.\nபெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.\nமாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nநல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படும் திறமை உடைய விருச்சிக ராசியினரே இந்த வாரம் உங்கள் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.\nகணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. இல்லற சண்டைகள் ஏற்படலாம். எச்சரிக்கை அவசியம்.\nபெண்களுக்கு திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.\nமாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகர��ாக நடந்து முடியும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி;\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nஉயர்தரமான எண்ணங்களையும், உயர்ந்த திட்டங்களையும் உடைய தனுசு ராசியினரே இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.\nதொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.\nகணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.\nபெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவாக்ரள். மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனகுழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)\nசிறந்த அணுகுமுறையும், சாதிக்கும் திறமையும், சிறந்த நிர்வாக திறனும் உடைய மகர ராசியினரே இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந���து பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து வந்த இழுபறி நீங்கும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது கவனம் தேவை. பாக்கிகள் வசூலாவது தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.\nபெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவனை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி;\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)\nஎதையும் வேகமாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றமும் காணும் கும்ப ராசியினரே இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.\nதொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். புதிய வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது நல்லது. போட்டிகளை கண்டு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.\nகணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்ட���கலாம். உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.\nபெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை.\nமாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.\nபரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nஅடுத்தவர்களை பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைத்தது தான் சரி என்று திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்யும் மீன ராசியினரே, இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.\nகணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.\nபெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது.\nமாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.\nபரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் ���ரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nஉங்களுக்கான இந்தவார ராசிபலன்கள் (பிப்ரவரி 14 முதல் 20 வரை)\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)\nஇந்த வாரம் எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும்.\nகுடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.\nபெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nபரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.\nரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)\nஇந்த வாரம் மனதில் நிம்மதி உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத���தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும்.\nபெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்.\nமாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nபரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லாநன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி உண்டாகும்.\nமிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)\nஇந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும்.\nபெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள்.\nமாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்\nபரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியதடை நீங்கும். குடும் பத்தில் ஒற்றுமை உண்டாகும்.\nகடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)\nஇந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.\nகுடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்ப��லாம்.\nதொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும்.\nபெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்\nபரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.\nசிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)\nஇந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாக்கும். நல்லதா கெட்டதா என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும்.\nகுடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.\nபெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப் படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்\nபரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீநரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.\nகன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)\nஇந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும்.\nகுடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.\nதொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம்.\nபெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்\nபரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.\nதுலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)\nஇந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை.\nகுடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nதொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும்.\nபெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவண���ப்பு இருக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி\nபரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.\nவிருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)\nஇந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.\nகுடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.\nபெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nபரிகாரம்: முருகனை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)\nஇந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள்.\nகுடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.\nதொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கு��். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.\nபெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள்.\nமாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி\nபரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.\nமகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)\nஇந்த வாரம் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவர்களுடன் பேசி மகிழ்வீர்கள். ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nகுடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.\nபெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nபரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.\nகும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)\nஇந்த வாரம் எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். மற்றவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம��� கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும். நினைத்ததை நடத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொத்துப் பிரச்சினை தீர்வு பெறும்.\nதொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வேலைகளை செய்து முடிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.\nபெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள்.\nமாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nபரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு வடமாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.\nமீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)\nஇந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீண் ஆசைகள் தோன்றலாம். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைக்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மோதல்கள் குறையும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வாக்கு வன்மையால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nபரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.\nநள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை: அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு\nஉங்களுக்கான மார்ச் 2021 மாத பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/03/2021)\nசினிமா செய்திகள்14 hours ago\nபிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்\nநெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்14 hours ago\nஅம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்14 hours ago\nமகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி\nசினிமா செய்திகள்15 hours ago\nநடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் – தமிழ்த் திரையுலகில் புயலைக் கிளப்பிய சம்பவம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nசினிமா செய்திகள்2 days ago\nநயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா\nபாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் ��ன்மைகள்\nமுதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/cauvery-water", "date_download": "2021-03-01T00:34:37Z", "digest": "sha1:GF7FNRY4IPBF3MTBAQ7UAXCYQQOCBCOH", "length": 4970, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n6 மாதங்களாக குடிநீர் இல்லை... அவல நிலையில் கரூர் மக்கள்\nமேட்டூர் அணை நிலவரம்... டெல்டா விவசாயிகள் ஹேப்பி\nஇன்று கூடும் காவிரி நீர்க் குழு கூட்டம்\nகாவிரி நீர்: பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்\nவிவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்...மீண்டும் 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்\nபுதுக்கோட்டை: கடைமடை செல்லும் காவிரியை பூத்தூவி வரவேற்ற பொதுமக்கள்\nமத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையம்\nமணப்பாறை மக்கள் பேரதிர்ச்சி; குடிக்க பிடித்த காவிரி நீர், நுரை பொங்கி கழிவு நீராகி சோகம்\nகாவிரி ஆணையம் காப்பாற்ற கருப்புக் கொடி: சீமான் அழைப்பு\nமத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்: தமிழக அரசு விளக்கம்\nஅடாவடியான செயலால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிப்பு: ஸ்டாலின் கண்டனம்\nகுழாய் உடைந்து ஊற்று போல் வெளியேறிய காவிரி நீர்\nஅவ்வளவு தான் தண்ணீர்; மூடப்படுகிறது மேட்டூர் அணை- விவசாயிகள் தேவை பூர்த்தியானதா\nCauvery Calling: தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு சொன்ன சமந்தா\nஇன்றே கடைசி; மேட்டூர் அணையில் இருந்து இனி தண்ணீர் கிடையாது\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/1958", "date_download": "2021-03-01T01:31:12Z", "digest": "sha1:WHZSIFOHMPWNMBOSQGWSSLJ2KWRUDQBQ", "length": 5551, "nlines": 45, "source_domain": "vannibbc.com", "title": "சற்றுமுன் வவுனியாவில் உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வெ டிக்கொ ழுத்தி கொண்டாட்டம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசற்றுமுன் வவுனியாவில் உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வெ டிக்கொ ழுத்தி கொண்டாட்டம்\nபாராளுமன்றம் க லைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்ட வர்த்தமானி என்பவற்றை த டை செய்யக் கோரி த��� க்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று மாலை நிராகரித்தைத் தொடர்ந்து வவுனியா நகரில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் ப ட்டாசு கொ ழுத்தி மகிழ்ந்தார்கள்.\nபாராளுமன்றம் க லைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்டமை தொடர்டபாக வெளியான வர்த்தமானிக்கு எ திராக உ யர் நீதிமன்றில் தா க்கல் செய்யபட்ட மனுக்கள் மீதான வி சாரணைகள் 05 நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த நி லையில் தீ ர்ப்பு வெளியாகியது.\nஇதனையடுத்து, பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர் ஜனாக நந்தகுமார ஆகியோர் வவுனியா பழைய பே ரூந்து நிலையம், நகரப்பகுதி என்பவற்றில் தனது ஆ தரவாளர்களுடன் வருகை தந்து வெ டி கொழு த்தி தீ ர்ப்பு குறித்து தமது ம கிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nவரும் 8ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து – மக்களுக்கான அறிவிப்பு\nவவுனியா-கனகராயன்குளம் பகுதியில் ச ர்ச்சைக்குரிய உணவகத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவு\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள பிரச்சனைகள்…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\nகணவரின் தா.க்.கு.த.லி.ல் காயமடைந்து சி.கி.ச்சை பெற்று வந்த பெண்ணொருவர்…\nஎதிர்வரும் நீண்ட வார இறுதி விடுமுறையின் போது மிகவும் அவதானமாக…\nமாடர்ன் உடையில் தெறிக்க விடும் பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப…\nபுதிய காதலருடன் டேட்டிங் காதலர் தினத்தில் நடிகை சனம் செட்டி\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகன்…\nவவுனியாவில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/622084-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-01T01:37:11Z", "digest": "sha1:C7NNMSFWNMQVQJW7VSCQA3CDXBG5PNQM", "length": 11653, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "கனரா வங்கி சார்பில் அடமான சொத்துகள் ஏல விற்பனை கண்காட்சி | - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 01 2021\nகனரா வங்கி சார்பில் அடமான சொத்துகள் ஏல விற்பனை கண்காட்சி\nகனரா வங்கியின் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கனரா வங்கிக் கிளைகளில் அடமானத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சொத்துகள் ஏல விற்பனை கண்காட்சி ஜன.19-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள சீனிவாசா அரங்கில் நடைபெற உள்ளது.\nமேலும் விவரங்களுக்கு திருச்சி வில்லியம்ஸ் சாலை முத்தையா டவர்ஸில் உள்ள கனரா வங்கியின் மண்டல அலுவலகம் அல்லது 0431- 2415476, 2419962 அல்லது 9489045899 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.l\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி...\nதமிழ்நாட்டில் திமுக, புதுச்சேரி, அசாமில் பாஜக மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ்...\nகுழந்தைகளுக்கான ராமாயணம் எழுதிய 10 வயது சிறுவன்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ரோஹித் சர்மா முன்னேற்றம்\nமியான்மர் துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி...\nகுழந்தைகளுக்கான ராமாயணம் எழுதிய 10 வயது சிறுவன்\nமத்திய மண்டலத்தில் 71 பேர் டிஸ்சார்ஜ்\nதிருச்சியில் ரூ.53.78 லட்சத்தில் 330 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/158011?ref=fb", "date_download": "2021-03-01T00:21:44Z", "digest": "sha1:GIXNNEVEUBI5BB5MX5CRAIK3D33E7HAE", "length": 8725, "nlines": 127, "source_domain": "www.ibctamil.com", "title": "சிறைக்குச் செல்ல மைத்திரியும் தயாராக வேண்டும்- தேரர் பகிரங்க அறிவிப்பு - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனி���ில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nசிறைக்குச் செல்ல மைத்திரியும் தயாராக வேண்டும்- தேரர் பகிரங்க அறிவிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்\nரஞ்சன் ராமநாயக்க தித்த தம்ம வேதானிய கர்மாவின் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/158334?ref=rightsidebar", "date_download": "2021-03-01T00:59:19Z", "digest": "sha1:EVSOYUDTW2G4GLEUU5PBOEEJ7LMNABNR", "length": 9535, "nlines": 128, "source_domain": "www.ibctamil.com", "title": "“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயி���்சி” சரத் பொன்சேகாவின் பதில் - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\n“18 வயது நிரம்பினால் கட்டாய இராணுவ பயிற்சி” சரத் பொன்சேகாவின் பதில்\n18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.\nஇன்று நாடாளுமன்றத்தில் பேசும் போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,\n18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு ஆறு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்க 75 பில்லியன் ரூபாய் தேவைப்படும்.\nதமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க போராடும் இளைஞர்களுக்கு இந்த திட்டம் ஊக்கமளிக்கும் என்றாலும், நிதிப் பற்றாக்குறை மற்றும் தளபாட சிக்கல்கள் திட்டத்தை செயற்படுத்த தடையாக அமையும்.\nஇராணுவப் பயிற்சி அளிக்க இதுபோன்ற நிதியை முதலீடு செய்யும் நிலையில் தற்போதைய அரசாங்கம் இல்லை.\nஇவ்வாறு பொய்யான அறிக்கைகள் மூலம் மக்களை திசை திருப்புவதற்கு பதிலாக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் த��டர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/01/21143111/2277794/tamil-news-Kannappa-Nayanar-history.vpf", "date_download": "2021-03-01T00:20:20Z", "digest": "sha1:N4CXWKXNDKV26EWKYWGYRMKA4KY5EGDC", "length": 22509, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈசனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர் || tamil news Kannappa Nayanar history", "raw_content": "\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஈசனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர்\nதிண்ணன் என்ற இயற்பெயர் இருந்தாலும், கண்ணப்பர் என்ற பெயர்தான் அவரின் அடையாளமாக மாறிப் போனது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nஈசனுக்கு கண் கொடுத்த கண்ணப்பர்\nதிண்ணன் என்ற இயற்பெயர் இருந்தாலும், கண்ணப்பர் என்ற பெயர்தான் அவரின் அடையாளமாக மாறிப் போனது. இது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nதிண்ணன் என்ற இயற்பெயர் இருந்தாலும், கண்ணப்பர் என்ற பெயர்தான் அவரின் அடையாளமாக மாறிப் போனது. ஏனெனில் அகிலத்தையே காத்து அருளும் சிவபெருமானுக்கே, தன்னுடைய கண்ணை தானமாகக் கொடுத்தவர் இவர். கண்களை தானமாகக் கொடுத்ததாலேயே, ‘கண்ணப்பர்’ என்ற பெயரைப் பெற்றார். ஈசனின் மீது கொண் டிருந்த ஒப்பற்ற அன்பின் வாயிலாக நாயனார் பதவியையும் பெற்றவர்.\nவேடர் குலத்தைச் சேர்ந்தவர் நாகனார். திருக் காளத்தி எனப்படும் மலைப் பகுதியைச் சேர்ந்த வேடர்களின் தலைவராக இருந்தார். இவரது மகன்தான் திண்ணன். வாலிப வயதை எட்டிய திண்ணன் வேட்டையாடுவதில் வல்லவராக இருந்தார். ஒருநாள் திருக்காளத்தி மலைக்கு வேட்டையாடுவதற்காகச் சென்ற திண்ணன், மலையின் ஒரு பகுதியில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அதைக் கண்டதும் திண்ணனுக்கு அன்பு மிகுந்தது. பக்தியோடு அந்த சிவலிங்கத்தை ஆரத்தழுவி இன்புற்றார்.\nபின்னர் லிங்க உருவில் இருந்த ஈசனுக்கு உணவு படைக்க வேண்டும் என்ற எண்ணம் திண்ணனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றியை, தீயில் வாட்டி அதன் இறைச்சியை கையில் எடுத்துக் கொண்டார். கையில் இறைச்சி இருந்ததால், இறைவனை நீராட்டுவதற்கான நீரை வாயில் பருகி வைத்துக் கொண்டார். அர்ச்சிப்பதற்காக பூவை தன் தலையில் வைத்துக் கொண்டு சிவலிங்கம் இருந்த இடத்திற்குச் சென்றார்.\nசிவலிங்கத்தின் மேல் இருந்த சருகுகளை எல்லாம் தன்னுடைய காலால் தள்ளி அகற்றினார். பின்னர் வாயில் இருந்த நீரைக்கொண்டு சிவலிங்கத்தை நீராட்டினார். தலையில் இருந்த பூக்களை லிங்கத்தின் தலையில் சூட்டி, இறைச்சியை நைவேத்தியமாக படைத்தார். மாலை மறைந்து இருள் சூழ்ந்ததும், கொடிய விலங்குகள் வரும் என நினைத்து வில்லுடன் நின்று காவல் காத்தார்.\nமறுநாள் பொழுது புலர்ந்ததும், மீண்டும் இறைவனுக்கு அமுது படைக்க வேண்டும் என்பதற்காக, இறைச்சியைத் தேடி காட்டிற்குள் சென்றார். அந்த நேரம் பார்த்து தினமும் காளத்திநாதருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அங்கு வந்தார். சிவலிங்கத்தின் முன்பாக இறைச்சித் துண்டுகளும், எலும்பும் கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மன வருத்தத்துடன் தான் கொண்டு வந்திருந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை சுற்றிலும் சுத்தம் செய்தார். இறைவனுக்கு அபிஷேகம் செய்து மலர் மாலை சூட்டி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.\nகாட்டுக்குள் சென்ற திண்ணன் அங்கு விலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைத்து அதில் தேனை பிழிந்து எடுத்துக் கொண்டு வந்து, இறைவனுக்கு படைத்து பூஜை செய்தார். மறுநாள் காலை வந்தபோதும் இறைச்சிகள் இருப்பதைக் கண்டு அர்ச்சகர் மனம் நொந்து போனார். பின்னர் சுத்தம் செய்து பூஜித்தவர், இறைச்சியை இறைவனுக்கு படைத்து தீயச் செயலைச் செய்தவர்கள் கழுவேற்றப்பட வேண்டும் என்று வேண்டினார்.\nஅன்றைய தினம் இரவு அர்ச்சகர் கனவில் தோன்றினார், சிவபெருமான். “நாளை என் இருப்பிடம் வரும் நீ, அங்கு மறைவாக இருந்து கவனி. என்னை ஒருவன் எவ்வளவு பக்தியோடு வழிபடுகிறான் என்பதை நீ அறிவாய்” என்றார்.\nஅதன்படி அர்ச்சகர் அங்கு வந்து மறைந்திருந்தார். திண்ணன் வழக்கம்போல் காட்டுக்குள் சென்று வேட்டையாடிய ஊனமுது சகிதம் வந்து இறைவனுக்கு படைத்து வழிபட்டார். அப்போது திண்ணனின் பக்தியை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், லிங்கத்தின் வலது கண் பகுதியில் இருந்து ரத்தத்தை கசிய விட்டார். இதைப் பார்த்து அதி���்ச்சி அடைந்த திண்ணன், ரத்தத்தை துணியால் துடைத்தும் அது வழிந்துகொண்டே இருந்தது. சிவபெருமானைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார். காட்டிற்குள் ஓடிச் சென்று பச்சிலை பறித்து வந்து, அதன் சாறு பிழிந்து கண்களில் ஊற்றினார். எதுவும் பலன் தரவில்லை.\n‘ஊனுக்கு ஊன் மருந்து’ என்ற மருத்துவ முறையை கையாள நினைத்தார், திண்ணன். அதன்படி தன்னுடைய வலது கண்ணை அம்பு கொண்டு பறித்து சிவலிங்கத்திற்கு வைத்தார். உடனடியாக ரத்தம் வழிவது நின்றது. திண்ணன் நிம்மதி அடைவதற்குள் இடது கண்ணில் இருந்தும் ரத்தம் கசிந்தது. சற்றும் யோசிக்காத திண்ணன், தன்னுடைய வலது கால் பெருவிரலை லிங்கத்தின் இடது கண் பகுதியில் அடையாளமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய மற்றொரு கண்ணையும் அம்பு கொண்டு பறிக்க முயன்றார்.\nஅப்போது “கண்ணப்ப நிற்க” என்று இறைவன் அசரீரியாக குரல் கொடுத்தார். பின்னர் அவரை தன் கருணையால் ஆட்கொண்டார். இதையெல்லாம் மறைந்திருந்து பார்த்த அர்ச்சகர் நெஞ்சம் நெகிழ்ந்தார். இறைவனே “கண்ணப்ப” என்று அழைத்ததால், ‘கண்ணப்பர்’ என்ற பெயரே திண்ணனுக்கு நிலைத்துப் போனது.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று தொடங்குகிறது\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nகாரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் இன்று நடக்கிறது\nகோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை நடக்கிறது\nஈசனால் திரும்பக் கிடைத்த இளமை\nகற்களை வீசி வழிபட்ட நாயனார்\nசிவனடியாருக்காக ��னைவியை துறக்கத் துணிந்த நாயனார்\nஇசையால் ஈசனை வசப்படுத்திய நாயனார்\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/23172804/2385377/tamil-news-girl-kidnapped-arrested-youth-near-srimushnam.vpf", "date_download": "2021-03-01T01:15:38Z", "digest": "sha1:26LYUIUCFVRIYRXMDVXRUUZ3TEMCXONP", "length": 14968, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீ முஷ்ணம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது || tamil news girl kidnapped arrested youth near srimushnam", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 23-02-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஸ்ரீ முஷ்ணம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது\nஸ்ரீ முஷ்ணம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஸ்ரீ முஷ்ணம் அருகே 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பூவேந்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 23) கூலி தொழிலாளி.\nஇவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.\nஇதுகுறித்து சிறுமியின் தாய் காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையிலான போலீசார் தனிப்டை அமைத்து விசாரித்து வந்தனர்.\nஅதில் அவர்கள் வெளியூரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்திகேயன் மற்றும் சிறுமியை சேத்தியா தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.\nஇன்ஸ்பெக்டர் ஆலிஸ்மேரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nதேர்தலின்போது 3-வது அணி உருவானாலும் தமிழகத்தில் எப்போதும் இருதுருவ போட்டிதான்: திருமாவளவன்\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிருப்பூர் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா\nதென்னம்பாளையம் சந்தையில் சின்னவெங்காயம் கிலோ ரூ.90-க்கு விற்பனை\nஆட்டையாம்பட்டி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது\nமயிலாடுதுறையில் சிறுமி கடத்தல்- போலீசார் விசாரணை\nமூங்கில்துறைப்பட்டில் சிறுமி கடத்தல்- பெற்றோர் புகார்\nதோகைமலையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது\nசிறுமி கடத்தல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இ���ங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3.22281/", "date_download": "2021-03-01T00:23:11Z", "digest": "sha1:6DSJBYZIERQVDK5LUGNITHXS7ZASD5IK", "length": 7384, "nlines": 249, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 3 | Tamil Novels And Stories", "raw_content": "\nரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 3\nகதையின் அடுத்த அத்தியாயம் இதோ\nஉன் பாதியும் என் மீதியும் 3\nபடிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி.\nநினைத்த மாதிரியே மைதிலியின் வக்கீல் பேக்கடிச்சுட்டான்\nஆனாலும் ஒரு நல்ல காரியமா மாதுரி மேத்தாவின் நம்பரைக் கொடுத்துட்டான்\nவந்து இந்த வைபவ் மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் சுளுக்கெடும்மா\nஅட நம்ம மாதிரி மேத்தாவா நல்ல ஆளைதான் தணிகாசலம் காட்டி கொடுத்து இருக்கிறார்.... போம்மா.. மைதிலி போ... போய் மாதுரியை பாரு... உனக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்....\nஅப்போ சுதர்சன் தனிஷ்கா வரப்போறாங்க......\nஅந்த ராசி கன்னா என்னவானாளோ\nகொலைகார கும்பல்கள் அட்டூழியம் தாங்கலையே....\nகாசு & மிரட்டல் ல எல்லாத்தையும் சாதிச்சுக்கிறாங்க காவாலிங்க\nவச்சு செய்யணும் இந்த வைபவை...... சம்பத்தையும்.......\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nசவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 16\nகவிப்ரீதாவின் நிழல் தரும் இவள் பார்வை 9\nஎனை மாற்றிய தருணம் 16\nஉயிரின் நிறைவே - 5\nபவதியின் சத்ரி வெட்ஸ் சாத்வி 18\nஉன்மேல் காதல் தானா என்னுயிரே 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/261894?ref=archive-feed", "date_download": "2021-03-01T00:59:55Z", "digest": "sha1:YGM7HIQWC4JBWGQTFNPSJVNVXAH6QW7M", "length": 9392, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தீவகத்திலும் மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த ஊர்காவற்றுறை நீதிமன்றம் தடை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதீவகத்திலும் மக்கள் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த ஊர்காவற்றுறை நீதிமன்றம் தடை\nயாழ்ப்பாணம் தீவகத்தில் இன்று 21ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.\nஊர்காவற்றுறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய இந்தத் தடை உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டது.\nவேலணை பிரதேச சபை உறுப்பினர் நாவலன் கருணாகரன், அவரது சகோதரர் குணாளன் கருணாகரன், முத்தையாபிள்ளை தம்பிராசா, ரமேஷ், கனகையா மற்றும் மதுஷ் ஆகிய 6 பேரைக் குறிப்பிட்டு இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லையைத் தடுப்பதற்கும் கொரோனாத் தொற்று நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் தனிமைப்படுத்தல் பிரிவின் கீழும் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் நேற்று நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.\nவேலணை மற்றும் புங்குடுதீவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் உள்ளன என்று தகவல் கிடைத்துள்ளன என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர். அத்துடன், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.\nஅதனால் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கொரோனா நோய்த் தொற்று கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்தத் தடை உத்தரவு வழங்கியுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/238690?ref=archive-feed", "date_download": "2021-03-01T00:17:58Z", "digest": "sha1:UWO5NVWFHM3Z6VDZAOZYGX6FX42L4FLN", "length": 9279, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அனைவரும் ஒற்றுமையாக, வலுவாக தேர்தலில் போட்டியிடுவோம்! ரஞ்சித் மத்துமபண்டார - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅனைவரும் ஒற்றுமையாக, வலுவாக தேர்தலில் போட்டியிடுவோம்\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் சம்பந்தமாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்து உள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக வலுவாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nபேச்சுவார்த்தையை மிகவும் வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்தது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வலுவாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்.\nஎப்படி போட்டியிடுவோம் என்பதை எதிர்காலத்தில் கூறுவோம். அத்துடன் தேர்தல் சின்னம் சம்பந்தமான சட்ட நடவடிக்கை முடிவடைந்த பின் ���து குறித்து ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவோம்.\nஇரண்டு தரப்பினருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் செயற்படுவோம். அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய புதிய தீர்மானத்தை எடுப்போம்.\nநாங்கள் பிரிந்து விடுவோம் என்ற நினைத்தவர்கள் தற்போது ஆச்சரியத்திற்கு உள்ளாவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/editorial/editor-opinion-2", "date_download": "2021-03-01T00:41:13Z", "digest": "sha1:HGUYTZARUXYRANDVGPX5WOEBRFNMIWYS", "length": 8566, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 21 July 2019 - குறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது! | Editor Opinion", "raw_content": "\nபட்ஜெட் 2019 - 20 : கவனிக்க வேண்டிய துறைகளும் பங்குகளும்\nநிஃப்டியின் போக்கு: வாரத்தின் இறுதியில் டிரெண்ட் முழுமையாக மாறலாம்\nபங்குச் சந்தை கற்றுத்தரும் பாடங்கள்\nஷேர்லக்: குறுகிய காலத்தில் சந்தை இறங்கும்\n5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்... ஐந்து ஆண்டுகளில் சாத்தியமா\nஇறக்குமதி வரி அதிகரிப்பு... தங்கம் விலை உயருமா\nஅனுமதியின்றி டெபாசிட்... மோசடி நிதி நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி வந்தாச்சு\nஅந்நியச் செலாவணியில் அரசாங்கம் கடன் வாங்கலாமா\nட்விட்டர் சர்வே: தமிழகத்தில் ஐ.டி முதலீடு குறைய என்ன காரணம்\nமளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை\nஎன் பணம் என் அனுபவம்\nமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு எப்போதும் கைகொடுக்கும் பாசிட்டிவ் பார்வை\nபட்ஜெட் 2019-20 : பணக்காரர்களுக்கு ஷாக் கொடுத்த கூடுதல் வரி\nஅதிகபட்சம் ரூ. 3.5 லட்சம்... வீட்டுக் கடன் வட்டிக்கு வரிச் சலுகை முழுமையாகக் கிடைக்குமா\nஓய்வுக்காலத்திலும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடர்கிறேன்\nபொதுமக்களின் பங்களிப்பு அதிகரிப்பு... அதிக நிதி திரட்டும் அரசின் எண்ணம் நிறைவேறுமா\nஅரை நூற்றாண்டைக் கடக்கும் பொதுத்துறை வங்கிகள்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மென்திறனும் வன்திறனும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி... பிரீமியத்துக்கு வரிச் சலுகை எவ்வளவு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nகுறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது\nகுறையும் பொருளாதார வளர்ச்சி... முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5/", "date_download": "2021-03-01T00:52:20Z", "digest": "sha1:LDKDYTTER6WAIK2ZXLUT3GNVMHDUSDK4", "length": 10050, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்த செய்திக் குறிப்பில், ‘2 நாட்களுக்கு வட தமிழகத்தில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.\nசென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் பனிமூட்டத்துடனும் காணப்படும்.\nமன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரே��ியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-660-%E0%AE%AA/", "date_download": "2021-03-01T01:30:03Z", "digest": "sha1:22VXQXNWNOLVYAEVMFVJZLKEAEQNE6A7", "length": 10063, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "நாட்டில் இன்று மட்டும் 660 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 36,000ஐ கடந்தது! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nநாட்டில் இன்று மட்டும் 660 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 36,000ஐ கடந்தது\nநாட்டில் இன்று மட்டும் 660 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 36,000ஐ கடந்தது\nநாட்டில் இன்று மட்டும் 660 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 47 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 708 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 27 ஆயிரத்து 61பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.\nஇன்னும் எட்டாயிரத்து 826 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.\nஇதேவேளை, இலங்கையில் இன்று கொரோனா தொற்றினால் ஐவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் 165 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-03-01T01:12:13Z", "digest": "sha1:XA4YN7AVAZESLHRSIDBWKOW4GBUG7J2X", "length": 10199, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nTag: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி\nரி-20 உலகக்க���ண்ண தொடரில் நடராஜன் விளையாட வேண்டும்: விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம்\nரி-20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில், தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவ... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துரை: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivantv.com/videogallery/faith-and-self-confidence-keystones-to-success/", "date_download": "2021-03-01T00:52:35Z", "digest": "sha1:7VSZBICNALQTZMYSCLFFF2UKSCWGSVQN", "length": 7189, "nlines": 166, "source_domain": "sivantv.com", "title": "Faith And Self Confidence: Keystones to Success | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nஅம்பாள் வழிபாடும் நக்கீரரும் - சி..\nகம்பரும் சரஸ்வதி வழிபாடும் - சிறப..\nமகிஷாசுரமர்த்தினி திருவருள் - சி�..\nதாயுமானவர் சுவாமிகளும் சக்தி வழி..\nகாளியால் அருள்பெற்ற காளிதாசர் - ச�..\nபெண்களைக் காளியாக வழிபட்ட இராமகி..\nநவராத்திரி சிறப்பு சொற்பொழிவு ம�..\nவேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்ற..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் – ச�..\nசூரிச் அருள்மிகு சிவன் கோவில் - சொ..\nபேர்ண் – ஞானலிங்கேசுரர் திருக்கோ..\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-01T01:34:50Z", "digest": "sha1:RLTOSIJQDL2KRJ743SS2RJTRYRYIPL75", "length": 11848, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "பாதிப்பு | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nயாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசப���ிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஇலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 76 ஆயிரத்... More\nதமிழகத்துக்கு ரூ.286.91 கோடி பேரிடர் நிதிக்கு ஒப்புதல்\nதமிழகத்தில் புரெவி மற்றும் நிவர் புயல்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்காக மத்திய அரசு 286 கோடியே 91 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்... More\nஉலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 13இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 13இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 13இலட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கொவிட்-19 ... More\nபுதிய அரசியலமைப்பு வல்லுநர் குழுவிற்கு கூட்டமைப்பின் பரிந்துரை: ஐ.நா.வுக்கும் பிரதி அனுப்பிவைப்பு\nஇந்தியாவை வெளிப்படையாகப் பகைக்காது 13ஐ முற்றாக நீக்கவே அரசாங்கம் முயற்சி- சுரேஷ்\nபிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவுத் தவிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்\nநாடொன்றில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்நாட்டு ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்- இராஜாங்க அமைச்சர்\nஇலங்கையில் தீவிரமான கண்காணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/SLFP?pg=1", "date_download": "2021-03-01T01:36:57Z", "digest": "sha1:LH7NTZ6O3TDUU7BINPGSL6PGCWVKFZ2T", "length": 21075, "nlines": 165, "source_domain": "jaffnazone.com", "title": "SLFP", "raw_content": "\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nதமிழ் சமூகத்தின் மத்தியில் பெண் ஆளுமையாக எழுந்து நிற்கும் பவதாரணி ராஐசிங்கம்..\nதமிழ் சமூகத்தின் மத்தியில் பெண் ஆழுமையாக எழுந்து நிற்கும் பவதாரணி ராஐசிங்கம்..\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் பிரபல வர்த்தகருமான விண்ணன்.. நேரலையில்..\nஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் பிரபல வர்த்தகருமான விண்ணன்.. நேரலையில்.. மேலும் படிக்க... 20th, Jul 2020, 07:38 PM\nசெயலற்றதாக்கப்பட்டிருந்த அரச துறையை மீண்டும் பலப்படுத்திவிட்டோம்...\n-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஅரச துறையை செயலற்றதாக்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்த தீர்மானங்களை மாற்றி தமது ஆட்சிக் மேலும் படிக்க... 14th, Jul 2020, 06:10 AM\nதிருக்கோணேஸ்வரர் ஆலயம் ஒரு இந்து பாராம்பரியத்தின் ஒரு எடுத்துக்காட்டு\n*திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் விவசாய துறை பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் மேலும் படிக்க... 9th, Jul 2020, 05:28 AM\nஏறிவந்த ஏணியை உதைத்து விட்டு செல்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புகாரர்கள் அங்கஜன் கருத்து\nஇந்த ஜனாதிபதியை தெரிவு செய்யப் போவது தமிழர்களுடைய வாக்கு என கூறியிருந்தார்கள், அதே நேரம் நாங்கள் இன்னொரு விடயத்தினை இன் நம்பி இருந்தோம் இந்த ஜனாதிபதி அவர்கள் மேலும் படிக்க... 4th, Jul 2020, 01:08 AM\nஉடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்று அங்கஜனால் திறந்துவைக்கப்பட்டது.\nஉடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்றைய தினம் (02) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான மேலும் படிக்க... 4th, Jul 2020, 01:03 AM\nவரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் - அங்கஜன்\nவரலாற்றில் இடம் பிடிப்பதை விட மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கருத்து உண்மையாக மாறியது என்று அங்கஜன் இராமநாதன் கருத்து மேலும் படிக்க... 1st, Jul 2020, 04:39 AM\n அடுத்த சில மணிநேரங்களில் நிறுத்தப்பட்டது மணல் அகழ்வு, மக்கள் நன்றி தொிவிப்பு..\n அடுத்த சில மணிநேரங்களில் நிறுத்தப்பட்டது மணல் அகழ்வு, மக்கள் நன்றி தொிவிப்பு.. மேலும் படிக்க... 26th, Jun 2020, 03:39 PM\nநாட்டிற்கு பாதகமானதும் மக்களுக்கு எதிரானதுமான எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட ஆதரவளிக்க மாட்டோம் : அங்கஜன்\nமக்களுக்கு எதிரான எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என முன்னாள் விவசாயத்துறை பிரதியமைச்சரும், ஶ்ரீ லங்கா மேலும் படிக்க... 24th, Jun 2020, 10:37 PM\nபிரதமருக்கு ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தவருக்கு நேரடியாக அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க சந்தர்ப்பம்\nமெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி. ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதம் ஒன்றை மேலும் படிக்க... 20th, Jun 2020, 09:35 PM\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநா��்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\nநீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..\nமரண வீட்டுக்கு சென்று திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது..\nபாடசாலை ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. மறு அறிவித்தல் வெளியாகும்வரை பாடசாலை முடக்கம்..\nதன் இரு குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியில் இறந்துகிடந்த தாய்..\nமுதல் முதலாக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 6 வயதான சிறுவன் பாடசாலைக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-01T00:44:55Z", "digest": "sha1:VQEY65EXF5YO5R565TZ4PIHYMZBIGMQV", "length": 5661, "nlines": 58, "source_domain": "newcinemaexpress.com", "title": "சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி", "raw_content": "\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nYou are at:Home»News»சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி\nசிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் சார்லி\nஎந்த ஒரு படத்திற்கும் உணர்வுகள் தான் ஜீவன் தரும். கதாபாத்திரங்களை உணர்வுப்பூரமாக அமைத்தால் அது மக்களிடையே நிச்சயம் போய் சேரும். இது போன்ற கதாபாத்திரத்தை தான் நடிகர் சார்லி , சிவகார்த்திகேயன் -நயன்தாரா நடிப்பில் , மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் செய்துள்ளார். எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தும் சார்லி அவர்கள் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n” வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன்.இப்படத்தில் , திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும் , எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.இப்படத்தில் எங்களது க���ட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்’ என்று தான் கூறவேண்டும் ” என்றார் நடிகர் சார்லி.\nஅன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\nமக்கள் தொடர்பை மகத்தான கலையாக்க முயலும் ‘கேட்டலிஸ்ட்’\nFebruary 28, 2021 0 அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newzdiganta.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:56:19Z", "digest": "sha1:DV5RAGILDI6KX73ZUZYVPULXQHZTUME3", "length": 3260, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "“லாரியுடன் நேருக்கு நேர் மோதிய இரு சக்கர வாகனம் .. இதில் யார் மேல தவறு ..!! – NEWZDIGANTA", "raw_content": "\n“லாரியுடன் நேருக்கு நேர் மோதிய இரு சக்கர வாகனம் .. இதில் யார் மேல தவறு ..\n“லாரியுடன் நேருக்கு நேர் மோதிய இரு சக்கர வாகனம் .. இதில் யார் மேல தவறு .. எனக்கு தெரிஞ்சு இந்த லாரி வேணும்னே வந்து மோதுன மாதிரி தெரியுது\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. திரைவிமர்சனம், பிரபலங்களின் நேர்காணல், விருதுகள் பெற்ற குறும்படங்கள், சூட்டிங் ஸ்பாட் வீடியோ என பலவும் இங்கு பகிர்வோம். இதுவரை யாரும் பார்த்திராத விறுவிறுப்பான காணொளிகள், நெகிழ வைக்கும் சினிமா காட்சிகள், விலங்குகளின் வேடிக்கை வீடியோ, அசாத்திய திறமை கொண்ட மனிதர்களின் வீடியோக்கள் மற்றும் பல பதிவுகள் இங்கே உள்ளன. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை உடனே லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious “மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா…\nNext “எத்தனையோ பாம்புகளை பாத்து இருப்பீங்க பறக்கும் பாம்பு பார்த்ததுண்டா \n“எனக்கு சாப்பாடு தராம ஒரு பையன் இந்த பக்கம் போக முடியாது \n“நடிகைகள் எல்லாம் தோத்து போயிடுவாங்க இந்த குட்டி பொண்ணு கூட ஆடுனா \n“இவருக்கு ரொம்ப தான் தில்லு … பெரிய விஷப்பாம்பை பிடிக்கும் போது நடந்த அதிசயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-01T02:27:12Z", "digest": "sha1:7CDIPKNUTNBOR5NR5QJWU2MHBKMM4LFZ", "length": 15905, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலுமினியம் சல்பைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 150.158 கிராம்/மோல்\nதோற்றம் சாம்பல் நிற திண்மம்\nஎந்திரோப்பி So298 116.9 யூல்/மோல் கெல்வின்\nவெப்பக் கொண்மை, C 105.1 யூல்/மோல் கெல்வின்\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅலுமினியம் சல்பைடு (Aluminum sulfide ) என்பது Al2S3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் பல்வேறு கட்டமைப்புகளில் காணப்படுகிறது. ஈரத்தால் கூட பாதிக்கப்பட்டு நீரேறிய அலுமினியம் ஆக்சைடுகள்/ ஐதராக்சைடுகளாக நீராற்பகுக்கப்படுகிறது [1]. சல்பைடு சேர்மம் சுற்றுச்சுழலில் வெளிப்படும்போதே இம்மாற்றம் தொடங்குகிறது. நீராற்பகுப்பு வினையின்போது வாயுநிலை ஐதரசன் சல்பைடு உருவாகிறது.\nஆறுக்கு மேற்பட்ட படிகக் கட்டமைப்புகளில் அலுமினியம் சல்பைடு இருப்பதாக அறியப்படுகிறது என்றாலும் ஒரு சில மட்டும் இங்கு பட்டியலிடப்படுகிறது. இவற்றில் பலவும் ஒன்றுபோல உர்ட்சைட்டு கட்டமைப்பில் அணிக்கோவை காலியிடங்கள் ஒழுங்கமைப்பில் மட்டும் வேறுபடுகின்றன. இதனால் சீரான அல்லது சீரற்ற துணை அணிக்கோவைகள் உருவாகின்றன [2][3].\nβ மற்றும் γ கட்டங்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட α-Al2S3 கட்டத்தை பலநூறு பாகை செல்சியசு வெப்பநிலைக்கு காய்ச்சி குளிரவைத்துப் பெறப்படுகிறது [4]. அலுமினியம் சல்பைடை 2-65 கிலோபார் அழுத்தத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக δ கட்டம் உருவாகிறது. நாற்கோண ஒழுங்கமைப்பின் மீ அணிக்கோவையில் காலியிடங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன [5].\nAl2O3 போல Al(III) மையங்கள் எண்முகத் துளைகளை ஆக்ரமிப்பு செய்யாமல் Al2S3 இன் நன்கு விரிவடைந்த சட்டத்திற்குள் Al(III) மையங்கள், சல்பைடு எதிர்மின் அயனிகள் சீரமைக்கப்பட்டுள்ள அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பின் நான்முக துளைகளில் மூன்றில் ஒருபகுதியில் நிலை நிறுத்துகின்றன.\nஉயர் வெப்பநிலை��ளில் Al(III) மையங்கள் சமச்சீரற்றதாகி சீர்குலைந்த உர்ட்சைட்டு கட்டமைப்பாக மாறுகின்றன. மேலும் உயர் வெப்பநிலைகளில் γ-Al2S3 வடிவம் γ-Al2O3 வடிவமொத்த கட்டமைப்பில் உறுதிப்படுகின்றன. Al2S3 இன் மூலக்கூற்று வழிப்பொருட்கள் எவையும் அறியப்படவில்லை. இருப்பினும் Al-S-Cl கலப்பு சேர்மங்களும் Al2Se3 மற்றும் Al2Te3 சேர்மங்களும் அறியப்படுகின்றன.\nஅலுமினியத்தையும் கந்தகத்தையும் சேர்த்து எரிப்பதால் அலுமினியம் சல்பைடு கிடைக்கிறது [6]\nஇவ்வினை அதிமான வெப்ப உமிழ்வினை என்பதால் வினைபடு பொருள்களின் முழு அளவையும் சூடுபடுத்த அவசியமில்லை. தேவையான அளவுக்கு ஒரு சிறு அளவுக்கு மட்டுமே அலுமினியம் கந்தகம் கலவையை எடுத்துக் கொண்டு வெப்பப்படுத்த வேண்டும். விளைபொருள் இணைந்த வடிவத்தில் உருவாகிறது. அதன் வெப்பநிலை 1100 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பத்தை அடைகிறது. உருகலானது எஃகைப் போல உருகி அதிகக் கடினத்தன்மையை அடைகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஏப்ரல் 2019, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/topic/tata", "date_download": "2021-03-01T00:49:43Z", "digest": "sha1:JFYOGZRRVLPR2HKXLVRQLVH3JBHSKHFH", "length": 10161, "nlines": 110, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tata News in Tamil | Latest Tata Tamil News Updates, Videos, Photos - Tamil Goodreturns", "raw_content": "\nஅமேசான் - ஐசிஐசிஐ வங்கி - ஆக்சிஸ் வங்கி.. மாபெரும் கூட்டணியில் புதிய அமைப்பு..\nரிசர்வ் வங்கி தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அமைப்பிற்குப் போட்டியாக இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் அமேசா...\n2000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டாடாவின் ஜாகுவார் லேண்டு ரோவர் முடிவு..\nஇந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேண்டு ரோவர் நிறுவனத்தில் 2022ஆம் நிதியாண்டில் சு...\nபிக்பேஸ்கட்-ன் 68% பங்குகளை கைப்பற்றும் டாடா.. மிகப்பெரிய தொகைக்கு டீல்..\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் நுழைய வேண்டும் என்பதற்காக டாடா குரூப் பல முக்கியத் துறைகளில் இருக்கும...\nகூகிள் உடன் கூட்டணி சேரும் டாடா.. பங்குச்சந்தையில�� தடாலடி வளர்ச்சி..\nஇந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தின் டெலிகாம் பிரிவான டாடா கம்யூனிகேஷ்ன்ஸ் நிறுவனம் கிளவுட் சேவை விரிவாக...\nஇந்தியாவின் பட்ஜெட் டெஸ்லா.. வெறும் ரூ.7 லட்சத்தில் எலக்ட்ரிக் கார்..\nஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களைத் தயாரிப்பைத் தடை செய...\nஈகாமர்ஸ் விற்பனையாளர்களுக்கு ஜாக்பாட்.. வெறும் 0.25% டிடிஎஸ் மட்டுமே..\nபட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வரும் நிலையில் எப்போதும் இல்லாத வரையில் மக்கள் மத்தியில் இந்த வருட பட்ஜெட் அறிக்கைக்கு அதிக எதிர்பார்ப்பு ...\nஅம்பானிக்கு போட்டியாக களமிறங்கும் பிர்லா.. sabyasachi நிறுவனத்தின் 51% பங்குகளைக் கைப்பற்றல்..\nஇந்திய ரீடைல் சந்தையில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடைல், AJIO, ஜியோமார்ட் என அடுத்தடுத்த வர்த்தக அறிமுகம் மற்றும் விரிவாக்கத்தின் காரணமாகப் பல லட்ச வ...\nடாடாவின் அதிரடி ஆரம்பம்.. இனி முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் நிலை என்ன..\nடாடா குழுமம் தனது ஈகாமர்ஸ் கனவை நினைவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நாட்டின் முன்னணி மளிகை பொருட்கள் விற்பனை நிறுவனமான பிக் பேஸ்கட...\nலாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..\nஇந்தியாவின் மிகவும் பிரபலமான தனியார் பங்கு முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, மார்ச் 2020ல் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் பங்குச்சந்தையி...\nஇந்திய ஐடி ஊழியர்களுக்கு பெருமை.. லண்டன்-ஐ பின்னுக்குத்தள்ளி நம்ம பெங்களூரு முதல் இடம்..\n2020ஆம் ஆண்டில் இந்திய வர்த்தகச் சந்தை பெரிய அளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், ஐடித் துறை பெரிய அளவிலான பாதிப்பு அடையாமல் தொடர்ந்து...\nடாடாவின் ஆட்டம் ஆரம்பம்.. ஈகாமர்ஸ் பிரிவில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டம்..\nஇந்திய ரீடைல் சந்தையைப் பிடிக்க ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில் டாடா இத்துறையில் ...\nடாடாவின் 'சூப்பர் ஆப்' அதிரடி ஆரம்பம்.. முகேஷ் அம்பானியின் ஜியோமார்ட் கதி என்ன..\nஇந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தகச் சந்தையை���் பிடிக்க அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வந்த நிலையில் கொர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2016/02/blog-post_27.html", "date_download": "2021-03-01T01:44:57Z", "digest": "sha1:RHMGFGNGEZDQVQOU573KWPRYOAQVTED2", "length": 3922, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைல் டிப்ஸ்", "raw_content": "\n* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.\n* ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.\n* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள்.\n* செல்லமாகப் பேசுவது, கோபத்தில் திட்டுவது போன்ற பேச்சுக்களை தனியிடம் சென்று வைத்துக் கொள்ளுங்கள்.\n* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Sasikala-order-for-vivek-to-control-TTV-thinakaran-in-jaya-tv-6882", "date_download": "2021-03-01T00:41:47Z", "digest": "sha1:YM37BBWXCC5M2CZICLWOY7UUWHK5DBKL", "length": 8993, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தினகரன் ஆட்டம் முடிந்தது! விவேக் கட்டுப்பாட்டிற்கு சென்ற ஒட்டு மொத்த ஜெயா டிவி! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n விவேக் கட்டுப்பாட்டிற்கு சென்ற ஒட்டு மொத்த ஜெயா டிவி\nஒரே ஒரு ஆர்.கே.நகர் வெற்றிதான் தினகரனுக்குப் பின்னே இத்தனை பேரை கொண்டுவந்து சேர்த்தது.\nதினகரன் சொன்னது, சொல்வது எல்லாமே நடக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது. அதனால், அவர் செல்லும் இடமெல்லாம் கண்மூடித்தனமாக மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தார்கள். காட்சிகள் மாறின. நாடாளுமன்ற இடைத்தேர்தலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்தது. இவரது அ.ம.மு.க.வின் வாக்குகள்தான் தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணமாகவும், அ.தி.மு.க.வின் தோல்விக்குக் காரணமாகவும் இருக்கும் என்று கருதப்பட்டது.\nஆனால், எல்லா கணக்குகளும் பொய்யாகிப் போனது. நேற்று தொடங்கிய கமல்ஹாசன், சீமான் கட்சிகளுடன் மோதவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார். இவருக்கென வாக்குவிகிதம் எங்கேயும் இல்லை என்று உறுதியாகிப் போனது. அதனால் இனியும் இவருடன் இருக்கவேண்டுமா என்று ஆளாளுக்கு விலகிப் போனார்கள்.\nசெந்தில்பாலாஜி, மைக்கேல் ராயப்பன், கலைராஜன், தங்கதமிழ்செல்வன் போனது மட்டுமின்றி, அடுத்து செல்லப்போவது பழனியப்பனா அல்லது தஞ்சை ரங்கசாமியா என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக பிரச்னை ஓடிக்கொண்டு இருக்கிறது. இதெல்லாம் பிரச்னை இல்லை எனும் அளவுக்கு பெரும் பிரச்னையில் சிக்கிவிட்டார் தினகரன்.\nஆம்,இத்தனை நாளும் அவரை ஒரு மாபெரும் தலைவராக சித்தரித்துவந்த ஜெயா டி.வி. நிறுவனம் நேற்று நடத்திய ஒரு மீட்டிங்கில், இனி தினகரனை மற்ற தலைவர்களைப் போன்று காட்டினால் போதும், அவருக்கு என்று பிரத்யேக முக்கியத்துவம் தர வேண்டாம் என்று விவேக் உத்தரவு பிறப்பித்துவிட்டாரம்.\nதகவல் அறிந்து, அதிர்ந்துபோன் தினகரன் குரூ��் பெங்களூருவை தொடர்புகொள்ள, அங்கே யாரையும் தொடர்புகொள்ள முடியாத நிலைமை நீடிக்கிறதாம். ஆக, சொந்த வீட்டில் இருந்தும் துரத்தப்பட்டுவிட்டார் தினகரன். பரிதாபம்தான்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2021-03-01T01:42:25Z", "digest": "sha1:PCY7QCIFYX5VIJ6STQKHF23PMSDB6OQ4", "length": 11228, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "குரங்குகளின் தொல்லையை தடுக்குமாறு மஸ்கெலியா மக்கள் கோரிக்கை | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nகுரங்குகளின் தொல்லையை தடுக்குமாறு மஸ்கெலியா மக்கள் கோரிக்கை\nகுரங்குகளின் தொல்லையை தடுக்குமாறு மஸ்கெலியா மக்கள் கோரிக்கை\nமஸ்கெலியா நகரம் மற்றும் கிலன்டில் தோட்ட பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதேயிலை மலைகளில் தொழில் புரியும் இவர்கள் தமது பகல் உணவை, காலையிலே தயாரித்து விட்டு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.\nஇவ்வாறு இவர்களால் தயாரிக்கப்படும் உணவுகளை, மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி வாழும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உண்டு விட்டு செல்வதாக குறிப்பிடுகின்றனர்.\nஇதனால் பாடசாலை முடிந்து வரும் தமது பிள்ளைகள் பட்டினியுடன் தாம் வரும் வரை காத்திருப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு, நகரங்களில் உள்ள கடைகளுக்கும் சென்று உணவு வகைகளை எடுத்து செல்வதாகவும், கடை உரிமையாளர்கள் தெரிவி���்கின்றனர்.\nமவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தை அண்டி காணப்படும் சிறிய காட்டு பகுதிகளில் இருந்தே குரங்குகள் குடியிருப்புகளை நோக்கி வருவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை அறிவித்தும் இதுவரை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை என இம்மக்கள் சுட்டிக்காட்டினர்.\nஎனவே அதிகாரிகள் இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இந்நகர வர்த்தகர்கள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீ��்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/case-filed-11-persons-who-5-girls-were-slaves-graze-ducks-6-arrested/", "date_download": "2021-03-01T01:22:35Z", "digest": "sha1:25GE6KZICOVBLQ7EDJC5NT3R76OPAFI5", "length": 17636, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "வாத்து மேய்த்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை... 11 பேர் மீது வழக்கு! 6 பேர் கைது! | nakkheeran", "raw_content": "\nவாத்து மேய்த்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை... 11 பேர் மீது வழக்கு\nபுதுச்சேரி அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கன்னியப்பன்(55). இவர் வாத்துப் பண்ணை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த, (6 வயது முதல் 14 வயது உள்ள) ஐந்து சிறுமிகளை, அழைத்து வந்து, தங்க இடம் கொடுத்து, கடந்த 2 வருடங்களாக வாத்து மேய்ப்பதற்குப் பயன்படுத்தி வந்துள்ளார்.\nஇந்நிலையில், இவர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக வந்த புகாரையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நலக்குழுவினர், கடந்த 23-ஆம் தேதி சோதனையிட்டபோது, அங்கு 5 சிறுமிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் நலக் குழுவினர் 2 குழந்தைகளை மீட்டனர். பிறகு தொடர்ந்து ஆய்வு செய்ததில் மேலும் 3 குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.\nஅவர்களை மீட்டு புதுச்சேரியில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். அவர்களை விசாரணை செய்ததிலிருந்து, வாத்து வளர்ப்புப் பண்ணையில், சுமார் 7 வயது முதல் 13 வயது வரையுள்ள 5 சிறுமிகளை, வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக வைத்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்தச் சிறுமிகளின் பெற்றோர்களிடம் ஒரு சிறுமிக்கு ரூபாய் 3,000 வீதம் கொடுத்து, இவர்களது வேலைக்காகப் பயன்படுத்தி வந்துள்ளதும், விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து வாத்துப் பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டது, பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவருக்கு எதிரான வன்கொடுமை செய்தல் மற்றும் சிறுமிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தைகள் நலக் குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nஇதனிடையே, காவல் துறையினர் இந்த வழக்கை விசாரணை செய்த நிலையில், மீட்கப்பட்ட சிறுமிகள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. அதனையடுத்து கொத்தடிமைகளாக இருந்த சிறுமிகள், கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை குழந்தைகள் நலக் குழு உறுதிசெய்தது.\nஆரம்பத்தில் இது தொடர்பாக, சிறுமிகள் ஏதும் தெரிவிக்கவில்லை. தொண்டு நிறுவனத்தினர் மூலம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி தந்தனர். அப்போது, அவர்களிடம் விசாரித்தபோது, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஐந்து சிறுமிகளில் 13 வயதுடைய சிறுமி கருவுற்று இருக்கிறார். மேலும், மற்ற சிறுமிகளின் நிலை மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகுதான் தெரியவரும். இந்த குற்றச் சம்பவத்தில், 10 நபர்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளை வாத்து மேய்க்கும் பண்ணையில் தங்க வைத்து, தொடர்ந்து அவர்களை அடிமைகளாக நடத்தி, இதுபோன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நேற்று முன்தினம் (08.11.2020) வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறுமிகள் வேலை செய்யும் இடத்தில் உரிமையாளர் அவரது மகன், உறவினர்கள் மற்றும் அங்கே வேலை பார்த்து வரும் நபர்கள் எனச் சுமார் 10 நபர்கள், தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அந்தச் சிறுமிகளோ இவையனைத்தும் என்ன என்று தெரியாமலேயே அங்கு இருந்துள்ளனர். மேலும், இந்தச் சிறுமிகளின் வளர்ப்பு தந்தை அய்யனாரும் பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார். இதுவரை இந்த குற்ற வழக்கில், 6 நபர்களை போலீசார் கைது ��ெய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 நபர்களை தேடி வருகின்றனர். மேலும், சிறுமிகளை மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வரும் பட்சத்தில் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nசிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை கொடுத்ததாக பண்ணை உரிமையாளர் கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்குமார், பசுபதி, சிவா, அய்யனார், மூர்த்தி ஆகியோர் மீது, 'மோசமான பாலியல் தாக்குதலில் ஈடுபட்டது', 'பாலியல் துன்புறுத்தல்', 'சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பது', 'குழந்தைகளை சித்திரவதை செய்தது', 'போக்சோ' உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இருவர் 18 வயதுக்குட்பட்டவர்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nவேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்..\n\"புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்துகொள்வேன்\" - ஜெகத்ரட்சகன்\nமெஜாரிட்டியை நிரூபிக்க கூறும் அ.தி.மு.க... வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.. புதுச்சேரியில் சட்டமன்ற சிறப்பு கூட்டம்..\nபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா, இல்லையா.. மக்களைக் குழப்பும் முதல்வரும் ஆளுநரும்..\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணம���ன பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://rathirirounds.com/?m=202101", "date_download": "2021-03-01T00:03:30Z", "digest": "sha1:KAURH22ICUJI5VASHD5K63HPQIURXKWN", "length": 28250, "nlines": 188, "source_domain": "rathirirounds.com", "title": "January 2021 - Rathiri Rounds", "raw_content": "\n2021 தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராத்திரி ரவுண்ட்ஸ்-ன் மெகா சர்வே ரிசல்ட்..\nஅதிமுக கூட்டணி உறுதியானது: கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்\n#BREAKING: போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்..\nசட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை\nவெற்று அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர் : ஸ்டாலின் தாக்கு\nகூட்டணியில் இணைய அமமுக வந்தால் வரவேற்போம்: கமல் பேட்டி\nநாம் இருவர்; நமக்கு இருவர்: தூத்துக்குடி பிரச்சாரத்தில் மோடி, அமித்ஷா; அம்பானி, அதானியை கிண்டல் செய்த ராகுல் காந்தி\nபுதிய கட்சி தொடங்கிய அர்ஜுன மூர்த்தி: ரஜினி வாழ்த்து\nஅறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் 44-வது பட்டமளிப்பு விழா\nகலவை அருகே போலீசை கண்டித்து சாலை மறியல்..\nமாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்-சக்கரபாணி கோயில் தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்பு\nஉருவாகிறது 3ஆவது அணி.. கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு \nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன – புதிய திட்டங்கள், அறிவிப்புகளை வெளியிட அரசுக்கு தடை\nவன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி\nஇன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தை��்கு அழைப்பு\nதொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: முதல்வர், துணை முதல்வருடன் பாஜக தமிழக பொறுப்பாளர்கள் சந்திப்பு\nமோடிக்கு வெள்ளி வேலை பரிசாக வழங்கிய எல்.முருகன்\nஅரசு அறிவிக்க உள்ள திட்டங்களை, முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸ்டாலின் தெரிவித்து விடுகிறார்: முதல்வர்\nபச்சை நிறமாக மாறிய வேலூர் கோட்டை அகழி நீர்\nஅரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா பேரவையில் நிறைவேற்றம்..\nகரூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை..\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியை எதிர்த்து குஷ்பு களம் இறங்குவாரா\nதா.பாண்டியன் மறைவு; பொதுவுடமை இயக்கத்துக்கு மிகப்பெரிய இழப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, ஜி.கே.வாசன் இரங்கல்..\nஅதிமுக அரசு பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குகிறது: ஸ்டாலின் விமர்சனம்\nகூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி: பழனிசாமி\nமின்வேலியில் சிக்கிய மகன் காப்பாற்ற முயன்ற தந்தை பலி-அரக்கோணம் அருகே சோகம்\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nபள்ளி மாணவி 8 மாத கர்ப்பம்; காரணமான தந்தை கைது\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\nகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் காலமானார்\n“மாஸ்டர்” பட ரிலீசுக்குப் பின் மீண்டும் கவலையில் தியேட்டர் உரிமையாளர்கள்..\nதி.மு.க. கூட்டணியால் நல்லாட்சி தர முடியாது; கோவை பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nராணிப்பேட்டையில் பிரபல ரவுடி பிளேடு நித்யாநந்தன் கழுத்து அறுத்து கொலை\nசசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு….\nதமிழகம் முழுவதும் 2ஆவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்\nதிமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக\nஇந்திய அணிக்கு ‘ரூட்’ காட்டிய ஜோ ரூட்; கோலி படை 145 ரன்களில் சுருண்டது:\nநங்கவள்ளி அருகே மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தைகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..\nதமிழகத்தில் நாளையும் பஸ்கள் ஓடாது \nசமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ.125 உயர்வு; மக்களால் தாங்க முடியாது: ராமதாஸ்\nசீமான் கட்சியிலிருந்து எவன் வந்தாலும் உதைப்பேன்\n9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு: முதல்வர்\nடிடிவி தினகரனை முதல்வராக்க அமமுக தீர்மானம்..\nதொகுதி பங்கீடு., திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா சென்னையில் முகாமிட்ட முக்கிய புள்ளி. சென்னையில் முகாமிட்ட முக்கிய புள்ளி.\nபாணாவரத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்..\nஹெலிகாப்டரில் புதுச்சேரிக்கு புறப்பட்டார் மோடி; ‘கோயம்புத்தூரில் இருப்பேன்’ என டுவிட்\nசமையல் சிலிண்டர் 100 ரூபாய் உயர்வு ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு ஒரே மாதத்தில் 3 முறை விலை உயர்வு\nஅமமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் தொடங்கியது\nபாஜக தேசிய தலைவருடன் மு.க. அழகிரி சந்திப்பு\nJanuary 30, 2021\tஅரசியல், செய்திகள், தமிழகம், மதுரை 0\nபாஜக தேசிய தலைவருடன் மு.க. அழகிரி சந்திப்பு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென சந்தித்து பேசிய நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வந்துள்ளார். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த ஜே. பி. …\nகூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிடில் தனித்துப் போட்டியிட தயார் – பிரேமலதா விஜயகாந்த்\nJanuary 30, 2021\tஅரசியல், செய்திகள், சென்னை, தமிழகம் 0\nகூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.. தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டணி குறித்த சந்தேகங்களை அக்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கவேண்டும் என்று கூறினார். ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு …\nசசிகலா நடராஜன் நாளை டிஸ்சார்ஜ்..\nJanuary 30, 2021\tஅரசியல், கர்நாடகா, காவல் துறை, செய்திகள், தமிழகம், பெங்களூரு, மருத்துவம் 0\nசசிகலா நடராஜன�� அவர்கள் நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவிற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. …\nகொரோனா நோய் இந்தியாவில் காலடி வைத்து ஓராண்டு நிறைவு.. ஒரே வருடத்தில் 1.54 லட்சம் உயிர்களை பலி வாங்கியது\nJanuary 30, 2021\tஇந்தியா, கொரோனா, செய்திகள், தமிழகம், புது தில்லி 0\nகொரோனா நோய் இந்தியாவில் காலடி வைத்து ஓராண்டு நிறைவு.. ஒரே வருடத்தில் 1.54 லட்சம் உயிர்களை பலி வாங்கியது.. டெல்லி :சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி 30ம் …\nமக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி..\nJanuary 30, 2021\tஅரசியல், செய்திகள், சென்னை, தமிழகம் 0\nமக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி.. மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. வரும் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக களமிறங்கவுள்ள …\nதிமுகவினர் 10 ஆண்டுகளாக காய்ந்து போய் இருக்கிறார்கள்… ஆட்சியை கொடுத்து விட வேண்டாம் – ஓபிஎஸ்\nJanuary 30, 2021\tஅரசியல், செய்திகள், தமிழகம், மதுரை 0\nதிமுகவினர் 10 ஆண்டுகளாக காய்ந்து போய் இருக்கிறார்கள்… ஆட்சியை கொடுத்து விட வேண்டாம் – ஓபிஎஸ்.. மதுரை: திமுகவினர் கடந்த பத்தாண்டு காலமாக ஆட்சியில் இல்லை. அவர்களின் கைகள் பரபரவென்று என்று இருக்கின்றன. அவர்கள் கையில் தப்பித்தவறி ஆட்சியை ஒப்படைத்தால் அவ்வளவுதான் காய்ந்த மாடு கம்மங்கொல்லையில் விழுந்தது போல பாய்ந்து மேய்ந்து விடுவார்கள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். டி.குண்ணத்தூரில் நடைபெற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா கோவில் திறப்புவிழாவில் …\nதிமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை- மு.க.ஸ்டாலின்\nJanuary 30, 2021\tஅரசியல், செய்திகள், தமிழகம், வேலூர் 0\nதிமுக ஆட்சிக்கு வந்தபின், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குபெற நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. வேலூர் மாவட்டம் கந்தனேரியில் திமுக சார்பில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்ததும், கல்விக்கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை …\nதேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மு.க.ஸ்டாலின் சாடல் \nJanuary 30, 2021\tஅரசியல், செய்திகள், சென்னை, தமிழகம், வேலூர் 0\nதேர்தலில் டெபாசிட் வாங்கவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மு.க.ஸ்டாலின் சாடல் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தி வந்த அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை சந்தித்தார். அப்போது அதிமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தற்போது அடுத்தக்கட்டமாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஸ்டாலின் இன்று வேலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு …\nபுதுக்கோட்டை மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nJanuary 30, 2021\tகரூர், செய்திகள், தமிழகம், புதுக்கோட்டை 0\nபுதுக்கோட்டை மற்றும் கரூரில் அங்கன்வாடி ஊழியர்-உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.. ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டார செயலாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் தேவமணி சிறப்���ுரையாற்றினார். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா, கட்டுமான …\nநீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nJanuary 30, 2021\tஅரசியல், செய்திகள், தமிழகம், வேலூர் 0\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்ஆகாதது ஏன் என வேலூரில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார்.. என வேலூரில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார்.. வேலூர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன் வேலூர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன் என வேலூரில் நடந்த அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கேள்வி விடுத்தார். சிலைகள் திறப்பு வேலூர் மாநகர தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணாசாலையில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/historical_facts/1200-years-old-statue/", "date_download": "2021-03-01T00:49:26Z", "digest": "sha1:ZHA3XQYYDQWNULRZCD46SR355SAMP2HQ", "length": 11924, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nMarch 1, 9565 4:14 pm You are here:Home வரலாற்று சுவடுகள் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சிற்பம் கண்டுபிடிப்பு\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம் ஈயனூர் என்ற கிராமத்தில் 1200 ஆண்டு கால பழைமையான பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.\nசேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன் ஆகியோர் அடங்கிய குழு ஈயனூர் கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.\nதொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் ‘பழையோள், காணாம���் செல்வி’ என்று கொற்றவை குறிப்பிடப்படுகிறாள். இளங்கோவடிகள் மதுரை காண்டத்தின் இரண்டாவது காதையான வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாடு குறித்தும், கொற்றவை உருவம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார். கானகத்தில் வசிக்கும் வேட்டுவர்கள் தமக்கு வேட்டையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கொற்றவையை வழிபட்டுள்ளனர். ‘பாய்கலைப்பாவை’ என்றும் கொற்றவை அழைக்கப்பட்டிருக்கிறாள். மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் கொற்றவையை வணங்கி நவகண்டம் கொடுத்துச் சென்றால் வெற்றி கிடைக்கும் என நம்பினர். கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய கடவுளாக இலக்கியங்கள் கூறுகின்றன. சில நூல்கள் குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளாகவும் குறிப்பிடுகின்றன. பிற்காலங்களில் துர்க்கை என்ற பெயரில் கொற்றவை வழிபாடு மாற்றமடைந்தது.\nஈயனூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள காளிக் கோயிலில் இந்தக் கொற்றவை சிற்பம் உள்ளது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்டு இருந்த இந்தச் சிற்பத்தை மக்கள் மீட்டெடுத்து தற்போது வழிபாட்டில் வைத்துள்ளனர். ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 120 செ.மீ, அகலம் 105 செ.மீ, தடிமன் 10 செ.மீ ஆகும். கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கிறாள். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பனைஓலை, கழுத்தில் சவடி, சரபளி அணிகலன்கள், மார்பில் சன்னவீரத்துடன் காணப்படுகிறாள். மார்புக்கச்சை தோள்பட்டையுடன் காட்டப்பட்டுள்ளது. பின்புறம் சூலாயுதம் இருக்கிறது. இடதுபுறம் கலைமான் வாகனமாகக் காட்டப்பட்டுள்ளது. எட்டுக் கரங்களுடன் காட்சியளிக்கிறாள் கொற்றவை. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும், இடது முன் கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. வலது பின்கரங்களில் எறிநிலைசக்கரம், வாள், மணி காட்டப்பட்டுள்ளது. வலது முன் கரம் அபய முத்திரையில் உள்ளது. கைகளில் வளையல் உள்ளது. வலது கை அருகே கிளியும் இடது புறம் சிங்கமும் காட்டப்பட்டுள்ளது. யானையின் தோலை இடுப்பில் கட்டி, அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்திருக்கிறாள்.\nகொற்றவையின் கால் அருகே தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக்கொள்ளும் நவகண்டவீரன் ஒருவன் இருக்கிறான். இடது பக்கம் வணங்கிய நிலையில் அடியார் ஒருவர் இருக்கிறார். கால்���ளில் கழலும், சிலம்பும் உள்ளது. காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த நிலையில் இந்தக் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/historical_facts/noyyal-river-29122016/", "date_download": "2021-03-01T00:42:05Z", "digest": "sha1:MEQWILK2EAKQWCSDHO4VEJZZVATBUXCZ", "length": 22027, "nlines": 126, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » நொய்யல் : வண்ணத்தாங்கரை கெளசிகா நதியாக உருமாறிய வரலாறு !", "raw_content": "\nMarch 1, 9124 4:14 pm You are here:Home வரலாற்று சுவடுகள் நொய்யல் : வண்ணத்தாங்கரை கெளசிகா நதியாக உருமாறிய வரலாறு \nநொய்யல் : வண்ணத்தாங்கரை கெளசிகா நதியாக உருமாறிய வரலாறு \nகோவையில் மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலைகளில் பயணம் செய்வோர் ஆறோ, நீரோடையோ இல்லாத இடங்களில் ‘கெளசிகா நதி’ என்ற பெயர்ப் பலகையை கவனிப்பார்கள். கோவை மக்களே கேள்விப்படாத இந்த பெயருக்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. அதற்கும், நொய்யலுக்கும் அதிக சம்பந்தம் உள்ளது.\nதொல்லியல் அறிஞர் பூங்குன்றன் “அவிநாசி தெக்கலூர் வண்ணத்தாங்கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்மாறி உருவங்கள் சில செமி ஃபாசில் வடிவில் கிடைக்கப் பெற்றன. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ஆண்டுகளுக்குள் பல்லாயிரக்கணக்கான மாடுகள் நொய்யல் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, அவை செமி ஃபாசிலாகியிருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். செமி ஃபாசில்கள் கிடைத்த வண்ணத்தாங்கரைதான் கெளசிகா நதி.\nநொய்யலை உருவாக்கும் வெள்ளியங்கிரி மலையின் வடக் கிழக்கே பல மலைகளைக் கடந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சென்றால் குருடி மலை வரும். கடல் மட்டத்திலிருந்து 473 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக் காடுகளிலிருந்து தன்னாசிப் பள்ளம், தாளமடல் ஓடைப் பள்ளம் உள்ளிட்ட நீரோடைகள் உருவாகி, தென் கிழக்கே பாய்கின்றன. இவை இடிகரை, அத்திப்பாளையம், கோவில் பாளையம், வாகராயம் பாளையம், தெக்கலூர் வரை 52 கிலோ மீட்டர் பயணித்து, வண்ணத்தாங்கரை அருகேயுள்ள கணியன் பூண்டி கிராமத்தில், கிழக்கு நோக்கி வரும் ஆண்டிபாளையம் நொய்யலில் கலக்கிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇந்த ஆறு, தன்னாசி பள்ளம், தாளமடல் ஓடை, பெரும் பள்ளம், கரைப்பள்ளம், வண்ணத்தாங்கரை பள்ளம் என்று பல பெயர்களைப் பெற்றுள்ளது. நொய்யல் ஆறு காவிரியில் சேரும் வரை, மலை மற்றும் மேட்டுப் பகுதிகளிலிருந்து குதித்தும், பாய்ந்தும் வருகிறது. எனவே தான், நொய்யலின் நீரோடைகள் பள்ளம், பெரும் பள்ளம் என்று அழைக்கப்படுகின்றன.\n52 கி.மீ. நீள துணை ஆறு :\nநொய்யலுக்கு ஏராளமான பள்ளங்கள் இருந்தாலும், பெரும் பள்ளமாக விளங்கியது தான் இந்த 52 கிலோ மீட்டர் நீள நீரோடை தான். இதனால் பெரும் பள்ளம் என்று அழைக்கப்பட்ட இதை நொய்யலின் துணை ஆறு என்றும் கூறலாம். இந்த பெரும்பள்ளம் ஆதி காலத்தில் எந்த வேகத்தில் ஓடி வந்திருக்கும் வெள்ளக் காலத்தில் நொய்யலுடன் இணையும் இடத்தில் நீரடித்து, நீர் விலக்கம் ஏற்படும் போது, அள்ளி வந்த பொருட்களை எப்படி கரை ஒதுக்கியிருக்கும் என்பதெல்லாம் கற்பனைக்கே எட்டாத விஷயங்கள்.\nஇவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், இதன் தோற்றுவாயான குருடி மலையிலிருந்தோ, அதற்கு கீழிருந்தோ மனிதர்களையும், கால் நடைகளையும் பெரும் பள்ளம் கொண்டு வந்து, நொய்யல் கலக்கும் இடத்தில் சேர்த்திருக்க வேண்டும். அதுவே வண்ணத்தாங்கரையில் செமிஃபாசில் வடிவில் நமக்கு கிடைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.\nவண்ணத்தாங்கரையில் கிடைத்த மண்பாண்டங்கள், சில ஓடுகளில் காணப்பட்ட எழுத்துக்களை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கு செய்த போது, அவை 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு புரதானமான நதிதான் இப்போது மறைந்த நதியாக, வெறும் அறிவிப்பு பலகை மட்டுமே வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள���ளது. ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்கு முன் இந்த நதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.\nஇப்போது, 52 கிலோமீட்டர் தொலைவும் வறண்டே காணப்படுகிறது. நதி காணாமல் போனதற்கு, பருவநிலை மாற்றம், மழை குறைவு உள்ளிட்ட காரணங்களைக் கூறலாம். ஆனால், உண்மையில் இதன் நீர்ப்பிடிப்புப் பகுதியிலேயே சேதம் தொடங்கி விடுகிறது.\nகுருடி மலைக்கு கிழக்கே விழும் முக்கிய நீரோடை வடக்கு நோக்கி திசை திருப்பப்பட்டு, அப்பகுதியில் வேளாண் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தன்னாசிப் பள்ளம், தாளமடல் ஓடை மலை மீதே வறண்டு விட்டது. பெரும்பள்ளத்தின் பாதையில் 12-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளும், அதையொட்டி குளம், குட்டைகளும் உள்ளன. மழைக் காலங்களில் மட்டும் அவற்றில் தண்ணீர் நிரம்புகிறது.\nபெரும் பள்ளத்துக்கு என்ன வாயிற்று :\nஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன் வழி யோரக் கிராமங்களில் 20, 30 அடியில் தண்ணீர் கிடைத்த கிணறுகள், வற்றி விட்டன. பின்னர், 300 அடி, 400 அடியில் ஆழ் குழாய்க் கிணற்றில் தண்ணீர் வந்தது. தற்போது, 1,000 அடி, 1,300 அடியில் தான் தண்ணீர் கிடைக்கிறது. இந்த விபரீதத்தை உணர்ந்த சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து, அத்திக்கடவு கெளசிகா நதி மேம்பாட்டு இயக்கம் என்று அமைப்பைத் தொடங்கினர். பின்னர் தான், பெரும் பள்ளத்துக்கு என்ன வாயிற்று என்று ஆராயத் தொடங்கினர்.\nநதி உருவாகும் இடத்திலேயே ஆழ் குழாய் கிணறுகள் மூலம் தனியார், பொது நிறுவனங்கள் நீர் உறிஞ்சுவது தெரிந்தது. மேலும், தெக்கலூர், வண்ணத்தாங்கரை முதல் காமநாயக்கன்பாளையம் வரை வண்டல் மண்ணைத் தோண்டி, ஆயிரக்கணக்கான லாரிகளில் கடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. மண் எடுப்பதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, மண், மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டாலும், நீர் உறிஞ்சும் நிறுவனங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஎனினும், “ஆண்டுதோறும் பெய்யும் மழை நீரையாவது குளம், குட்டைகளிலும், புதிய தடுப்பணையிலும் தேக்க வேண்டும். அதற்காக, ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளை சீரமைக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nதன்னாசி பள்ளம், வண்ணத்தாங்கரை ஓடை, தாளமடல் ஓடை, பெரும்பள்ளம் என்றெல்லாம் அழைக்காமல், கெளசிகா நதி என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும். கெளமார மடாலயக் குறிப்புகளிலும், கலசைப் புராணத்திலும், கரியகாளியம்மன் கோயில் தல புராணத்திலும் கௌசிகா நதி என்ற பெயர் உள்ளது. எனவே, இந்தப் பெயரை மக்களிடமும், அரசிடமும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், 25 ஊராட்சிகள் சார்பில் அந்தந்தப் பகுதியில் பெரும் பள்ளம் சென்ற இடங்களில் கெளசிகா நதி என்று பெயர்ப் பலகையை வைத்துள்ளனர்.\nபல்வேறு இயக்கங்கள், பொதுநல அமைப்புகள் ஆகியவை தொடர்ந்து நதி மீட்பு விழிப்புணர்வு பேரணிகளை நடத்துகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகள் கெளசிகா நதி குறித்து பேசுகின்றனர்.\nஅத்திக்கடவு – அவிநாசி திட்டம் :\nஇது குறித்து அத்திக்கடவு – கெளசிகா நதி மேம்பாட்டுச் சங்க செயலாளர் கூறும் போது, “அத்திக்கடவு- அவிநாசித் திட்டத்தைச் செயல்படுத்துமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் வரும் கடைசி நீர் நிலை அக்ரகார சாமக்குளம்.\nஅத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் நீர் நிலைகள் நிரப்பப்பட்டு, உபரி நீர் அக்ரகார சாமக்குளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெளசிகா நதியில் விடப்படும் என அரசின் திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் பவானியின் உபரி நீரைக் கொண்டு செயல்படுத்தப்படும் திட்டம். இதில் உபரி நீர் கிடைத்து, அதை கெளசிகாவில் விடுவது சாத்தியமற்றது. எனவே, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திலேயே கெளசிகா நதியையும் இணைக்குமாறு வலியுறுத்துகிறோம். மேலும், குருடி மலை பகுதிகளில் பெருமழை வரும்போது, அதை தேக்கும் வகையில் உடனடியாக தடுப்பணைகள், நீர்நிலைகளை உருவாக்க முடியாது. எனவே, ஏற்கெனவே உள்ள நீர்நிலைகள், தடுப்பணைகளை இப்போதே சீரமைப்பதுடன், இந்த நதி தடத்தில் மேலும் 20 தடுப்பணைகளை கட்டுமாறு வலியுறுத்துகிறோம். இதன் மூலம் நொய்யலின் முக்கிய துணை நதி மீட்கப்படும். எனவே, இதில் இணைந்து போராட நொய்யல் நதி மீட்பு இயக்கங்கள், விவசாயிகள் முன்வர வேண்டும்” என்றார்.\nகெளசிகா நதி மீட்பு தொடர்பாக, கோவை வேளாண் பொறியியல் துறையினர், மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், நதியின் பாதை, அது பயன் பெறும் கிராமங்கள், அமைக்க வேண்டிய தடுப்பணைகள் தொடர்பாக 6 மாதங்களுக்கு மேலாக கள ஆய்வு மேற��கொண்டுள்ளனர். ரூ.55 கோடி மதிப்பில் திட்ட வரைவு தயாரித்து, அரசுக்கும் அனுப்பியுள்ளனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/1019/news/1019.html", "date_download": "2021-03-01T00:44:23Z", "digest": "sha1:HEDIBK25SW4UD33SG6P7M3VJ2R6UMR2J", "length": 6627, "nlines": 76, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது : நிதர்சனம்", "raw_content": "\nமாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது\nஉலகம் முழுவதும் இப்போது 7 ஆயிரம் மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால் மாதம் ஒரு மொழி அழிந்து வருகிறது. இது இப்படியே நீடிக்குமானால் அடுத்த 100 ஆண்டுகளில் 2ஆயிரத்து 500 மொழிகள் மட்டுமே இருக்கும். பிரதேச மொழிகள் மீது விதிக்கப்படும் தடை, தொற்றுநோய், யுத்தம், இடம்பெயர்தல், கலாசார அழிவு ஆகியவை காரணமாக மொழிகள் அழிவதாக ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு கூறி உள்ளது. சில நேரங்களில் ஒரு மொழியைப் பேசுபவர்களே தங்கள் மொழியைக் கைவிடுவதால் அந்த மொழி மறைந்து போய்விடுகிறது என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.\n550 மொழிகள் 100 பேருக்கும் குறைவானவர்களால் பேசப்படுகிறது. இந்த மொழிகள் தான் விரைவில் அழியப்போகின்றன. 516 மொழிகள் கிட்டத்தட்ட அழிந்து விட்டதாக கருதப்படுகின்றன. இந்த மொழிகளை 50-க்கும் குறைவானவர்கள் பேசுவதாலேயே இவை அழிந்து விட்டதாக கருதப்படுகின்றன.\nஉலகின் 10 பெரிய மொழிகளில் இந்தி, வங்காளி ஆகியவை இடம்பெற்று உள்ளன. மற்ற 8 மொழிகள், மண்டரின் (சீனம்), ஆங்கிலம், ஸ்பானிஷ், ரஷியன், அரபி, போர்த்துக்கீசியம், மலாய், இந்தோனேஷியன், பிரஞ்சு ஆகியவை ஆகும். சீன மொழி 100 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. இந்தி 49 கோடியே 60 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. வங்காளி 21 ��ோடியே 50 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. ஆங்கிலம் 51 கோடியே 40 லட்சம் மக்களால் பேசப்படுகிறது.\nஆசியாவில் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. இந்தியாவில் 427 மொழிகள் பேசப்படுகின்றன. அமெரிக்காவில் 311 மொழிகள் பேசப்படுகின்றன. உலகமொழிகளில் பாதி 8 நாடுகளில் மட்டும் பேசப்படுகின்றன.\nகாதலியிடம் ஆண்கள் செய்யக் கூடாத செயல்கள்\nரொனால்ட் ரீகன்: அமெரிக்க எம்.ஜி.ஆரின் கதை\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nசிறுநீரகத்தை சுத்தம் செய்ய என்ன உணவை சாப்பிடலாம்\nதன்னை பார்த்து சிரித்தவர்கள் முன் வெறித்தனமாக முன்னேறி காட்டிய 2 மனிதர்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/2020/12/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-03-01T01:29:55Z", "digest": "sha1:B5LOR32R7BVPBXXRU4M4CYWGTRPBXL7H", "length": 11600, "nlines": 182, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "இந்தியா ஆடிய கிரிக்கெட்: பில்லி சூன்யம் ! – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஇந்தியா ஆடிய கிரிக்கெட்: பில்லி சூன்யம் \n சுஜாதாவின் வர்ணனை 36-24-36 -ல் வரும் 36-ஆ\nஅடிலெய்ட் கிரிக்கெட் மேட்ச்சில், இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர். சும்மா ரெண்டு டிஜிட். பூதக்கண்ணாடியில் பெரிஸ்ஸா தெரியும்.\nஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 200-ஐ நெருங்கவிடாமல் அவுட் ஆக்கி, 53 ரன் லீட் கொடுத்த டீம். மூன்றாவது நாள் (19/12/20) காலை. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறது. 15/2. யாரு பும்ரா -நைட் வாட்ச்மேன்- அவுட். பரவாயில்லை. 15/3 : இந்தியாவின் புதிய ‘சுவர்’ இடிய, பூஜ்யம். புஜாராவும் காலியா பும்ரா -நைட் வாட்ச்மேன்- அவுட். பரவாயில்லை. 15/3 : இந்தியாவின் புதிய ‘சுவர்’ இடிய, பூஜ்யம். புஜாராவும் காலியா 15/4 : அகர்வால் போயாச்சு.. 15/5 : ரஹானே, நாலு பந்தைப்பார்த்துவிட்டு மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெவிலியனை நோக்கி. 19/6 : கேப்டன் கோஹ்லி.. caught in the slips 15/4 : அகர்வால் போயாச்சு.. 15/5 : ரஹானே, நாலு பந்தைப்பார்த்துவிட்டு மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெவிலியனை நோக்கி. 19/6 : கேப்டன் கோஹ்லி.. caught in the slips என்ன எழவுடா இது. டெஸ்ட் மேட்ச்சா ஆட்றானுங்க.. கண்டவன்லாம் குருட்டுத்தனமா விளாசும் டி-20-லகூட இப்படில்லாம் நடக்காதே..\nமேட்ச்சின் முதல் இரண்டு நாள் ஆட்டம், மூன்றாவது நாளின் சுவடைக் காண்பிக்கவில்லை. இரண்டு அணிகளும் சரியான போட்டி உணர்வில் மும்முரம் காட்டி மோதின. அந்தப்பக்கம் ஸ்டார்க், கமின்ஸ்.. இந்தப்பக்கம் அஷ்வின், பும்ரா. அவர்களுக்கு கேப்டன் பெய்ன், நமக்கு நம்ப கேப்டன் கோஹ்லி – டாப் ஸ்கோர். கிட்டத்தட்ட சரிசமமான எதிரிகள் மோதும் அட்டகாச மேட்ச்போல. இரவு-பகல் பிங்க் பால் டெஸ்ட் இந்திய, ஆஸ்திரேலிய ரசிகர்களைத் தாண்டியும் உலகமே ஆர்வமாக நோக்கிவரும் டெஸ்ட் தொடர்.\nமூன்றாவது நாளில், இந்தியாவுக்கு யாரோ பில்லி சூன்யம் வைத்துவிட்டார்கள் ஹிப்னடைஸ் ஆனவர்கள் மாதிரி ஒவ்வொருவரும் க்ரீஸுக்கு வருவது, பந்தைத் தொட்டு விக்கெட் கீப்பருக்கு வார்த்துவிட்டு தலைகவிழ்த்தவாறு வெளியேறுவது. கிரிக்கெட் மைதானத்தில் ஒரு இந்திய காமெடி. தமாஷா. நல்லநேரத்தின் முத்தாய்ப்பாக, கடைசியில் வந்த ஷமிக்கு கையில் அடி. எலும்பு முறிவு. இறுதி ஸ்கோர் 36/9. அதாவது 36. கிரிக்கெட் உலகில் வெகுநாளைக்கப்புறம் ஒரு சரித்திர நிகழ்வு. 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளாசிய 42-ஆல் அவுட்- க்கு அப்புறம் இப்போது அடிலெய்டில் கிடைத்தது மகுடம் ஹிப்னடைஸ் ஆனவர்கள் மாதிரி ஒவ்வொருவரும் க்ரீஸுக்கு வருவது, பந்தைத் தொட்டு விக்கெட் கீப்பருக்கு வார்த்துவிட்டு தலைகவிழ்த்தவாறு வெளியேறுவது. கிரிக்கெட் மைதானத்தில் ஒரு இந்திய காமெடி. தமாஷா. நல்லநேரத்தின் முத்தாய்ப்பாக, கடைசியில் வந்த ஷமிக்கு கையில் அடி. எலும்பு முறிவு. இறுதி ஸ்கோர் 36/9. அதாவது 36. கிரிக்கெட் உலகில் வெகுநாளைக்கப்புறம் ஒரு சரித்திர நிகழ்வு. 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளாசிய 42-ஆல் அவுட்- க்கு அப்புறம் இப்போது அடிலெய்டில் கிடைத்தது மகுடம்\nஇங்கிலாந்தின் லார்ட்ஸில் 1974-ஆம் வருஷம் இத்தகைய பெருமை சேர்த்த இந்திய அணியிலும் இருந்ததுகள் சிங்கம், புலிகள்: சுனில் காவஸ்கர், ஃபாரூக் எஞ்ஜினீயர், குண்டப்பா விஸ்வனாத், அஜித் வாடேகர், ப்ரிஜேஷ் பட்டேல், ஏக்நாத் சோல்கர், சையத் ஆபித் அலி.. அப்போதும் அவர்கள் முதல் இன்னிங்ஸில் அடித்தார்கள் 302. இரண்டாவது இன்னிங்ஸில்தான் 42. சரித்திரம் திரும்பியது 45 வருஷத்திற்கப்புறம் ஆஸ்திரெலியாவில் நேற்று(19-12-20). இந்தியா முதல் இன்னிங்ஸில் 244. அடுத்த இன்னிங்ஸில் 36 \nஅடுத்தாற்போல் எப்போது திரும்புமோ இந்தக் குதூகல சரித்திரம்\nTagged 36 ஆல்-அவுட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியத் தோல்வி, கோஹ்லி, ட���ஸ்ட் மேட்ச், பெய்ன்\nPrevious postடி-20 தொடர் கையில்.. இனி டெஸ்ட் அரங்கம் \n3 thoughts on “இந்தியா ஆடிய கிரிக்கெட்: பில்லி சூன்யம் \nஎரிச்சலைத் தந்த மேட்ச். ரவி சாஸ்திரியை உதைத்தா தேவலாம். .கே எல் ராகுல், ரிஷப் பந்த் எல்லோரையும் குப்பை பொறுக்க வைத்து…\nஎதிர்பாராததை எதிர் நோக்க வைத்த ஆட்டம்\n அப்படி நினைத்து உதறிவிட்டு, அடுத்த மேட்ச்சை கவனிப்போம். நமக்கும் நம்ம டீமை விட்டா வேறு கதி\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\nஸ்ரீராம் on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2021-03-01T01:35:52Z", "digest": "sha1:2DKURA3JEVRGMVGQ3LQSJJ6XGT4LKAEL", "length": 11065, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "வரவு செலவுத்திட்டம்- குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று! | Athavan News", "raw_content": "\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nவரவு செலவுத்திட்டம்- குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று\nவரவு செலவுத்திட்டம்- குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று\nஇலங்கையின் 75ஆவது வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.\nவிவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக இன்றையதினம் விவாதிக்கப்படவுள்ளது.\nஅத்தோடு பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சு உட்பட 6 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இன்றைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதன் பின்னர் 4 நாட்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.\nஅதேநேரம், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான 10ஆம் திகதியன்று, அதன் மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n600,000 சினோவாக் பயோடெக் தடுப்பூசியுடன் பிலிப்பைன்ஸில் தரையிறங்கியது சீன விமானம்\nநாடளாவிய ரீதியில் தடுப்பூசி திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் சீனா நன்கொடையாக அனுப்பிய முதல் தொகுத\nஐ.நா. அறிக்கைக்கு கோட்டாபய அரசாங்கத்தின் பதிலளிப்பானது எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளுக்கு முரணானது- தயான் ஜயதிலக\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலை\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற\nவடக்கில் மேலும் ஏழு பேருக்குக் கொரோனா\nவடக்கு மாகாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சே\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் உரையரங்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nசமகால பெண்ணியம்சார் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இலங்கையில் உருவாகியுள்ள ‘ஒற்றைச் சிறகு’\nஇந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்க இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்\nஇளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்திய பெருங்கடல் எல்லையைக் கண்காணிக்கும் சிந்து நேத்ரா ��ெயற்கைக்க\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nகல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வௌியிடுவதற்கு நடவடி\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\nயாழ்ப்பாணத்தில் தூர இடங்களுக்கான பேருந்து சேவையானது, நாளை முதல் புதிதாகத் திறக்கப்பட்ட தூர இடங்களுக்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\nஇலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பயிற்சியாளருமான டொம்\nநாட்டில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nதமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் உரையரங்கு\nஈழத்துத் திரைப்படமான ‘ஒற்றைச் சிறகு’ வெளியாகிறது- படக்குழு அறிவிப்பு\nஉயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளை ஏப்ரலில் வெளியிட நடவடிக்கை\nயாழில் நாளை முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நெடுந்தூர சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/astrology/astrology-articles/177921-guru-peyarchi-2020-palangal-parikarangal.html?amp", "date_download": "2021-03-01T00:44:24Z", "digest": "sha1:GXERJLWN37ZUNKWNWUHF3KWFMBAZV73T", "length": 21730, "nlines": 157, "source_domain": "dhinasari.com", "title": "12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்? பரிகாரங்கள் என்ன? - தினசரி தமிழ்", "raw_content": "\nHome ஜோதிடம் கட்டுரைகள் 12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக் காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எப்படி இருக்கும்\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nகுருப்பெயர்ச்சி.- வருகின்ற நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி ஐப்பசி 30ம்நாள் ஞாயிறு அன்று இரவு 9.30 மணிக்கு தனுசிலிருந்து மகரராசிக்கு குரு பிரவேசிக்கப் போகிறார்.\nகல்வியைக் கொடுப்பவர் புதன் என்றால் அறிவைக் கொ டுப்பவர் குரு. புத்திசாலியாக இருக்க வேண்டு மென்றால் குரு சிறப்பாய் இருக்க வேண்டும்.குருவை புத்தி காரகன் என்றால் புத்திரகாரகனும்கூட. குரு அறிவுக்கு மட்டும் காரணகர்த்தா அல்ல வேறு சில விஷயங்களுக்கும் காரண கர்த்தாவாகிறார்.\nஒருவருக்கு நிறைய பணத்தை கொடுப்பவரும் குருதான்.அதனால்தான் தனகாரகன் என்றழைக்கப்படுகிறார். ஒருவர் சமுதாயத்தில் மதிக்கப் படுகிறார் என்றால் குருதான் காரணம்.\nஆசிரியர், நீதிபதி, வழக்கறிஞர், குருமார்கள், ஆன்மீகவாதிகள் ஆகியோருக்கு கர்த்தா குருதான். நாட்டை ஆளும் உயர்பதவிகளுக்கும் குருதான் காரணமே. நாட்டைஆளவைப்பார் நல்லோருடன் சேரவைப்பார்.\nகுரு பார்வை கோடி நன்மை என் சொல்லிற்கு ஏற்ப இந்த குருப்பெயர்ச்சி ஒருசில ராசிக்கு சிறப்பாக இருக்கும்.ஜாதகமாகட்டும் ,பெயர்ச்சியாகட்டும் 2,5,7,9,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும்பொழுது சிறப்புதான். குரு கோச்சாரத்தில் எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்தே பலன் உண்டு.\n12 ராசிக்காரர்களுக்கும் இந்த குருப் பெயர்ச்சி எத்தகைய பலன்களைக் கொடுக்கும் எனப் பார்க்கலாம்.\nகாலபுருஷனுக்கு ஒன்றாம் வீடு மேஷம் இந்த மேஷராசிக்கு பெயர்ச்சி எப்படி இருக்கும். ராசிக்கு இதுவரை ஒன்பதில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு. பெயர்ச்சிக்கு பிறகு பத்தாமிடம் செல்வது உகந்த இடமல்ல. தொழில் மாற்றம் உத்யோகத்தில் சில பிரச்சனை ஆகுதல். இடையூறு போன்றவைகளை சந்திக்க வேண்டிய வரும்.\nகாலபுருஷனுக்கு இரண்டாமிடம் ரிஷபம். ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு, பெயர்ச்சிக்கு பிறகு ஒன்பதாம் இடத்திற்கு செல்வது சிறப்புதான்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மீகப் பணியில் ஈடுபடுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். மகர ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார். இந்த பெயர்ச்சி ரிஷபராசிக்கு பொன்னான காலம் என்றே கூறலாம்.\nகாலபுருஷனுக்கு மூன்றாமிடமாகிய மிதுனம் தைரியஸ்தானம் . ராசிக்கு இதுவரை ஏழில் இருக்கும் குரு, பெயர்ச்சிக்கு பிறகு எட்டாமிடம் செல்வது நல்லதல்ல. காரியத்தடை ,பொருளாதார நெருக்கடி, தொழில் மந்தம், உடல்நலம் பாதிப்பு, கடன்தொல்லை, எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.\nகாலபுருஷனுக்கு நான்காமிடம் கடகம் மாத்ரூ ஸ்தானம் சுக ஸ்தானம் கடகம் ராசிக்கு இதுவரைஆறில் சஞ்சரிக்கும் கு்ரு பெயர்ச்சிக்கு பிறகு ஏழாமிடம் செல்வது சிறப்புதான். தடைகள் அகன்று வெற்றிமேல் வெற்றி கிட்டும் கூட்டுத்தொழில் அமோக லாபம் கிடைக்கும்.சொத்து சேர்க்கை ஏற்படும். வெளியூர்களுக்கு பயணம் செல்வார்கள். மணமாகதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மகர ராசியிலிருந்து ஏழாம் பார்வையாக பார்க்கிறார் அதுவே சிறப்புதான்.\nகாலபுருஷனுக்கு ஐந்தாமிடம் சிம்மம் பூர்வபுண்ணியஸ்தானம் ஐந்தாமிடத்தில் இருக்கும் குரு சிறப்பு தான் பெயர்ச்சிக்கு பிறகு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார். டென்ஷன் ஏற்படும். எதிரி உண்டு, நோய் உண்டு ஆரோக்கியம் கெடும். வீண் பழிக்கு ஆளாவர். கடன் தொல்லை ஏற்படும்.\nகால புருஷனுக்கு ஆறாமிடம் கன்னி சத்துரு ஸ்தானம் ராசிக்கு இதுவரை நான்கிலே வீற்றிருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு ஐந்தில் பிரவேசிக்கப்போவது சிறப்பு. திருமணம் ஆகாதவர்களுக்கு நல்லவரன் அமையும், குழந்தைகளால் மகிழ்ச்சி , புதிய முயற்சிகளில் வெற்றி, அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்.\nகாலபுருஷனுக்கு ஏழாமிடம் களத்திரஸ்தானம் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசி நீதிக்கும் நேர்மைக்கும் பெயர்போனது. துலாம் ராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருக்கும் குரு., பெயர்ச்சிக்கு பிறகு நான்காமிடத்தில் வருகின்ற குருவால் இடமாற்றம் வெளியூர் மாற்றம், உத்யோக மாற்றம் ஏற்படவாய்ப்பு.\nகாலபுருஷனுக்கு எட்டாமிடம் ஆயுள் ஸ்தானம் ஞானத்தின் திறவுகோல் ஆகிய விருச்சிகம். ராசிக்கு இதுவரை இரண்டில் இருந்த குரு நன்மைகள் செய்தது சிறப்புதான். பெயர்ச்சிக்கு பிறகு மூன்றாமிடம் செல்வது சிறப்பல்ல.பொருளாதார நெருக்கடி, புதியமுயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படும்.\nகாலபுருஷனுக்கு ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய தனுசு ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு.பெயர்ச்சிக்கு பிறகு இரண்டாம் இடத்திற்கு வரும் குரு நல்லதை செய்வார் தனம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். பணம் நிறைய வரும்.\nகாலபுருஷனுக்கு பத்தாமிடம் மகரம் கர்ம ஸ்தானம் தொழில் ஸ்தானம்\nராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு ஜென்மத்திற்கு வருவது நல்லதல்ல உடல்நலம் பாதிக்கும் அலைச்சல் அதிகரிக்கும்.குழம்பிய மனதோடு பல காரியங்களை செய்யத் தூண்டும்.\nகாலபுருஷனுக்கு பதினொன்றாமிடம் கும்பம் லாபஸ்தானம். ராசிக்கு பதினொன்றில் சஞ்சரித்து வந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பன்னிரெண்டில் வரும் குரு நிறைய பணம் விரயம் ஆகும். தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்வது. டென்ஷன் அதிகரிக்கும். எதைத் தொட்டாலும் தடைஏற்படும்.\nகாலபுருஷனுக்கு பன்னிரெண்டாம் இடம் வ���ரயஸ்தானம் மோட்ச ஸ்தானம் ராசிக்கு இதுவரை பத்தாமிடத்தில் இருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பதினொன்றில் வருவது லாபம் ஏற்படும் சிறப்புதான். அனுகூலமாக இருக்கும்.\nபலனைப் பார்த்தோம் இனி பரிகாரத்தையும் பார்ப்போமே\nஒருவருடைய ஜாதகத்தில் குரு சரி இல்லாவிட்டாலும் சரி பெயர்சியின் பலன் சரி இல்லையென்றாலும் குருவின் ஸ்தலமான ஆலங்குடிக்கு செல்வது சிறப்பாய் இருக்கும். அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்துவர 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது உத்தமம்.\nஎல்லோரும் விரும்பும் இடம் குரு ஸ்தலமான திருச்செந்தூர் சென்றும் கடலாடி செந்தூர்கடவுள் முருகனை வணங்கியும் வரலாம் அன்னதானமும் செய்துவர குருவின் அருளுக்கு பாத்திரமாகலாம்.\nஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சிவாலயம் சென்று அங்குள்ள தட்சணாமூர்த்தியை வணங்கி வர உத்தமம்.\nநவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வர உத்தமம். சித்தர் சமாதியை வணங்கி வர உத்தமம். கோயில்களுக்கு கொண்டைக்கடலை வாங்கி கொடுக்கலாம்.\nமேஷ ராசிக்காரர்கள் வியாழக்கிழமை இரவு பத்து கைஅளவு கொண்டைக் கடலை எடுத்து தலையனைக்கு கீழ் வைத்து மறு நாள் எடுத்து ஒடுகிறதண்ணீரில் போட்டுவிட குருவின் அருள் கிடைக்க ஏதுவாகும்.10 எண்ணம்கொண்டைக் கடலை எடுத்துக்கொள்ளலாமே.\nமிதுனம் 8 கொண்டைக் கடலை அல்லது 8 கையளவு எடுத்து இரவு தூங்கும் பொழுது தலையணைக்கு கீழ் வைத்து மறுநாள் காலையில் ஓடுகிற தண்ணீரில் போட்டுவிட உத்தமம்.\nசிம்மம் 6 கையளவு கடலை எடுத்து மேல்கூறியது போல் செய்யவும்.\nதுலாம் 4 கையளவு கடலை\nவிருச்சிகம் 3 கையளவு கடலை\nமகரம் ஒரு கையளவு கடலை\nகும்பம் 12 கையளவு அல்லது 12 எண்ணம் கடலை எடுத்து பேப்பரில் மடித்து தலையனைக்கு கீழ் வைத்து மறுநாள் காலையில் எடுத்து ஓடும் தண்ணீரில் விடவும். இந்த பரிகாரத்தை வியாழன் தோறும் செய்துவர உத்தமம். வியாழக்கிழமை தோறும் விநாயகரை 16 முறை வலம் வர உத்தமம். முக்கியமாக அருகம்புல் சாற்றுதல் அவசியம்.\nஒவ்வொருவருடைய ஜாதகத்தில் குரு இருக்கும் அமைப்பை பொறுத்து பலன் அமையும். நடைபெறும் தசாவைப் பொறுத்தும் பலன் அமையும்.\nதென்காசி மாவட்டம் (98437 10327)\nPrevious articleநவராத்திரி முதல்நாள்: ஸ்வர்ண கவச அலங்காரத்தில் விஜயவாடா கனகதுர்க்கா\nNext articleபக்தர்களின் கோபத்தால்… ‘அந்த’ முடிவில் இருந்து பின்வாங்கிய திருப்பதி தேவஸ்தானம்\n இன்றைய சிறப்பு என்ன தெரியுமா\nஆன்மிகக் கட்டுரைகள்\t 23/02/2021 11:50 காலை\nவிநாயகர் நான்மணிமாலை – விளக்கம் (பகுதி 4)\nகட்டுரைகள்\t 22/02/2021 6:25 காலை\nவிநாயகர் நான்மணிமாலை; விளக்கம் (பகுதி 3)\nகட்டுரைகள்\t 21/02/2021 5:54 காலை\n அப்படி என்ன சிறப்பு இன்று\nஆன்மிகக் கட்டுரைகள்\t 20/02/2021 6:21 மணி\nவிநாயகர் நான்மணிமாலை: விளக்கத் தொடர்\nகட்டுரைகள்\t 19/02/2021 6:34 காலை\nரத சப்தமி: சூரியனுக்கு அர்க்ய ப்ரதானம் எவ்வாறு செய்ய வேண்டும்\nஆன்மிகக் கட்டுரைகள்\t 19/02/2021 5:45 காலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/SLFP?pg=2", "date_download": "2021-03-01T01:45:48Z", "digest": "sha1:A6SQULNXHQKG3J2KHMXDV3MDTTHU72P7", "length": 20793, "nlines": 165, "source_domain": "jaffnazone.com", "title": "SLFP", "raw_content": "\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nகூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை முட்டாளாக்கும் முயற்சியையே மேற்கொண்டு வருகின்றது : அங்கஜன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு செய்யாத ஒன்றை இனி எவ்வாறு செய்யப் போகின்றதென முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், மேலும் படிக்க... 20th, Jun 2020, 02:48 AM\nசர்வமத்த்தலைவர்களுடன் அங்கஜன் இராமநாதனும் அவர்சக வேட்பாளர்களும் சந்திப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதனும் அவர் தலைமையின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் மேலும் படிக்க... 20th, Jun 2020, 02:46 AM\nவடக்கு மாகாணத்தில் 3200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு - அங்கஜன் இராமநாதன் ஏற்பாடு\nதனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்கள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.நாட��டில் கொரோனா பரம்பலைக் மேலும் படிக்க... 10th, Apr 2020, 06:31 PM\n பொலனறுவை என் கூடு, அங்கு எவரும் முட்டையிட முடியாது. என கூறிய மைத்திரி.. கடுப்பான மஹிந்த..\n பொலனறுவை என் கூடு, அங்கு எவரும் முட்டையிட முடியாது. என கூறிய மைத்திரி.. கடுப்பான மஹிந்த.. மேலும் படிக்க... 7th, Mar 2020, 01:19 PM\nவடக்கு, கிழக்கில் தனித்துப் போட்டி\nநாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் 'வெற்றிலை' அல்லது 'கை' சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் மேலும் படிக்க... 14th, Feb 2020, 06:12 AM\nஅங்கஜன் எம்பியின் பொங்கல் வாழ்த்து செய்தி\nபூர்வீக தமிழரின் பண்பாடு பிரசவிக்கும் தை திருநாள் இன்று. உழுதுண்டு வாழ்வோருக்கு உரமளிக்கும், பூமி தாய்க்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் திரு மேலும் படிக்க... 15th, Jan 2020, 04:34 PM\nகோத்தாவுக்கே ஆதரவு - மைத்திரி உறுதி\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபயவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மேலும் படிக்க... 11th, Jan 2020, 12:44 PM\nவிடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு 42 கடிதங்களை எழுதினேன்.. பிரபாகரனை சேர் என விழித்த சந்திரிக்கா.\nவிடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு 42 கடிதங்களை எழுதினேன்.. பிரபாகரனை சேர் என விழித்த சந்திரிக்கா. மேலும் படிக்க... 11th, Nov 2019, 02:00 PM\nசந்திரிக்கா கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nபுத்தளம் கரைத்தீவு பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (08.11.2019) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் படிக்க... 9th, Nov 2019, 01:58 PM\n7 முறை கட்சி தாவியவர் என்னை நீக்கப் போகிறாராம்\nஇரு பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனத்தை கவனத்தில் கொள்ளுகையில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்பானது. தனி நபர் மேலும் படிக்க... 6th, Nov 2019, 05:53 PM\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\nநீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..\nமரண வீட்டுக்கு சென்று திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது..\nபாடசாலை ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. மறு அறிவித்தல் வெளியாகும்வரை பாடசாலை முடக்கம்..\nதன் இரு குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியில் இறந்துகிடந்த தாய்..\nமுதல் முதலாக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 6 வயதான சிறுவன் பாடசாலைக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/germany/03/136255?ref=archive-feed", "date_download": "2021-03-01T00:44:46Z", "digest": "sha1:GPMRLWO774WHRU5WTD62DYQHV6LSH5OJ", "length": 7681, "nlines": 134, "source_domain": "lankasrinews.com", "title": "திருடுபோன 70,000 யூரோக்கள் மதிப்பிலான 20 டன் சொக்லேட்டுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருடுபோன 70,000 யூரோக்கள் மதிப்பிலான 20 டன் சொக்லேட்டுகள்\nமத்திய ஜேர்மனியில் சுமார் 20 டன் அளவிலான சொக்லேட்டுகள் திருடு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதற்கிடையில் பழச்சாறுகள் நிறைந்த ஒரு லொறியும் காணாமல் போயுள்ளது. ஜேர்மனியின் Neustadt நகரில் உள்ள தொழிற்சாலையில் குளிரூட்டப்பட்ட நிலையில் இருந்த Kinder Surprise என்னும் முட்டை வடிவிலான சொக்லேட்டுகள், டன் கணக்கில் காணமல் போனதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் பின்னர், அதிக அளவிலான சொக்லேட்டுகள் விற்பனை நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.\nதிருடுபோன சொக்லேட்டுகளின் மதிப்பு சுமார் 70,000 யூரோக்கள் இருக்கும் என நம்பப்படுகிறது. இவை அனைத்தும் சனிக்கிழமை மாலையில் இருந்து ஞாயிறு மதியம் வரையிலான காலத்திலேயே திருடப்பட்டுள்ளது.\nஇதே போல கடந்த வார இறுதியில் சுமைகள் ஏற்றப்படாத லொறி ஒன்றும் திருடப்பட்டுள்ளதால், சொக்லேட் திருட்டுக்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/640516/amp?ref=entity&keyword=Trinamool%20Congress", "date_download": "2021-03-01T01:12:33Z", "digest": "sha1:VMPYEODPGDTRZ624SCGSIUOQ4FF6WPNV", "length": 9730, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பாஜக-வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்.: ரவீந்திரநாத் தாகூரை அவமதித்து விட்டதாக கண்டனம் | Dinakaran", "raw_content": "\nபாஜக-வை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்.: ரவீந்திரநாத் தாகூரை அவமதித்து விட்டதாக கண்டனம்\nகொல்கத்தா: மேற்குவங்கத்தில் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை பாஜக அவமதித்து விட்டதாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தாவில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.\nஇந்த விழாவிற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் ரவீந்திரநாத் தாகூர் படத்துக்கு மேலே அமித்ஷா படம் இருப்பதை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாணவர்கள் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ரவீந்திரநாத் தாகூர் பிறந்த ஊரில் நடைபெற்ற போராட்டத்தில் அந்த மாநில அமைச்சர்கள் உள்ப��� ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.\nஉள்துறை அமைச்சர் அமித்ஷா கொல்கத்தா செல்லும் போதெல்லாம் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அவமதிக்கப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nபருவமழையை சேகரிக்க நீர்நிலைகளை இப்போதே சீர்படுத்த துவங்வோம்: மக்களுக்கு மோடி அழைப்பு\nராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து\nஆன்லைன் ரம்மிக்கு கேரளாவில் தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்\n மகாராஷ்டிரா அமைச்சர் ரத்தோட் ராஜினாமா: பாஜ நெருக்கடிக்கு பணிந்தார்\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்��ுவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roar.media/tamil/main/features/gl-politics-behind-bull-fight", "date_download": "2021-03-01T00:30:46Z", "digest": "sha1:ELP2Y5KUKTQBMCEX7B2NEAVLFRZSP6P2", "length": 31699, "nlines": 71, "source_domain": "roar.media", "title": "ஏறுதழுவலின் பின்னால்….", "raw_content": "\nஇந்த ஆக்கம், ஏறுதழுவல் என்பது என்ன அது எப்படியாக தோற்றம் பெற்றது அது எப்படியாக தோற்றம் பெற்றது அதனுடைய விதிமுறைகள் என்ன ஏறுதழுவலுக்கு பயன்படும் எருதுகளின் வகைகள் என்ன என்பதனை விளக்குவதல்ல. ஏறுதழுவல் தடைக்கு பின்னால் இழையோடியிருக்கும் அரசியல், வணிகம் மற்றும் மக்களது உரிமைக்குரல் தொடர்பிலான தொகுப்பே ஆகும்.\n2008ல் ஏறுதழுவலில் நிகழ்ந்த திருப்பம்\nதமிழக அரசு இவ்விடைக்கால தடையை எதிர்த்து மேன்முறையீட்டை செய்ததுடன் ஏறுதழுவல் தொடர்ச்சியாக முறையான விதத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக 2009ம் ஆண்டு அளவில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தையும் நடைமுறைக்கு கொண்டுவந்தது. (forumartgallery.com)\nபாரம்பரியம் தொட்டு தமிழ்நாட்டில் நடைபெற்றுவருகின்ற ஏறுதழுவல் நிகழ்வில் 2008ம் ஆண்டு என்பது மறக்கமுடியாத ஒன்றாக மாறப்போகிறது என்பதனை யாரும் எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டார்கள். காரணம், இந்தியாவின் விலங்குகள் நல போராளி மேனகா காந்தி மற்றும், PETA என்று அழைக்கப்படும் விலங்குகளை காக்கும் சர்வதேச அமைப்பு என்பவற்றின் கூட்டாக, ஏறுதழுவலில் எருதுகள் முறையற்ற வகையில் கையாளப்படுவதாகவும், அதனால் அவை போட்டிகளுக்காக துன்புறுத்தப்படுவதாகவும் புகார் அளிக்கபட்டு நீதிமன்றத்தில் வழக்காக தாக்கல் செய்யப்பட்ட ஆண்டாகும். இதன்போது, இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏறுதழுவல் நிகழ்வு முறையற்றவகையில் இடம்பெறுவதாக உறுதிசெய்து இடைக்கால தடையை விதித்தது.\nஇந்நிலையில், தமிழக அரசு இவ்விடைக்கால தடையை எதிர்த்து மேன்முறையீட்டை செய்ததுடன் ஏறுதழுவல் தொடர்ச்சியாக முறையான விதத்தில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக 2009ம் ஆண்டு அளவில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தையும் நடைமுறைக்கு ���ொண்டுவந்தது.\nஇந்த சட்டத்தின் பிரகாரம், ஏறுதழுவல் நிகழ்வு இடம்பெறுவதற்கு சுமார் 2-3 மாதங்களுக்கு முன்பதாகவே போட்டியில் ஈடுபடும் எருதுகள் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், போட்டிக்கு முன்னதாகவும், போட்டிக்கு பின்னதாகவும் குறித்த எருதுகளும், ஏறுதழுவல் போட்டியாளர்களும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம், ஏதேனும் மிருகவதை இடம்பெறுவதை கண்டறிய முடியும். இவற்றுக்கு கூடுதலாக, ஏறுதழுவல் நிகழ்வில் எருதுகள் வெளியேறும் வாசல்படி எனும் பிரதேசம் உட்பட அனைத்து பிரதேசங்களும் CCTV தொழில்நுட்படத்துடன் கண்காணிக்கபட வேண்டும் என வலியுறுத்தபட்டதுடன், அந்ததந்த மாவட்ட ஆட்சியாளர்களின் மேற்பார்வையின்றி ஏறுதழுவல் நிகழ்வை நடாத்துவது தண்டனைக்குரிய குற்றமாகவும் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. (இதனை விடவும், அதிகமான விதிமுறைகளை இந்த சட்டம் கொண்டுள்ளது)\nஇச்சட்ட அமுலாக்கலின் பின்பும், ஏறுதழுவல் நிகழ்வில் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களும், காயங்களும் குறைவடைந்திருந்தது. ஆனாலும், தொடர்ச்சியாக PETA மற்றும் இந்திய விலங்கு நல ஆவலர்கள் நீதிமன்றத்தில் ஏறுதழுவல் நிகழ்வில் மிருகவதை தொடர்வதாக கூறி, அந்நிகழ்வை தடைசெய்யகோரி வழக்கை உச்சநீதிமன்றத்தில் நடாத்தியே வந்திருந்தனர். இதில் திடீர் திருப்பமாக, 2014ம் ஆண்டு மீண்டும் ஏறுதழுவல் நிகழ்வை நடாத்த உச்சநீதிமன்றம் தடையுத்தரவை வழங்கியது. இதற்கு மிக முக்கிய காரணமாக, ஏறுதழுவல் நிகழ்வில் மிருகவதை தொடர்வதாகவும், இதனை குறைப்பதை விட, இல்லாது செய்யவே இந்த தடை கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டது, அன்றுமுதல் 2017வரை உச்சநீதிமன்றம் தடையுத்தரவை விலக்ககூடும் என ஏங்கி நிற்பதே தமிழர் பொங்கலாக போனது.\nஏறுதழுவலை ஏன் தடை செய்ய வேண்டும் \n2013ல் சுமார் 125 மில்லியன் மெற்றிக்தொன்னுக்கு அதிகமான பால் உற்பத்தி இடம்பெற்று உள்ளதுடன், 2023ம் ஆண்டளவில் அது 200 மில்லியன் மெற்றிக்தொன் அளவுக்கு அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. (staticflickr.com)\nஏறுதழுவல் நிகழ்வினை தடை செய்வதற்காக மிருகவதை என்கிற சொற்பதம் மிகப்பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், அதற்கு பின்னுள்ள நுண்ணிய அரசியல் அபரிதமானது. காரணம், இந்த மிருகவதை என்கிற புரட்சியின் பின்னால் கைகோர்த்துள்ளவர்களை துல்லியமாக அவதானித்தால், அதன் அரசியல் தாற்பரியத்தை அறிந்து கொள்ள முடியும்.\nஇதனை அறிவதற்கு முன்பு, சற்றே இந்தியாவின் பால் செழுமை மிக்க உற்பத்திகள் தொடர்பிலும், அதன் தேவை தொடர்பிலும் சிறிய தரவுகளை பார்த்துவிடுவோம்.\nஉலகிலேயே ஜரோப்பிய யூனியனுக்கு (அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளையும் சேர்த்து) அடுத்ததாக பாலினை அதிகளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியாவே உள்ளது. 2013ல் சுமார் 125 மில்லியன் மெற்றிக்தொன்னுக்கு அதிகமான பால் உற்பத்தி இடம்பெற்று உள்ளதுடன், 2023ம் ஆண்டளவில் அது 200 மில்லியன் மெற்றிக்தொன் அளவுக்கு அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. இது , 2023ம் ஆண்டில், பால் உற்பத்தியில் ஜரோப்பிய யூனியனை பின்தள்ளி முதலாமிடத்திற்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தியா 2023ம் ஆண்டில், பால் உற்பத்தியில் ஜரோப்பிய யூனியனை பின்தள்ளி முதலாமிடத்திற்கு கொண்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்த ஒரு தரவே போதுமானது, இந்தியாவின் பால் சார்ந்த உற்பத்திகளின் வியாபார நிலை எத்தனை சாதக தன்மையை கொண்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளுவதற்கு இத்தனையும் கவனத்தில் வைத்துகொண்டு பிரச்சனைக்குரிய காரணிகளை பார்க்கலாம்.\nபல்தேசிய கம்பனிகளின் வணிக மனநிலை\nதொடர்ச்சியாக, தமிழகத்தில் ஏறுதழுவல் நிகழ்வு நடாத்தபடுவதற்கு மிகமுக்கிய காரணங்களில் ஒன்று, அடுத்துவரும் செழுமையான நாட்டு மாடுகளின் தலைமுறைக்கான சிறந்த இனவிரிவாக்கத்தை தரக்கூடிய எருதினை கண்டறிவதும் ஒன்றாகும். அதாவது, ஏறுதழுவலில் வெற்றிபெறும் காளைகள் பெரும்பாலும் ஆரோக்கியமானதாக இருப்பதுடன், அதன் மூலம் கன்றுகளை பெறுகின்ற போது அதன் இனமும் அதனை போலவே செழுமைமிக்கதாக இருக்கும். ஆனால், இத்தகைய நாட்டு எருதுகள் யாரிடம் இருக்கிறது \nசாதாரண குடிமக்களிடம்தான் இத்தகைய நாட்டு எருதுகள் இருக்கிறன. ஒவ்வொரு கிரமாத்துக்கும் சிலரிடம் மட்டுமே இது உள்ளது. அதுபோல, இவர்கள் துணையுடன் உருவாக்கப்படும் மாடுகளும், மாட்டு பண்ணைகளும், இவர்களைப்போல கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம்தான் உள்ளன. அவர்கள் அத்தகைய மாடுகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பாலை கொண்டு இலாப அடிப்படையில் வாழ்க்கையை நடாத்தி வ���ும் சாதரணமானவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒன்றும் பல்தேசிய கம்பனிகளின் உரிமையாளர்கள் இல்லை. இவர்கள் ஒன்றும் மிக பெரிய முதலீட்டையோ, மிகப்பெரும் இலாபத்தையோ கொண்டு இருப்பவர்களாக இருக்கமாட்டார்கள்.\nஅடுத்தடுத்த சந்ததிக்கான இனவிருத்தியை தடுத்து நிறுத்துவதன் மூலம், அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்து அதிகாரவர்கத்தில் உள்ளவர்கள் நினைப்பதை செயலாக்கவடிவம் கொடுக்க பின்வரும் முறையில் முயற்சிக்கிறார்கள். (seasonsnidur.files.wordpress.com)\nஇந்நிலையில், இப்படி யோசித்து பாருங்கள் ஒரு பத்துப்பேர் தனியாக மாடுகளை வளர்த்து, அதிலிருந்து பாலை பெற்று, அதனை இன்னுமொருவருக்கு விற்று என சங்கிலி தொடராக சென்று கொண்டிருக்கும் ஒரு சூழலை முற்றாக அழித்துவிட்டு, அனைவரையும் ஒரு பல்தேசிய கம்பனியின் கீழ் ஊழியர்களாக கொண்டு வந்து, அத்தனை மாடுகளுக்கும் ஒரு பல்தேசிய கம்பனிகாரரே உரிமையாளராக இருந்தால் எப்படி இருக்கும் ஒரு சிலரிடம் மட்டுமே பணம் கொட்டி கிடக்கும் அல்லவா ஒரு சிலரிடம் மட்டுமே பணம் கொட்டி கிடக்கும் அல்லவா அதனை செய்யவேண்டுமானால், ஒவ்வொரு வீடாக தேடிச்சென்று, மாடுகளை வாங்க முடியுமா அதனை செய்யவேண்டுமானால், ஒவ்வொரு வீடாக தேடிச்சென்று, மாடுகளை வாங்க முடியுமா இல்லை மக்கள்தான் தம் வாழ்வாதாரத்தை விட்டு கொடுப்பார்களா\nஎனவேதான், ஏறுதழுவலை ஒரு ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்., அடுத்தடுத்த சந்ததிக்கான இனவிருத்தியை தடுத்து நிறுத்துவதன் மூலம், அடித்தளத்தை ஆட்டம் காணச்செய்து அதிகாரவர்கத்தில் உள்ளவர்கள் நினைப்பதை செயலாக்கவடிவம் கொடுக்க பின்வரும் முறையில் முயற்சிக்கிறார்கள்.\nஇந்திய ஒருமைப்பாட்டு நிலையும், அரசியலும்\nஇந்தியாவினை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இரண்டே இரண்டு கட்சிகள்தான் மாறி மாறி ஆண்டுகொண்டு இருக்கிறது. ஒன்று காங்கிரஸ் கட்சி, மற்றையது பாரதிய ஜனதா கட்சி. இரண்டினதும் கொள்கைகளும், கோட்பாடுகளும் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டுமே ஒருபுள்ளியில்தான் இணைந்து இருக்கின்றன. அது, ஒட்டுமொத்த இந்தியர்களையும், இந்தியர்கள் என்கிற பொதுமைபடுத்தலுக்குள் கொண்டு வருதல். அதாவது, ஒவ்வருவருக்கும் தனியான அடையாள சின்னங்கள் எதனையும் கொண்டிருக்காது, எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் முயற்சி. இதன் ஆர��்பமாகத்தான், இந்தியாவின் தேசிய உடையாக சுடிதார் போன்ற ஆடையை கொண்டு வரும் நடவடிக்கையும், தேசிய பொது மொழியாக ஹிந்தியை கொண்டுவரும் முயற்சியும் இடம்பெற்றது. இதற்கும் ஏறுதழுவல் தடைக்கும் என்ன தொடர்பு இருக்கும் \nஇருக்கிறது. தனித்துள்ள அடையாளங்களை இல்லாதொழிக்க இந்திய அரசின் மனநிலை இசைவாக்கம் கொண்டதாக இருக்கிறது. இந்த மனநிலைதான் பல்தேசிய கம்பனிகளுடன் கைகோர்த்து கொண்டு PETA போன்ற சர்வதேச அமைப்புக்களை இலகுவாக இந்தியாவிற்குள் நுழையவும், அவை செயல்படவும் அனுமதி அளிக்கிறது. இதற்கு மேலதிகமாக, இவற்றின் மூலமாக ஏற்படுத்தபடும் தாக்கங்களை கண்டுகொள்ளாமல் இருக்கவும் வழிவகுக்கிறது.\nஇவற்றுக்கு மேலாக, இன்றைய தமிழக அரசியலும் மோசமான நிலையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தை எதிர்த்து எங்காவது ஏறுதழுவல் நிகழ்வு இடம்பெற்றால், தமிழ்நாடு ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என்கிற அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மறுபுறம் தமிழ்நாட்டில் ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏறுதழுவல் நிகழ்வை நடாத்த ஆதரவு தெரிவிக்கிறார்கள். இது, ஒரு ஆளுமையான தலைமையில்லாத ஆளும் கட்சிக்கு தனது ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. உத்தியோகபூர்வமாக ஏறுதழுவல் நிகழ்வை தடுத்து நிறுத்த இதுவே போதுமானது, அடுத்தடுத்த வருடங்களுக்கு தமிழர் ஆளுங்கட்சியே ஏறுதழுவல் நிகழ்வுக்கு ஆதரவு தர துணியவில்லை என பிரச்சாரம் செய்யவும் இது பயன்படகூடும்.\nகீழ்நிலை மக்களின் எதனையும் எதிர்க்கும் மேட்டுகுடி தன்மை\nஇந்தியாவில் பாரம்பரியமாக இடம்பெறும் ஏறுதழுவல் நிகழ்வில் 2009க்கு பின் மட்டுமே மிருகவதை உள்ளது என்பது பூதாகரமாக தெரிய வேறு என்ன காரணம் இருக்க முடியும் \nஇன்றைய அளவில், ஏறுதழுவல் நிகழ்வை எதிர்க்கும் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டின் சென்னையிலும் இருக்கிறார்கள். சரியாக, அவர்களை உற்றுநோக்கின் கீழ்நிலை மக்கள் எதனை செய்தாலும் குற்றம், கிராமபுறங்களுக்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்புமே இல்லை என்கிற மனநிலையுடன் இருப்பார்கள், இவர்களுக்கு ஏறுதழுவல் நிகழ்வை கீழ்நிலை மக்கள் கொண்டாடும் ஒரு மிருகவதை நிகழ்வு என பிரச்சாரம் செய்வது இலகுவானது. இதனையே பல்தேசிய கம்ப���ிகளுடன் இணைந்திருக்கும் விலங்கின சர்வதேச அமைப்புக்கள் செய்து வருகின்றன. இத்தகைய மேட்டுக்குடி மக்களுக்கு, இந்தியாவில் பாரம்பரியமாக இடம்பெறும் ஏறுதழுவல் நிகழ்வில் 2009க்கு பின் மட்டுமே மிருகவதை உள்ளது என்பது பூதாகரமாக தெரிய வேறு என்ன காரணம் இருக்க முடியும் \nஏறுதழுவல் நிகழ்வை தடைசெய்வதன் மூலம், இனவிருத்திக்கு பயன்படக்கூடிய எருதுகளை அழித்துவிட முடியும். (ஏறுதழுவல் தவிர்த்து, வேறு எந்த தேவைக்கும் இவை தற்காலத்தில் அதிகம் பயன்படுத்தபடுவதில்லை). அப்படியாயின், ஒரு கட்டத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவடையும். இதனால், உற்பத்திகள் குறைவடையும். ஒரு நிலையில், சொந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலையில், இந்திய அரசே பாலை அதிகம் தரக்கூடிய வெளிநாட்டு ஜெர்சி மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கும். தனியே, அந்த மாடுகளின் இறக்குமதியுடன் இது நின்று விடுமா இதற்கு பிறகுதான், இந்தியாவில் சர்வதேசத்தின் வணிக வாயில்கள் திறக்கப்படும். குறித்த மாடுகளுக்கு என பிரத்தியேகமான உணவை வழங்கவேண்டி இருக்கும், இதற்கான மூலபொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி ஏற்படும், முடிவு பொருளை உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளை நிறுவவேண்டிய அவசியம் ஏற்படும். அதுபோல, குறித்த கால்நடைகளை பராமரிக்க பிரத்தியேக சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும். கூடவே, அதற்கான மருந்துவகைகளுக்கான வெளிநாட்டு சந்தையும் திறக்கப்படும்.\nஇன்றைய நிலையில், ஏறுதழுவல் நிகழ்வை தடைசெய்து விடக்கூடும். அதற்கு பின், அதனை தடைசெய்ய போராடியவர்களும், சாதாரண மக்களுடன் இணைந்துகொண்டு பல்தேசிய முதலாளிகளிடம் அடிமையாக்கபட்ட தங்கள் உணவினை பெறுவதற்கான போராட்டத்தை தொடங்கவேண்டிய நாளும் வரக்கூடும் (i.ytimg.com)\nஒரு நிமிடம் நிதானமாக சிந்தித்து பாருங்கள் ஜெர்சி மாட்டை விலைக்கு வாங்கவேண்டும். அதற்கான உணவை வாங்க வேண்டும். அதற்கான மருத்துவ செலவை ஏற்கவேண்டும். அந்த கால்நடைகளை பராமரிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இவற்றை எல்லாம் கிராமபுறங்களில் உள்ள சாதாரண ஒருவரினால், தொடர்ச்சியாக செய்யகூடியதாக இருக்குமா \nஅப்படியானால், இதனை எல்லாம் செய்வதற்கு என வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இந்திய முதலாளிகளும் கைகோர்ப்பார்கள். அதன்போது, கிராமங்களில் உண்மை உணர்வுடன் கால்நடை வளர்ப்பை செய்துவந்த சாதாரணமானவர்கள் நிலை என்ன ஆகும் \nஇன்றைய நிலையில், ஏறுதழுவல் நிகழ்வை தடைசெய்து விடக்கூடும். அதற்கு பின், அதனை தடைசெய்ய போராடியவர்களும், சாதாரண மக்களுடன் இணைந்துகொண்டு பல்தேசிய முதலாளிகளிடம் அடிமையாக்கபட்ட தங்கள் உணவினை பெறுவதற்கான போராட்டத்தை தொடங்கவேண்டிய நாளும் வரக்கூடும். அப்போது, எதனையும் நொந்து பயனில்லை.\nஏறுதழுவல் நிகழ்வு மிருகவதை அற்றவகையில் இடம்பெறுவதனை உறுதி செய்வது அவசியம். அதற்காக, வாழ்க்கை சுழற்சியையும், ஒரு மக்களின் பாரம்பரியத்தையும் தனியே அழித்துவிட நினைப்பது அவசியமற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.tamilnews.com/2018/05/31/minority-attack-continues-sri-lanka-usa-blames/", "date_download": "2021-03-01T00:51:55Z", "digest": "sha1:UOMVAJRQILZVEZ6IHD463Z4KZZUOAMXF", "length": 27991, "nlines": 271, "source_domain": "sports.tamilnews.com", "title": "minority attack continues sri lanka usa blames", "raw_content": "\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nஇலங்கையின் அரசியலமைப்பில் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2017ஆம் ஆண்டிலும், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, அனைத்துலக மத சுதந்திரம் தொடர்பான, 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தேசிய கிறிஸ்தவ இவாஞ்சலிக்கல் கூட்டணியின் ஆவணங்களின்படி, தேவாலயங்கள், கிறிஸ்தவ மதகுருமாருக்கு எதிரான தாக்குதல்கள், வழிபாட்டு இடங்களுக்கு தடை ஏற்படுத்தல் போன்ற 97 சம்பவங்கள் கடந்த ஆண்டில் இடம்பெற்றதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடந்த ஆண்டு ரம்ழான் நோன்புக் காலத்திலும் ஏனைய சந்தர்ப்பங்களிலும், பள்ளிவாசல்கள் மற்றும் வழிபாட்டு இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பாக இலங்கை முஸ்லிம் சபை அறிக்கையிட்டுள்ளது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாத அமைப்புகள் தொடர்ச்சியாக சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்த��� வருவதுடன், மத, இன சிறுபான்மையினரை- குறிப்பாக சமூக ஊடகங்களின் மூலம், சிறுமைப்படுத்தும் செயலையும் மேற்கொண்டு வருகின்றன.\nமத சிறுபான்மையினர் உடல் ரீதியாக தாக்கப்பட்ட, அவர்களின் வழிபாட்டு இடங்கள் தாக்கப்பட்ட சில சம்பவங்களில் அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு எதிராக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தனர் அல்லது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nதேசிய நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு மத சிறுபான்மையினர் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும், எனவே மத சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறும், அனைவருக்குமான மத சுதந்திரத்தை பாதுகாக்குமாறும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்கின்ற போதெல்லாம், அமெரிக்கத் தூதுவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறார்“ என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவெள்ளை வேனில் 08 மாதக்குழந்தை கடத்தல்; மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல்\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபலியான சிங்களவர் : ஹீரோவான தமிழன் : மஹரகமவில் நெகிழ்ச்சி சம்பவம்\nவயோதிப தாயிற்கு நிகழ்ந்த கொடுமை : வைரலாகும் வீடியோ\nமருதானையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து சிங்களவர்கள செய்த செயல்\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\nபிரான்ஸில், பொலிஸாரிற்கு சோதனை கொடுத்த மூட்டைப்பூச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, க���ர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்��் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபிரான்ஸில், பொலிஸாரிற்கு சோதனை கொடுத்த மூட்டைப்பூச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-01T00:58:30Z", "digest": "sha1:6UKYMO4VQU3ANU7OJ7KZ2LWWZ7ZHOOW4", "length": 40126, "nlines": 262, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/படைப்பவன் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n35:1 அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன் இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான் தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான் நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.\n35:2 மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.\n உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள் வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.\n) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.\n நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும் ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம் இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.\n35:6 நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான் ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள் அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.\n35:7 எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.\n35:8 எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா) அன்றியும், நிச்சயமாக அல்��ாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான் மேலும் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான் மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான் ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.\n35:9 மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான் அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருகிறது.\n35:10 எவன் இஸ்ஸத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன் ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான் அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.\n35:11 அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான் பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.\n35:12 இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா ஒன்று மிகவும் இனிமையாக, (தாமந்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள் மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக\n35:13 அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான் பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான் இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ் அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.\n35:14 நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார் செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள் கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள் யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.\n அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள் ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன் புகழுக்குரியவன்.\n35:16 அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.\n35:17 இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.\n35:18 (மறுமை நாளில் தன்) சமையைக் சமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சமையைச் சமக்க மாட்டான் அன்றியும் பளுவான சமையைச் சமப்பவன், அதில் (சிறிதேனும்) சமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசத்தமாக இருக்கின்றார் அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.\n35:19 குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.\n35:20 (அவ்வாறே) இருளம் ஒளியும் (சமமாகா).\n35:21 (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).\n35:22 அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.\n35:23 நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.\n35:24 நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும�� (பூமியில்) இல்லை.\n35:25 இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசம் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.\n35:26 பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.\n35:27 நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.\n35:28 இவ்வாறே மனிதர்களிலும், ஊhவனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.\n35:29 நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.\n35:30 அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழமையாகக் கொடுப்பான் இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.\n) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகம் நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன் பார்த்துக் கொண்டிருப்பவன்.\n35:32 பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம் ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையா நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இது வே மாபெரும் பாக்கிய���ாகும்.\n35:33 அ(த்தகைய)வர்கள் நிலையான சவனபதிகளில் புகுவார்கள் அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைககள் பட்டா(லானவையா)க இருக்கும்.\n35:34 \"எங்களை விட்டு (எல்லாக்)கலலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும் நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன் நன்றியை ஏற்றுக் கொள்பவன்\" என்றும் அவர்கள் கூறுவார்கள்.\n35:35 \"அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான் அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை\" (என்றும் கூறுவார்கள்).\n35:36 எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.\n35:37 இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள் \"எங்கள் இறைவா நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்\" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) \"சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயளைக் கொடுக்கவில்லையா நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்\" என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) \"சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயளைக் கொடுக்கவில்லையா உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார் ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சவையுங்கள் ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை\" (என்று கூறுவான்).\n35:38 நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன் இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.\n35:39 அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான் எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரி��்பு(டைய கேடு) அவனுக்கேயாகும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.\n35:40 \"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா 'அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்' எனபதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா\" என்று (நபியே) நீர் கேட்பீராக் அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா எதுவுமில்லை அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை\" (என்று நபியே\n35:41 நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான் அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன் மிக மன்னிப்வன்.\n35:42 அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிராமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள் ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.\n35:43 (அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி) செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர் அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.\n35:44 இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்��தைப் பார்க்கவில்லையா மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர் வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன் பேராற்றலுடையவன்.\n35:45 மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான் ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான் அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.\nஇப்பக்கம் கடைசியாக 20 செப்டம்பர் 2011, 08:47 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.tamilanjobs.com/tag/bppi/", "date_download": "2021-03-01T01:00:53Z", "digest": "sha1:3TKXSZXYVBJW64TLR762NYCBANPDJIYN", "length": 2785, "nlines": 56, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "BPPI | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nமாதம் Rs.25,000/- ஊதியத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் நிறுவனத்தில் PRODUCTION IN CHARGE வேலை\nUG Degree முடித்தவருக்கு வேலூரில் Data Analyst வேலை வாய்ப்பு 100 காலிப்பணியிடங்கள்\nகாஞ்சிபுரம் IIITDM-யில் மத்திய அரசு நிறுவனத்தில் பட்டம் பெற்றவருக்கு வேலை வாய்ப்பு\nதிருப்பூர் ELECTRO CONTROLS நிறுவனத்தில் Engineer வேலை\nதஞ்சாவூர் IFPT-யில் டிகிரி முடித்தவருக்கு வேலை வாய்ப்பு\nகோயம்பத்தூரில் VMC OPERATOR TRAINEE வேலை வாய்ப்பு\nகாரைக்குடி CSIR -யில் அருமையான வேலை வாய்ப்பு மாதம் Rs..25,000/- வரை சம்பளம் மாதம் Rs..25,000/- வரை சம்பளம்\nMachine Helper பணிக்கு ஆட்கள் தேவை Diploma படித்த பட்டதாரிகள் விண்ணபிக்கலாம் Diploma படித்த பட்டதாரிகள் விண்ணபிக்கலாம்\n10th முடித்தவருக்கு திண்டுக்கல் மாவட்டடத்தில் SALES EXECUTIVES வேலை 100 காலிப்பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:35:23Z", "digest": "sha1:GQIYK7CXGDNKSB3AWFCB5EHGLTUXVFHU", "length": 12046, "nlines": 162, "source_domain": "vithyasagar.com", "title": "செய்தித் தாள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nTag Archives: செய்தித் தாள்\nடிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..\nPosted on செப்ரெம்பர் 30, 2012 by வித்யாசாகர்\nகவிதை வெளிவராததொரு வலி தெரியுமா பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல அமரும் மௌனத்தின் கணம் கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு., ஒவ்வொரு வார இதழ்களின் பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப் புரட்டுகையில் தனது கவிதை வெளிவராத இதழ் தீயைப் போலே உள்ளே இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது., … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged இதழ், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குடிகாரன், குணம், குவைத், சமுகம், செய்தித் தாள், தேநீர், பண்பாடு, பண்பு, பத்திரிகை, பன், பரதேசி, பிச்சைக்காரன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மாண்பு, மாத இதழ், ரணம், வருட கவிதைகள், வருட மலர், வலி, வார இதழ், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/search-results-page?searchword=Chillzee%20Lifestyle&ordering=&searchphrase=all", "date_download": "2021-03-01T00:18:08Z", "digest": "sha1:VSJ2A2FXS5WFKRCIUA4HP73LMZG2MXF6", "length": 13430, "nlines": 176, "source_domain": "www.chillzee.in", "title": "Search Results Page - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\n2. Chillzee WhatsApp Specials - எல்லாமே என்ன பார்க்குறீங்க, எப்படிப் பார்க்கிறீங்கன்றதை பொறுத்து தாங்க இருக்கு\nஎல்லாமே என்ன பார்க்குறீங்க, எப்படிப் பார்க்கிறீங்கன்றதை பொறுத்து தாங்க இருக்கு. இன்னைக்கு முகேஷ் அம்பானியும் நானும் ஒன்னா ஷாப்பிங் போனோம். Chillzee WhatsApp Specials - எல்லாமே என்ன பார்க்குறீங்க, ...\n லேட்டஸ்ட் பொருள்: ‘பெண்’ணும், ‘சன்’னும் கை விட்ட காலத்தில் உதவுவதே பென்சன் எனப்படும். ...\n1.வதந்திகளைக் கேட்காதீர்கள் 2.மற்றவர்கள் உங்களைப் பற்றி சொல்வதை பற்றி கவலைப் படாதீர்கள். 3.உங்கள் சொந்த வாழ்க்கையை நீங்களே வடிவமையுங்கள் Chillzee WhatsApp Specials - சந்தோஷமாக இருக்க 7 டிப்ஸ் ...\nஒரு சமயம் ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான இறந்த பாம்பு ஒன்றை தன் கால்களில் Chillzee WhatsApp ...\n☔ எரிவதில் தீபம் அழகானது....... ☔ சுடுவதில் சூரியன்அழகானது....... ☔ சுற்றுவதில் புவி அழகானது....... ☔ வளர்வதில் பிறை அழகானது....... ☔ வளர்வதில் பிறை அழகானது.......\nகடி கடி கடி 1.பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை.ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்.... Chillzee WhatsApp Specials - கடி கடி கடி கடி கடி கடி 1.பொங்கலுக்கு ...\n... ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. 💸அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்) Chillzee WhatsApp Specials - 👌அருமையான கதை🌾 👌அருமையான ...\n👉🏾 தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், 👉🏾 தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், 👉🏾 தனது தொழிலில் ஒரு பத்து பேர், 👉🏾 தனது வீதியில் ஒரு பத்து பேர், 👉�� தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..\n12. Chillzee WhatsApp Specials - ஒருத்தன் தன் காதலியோட சந்தோசமா லாங் ட்ரைவ் போக ஆசைப்பட்டு Royal Enfield புல்லட் வாங்கினான்...\nஒருத்தன் தன் காதலியோட சந்தோசமா லாங் ட்ரைவ் போக ஆசைப்பட்டு Royal Enfield புல்லட் வாங்கினான். Chillzee WhatsApp Specials - ஒருத்தன் தன் காதலியோட சந்தோசமா லாங் ட்ரைவ் போக ஆசைப்பட்டு Royal Enfield புல்லட் ...\n... கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே. Chillzee WhatsApp Specials - 👨🏻 அப்பாக்கள்... 👨🏻 அப்பாக்கள்... ஒரு தந்தையாவது ...\nஎல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை. எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும், நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை \nஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார். Chillzee WhatsApp Specials - எதில் மகிழ்ச்சி ஒரு பெரிய ஹாலில் ...\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/158750?ref=rightsidebar", "date_download": "2021-03-01T01:54:17Z", "digest": "sha1:7IVNRITGJIJ3K6H6L7BMOHXSN4VIORTT", "length": 16538, "nlines": 136, "source_domain": "www.ibctamil.com", "title": "இராணுவத்தினர் என்னை சுட்டு கொன்றுவிட்டு கேஸை மாத்துவார்கள்! கேப்பாபிலவு ஏழைத் தொழிலாளியின் கதறல் - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nஇராணுவத்தினர் என்னை சுட்டு கொன்றுவிட்டு கேஸை மாத்துவார்கள் கேப்பாபிலவு ஏழைத் தொழிலாளியின் கதறல்\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார் .\nகுறித்த சம்பவம் கடந்த 25ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடைகளின் உரிமையாளர் அழகராஜா ராஜரூபன் ,\nவழமைபோன்று நேற்று முந்தினம் பசுமாடுகளை மேய்ச்சல் முடிந்து பட்டிக்கு அடைப்பதற்காக கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள வீதியால் கலைத்து சென்ற வேளை முன்னால் சென்றுகொண்டிருந்த மாடுகள் கேப்பாபுலவு கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் வேலியின் உட்புறத்தில் உள்ள புற்களை வேலிக்குள்ளால் தலையை நுழைத்து மேய்ந்ததோடு தொய்ந்திருந்த வேலியை அறுத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது.\nபின்னால் மாடுகளை மேய்த்துக்கொண்டு வீதியால் வந்துகொண்டிருந்த என்னை அழைத்த இராணுவம் உனது மாடுகளா இவை என கேட்டார்கள் நான் எனது மாடுகள் தான் என கூறியதும் வேலியை வெட்டி உள்ளே மாடுகளை விடுகின்றாயா நான் எனது மாடுகள் தான் என கூறியதும் வேலியை வெட்டி உள்ளே மாடுகளை விடுகின்றாயா என கேட்டு என்னை தாக்கியத்துடன் எனது கழுத்தை பிடித்து நெரித்து திருகியதுடன் கையில் வைத்திருந்த பொல்லுகளால் என்னை தாக்கினார்கள்.\nஅதன் பின்னர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்து அங்கிருந்து வந்த வாகனத்தில் இராணுவத்தினர் 20 பேருக்கு மேற்பட்டோர் என்னை வலுக்கட்டாயமாக எனது ஆண் உறுப்பில் பிடித்து வாகனத்துக்குள் தூக்கி எறிந்தனர் பின்னர் இராணுவப் பொலிஸார் சிலரும் பொலிஸாரும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.\nபின்னர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதோடு நான் வேலி கம்பிகளை வெட்டியே மாடுகளை உள்ளே விட்டு மேய்த்ததாகவும் இனிமேல் மாடுகளை உள்ளே விட்டால் மாடுகளையும் வேலிக்கு அண்மையாக நீ வந்ததால் உன்னையும் சுட்டு கொன்றுவிட்டு அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்ததாக சொல்லுவோம் எனவும் தெரிவித்தனர்.\nமீடியாவுக்கு யார் இந்த செய்தியை சொன்னது மீடியாவுக்கு எல்லாம் சொல்ல கூடாது எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்துவிட்டு இரவு என்னை விடுவித்தனர்.\nஇன்றுவரை இராணுவ முகாமுக்குள் சென்ற மாடுகள் பல இன்னும் வெளியில் விடப்படவில்லை மாடுகள் உள்ளே நிற்பதால் கன்றுகள் இராணுவ முகாமை சுற்றியே கத்திக்கொண்டு நிற்கின்றன எனக்கு இராணுவ முகாமுக்கு அண்மையாக சென்று மீதமுள்ள மாடுகளை மேய்க்க பயமாக இருக்கிறது .\nஅவர்கள் சொன்னது போலவே சுட்டுகொன்றுவிட்டு கேஸை மாத்துவார்களோ என்றே பயப்பிடுகின்றேன். நான் வேலியை வெட்டி மாடுகளை உள்ளேவிட்டு மேய்த்தேன் என்பது பொய் வீதியின் அருகே அங்கங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கே இருக்கும் இராணுவத்தை மீறி என்னால் எப்படி வேலியை வெட்டி உள்ளே விடமுடியும் இராணுவம் முகாமை சுற்றி CCTV கமெராக்களை பொருத்தியுள்ளது.\nஅதை வேண்டுமானால் அவர்கள் சோதித்து உண்மையை அறியட்டும். இராணுவம் என்னை தாக்கியதில் கழுத்து பகுதியிலும் கை பகுதியிலும் நகங்களால் கீற பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு பல இடங்களில் கண்டல் காயங்களும் ஏற்பட்டுள்ளது.\nகால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்ட நான் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாத நிலையில் மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் அ��ற்றை பராமரித்து வரும் நிலையில் இராணுவம் இவ்வாறு என்னை தாக்கியதோடு இராணுவ முகாமுக்கு உள்ளே சென்ற மாடுகளை இன்னும் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளனர்.\nஎனக்கு இராணுவத்தினரிடமிருந்து இனி வரும் நாட்களில் பாதுகாப்பு அச்சம் இருப்பதோடு இராணுவம் வைத்துள்ள மாடுகளையும் வெளியில் விடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nகேப்பாபுலவு கிராமத்தில் ஒரு பகுதி ஏற்கனவே மக்களின் தொடர் போராட்டம் காரணமாக விடுவிக்கபட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் அடங்கிய கிராமத்தின் மறுபகுதி பூரணமாக இராணுவத்தின் பிடியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/alaikadal-14/", "date_download": "2021-03-01T01:25:26Z", "digest": "sha1:DIQUH3TOGOTYNUPRMJISCR3IY32RP2AR", "length": 38706, "nlines": 187, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Alaikadal-14 | SMTamilNovels", "raw_content": "\nசூரியக்கதிர்கள் கிழக்கில் தன் ஒளியை பாய்ச்சி சூரியன் வருவதற்கான அறிகுறியைக் கூற இரவு விரைவாக தூங்கிய பூவேந்தனோ அந்நேரமே எழுந்து அருகில் மற்றொரு கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ஆரவ்வை எழுப்பிக்கொண்டிருந்தான்.\nஅதில் லேசாக அசைந்தவனிடம், “அண்ணா வேக் அப்… வேக் அப்… பாருங்க சன் ரைஸ் ஆகப் போகுது” என\n“ஹ்ம்ம் ஆகட்டும் ஆகட்டும்” என்றவாறு உடம்பை முறுக்கி கைகளை தலைக்கு முட்டுக்கொடுத்தான்.\n“அழகா இருக்குண்ணா ஆனா பயமாவும் இருக்கு தி���ீர்ன்னு கப்பல் கவுந்தா யாரு நம்மளை காப்பாத்துவா\nஅவனின் இந்த கேள்வியில் சிரிப்புவர வெகுநாட்கள் கழித்து வாய்விட்டு சிரித்தான் ஆரவ்.\n“ஹாஹா… அன்னக்கி என்ன படம் பார்த்த மேன். டைட்டானிக்கா” என்றான் விரிந்த புன்னகையுடன்.\n“போங்கண்ணா டவுட் கேட்டா கிண்டல் பண்றீங்க” என்று சிணுங்கியவனிடம்\n“சரி சரி கிண்டல் பண்ணலை பட் நம்மளை நாமதான் காப்பாத்திக்கணும் எதுக்கு மத்தவங்களை எதிர்பார்க்கணும் ஏன் உனக்கு நீச்சல் தெரியாதா ஏன் உனக்கு நீச்சல் தெரியாதா அதுவும் அதோ இருக்கே அந்த லைஃப் ஜாக்கெட் அண்ட் லைஃப் பாய் போட்டு கடல்ல குதிக்க முடியாதா அதுவும் அதோ இருக்கே அந்த லைஃப் ஜாக்கெட் அண்ட் லைஃப் பாய் போட்டு கடல்ல குதிக்க முடியாதா\n“ஆமாம்ல… நீச்சல் தெரியும் சரி. குதிச்ச பிறகு என்ன பண்றது எப்படி சென்னை போறது எந்த பக்கம் போனும்ன்னு கூட தெரியாதே”\n“வேந்தா… நாம பண்ற தப்பு அதுதான்… கண் முன்னாடி என்ன வழி இருக்கோ அதை செஞ்சிட்டு போயிட்டே இருக்கனும். அடுத்து என்னாகும்ன்னு நினைச்சி எதுவும் பண்ணாம இருந்தா அப்போவே நம்ம வாழ்க்கை முடிஞ்சிரும்” என்றவன் பேச்சு சீரியசாக போவதைக்கண்டு\n“இப்போ என்ன குதிச்ச பிறகு எப்படியும் ரெண்டு மூணு நாள் இங்கதானே சுத்துவோம் என்ன வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா ஆனா நாம நல்லதை மட்டும்தான் நினைக்கணும். என் மேல நம்பிக்கை இல்லையா ஆனா நாம நல்லதை மட்டும்தான் நினைக்கணும். என் மேல நம்பிக்கை இல்லையா அவ்ளோ ஈசியா ஆபத்தை வாங்குறவனா நான்… ஷிப் ரொம்ப சேப் அதைவிட போக போற இடம் பயங்கர சேப் சோ ரொம்ப யோசிக்காம கிளம்பு” என்றுவிட்டு வெளியே செல்ல\n“ஓகே ஓகே… ஐ பிலீவ் யூ. வில் ரெடி இன் ஆப் அன் ஹார் ண்ணா” கத்தியபடி குளியலறை நுழைந்தான் பூவேந்தன்.\nஇருவரும் கிளம்பி உணவையும் முடித்து தயாராக இருக்க கப்பற்படையில் இருந்து வந்த கப்பல் இவர்களை அழைத்துச்சென்று விக்ரமாதித்திய கப்பலில் சேர்த்தது.\nஅவனை முக்கிய விருந்தினர்களுக்கு கொடுக்க வேண்டிய சகல மரியாதையைக் கொடுத்து பூங்கொத்து நீட்டி வரவேற்றான் சபரி. விருந்தினர்களை வரவேற்கும் முக்கிய பொறுப்பை சபரியிடம் கொடுத்திருந்தனர். அனைவரும் வந்தபின் தான் அவன் மீட்டிங் ஹால் செல்ல வேண்டும்.\nஅங்கிருந்த கடைநிலை ஊழியரிடம் ஆரவ்வை அறைக்கு அழைத்துச் செல்லக் கூறியவன�� அனைவரும் வந்துவிட்டதை அறிந்து ஹாலிற்கு சென்றான்.\nஇருபதிற்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த கப்பல்களும் முப்பதிற்கும் மேற்பட்ட விமானங்களும் ஆங்காங்கே திமிங்கலத்தின் திமில்போல் நகரும் நீர்மூழ்கி கப்பல்களும் ஏதோ புதுவகையான உலகத்தில், போர்களத்தில் கால்பதித்த உணர்வை அங்கிருந்த ஆரவ்விற்கு கொடுத்தது. பூவேந்தனோ இதையெல்லாம் விழிகள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.\nகப்பலின் உள்ளிருக்கும் படியேறி இரண்டாம் தளம் வரும்வரை கூட வந்த பணியாளர் பின் அங்கிருந்த ஒரு கதைவைத்திறந்து, “வெல்கம் டூ மலபார் சர் ப்ளீஸ் கெட் இன். வேறு ஏதாவது தேவை என்றால் உள்ளே இரண்டு பேர் எப்போதும் இருப்பாங்க. அவங்க கிட்ட கேளுங்க. தே வில் ஹெல்ப் பார் யூ” என்றவாறு நகர திறந்திறந்த கதவினுள் நுழைந்தனர் இருவரும்.\nபெயருக்குதான் அறை என்றனர் அதுவோ பெரும்பாலான இடத்தை வளைத்து பரந்து விரிந்திருந்தது. தங்க நிற விளக்குகள் பளிச் பளிச் என்று ஒளிவீசி மின்ன ஏசியில் இருந்து வந்த குளிர்காற்று உடம்பை சில்லிடவைத்தது.\nவந்த கதவும் அடுத்து மற்றொரு மூலையில் இருக்கும் கதவினைத் தவிர நாலாபுறமும் திரைசீலை தொங்க நாற்காலியா சோபாவா என்று கணிக்க முடியாதபடி வெள்ளைநிற வெல்வெட் துணியால் மூடப்பட்டிருந்தது அமரும் இருக்கை.\nவெளியே நடப்பதை உள்ளிருந்தே பார்க்கும்படி பெரிய காணொளி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் வெளியே தூரத்தில் பார்த்த காட்சிகள் தெளிவாக லைவில் ஒளிப்பரப்பி தன் கடமையைச் செய்துக்கொண்டிருந்தது ஒரு பக்கம் வைத்திருந்த காணொளி.\nகிட்டதட்ட ஐம்பது பேர் அமரும் இடத்தில் வெறும் இருபது பேர் மட்டுமே ஆங்காங்கே அமர்ந்திருக்க பெரும்பாலானவர்கள் ஆரவ்விற்கு தெரிந்த முகம்தான். எல்லாம் பெரிய பெரிய அரசியல் புள்ளிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்டவர்கள். அனைவரையும் ஒரு புன்னகையோடு கடந்தவன் தனக்கு தோதானதொரு இடம் பார்த்து அமர்ந்து பூவேந்தனையும் அமர்த்திக்கொண்டான்.\nநாலைந்து பேர் யாரென இவனிற்குத் தெரியவில்லை அவர்கள் சில ஆண்டுகள் முன்புவரை பெரும் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரிகள். முக்கிய விருந்தினர்கள் வரிசையில் அவர்களும் வந்திருந்தனர்.\nசிறிது நேரத்தில் எல்லாம் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது மலபார். மூன்று நாட்டின் தேசிய கொடியும் அவரவர் கப்பலில் கொடிகட்டி பறக்க இந்தியாவின் முக்கிய கப்பற்படை அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அதிகாரிகளை கைகுலுக்கி வரவேற்றனர்.\nபயிற்சியை ஆரம்பிக்கும் முன் வரவேற்பு விழா நடத்தி செய்ய வேண்டிய பயிற்சிகள், அதன் பயன்கள் விளக்கிய பிறகே ஆரம்பிக்கும் மலபார் கூட்டுப் பயிற்சி. பின் அனைத்து பயிற்சியும் முடிவடையும் பத்தாம் நாள் ஆட்டம் பாட்டம் என்று ஆடிப்பாடி பிரியாவிடை பெரும்.\nஇப்போது அனைத்து வீரர்களும் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் அமர்ந்திருந்தனர். பூங்குழலியும் அங்குதான் இருந்தாள். மனம் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. சிந்தை அனைத்தும் நேரெதிரே பேசிக்கொண்டிருந்த இந்திய கப்பற்படை அட்மிரலின் பேச்சில் இருந்தது. பெண்களாக பூங்குழலி, பவிகா மட்டுமே இந்திய கப்பற்படையில் இருக்க அமெரிக்க ஜப்பான் பெண் வீரர்கள் பத்திற்கும் மேற்பட்டோர் இருந்தனர்.\nஆனால் அத்தனையிலும் பேரிலும் விமானம் ஓட்டுவது இரண்டு பெண்கள் மட்டுமே. ஒன்று பூங்குழலி மற்றொன்று அமெரிக்கப் பெண். அதை நினைக்கையில் மனதில் பெரிதாக சாதித்த உணர்வு மேலோங்கி பூங்குழலியைப் பெருமைப்படுத்தியது.\nஅந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களில் பாதுகாப்பு அமைச்சர் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லாததால் மற்றவர்கள் அவர்களுக்கான இடத்திலேயே இருந்தனர்.\nவந்ததில் இருந்து ஆரவ்வின் கண்கள் காணொளியை விட்டு நகரவில்லை. மீட்டிங் அரங்கை காண்பிப்பார்களா என்பதுபோல் அதனையே விடாமல் நோக்க ஏன் வந்திருக்கிறோம் எனத் தெரியாத பூவேந்தனுக்கு அறையில் அமர முடியாமல் போர் அடிக்க ஆரம்பித்தது.\nஅதை கூறவும் செய்தான், “அண்ணா எப்போ நாம கிளம்புவோம்… வெளிய என்றாலும் வேடிக்கை பார்க்கலாம் இங்க உட்கார்ந்து டிவிய பார்த்தா ஏதோ மொக்க மூவி மாதிரி தெரியுது” என அந்த பாவனையில் உதட்டோரம் சிரிப்பில் விரிய, “எப்போ பாரு மூவி, டான்ஸ் இதான் தெரியும்… உன்னோட” என்று சலித்தவாறு உதவிக்கு இருந்தவரிடம் வெளியே நடக்கும் நிகழ்ச்சியை நேரில் பார்க்க முடியுமா என்று வினவ\nஅவரோ மற்றொரு மூலையில் இருந்த கதவைத் திறந்து “இங்கிருந்து பார்க்கலாம் சர்” என்றார். வெளியே சென்றவர்களுக்கு ஏசி காற்றில் இருந்து மாறுபட்டு வந்த கடற்காற்றி��் சமாளித்து நிற்கவே சிறிது நேரம் தேவைப்பட்டது.\nபின் அங்கிருந்து பார்க்க மொத்த கடலும் மற்றைய நாட்டு கப்பலும் தெளிவாகத் தெரிய ஆனால் தரைதளத்தில் நின்றிருந்த பணியாளர்கள் எல்லாம் லாலிபாப் அளவே தெரிந்தனர்.\nபூவேந்தனோ உற்சாகத்துடன் கொண்டு வந்த பைனாகுலர் மூலம் தூரத்தில் நிறுத்தியுள்ள கப்பல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மீட்டிங் அரங்கின் வாசல் திறந்ததும் பல்வேறு வாத்தியங்களின் ஒலி காதை ஊடுருவியது.\nஅரங்கில் இருந்து ஒரு வரிசையில் ஐவர் விதம் நேர் அணிவகுப்பில் வீரர்கள் வெளிவர பூவேந்தனிடம் பைனாகுலரை வாங்கி வரிசையை நோக்கி செலுத்தினான் ஆரவ்.\nஅவசரமாக ஒவ்வொரு வரிசையாக தேட ஐந்தாம் வரிசையின் நடுவில் சிக்கினாள் பூங்குழலி தனக்கே உரிய கம்பீர நடையுடன்.\nமுதன்முதலாக அவளை முழுதாக பார்க்கிறான் எந்த வித பட்டாம்பூச்சும் வயிற்றில் பறக்கவில்லைதான் நெஞ்சமும் தன்னைமறந்து துடிக்கவில்லைதான் ஆனால் அவளின் கம்பீரம் மனதில் கல்வெட்டென பதிந்து தானாக ஒரு மரியாதையை ஏற்படுத்தியது என்னவோ உண்மை.\nஅருகில் இருந்து அவனையே பார்த்திருந்த பூவேந்தனிடம் பைனாகுலரை தந்தவன், “வேந்தா… ஐந்தாவது வரிசை சென்டர்ல பாரு” என\nஅவன் கூறிய தொனியே மனதினுள் ஒரு படபடப்பை ஏற்படுத்தியது பூவேந்தனிற்கு.\nஒரு கையால் பற்றியபடி ஐந்தாம் வரிசையை எட்டியவன் நடுவில் இருப்பவரைக் காண… கண்ட காட்சியை நம்ப இயலாமல் இப்போது இரு கைகளால் பைனாகுலரை பற்றி உற்றுப்பார்த்தான்.\nபூங்குழலியின் ஒவ்வொரு நடையும் கட்டியம் கட்டிக் கூறியது காண்பது கனவில்லை நிஜம் என. குப்பென்று ஏதோ ஒன்று இதயத்தில் இருந்து கிளம்பி தொண்டையை அடைக்கும் உணர்வு.\nஅதை விழுங்க பார்த்தும் முடியாமல் போக அந்த முயற்சியில் கண்ணில் இருந்து கண்ணீர் வேறு வழிய ஓவென்று கத்தி குத்தாட்டம் போடவேண்டும் போல் மனமெல்லாம் பறந்தது.\nஅதற்கும் தொண்டை ஒத்துழைக்காததால் அருகில் இருந்த ஆரவ்வின் கழுத்தைப் பற்றி எம்பியவன் அழுத்தமாய் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான். இதை எதிர்பார்க்காத ஆரவ் கண்கள் நொடியில் கலங்க மனம் சில வருடங்கள் பின்னோக்கி சென்றது.\nவீட்டுக்கு வந்த புதிதில் இவ்வளவு நெருக்கமாக பழகவில்லை இருவரும். ஆனால் அன்றொருநாள் அவனுக்கு பிடித்த உடை, விளையாட்டு சாமான் போன்றவற்றை வாங்கித்தர தயங்கி அவனருகே வந்தவன் தொடை அளவே இருந்ததால் கீழே குனியச்சொல்லி முத்தம் கொடுத்து வெட்கத்தில் குடுகுடுவென ஓடினான். அன்று ஏற்பட்ட பாசம் இன்று வரை குறையவேயில்லை.\nஆரவ்விடம், “தேங்க்ஸ் ண்ணா தேங்க் யூ சோ மச் என்றவன் மறு கன்னத்திலும் முத்தம் கொடுத்து இன்றும் குடுகுடுவென ஓட ஆனால் இம்முறை ஓடுவது வெட்கத்தில் இல்லையே\nஅவன் செய்யப் போவதை உணர்ந்து கதவை நெருங்கியவனை, “ஹேய் வேந்தா நோ… இப்போ கீழ போக முடியாது ஜஸ்ட் லிஸன் மீ” என்றவாறு ஓடியவனை சடுதியில் பிடிக்க\n“விடுங்கண்ணா விடுங்க சொல்றேன்ல… பூமாக்கிட்ட போகணும் ஏன் விட்டுட்டு போனான்னு கேட்கணும்” என்று திமிற என்னதான் வலிமையானவன் என்றாலும் பூவேந்தனை பிடித்து வைப்பது சவாலாகவே இருந்தது ஆரவ்விற்கு. ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கமாட்டான் கதையாகியது இங்கு.\nசொல்வதை கவனிக்காமல் இன்னமும் திமிறிக்கொண்டிருந்த பூவேந்தன் மேல் கோபம் தலைக்கு ஏற அவனின் தோளைப்பிடித்து உலுக்கி, “எங்க இருக்கோம்ன்னு உனக்கு தெரியுதா தெரியலையா வாட் தி ஹெல் யூ ஆர் டூயிங் வேந்தா” என கர்ஜித்தான் ஆரவ்.\nஅது மூளையை சென்று அடைந்ததும் சற்றுமுன்பு சந்தோஷத்தில் கூத்தாடிய விழிகள் இப்போது வலியை பிரதிபலித்தது. திமிறலை அடக்கி தன்னைப்பிடித்திருந்த ஆரவ்விடம் இருந்து கையை உருவியவன் மீண்டும் முதலில் நின்றிருந்த இடத்திருக்கு சென்றான்.\nபைனாகுலரை வைத்து ஏக்கத்தோடு பூங்குழலியை பின்தொடர்ந்தவனை நெருங்கிய ஆரவ் அவனின் தோளில் கைபோட சற்றுமுன்பு திட்டியதால் உண்டான கோபத்தில் அதைத் தட்டிவிட்டான்.\n“பார்த்தியா… உன்னோட பூமா வந்த அடுத்தநொடி என்னை தள்ளிவிட்டுட்ட” என்று சீண்ட\nஅவன் வார்த்தையில் சுருக்கென்று காயப்பட்டவனோ, “அண்ணா…” என்ற விம்மலுடன் அவனை கட்டியணைத்து அழுதான் பூவேந்தன்.\n“ஈசி ஈசி… நான் ஒன்னும் சொல்லலை. உங்கக்காவ இப்போ பார்க்க முடியாது லன்ச் டைம் அப்போதான் சாப்பிட வருவா…ங்கலாம். அப்போ போய் அடிச்சி என்னென்ன கேட்கணுமோ கேளு ஓகே… ஹாப்பி” அவளைக் கண்ட பின்பு ஒருமையில் விளிக்க ஒருமாதிரி இருக்க எப்போதும் ஒருமையிலே விளித்து பழகியதால் சற்று கடினப்பட்டே பன்மையில் கூறி சமாதானம் செய்தான்.\nநல்லவேளை பத்திரிக்கையாளர்கள் இவர்களின் கீழ் தளத்தில் இருந்தனர் மேல்தளத்தில் இருந்திர���ந்தால் மலபாரை விட்டு இதை கவனித்து எழுதி தள்ளியிருப்பர். ஒருவழியாக இளையவனை சமாளித்த ஆரவ் பின் என்ன நினைத்தானோ விலகிச்சென்று அங்கே வெளியிலும் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டான்.\nஒரு ஒருமணிநேரம் கடந்திருக்கும் திடீரென பூவேந்தன் கத்தினான், “வாவ்… அண்ணா பூமா ஹெலிகாப்டர்ல ஏற போறா… இப்போ ஏறிட்டா” என்று ரன்னிங் கமெண்ட்ரி போல் கூவ\nதன்னை மீறி எழுந்து சென்றான் ஆரவ். பைனாகுலரை வைத்து அவனும் பார்க்க அங்கே பூங்குழலி தனக்கான விமானத்தில் ஏறிக்கொண்டுதானிருந்தாள். ‘விமானம் வேற ஓட்டத்தெரியுமா அப்போ மேடம் பெரிய ஆளுதான்’ என்றெண்ணிக்கொண்டான் ஆர்வ்.\nஐந்து இந்திய விமானம் அடுத்தடுத்து வரிசையாக நிற்க அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பறக்க வேண்டும் பின் மேலே சென்றதும் ஒரு விமானம் முன்னே செல்ல அதன் இரு பக்கத்திலும் இரு விமானங்கள் ‘V’ வடிவில் பறந்து வளைந்து சென்றது போல் வரிசையாக வரவும் வேண்டும்.\nபூங்குழலிக்கு இரண்டாவது விமானம் கொடுக்கப்பட்டிருந்தது. மீண்டும் பைனாகுலரை கைப்பற்றிய வேந்தனோ அவள் ஏறி பறக்கும்வரை விடாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.\nமேலே பறந்த விமானம், அதன் லாவகம், ஒரே சீராக செல்லும் வேகம், வடிவம் அனைத்தும் காண்போரின் கண்களைக் கவர்ந்திழுத்துக்கொண்டிருந்தது.\nமுதல் நாள் என்பதால் சற்று எளிதான பயிற்சிதான். அடுத்தடுத்த நாட்கள்தான் டெக்னாலஜியை பரஸ்பரம் பரிமாறுதல், ஆயுதம் பயன்படுத்துதல், வானில் இருந்து ஏணி மூலம் கீழே சிறிய படகு போன்ற கப்பலில் இறங்குதல் என்று சாகசங்கள் களைகட்டும்.\nஇருபது நிமிடங்கள் கழித்து விமானம் தரையிறங்க அடுத்த நாடு அந்த பயிற்சியை ஆரம்பித்தது. இவ்வாறு மூன்று நாடுகள் மாற்றி மாற்றி செய்வதால் அது முடியும்வரை அசையமுடியவில்லை பூங்குழலியால்.\nமதிய உணவு உண்ணும் நேரமும் நெருங்க மற்றவர்களுக்கு முன் பாய்ந்து சென்றான் பூவேந்தன்.\nவிசாலமான உணவுக்கூடம் கிட்டதட்ட இன்று இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது. நான்கு திசையின் நடுவிலும் நான்கு கதவுகள் இருக்க ஒரு பக்க கதவு வழியாக சுடசுட உணவு வகைகள் தீர தீர வந்துக்கொண்டே இருந்தது. அதற்கு எதிராக இருந்த வாசலை பூட்டியிருந்தனர்.\nமீதமுள்ள இரண்டு எதிர் எதிர் வாயில்களில் ஒன்று முக்கிய விருந்தினர்களுக்கு என்றும் மற்றொன்று கப்பற்படை வீரர்களின் பயன்பாட்டிற்கு என்றும் ஒதுக்கியிருந்தனர்.\nவிரைவாக பூவேந்தன் அங்கு வந்துவிட ஆனால் தேடிவந்த அவனின் தமக்கையோ இன்னமும் வேலை முடிந்து வந்தபாடில்லை. பாதுகாப்பு அமைச்சர் வேறு ஆரவ்வுடன் பேசிக்கொண்டே உண்ண வெறுமனே நிற்கமுடியாது என்பதால் பூவேந்தனும் உண்டுமுடித்திருந்தான். பார்வை முழுவதும் வீரர்கள் நுழைந்துக்கொண்டிருந்த எதிர் வாசலில் மையம் கொண்டிருந்தது.\nபின்மதிய நேரமாகிவிட அதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என்று தோன்றியது ஆரவ்விற்கு, “வேந்தா கம். நாம வெளிய போய் வெயிட் பண்ணலாம் இங்க வேண்டாம்” என\n“அந்த வழியாதான் எல்லாரும் வராங்க. அங்க எப்படி போறதுண்ணா” என்றான் தவிப்புடன்.\n“இதுக்கு எதிர்ப்புறம்தானே நாம நடந்துபோய் பார்க்கலாம் உள்ள இருந்து பார்க்குறதுக்கு வெளிய இருந்து பாரு தட்ஸ் ஆல்” என்றவாறு கிளம்ப\nநடக்கும் வழியெல்லாம், “கடவுளே கடவுளே பூமாவை வரவச்சிரு ப்ளீஸ்” உள்ளம் உருகி நடுங்க கடவுளை துணைக்கழைத்தான் இளையவன். வேண்டுதல் உடனடியாக பலித்ததோ என்னவோ இவர்கள் வெளிவந்து எதிர்புற வாசலை நோக்கித் திரும்பியதும் பூங்குழலி வேகமாக இவர்களுக்கு முன்னே வாசலை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தாள்.\nஅத்துணை நேரமும் மேலிருந்து பார்த்தவனுக்குத் தெரியாதா அது அவனின் பூமா என. இதயம் எம்பி வெளியே துடிக்க கால்கள் பின்னினாலும் தன்னால் முடிந்த அளவு அவளிடம் விரைவாக விரைந்தான்.\nஆனால் பின்னால் பழக்கமில்லாத சத்தம் கேட்டு நின்றாள் பூங்குழலி. அதற்குள் அவள் நிற்பாள் என்று எதிர்பார்க்காத பூவேந்தனோ அவளின் மீதே மோதிவிட கீழே விழாமல் இருக்கும் பொருட்டு பிடிமானத்திற்கு தமக்கையை அணைத்தான்.\nநீண்ட நெடிய ஏழு வருடங்களுக்கு பின்னான ஸ்பரிசம் வேந்தனின் மனதை நெகிழ்த்த அவளின் முதுகிலே சாய்ந்து சிறுகுழந்தை போல் தேம்ப ஆரம்பித்தான். தன்னை யாரோ அணைத்ததும் அந்தத் தொடுகை மனதைச் சிலிர்க்கச்செய்தாலும் உடல் அன்றொருநாள் பின்னிருந்து அணைத்த அர்ஜூனை நினைவுபடுத்த… அன்னிச்சையாய் அணைத்தவனை உதறியவளின் கரம் பின்னிருந்த பூவேந்தனின் கன்னத்தை மின்னல் வேகத்தில் பதம் பார்க்கச் சென்றது.\nபதம் பார்க்கச் சென்ற கரம் கன்னத்தில் இறங்கும் கடைசிநொடியில் அந்தரத்திலேயே நிற்க வலிமையான அக்கரத்தை தன் திடத்தினால் இறுக்கிப்பிடித்திருந்தான் ஆரவ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/maharashtra-reported-3081-new-covid19-1", "date_download": "2021-03-01T01:27:08Z", "digest": "sha1:NGDNGVZZSKTJBJZDZ5VWWVQROAIZPRVQ", "length": 10263, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "குறையாத நோய்த் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மராட்டியம்! | nakkheeran", "raw_content": "\nகுறையாத நோய்த் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மராட்டியம்\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 2,129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 1,842 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,10,833 ஆக அதிகரித்துள்ளது. 43,386 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், இன்று 30 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 50,815 பேர் கரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 3,080 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 19,15,274 ஆக உயர்ந்துள்ளது.\nமீண்டும் அதிகரித்த கரோனா... தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.36 கோடியாக உயர்வு...\nஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசி; அனுமதியளிப்பது குறித்து இன்று முடிவு\nமகாராஷ்டிராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா\nசபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து\n'தமிழ் கற்க வேண்டுமென முயற்சி செய்தாலும் முடியவில்லை'- மன் கி பாத்-ல் மோடி வேதனை\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-51\nமுதல்வரை மண்டியிட்டு வணங்கிய மாணவர்கள் - வெடித்த சர்ச்சை\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ���ற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nail-picking-festival-theni", "date_download": "2021-03-01T01:40:33Z", "digest": "sha1:ROPUZ5U2QI6Q5XT7EIC6I4Z2SD6XF4EA", "length": 10715, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "தேனியில் களைகட்டிய 'ஆணி பிடுங்கும் திருவிழா!' - டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கிவைத்தார்! | nakkheeran", "raw_content": "\nதேனியில் களைகட்டிய 'ஆணி பிடுங்கும் திருவிழா' - டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கிவைத்தார்\nதேனி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த ஆண்டும் இந்த களப்பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். தேனி, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் களப்பணி நடத்தினர். இதன் விளைவாக தமிழகத்தில் மரங்களில் விளம்பரப் பதாகைகள் இல்லாத முதல் நகராட்சியாக தேனி நகராட்சியை மாற்றினர்.\nஇதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களில் இருந்து ஆணிகளைப் பிடுங்கியுள்ளனர். தேனி மாவட்ட தன்னார்வலர்களின் 'ஆணி பிடுங்கும் திருவிழா' தொடக்க நிகழ்ச்சியை திண்டுக்கல் மற்றும் தேனி சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார். பின்னர் தன்னார்வலர்களோடு இணைந்து மரங்களில் இருந்து ஆணிகளை அகற்றும் பணியில் அவரும் ஈடுபட்டார். தொடர்ந்து அரண்மனை புதூர் எல்லை முடிவு வரை சாலையின் இருபுறமும் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை தன்னார்வலர்கள் அகற்றினர். மரங்களில் இருந்து ஆணிகள் அகற்றப்பட்ட இடத்தில் மஞ்சள் வேப்பெண்ணெய் கலந்த கலவையைப் பூசி மரங்களின் காயங்களுக்கு களிம்பிட்டனர்.\nMNC -களுடன் போராடும் தமிழர்.. Bus போகாத ஊரில் இருந்து ஒரு Businessman Bus போகாத ஊரில் இருந்து ஒரு Businessman\nஅரசு நிகழ்ச்சியில் வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ.. அதிருப்தியில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்..\n“மோடியிடம் தமிழகத்தை அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி..” - உதயநிதி ஸ்டாலின்\n’ - அடங்கா போஸ்டர் பரபரப்பு\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilnadu-government-schools-students-eggs-tn-govt-order", "date_download": "2021-03-01T00:58:51Z", "digest": "sha1:UBVHNKC642DLMJPEU7UP5A6ACZFBUUE2", "length": 9454, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "சத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு! | nakkheeran", "raw_content": "\nசத்துணவு மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை சத்துணவு மாணவர்களுக்கு மாதந்தோறும் 10 முட்டைகள் வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு.\nஅதில், 'சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் அரிசி மற்றும் பருப்பு போன்ற உலர் பொருட்களோடு சேர்த்து மாதந்தோறும் இனி 10 முட்டைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உலர் பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி முட்டைகளை வழங்க வேண்டும். கரோனா வைரஸ் தொடர்பாக தமிழக அரசு அவ்வப்போது வெளியிடும் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற சமூக நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.' இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\n'வாபஸ்' - அரசுப் பேருந்து ஊழியர்கள் அறிவிப்பு\nமுதல்வரை மண்டியிட்டு வணங்கிய மாணவர்கள் - வெடித்த சர்ச்சை\n\"இந்த மாநிலங்களில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை\"- தமிழக அரசு\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையு��், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/eelam/25-years-later-father-daughter-airport-return-from-france-arrested/", "date_download": "2021-03-01T01:57:18Z", "digest": "sha1:F3VW54ME3GY7ZB5AJFOOA2XQ46EMRS6V", "length": 7658, "nlines": 110, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 25 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய தந்தையும், மகளும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை!", "raw_content": "\nMarch 1, 3638 4:14 pm You are here:Home ஈழம் 25 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய தந்தையும், மகளும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை\n25 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய தந்தையும், மகளும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை\n25 வருடங்களுக்குப் பின் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய தந்தையும், மகளும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை\nபிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய போது, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளுமான அ. தியாகராஜா (வயது-52) மற்றும் தி. ஜனனி (வயது-24) ஆகிய இருவருமே இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\nஇவர்களுக்கு இலங்கைப் பணம் ரூ. 10,000 ஆயிரம் அபராதமும், இரண்டு நபர் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டாவது தவணைக்காக 4 -ஆம் மாதம் மீண்டும் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பில் இருந்து 25 வருடங்களுக்கு முன் தந்தையும் மகளும் பிரான்ஸ் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு கட்டுநாயக்க விமான நிலை���ம் வந்து இறங்கிய போதே கைது செய்யப்பட்டவை. பின்னர் தந்தையையும், மகளையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முன்னிலைப் படுத்தினர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2021/01/07/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/61435/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:30:32Z", "digest": "sha1:IXM5JDMATE7T6ZCEW4LSGKIS4QKGEJTR", "length": 14701, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "கொழும்பு துறைமுக கிழக்கு முனையம்; வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் இல்லை | தினகரன்", "raw_content": "\nHome கொழும்பு துறைமுக கிழக்கு முனையம்; வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் இல்லை\nகொழும்பு துறைமுக கிழக்கு முனையம்; வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானம் இல்லை\n- அனுரகுமாரவின் கேள்விக்கு பிரதமர் பதில்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவ உரிமையை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எவ்வித தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபாராளுமன்றில் நேற்று புதன்கிழமை தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் பிரமருக்கான கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nபாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்வியி���்,\nதெற்காசிய வலையத்தில் கப்பல் போக்குவரத்தில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக கொழும்பு துறைமுகம் உள்ளது. ஐரோப்பிய, ஆப்பிரிக்க போக்குரத்து முனையங்களை இணைக்கும் பிரதான அமைவிடமாகவும் இறக்குமதி, ஏற்றுமதியில் 50 இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்களில் சேவைகள் இடம்பெறும் பெறுமதியான அமைவிடத்தையும் கொழும்பு துறைமுகம் கொண்டுள்ளது. இவ்வாறு முக்கிய அமைவிடத்தை கொண்டுள்ள கொழும்பு துறைமுகத்தின்\nதெற்கு முனையத்தின் உரிமம் தற்போதைய சூழலில் 35 வருடங்கள் இலங்கைக்கு இல்லாது போயுள்ளது. மற்றுமொறு பெறுமதிமிக்க முனையமாகவுள்ள கிழக்கு முனையத்தை வெளிநாடு ஒன்றுக்கு தாரைவார்க்க அரசாங்கம் தயாராகியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிகியுள்ளன.\nகிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் வழங்குவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் தயாராகியுள்ளதா கிழக்கு முனையம் தொடர்பில் சமகால அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் யாது கிழக்கு முனையம் தொடர்பில் சமகால அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் யாது என கேள்வியெழுப்ப விரும்புகிறோம் என்றார்.\nஇதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,\n2005ஆம் ஆண்டுமுதல் 2010ஆம் ஆண்டுவரை நான் ஜனாதிபதியாக பதவிவகித்திருந்த காலகட்டத்தில் 72 இலட்சம் கொள்கலன்களில் சேவைகள் இடம்பெறும் வகையில் மூன்று அங்கங்களாக தெற்கு முனையத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தது. உரிய நடைமுறைகளுடன் அரச மற்றும் தனியார் கூட்டு வேலைத்திட்டமாக 35 வருடங்கால ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nகிழக்கு மற்றும் மேற்கு முனையங்களை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைளை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எமது நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கக்கூடியதாக கொழும்பு துறைமுகம் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் சிலதரப்பினருடன் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\n2017.04.26 அன்று உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப் பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சை இணைத்துக்கொள்ளாது அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சின் ஊடாக இந��திய அரசாங்கத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதேபோன்று 2019.05.28 அன்று இலங்கை அரசாங்கம் இந்திய மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ளப் பட்டுள்ளது.\nகொழும்பு துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக துரிதமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் முகாமைத்துவம், உரிமையை அல்லது பகுதியளவிலான உரிமையை வெளிநாட்டு நிறுவனமொன்று வழங்குவதற்கு எவ்வித தீர்மானத்தையும் எமது அரசாங்கம் எடுக்கவில்லை என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபரிந்துரைக்கப்படும் நிலங்களிலேயே சடலங்கள் அடக்கம்\nபுதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப உரிய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படும்...\nGCE (O/L) பரீட்சை இன்று ஆரம்பம்\n- கொவிட் தொற்று கருதி 40 விசேட நிலையங்கள் தயார் நிலையில்இம்முறை கல்விப்...\nவழிகாட்டி தயார் அடுத்தது உரிய இடம்\nஇடத்தை உறுதி செய்ததும் கொரோனா செயலணியின் அனுமதி பெற்று...\nஎமக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை\nகொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு...\nஐ.ம.ச ஆட்சியில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை\nஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்...\nஇன்றைய தினகரன் e-Paper: மார்ச் 01, 2021\nஇலங்கைக்கு எதிரான பிரேரணை நிச்சயம் தோற்கடிக்கப்படும்\nஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய நம்பிக்ைக தெரிவிப்புஐ.நா. மனித உரிமைகள் சபையில்...\nமேலும் 7 மரணங்கள்; இதுவரை 471 கொரோனா மரணங்கள் பதிவு\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-01T02:07:01Z", "digest": "sha1:M7NQSPK3Q3HOT6IK3XZL4RTVMHXQSRF5", "length": 11428, "nlines": 191, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ராஜகோபாலன் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\n’ழ’ கவிதைகள் அனைத்தும், ஒரே புத்தகமாக\nதமிழின் புதுக்கவிதைகளுக்காக எனப் பிரத்யேகமாக கவிஞர் ஆத்மாநாம் அவர்களால் மே 1978-ல் துவக்கப்பட்டு, விட்டு விட்டு அக்டோபர் 1988 வரை வெளிவந்தது ‘ழ’ சிற்றிதழ். மொத்தம் 28 இதழ்கள் ஒரு காலகட்டத்தின் தரமான புதுக்கவிதைகள் சிலவற்றை அடையாளம் காட்டின. நவீனத் தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், ஆத்மாநாமின் 1984 மறைவுக்குப்பின், ‘ழ’ வின் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ்நாட்டின் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் கண்டுகொள்ளாத (ஒருவகையில் அது நல்லதுதான்) புதுக்கவிதைகளோடு, அம்ரீதா ப்ரீத்தம் போன்ற பிறமொழிக்கவிஞர்களின் படைப்புகளும், புதுக்கவிதையின் வளர்ச்சி தொடர்பான குறிப்பிடத்தக்க கட்டுரைகளும், ஞானக்கூத்தன் ஆசிரியராயிருந்த ‘ழ’ வில் வெளிவந்தன 1984-லிருந்து 1988 வரை.\nகவிதைகளில் உள்ளார்ந்த ஆர்வம் காட்டுவோருக்கு:\n‘ழ’ இதழ்களில் ஆத்மாநாம் காலத்திலிருந்தே கவிதைகள் எழுதிவந்த ராஜகோபாலனிடமிருந்து பழைய அச்சு இதழ்களைப் பெற்று, அமேஸானில் கிண்டில் புத்தகங்களாக ஏற்றி வெளியிட்டுவந்தார் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன். ஒவ்வொரு இதழாக, தனித்தனியாக ’ழ’ கிண்டிலில் கிடைத்துவந்தது. இலவசத் தரவிறக்கம் சில செய்திருக்கிறேன். வாங்கியுமிருக்கிறேன். இப்போது, ‘ழ’வின் இணையாசிரியரான கவிஞர் ராஜகோபாலன், விமலாதித்த மாமல்லனின் உதவியுடன் ‘ழ’ இதழ்கள் அனைத்தையும் ஒரே கிண்டில் புத்தகமாக அமேஸானில் வழங்கியிருக்கிறார். விலை ரூ.200. கவிதைகள், கவிதை குறித்த படைப்பாளிகளின் கட்டுரைகள் என 500 பக்கங்களுக்கும் மேலாக விரிகிறது இந்நூல்.\nஎத்தனையோ வெட்டிச் செலவுகளுக்குப் பணம் காணாமற்போய்விடுகிறது ஒவ்வொரு மாதமும் நமக்கு. இஷ்டமுள்ளோர் இதனை வாங்கிப் படிக்கலாம். என்ன.. ஒரு புத்தகம் ரூ.200.. ஆ – என வியர்த்துக்கொட்டும் சிலருக்காகவும், மற்ற கவிதாப்ரியர்களுக்காகவும் சலுகையாக, 21-10-2020 (பகல் 12:30)-லிருந்து 23-10-20 (பகல் 11:59) வரை இலவசமாகக் கிடைக்கிறது ‘ழ’ கிண்டில் புத்தகம். கிடைக்கிறதே என்று வெறுமனே தரவிறக்கம் செய்துவிட்டு, ஆயிரம் வேலைகளில் மும்முரமாகி மறந்துவிடாமல், தனியே உட்கார்ந்து கொஞ்சம் வாசித்துப்பாருங்கள். ஏதாவது வெளிச்சம் கிட்டக்கூடும்…\nசரி, ஓவராக விளக்கியாயிற்று. இரண்டு ‘ழ’ கவிதைகள் :\nமேசை மேல் உள்ள நடராசரைச்\nதைக்கும் நூலான பூணூல் உருண்டை\nகருத்துத் தடி��்த குடுமி மெழுகு\nமையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி\nகழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி மற்றும்\nஇனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்\nகழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்\nTagged ’ழ’ இதழ், ஆத்மாநாம், கவிதை, சுரேசன், ஞானக்கூத்தன், ராஜகோபாலன், விமலாதித்த மாமல்லன்9 Comments\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\nஸ்ரீராம் on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/SLFP?pg=3", "date_download": "2021-03-01T00:15:59Z", "digest": "sha1:ONMNKSCXCR4LHRIYRAOQVCHLWLHLGNUM", "length": 18217, "nlines": 157, "source_domain": "jaffnazone.com", "title": "SLFP", "raw_content": "\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nஐதேகவுடன் இணைகிறார் சந்திரிகா- நாளை ஒப்பந்தம் கைச்சாத்து\nஜனநாயக தேசிய முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் தனித்து இயங்கும் சந்திரிகா குமாரதுங்கவிற்கும் இடையில் நாளை புரிந்துணர்வு மேலும் படிக்க... 31st, Oct 2019, 03:34 PM\nமைத்திரி- மகிந்த தனிமையில் சந்திப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா மேலும் படிக்க... 28th, Jul 2019, 04:00 PM\nமரணதண்டனைக்கு சுதந்திரக் கட்சி பச்சைக்கொடி\nதூக்குத்தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கு சுதந்திரக் கட்சி மத்திய குழ��� முழு ஆதரவு தெரிவித்துள்ளது. போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த மேலும் படிக்க... 3rd, Jul 2019, 07:44 AM\nஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த சுதந்திரக் கட்சி முடிவு\nஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றைய தினம் மேலும் படிக்க... 27th, Jun 2019, 01:07 PM\nகொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தார் ஜனாதிபதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வௌியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் மேலும் படிக்க... 22nd, Apr 2019, 08:29 PM\n\"இந்தியா எச்சரித்தும் அலட்சியமாக இருந்துவிட்டோம்\" - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வேதனை\nஇலங்கையைச் சேர்ந்த ஒரு அமைப்பு தற்கொலை தாக்குதல் நடந்த மிகப்பெரிய அளவில் தயாராகி வருவதாக கடந்த 4-ந் தேதியே இந்திய உளவுத்துறை கண்டுபிடித்து இலங்கையை மேலும் படிக்க... 22nd, Apr 2019, 08:11 PM\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்த�� சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\nநீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..\nமரண வீட்டுக்கு சென்று திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது..\nபாடசாலை ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. மறு அறிவித்தல் வெளியாகும்வரை பாடசாலை முடக்கம்..\nதன் இரு குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியில் இறந்துகிடந்த தாய்..\nமுதல் முதலாக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 6 வயதான சிறுவன் பாடசாலைக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rewardfoundation.org/no-11-autumn-2020/", "date_download": "2021-03-01T00:44:21Z", "digest": "sha1:JLTO3LYTC2JGTVKQZOII7MEMUFMK42AP", "length": 43191, "nlines": 333, "source_domain": "ta.rewardfoundation.org", "title": "எண் 11 இலையுதிர் 2020 - வெகுமதி செய்திகள் - வெகுமதி அறக்கட்டளை", "raw_content": "\nஆபாசம் மற்றும் பாலியல் இயலாமை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறை\nபாலியல் உடல்நலம் நமது தத்துவம்\nபெருநிறுவன பாலியல் துன்புறுத்தல் பயிற்சி\nபாடம் திட்டங்கள்: இணைய ஆபாச படங்கள்\nகடைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஎண் 10 ஏ.வி & குளோபல் உச்சி மாநாடு சிறப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 9\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஇலக்கம் 7 பண்டிகை பதிப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 6\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nபிரஸ் Pre-TRF இல் மேரி ஷார்ப்\nநரம்பியல் ஆய்வுகள் ஆபாச பயன்பாட்டில்\nகாதல், செக்ஸ் மற்றும் இணையம்\nபாலியல் விருப்பம் போல் காதல்\nமன அழுத்தம் குறைப்பு குறைப்பு\nஆபாச மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள்\nஇலவச பள்ளி பாடம் திட்டங்கள்\nஆபாச மற்றும் ஆரம்பகால பாலியல் அறிமுகம்\nகாதல், செக்ஸ், இணையம் மற்றும் சட்டம்\nஸ்காட்லாந்தின் சட்டத்தின் கீழ் sexting\nஇங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டத்தின் கீழ் பாலியல் உறவு\nஆபாசமானது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்\nஆபாசப் பிரச்சனை எப்படி அடையாளம் காணப்பட்டது\nஆபாசத்தை விட்டு வெளியேறுவது எப்படி\nஆண்கள் பாலியல் செயல்திறன் சோதனை\nஆபாச அடிமைத்தனத்தை எப்போது தொடங்குவது\nஇணைய ஆபாச அடிமை உதவி\nTRF X- படி மீட்பு மீட்பு மாதிரி\nTRF X- படி-தடுப்பு திட்டம்\nவயது சரிபார்ப்பு மாநாட்டு அறிக்கை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறைக்கான வளங்கள்\nஆபாசம் மற்றும் பாலியல் இயலாமை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறை\nபாலியல் உடல்நலம் நமது தத்துவம்\nபெருநிறுவன பாலியல் துன்புறுத்தல் பயிற்சி\nபாடம் திட்டங்கள்: இணைய ஆபாச படங்கள்\nகடைக்கான விதிமுறைகள் மற்றும் நி��ந்தனைகள்\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஎண் 10 ஏ.வி & குளோபல் உச்சி மாநாடு சிறப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 9\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஇலக்கம் 7 பண்டிகை பதிப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 6\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nபிரஸ் Pre-TRF இல் மேரி ஷார்ப்\nநரம்பியல் ஆய்வுகள் ஆபாச பயன்பாட்டில்\nகாதல், செக்ஸ் மற்றும் இணையம்\nபாலியல் விருப்பம் போல் காதல்\nமன அழுத்தம் குறைப்பு குறைப்பு\nஆபாச மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள்\nஇலவச பள்ளி பாடம் திட்டங்கள்\nஆபாச மற்றும் ஆரம்பகால பாலியல் அறிமுகம்\nகாதல், செக்ஸ், இணையம் மற்றும் சட்டம்\nஸ்காட்லாந்தின் சட்டத்தின் கீழ் sexting\nஇங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டத்தின் கீழ் பாலியல் உறவு\nஆபாசமானது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்\nஆபாசப் பிரச்சனை எப்படி அடையாளம் காணப்பட்டது\nஆபாசத்தை விட்டு வெளியேறுவது எப்படி\nஆண்கள் பாலியல் செயல்திறன் சோதனை\nஆபாச அடிமைத்தனத்தை எப்போது தொடங்குவது\nஇணைய ஆபாச அடிமை உதவி\nTRF X- படி மீட்பு மீட்பு மாதிரி\nTRF X- படி-தடுப்பு திட்டம்\nவயது சரிபார்ப்பு மாநாட்டு அறிக்கை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறைக்கான வளங்கள்\nமுகப்பு இலக்கம் 9 இலையுதிர் காலம்\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\n வானிலை குளிர்ச்சியாக மாறும் போது, இந்த செய்திமடலில் உங்கள் இதயத்தை சூடேற்றுவதற்கான அழகான பொருட்களுடன் சில பெரிய செய்திகளும், மேலும் சில இருண்ட செயல்களும் உங்களை அதிக செயலுக்கு தூண்டுகின்றன. கடந்த இலையுதிர்காலத்தில் அயர்லாந்திற்கு ஒரு வேலை பயணத்தில் மேலே உள்ள புகைப்படத்தை எடுத்தோம். இது டிராலியின் புகழ்பெற்ற ரோஜாவை நினைவுகூர்கிறது. அனைத்து கருத்துக்களும் மேரி ஷார்ப் வரவேற்கப்படுகின்றன mary@rewardfoundation.org.\n7 இலவச பாடம் திட்டங்களைத் தொடங்குவது\n வெகுமதி அறக்கட்டளை அதன் 7 முக்கிய பாடத் திட்டங்களை இணைய ஆபாசப் படங்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான செக்ஸ்டிங் ஆகியவற்றை இலவசமாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இங்கிலாந்து, அமெரிக்க மற்றும் சர்வதேச பதிப்புகள் உள்ளன. பாடங்கள் உறவு மற்றும் பாலியல் கல்வி குறித்த (இங்கிலாந்து மற்றும் ஸ்காட்டிஷ்) அரசாங்க வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகின்றன, இப்போது அவை விநியோகத்திற்கு தயாராக உள்ளன. எங்கள் தனித்துவமான அணுகுமுறை இளம் பருவ மூளை��ில் கவனம் செலுத்துகிறது. வெகுமதி அறக்கட்டளை ராயல் காலேஜ் ஆப் ஜெனரல் பிராக்டிஷனர்களால் 4 வது ஆண்டாக 'ஆபாசம் மற்றும் பாலியல் குறைபாடுகள்' குறித்த அங்கீகாரம் பெற்ற பயிற்சி வழங்குநராக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\n\"இணையத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளிலும், போதைக்கு அடிமையானதாக ஆபாசத்திற்கு அதிக திறன் உள்ளது, ” டச்சு நரம்பியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் மீர்கெர்க் மற்றும் பலர்.\nஅவர்கள் ஏன் சுதந்திரமாக இருக்கிறார்கள்\nமுதலாவதாக, கடந்த தசாப்தத்தில் பொதுத்துறையில் ஏற்பட்ட வெட்டுக்கள் பள்ளிகளுக்கு கூடுதல் பாடங்களுக்கு மிகக் குறைந்த பணம் மட்டுமே உள்ளது. இரண்டாவதாக, வயதுச் சரிபார்ப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் துரதிர்ஷ்டவசமான தாமதம் (கீழேயுள்ள செய்தியைக் காண்க) இது சிறு குழந்தைகள் வயதுவந்த பொருள்களைத் தடுமாறவிடாமல் தடுக்கும், இது தவிர்க்க முடியாமல் தொற்றுநோய்களின் போது இலவச, ஸ்ட்ரீமிங், ஹார்ட்கோர் ஆபாசங்களை அணுகுவதை அதிகரிக்க வழிவகுத்தது. அந்த வகையில் மிகவும் தேவைப்படுபவர்கள் சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் சுயாதீனமான பொருட்களை அணுக முடியும்.\nபாடங்களைப் பற்றி பரப்ப எங்களுக்கு உதவுங்கள். நன்கொடையுடன் எங்கள் பணியில் எங்களுக்கு உதவ நீங்கள் விரும்பினால், புதிய நன்கொடை பொத்தான் விரைவில் கிடைக்கும். பாடங்களைக் காண்க இங்கே. எங்களையும் பாருங்கள் வலைப்பதிவு விரைவான அறிமுகத்திற்கு அவர்கள் மீது.\nஇங்கே ஒரு மகிழ்ச்சியான, அனிமேஷன் வீடியோ \"காதல் என்றால் என்ன\" நாம் கவனம் செலுத்துவது மற்றும் சிறிய விஷயங்கள் எவ்வாறு முக்கியம் என்பதற்கான நினைவூட்டலாக. இந்த இலக்கைப் பற்றிய பார்வையை நாம் இழக்கக்கூடாது, ஆபாசப் பயன்பாட்டைச் சுற்றியுள்ள அபாயங்களில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடாது. காதல் விஷயங்களையும் வளர்ப்பது.\nஅன்பு மற்றும் தொடுதலின் குணப்படுத்தும் சக்தி\nஅன்பான தொடர்பு நம் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது, ஏனென்றால் அது நம்மை பாதுகாப்பாகவும், அக்கறையுடனும், குறைவாகவும் உணர வைக்கிறது வலியுறுத்தினார். கடைசியாக எப்போது தொட்டீர்கள் மேலும் அறிய பிபிசி என்ற கணக்கெடுப்பை நடத்தியது தொடு சோதனை மிகவும் ஆராய்ச்சி செய்யப்பட்ட இந்த அர்த்தத்தில். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்த ஆய்வு நடைபெற்றது. 44,000 வெவ்வேறு நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 112 பேர் பங்கேற்றனர். கணக்கெடுப்பின் முடிவுகளைப் பற்றிய தொடர் திட்டங்கள் மற்றும் கட்டுரைகள் உள்ளன. வெளியிடப்பட்ட சில உருப்படிகளிலிருந்து எங்களுக்கான சிறப்பம்சங்கள் இங்கே:\nமிகவும் பொதுவான மூன்று சொற்கள் தொடுதலை விவரிக்கவும் அவை: “ஆறுதல்”, “சூடான” மற்றும் “அன்பு”. உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் மக்கள் பயன்படுத்தும் மூன்று பொதுவான சொற்களில் \"ஆறுதல்\" மற்றும் \"சூடான\" ஆகியவை இருந்தன என்பது வியக்கத்தக்கது.\nபாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்களிடம் இல்லை என்று நினைக்கிறார்கள் போதுமான தொடுதல் அவர்களின் வாழ்க்கையில். கணக்கெடுப்பில், 54% மக்கள் தங்கள் வாழ்க்கையில் மிகக் குறைவான தொடர்பு இருப்பதாகக் கூறினர், 3% மட்டுமே தங்களுக்கு அதிகமாக இருப்பதாகக் கூறினர்.\nஒருவருக்கொருவர் தொடுவதை விரும்பும் நபர்கள் அதிக அளவு நல்வாழ்வையும், குறைந்த அளவிலான தனிமையையும் கொண்டிருக்கிறார்கள். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒருமித்த தொடர்பு நமக்கு நல்லது என்பதை பல முந்தைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.\nநாங்கள் பல்வேறு வகையானவற்றைப் பயன்படுத்துகிறோம் நரம்பு இழைகள் பல்வேறு வகையான தொடுதல்களைக் கண்டறிய.\n“வேகமான நரம்பு இழைகள் நமது சருமத்தை குத்தும்போது அல்லது குத்தும்போது பதிலளிக்கும், மூளையின் ஒரு பகுதிக்கு சோமாடோசென்சரி கார்டெக்ஸ் எனப்படும் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், நரம்பியல் விஞ்ஞானி பேராசிரியர் பிரான்சிஸ் மெக்லோன் மற்றொரு வகை நரம்பு இழைகளை (அஃபெரண்ட் சி ஃபைபர்கள் என அழைக்கப்படுகிறார்) படித்து வருகிறார், இது மற்ற வகை வேகத்தின் ஐம்பதில் ஒரு பகுதியை நடத்துகிறது. அவை தகவல்களை மூளையின் வேறு பகுதிக்கு இன்சுலர் கார்டெக்ஸ் என்று அழைக்கின்றன - இது சுவை மற்றும் உணர்ச்சியை செயலாக்குகிறது. இந்த மெதுவான அமைப்பு ஏன் வேகமாக வளர்ந்தது சருமத்தை மென்மையாக அடிப்பதன் மூலம் சமூக பிணைப்பை மேம்படுத்த மெதுவான இழைகள் இருப்பதாக பிரான்சிஸ் மெக்லோன் நம்புகிறார். ”\n'ப்ரீத் ப்ளே' அக்கா நெரித்தல் வேகமாக உயர்கிறது\nஇதற்கு நேர்மாறாக, இளையவர்களிடையே பாலியல் தொடுதலின் மிகவும் மோசமான வடிவம் அதிகரித்து வருக���றது. ஆபாசத் துறையும் அதன் பண்டிதர்களும் 'ஏர் ப்ளே' அல்லது 'ப்ரீத் ப்ளே' என்று மறுபெயரிட்டுள்ளனர், இதனால் அது பாதுகாப்பாகவும் வேடிக்கையாகவும் தெரிகிறது. அது இல்லை. அதன் உண்மையான பெயர் அபாயகரமான கழுத்தை நெரித்தல்.\nடாக்டர் பிச்சார்ட் நார்த் வேல்ஸ் மூளை காயம் சேவையில் மருத்துவராக உள்ளார். \"இதயத் தடுப்பு, பக்கவாதம், கருச்சிதைவு, அடங்காமை, பேச்சுக் கோளாறுகள், வலிப்புத்தாக்கங்கள், பக்கவாதம் மற்றும் நீண்டகால மூளைக் காயத்தின் பிற வடிவங்களை உள்ளடக்கிய அபாயகரமான கழுத்தை நெரிப்பதால் ஏற்படும் காயங்கள்\" பற்றி அவர் பேசுகிறார். எங்கள் பார்க்க வலைப்பதிவு அது.\nவயது சரிபார்ப்பு மெய்நிகர் மாநாடு ஜூன் 2020\nபாலியல் வன்முறையை கவர்ந்திழுக்கும் ஆபாச வகைகளுக்கான குழந்தைகளின் அணுகலை நாங்கள் எவ்வாறு குறைக்க முடியும் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், நீங்கள் இதில் ஆர்வமாக இருக்கலாம். வெகுமதி அறக்கட்டளை கோடைகாலத்தை இணைய பாதுகாப்பு குறித்த இங்கிலாந்தின் குழந்தைகள் அறக்கட்டளை கூட்டணியின் செயலாளர் ஜான் கார் உடன் பணிபுரிந்தது, ஆபாசத்தைப் பற்றிய முதல் வயது சரிபார்ப்பு மெய்நிகர் மாநாட்டை உருவாக்கியது. இது ஜூன் 3 இல் 2020 அரை நாட்களில் 160 நாடுகளில் இருந்து 29 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நடந்தது. குழந்தைகள் நல வக்கீல்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் பார்க்க வலைப்பதிவு அதன் மீது. இங்கே இறுதி அறிக்கை மாநாட்டிலிருந்து.\nஇன்டர்நெட் ஆபாசத்தை இலவச பெற்றோரின் வழிகாட்டி\nபுதிய தகவல்களைச் சேர்க்கும்போது பெற்றோரின் வழிகாட்டியை நாங்கள் வழக்கமான முறையில் புதுப்பிக்கிறோம். இன்று ஆபாசமானது கடந்த கால ஆபாசத்திலிருந்து ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பெற்றோருக்கு உதவ உதவிக்குறிப்புகள், வீடியோக்கள் மற்றும் பிற ஆதாரங்கள் நிரம்பியுள்ளன. அணுகுமுறை. வலைத்தளங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன, எடுத்துக்காட்டாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சவாலான உரையாடல்களை நடத்த உதவுகிறார்கள்.\n\"நாங்கள் மீண்டும் மீண்டும் செய்கிறோம்\"\nஆடியோபுக் - கேட்கக்கூடியதாக இலவசமாகப் பெறுங்கள்\nஎங்கள் செய���திமடலுக்கு பதிவு செய்க\nஎங்கள் செய்திமடல் ரிவார்டிங் நியூஸ் அன்பு, பாலினம் மற்றும் நம் மூளை தொடர்புபடுத்தும் வழியை பற்றிய நமது புரிதலில் சமீபத்தியதை உங்களுக்கு கொண்டு வருவதற்கான உத்வேகம். நாங்கள் உங்களைப் பிடிக்க மாட்டோம், எந்த நேரத்திலும் நீங்கள் குழப்பிக்கொள்ள முடியும்.\nநாங்கள் செய்யும் வேலையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், இங்கே தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரலாம்\nகுக்கீ பாலிசி | தனியுரிமை கொள்கை | சட்ட விரோதம் | மருத்துவ டிஸ்லைமேர்\n© பன்னீர்செல்வம் அறக்கட்டளை: அனைத்து உரிமைகளும் மீட்டெடுக்கப்பட்டன\nரிவார்ட் ஃபவுண்டேஷன், எக்ஸ்என்எக்ஸ் ரோஸ் ஸ்ட்ரீட், எடின்பர்க், எச்எக்ஸ்என்எக்ஸ் எக்ஸ்என்எக்ஸ்ஆர்: ஸ்காட்டிஷ் சார்லேட் இன்கார்பரேட்டட் ஆர்கனைசஸ் SC5\nதட்டச்சு செய்து தேட “உள்ளிடவும்” அழுத்தவும்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/155021?ref=rightsidebar?ref=fb", "date_download": "2021-03-01T00:12:08Z", "digest": "sha1:KAGLV6TKZXCVILWPOGU5DV6E3ASQ445X", "length": 10115, "nlines": 130, "source_domain": "www.ibctamil.com", "title": "ஜப்பானியச் சிறுமியை கடத்திய இலங்கையர் - பொலிஸாரிடம் சிக்கினார் - IBCTamil", "raw_content": "\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nஜப்பானியச் சிறுமியை கடத்திய இலங்கையர் - பொலிஸாரிடம் சிக்கினார்\nஜப்பானியச் சிறுமியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர் நீர்கொழும்பு - கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும், சிறுவர் துஷ்பியோக குற்றச்சாட்டின் கீழ் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், சந்தேக நபரைக் கைது செய்ய கொழும்பிலுள்ள ஜப்பான் நாட்டுத் தூதரகம் உதவி புரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇது குறித்து மேலும் தெரிய வருகையில்,\nஜப்பான் நாட்டைச் சேர்ந்த 15 வயதான சிறுமியை அவர்களது பெற்றோருக்கு தெரியாமல் சந்தேக நபர் அழைத்து வந்துள்ளார்.\nகடந்த மார்ச் மாதம் சிறுமியின் தாயாரினால் இலங்கை பொலிஸில் தனது மகள் காணாமல் போயி��ுப்பதாகவும், வீட்டில் தொழில் செய்த இலங்கை இளைஞனே சந்தேக நபராகவும் குறிப்பிட்டு முறையிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் 24 வயதான சிலாபம் கொச்சிக்கடையைச் சேர்ந்த இளைஞனும், குறித்த ஜப்பான் சிறுமியும் இளைஞனின் உறவினரது வீட்டில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.\nஇருப்பினும் தற்போது குறித்த ஜப்பான் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/158463?ref=rightsidebar", "date_download": "2021-03-01T01:55:53Z", "digest": "sha1:WMD43W4BPBTJCGSKO4EWM5GBWH25NWFL", "length": 11102, "nlines": 131, "source_domain": "www.ibctamil.com", "title": "வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி! - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nவடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி\nவடக்கு மக்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார்.\n“வடபகுதி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரிவினைவாத எண்ணங்களில் இருந்து மாறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா” என தமிழ் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.\n.“வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது.\nஅவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர்.\nஎனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது.\nஅவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும்.\nஇந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை.\nஇதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.” என்றார்.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்களுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/5408/", "date_download": "2021-03-01T01:09:38Z", "digest": "sha1:GRKCMTY44GUE3HRC6FV4MBYSKUNZ3ZL4", "length": 23875, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nசர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் வருடாந்த ஒன்று கூடல்களை நடத்துவதற்கும் இலங்கையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்துவதற்காக தங்களது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெறுவதற்காக இம்மடலை எழுதுகின்றேன்.\nகடந்த ஒன்பது ஆண்டு காலமாக அவுஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை நடத்தியிருக்கும் அனுபவத்தின் தொடர்ச்சியாக இலங்கையில் வதியும் பல எழுத்தாளர்களின் வேண்டுகோளின் நிமித்தம் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.\nஇலங்கையில் யுத்த நெருக்கடி நீடித்தமையால் இந்த நோக்கம் செயல்வடிவம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வவுனியாவில் இடைத்தங்கல் முகாம்களிலிருக்கும் தமிழ் மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பும்வரையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவை இலங்கையில் நடத்துவதில்லை என முன்னர் தீர்மானித்திருந்தோம்.\nஇலங்கையிலும் சில சர்வதேசநாடுகளிலும் வதியும் கலை, இலக்கியவாதிகள் சிலருடன் தொடர்புகொண்டு உரையாடியதன் பின்னர், எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதியில் குறிப்பிட்ட விழாவை இலங்கையில் கொழும்பில் நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.\nஇந்த சர்வதேச விழாவுக்கான செயற்குழு இன்னமும் தெரிவாகவில்லை. முதலில் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றபின்னர் இலங்கைக்கு விழாவில் கலந்துகொள்ள வருபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குழு தெரிவாகும்.\nஇதற்கு முன்னோட்டமாக இலங்கையில் கொழும்பில், எதிர்வரும் 2010 ஜனவரி 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் ஒரு ஆலோசனைக்கூட்டத்தை ஒழுங்குசெய்துள்ளோம்.\nஅதில் கலந்துகொள்பவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்ட பின்னர் விழாவின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்.\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நடத்தப்படுவதன் நோக்கம்:\n1. தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப்படைப்புகளில் செம்மைப்படுத்தும் கலையை வளர்த்தெடுப்பது.\n2. தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளை பேணிவளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை சர்வதேச ரீதியாக அறிமுகப்படுத்தல்.\n3. தமிழ் இலக்கிய படைப்புகளை (நூல்கள் – இதழ்கள்) ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது.\n4. இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (வுசரளவ குரனெ) உருவாக்குவது.\n5. தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது.\n6. தமிழ் மக்களிடம் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல்.\n7. நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் விழாவில் கலை. இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்தல்.\n8. தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகை, இதழாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் மத்தியில் கருத்துப்பரிவர்த்தனைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை ஆரோக்கியமாக உருவாக்குதல்.\n9. இலங்கையிலும் சர்வதேச ரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறை படைப்பா���ிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல்.\nகுறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா ரஸனையை வளர்த்தல்.\nமுக்கிய குறிப்பு: நீங்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள் கருத்துக்களின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களில் மாற்றங்கள், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.\nஇலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா நடத்தப்படும் காலகட்டத்தில் (2011) கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள், இலக்கிய சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டு இலங்கையில் பல பாகங்களிலும் கலை இலக்கிய சந்திப்புகளுக்கு ஒழுங்குசெய்யப்படும்.\nதங்கள் பதிலை தாமதமின்றி எதிர்வரும் 06-12-2009 ஆம் திகதிக்கு முன்னர் எமது மின்னஞ்சலுக்கு எழுதவும்.\nகி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்\nயதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்டுத் திட்டம்\nஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு\nஅ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு\nமணி ரத்னம் – கலந்துரையாடல் இன்று\nஇளைஞர்களுக்கு ‘சுதந்திரத்தின் நிறம்’ : விலையில்லா 300 பிரதிகள்\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஅ முத்துலிங்கம் – கலந்துரையாடல் நிகழ்வு\nசெயல்வழி சென்றடைவோம் அவரவர் அகயிலக்கை-விலையில்லாமல் 200 தன்மீட்சி\nவெண்முரசு நாள் – குருபூர்ணிமா ஜூலை 5 நிகழ்வு\nசிங்கப்பூர் - ஒரு கடிதம்\nஎழுச்சியின்மையின் கலை - சீ.முத்துசாமியின் புனைவுலகு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' -12\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nகிரீஷ் கர்நாட், கிரேஸி மோகன் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்று��்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2012/03/05/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A/", "date_download": "2021-03-01T00:38:39Z", "digest": "sha1:26MNRF6Q3JSLPWXUTNNZYAE36XW3KHEX", "length": 22483, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மனைவி, தன் கணவன் மீதுள்ள சந்தேகத்தால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nமனைவி, தன் கணவன் மீதுள்ள சந்தேகத்தால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்\nஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்று\nவதாக சந்தேகம் கொண்டி ருந்தாள். வீட்டு வேலைக் காரியுடன் தொடர்பு இருப்ப தாக உறுதி நம்பினாள். இரு வரையும் கையும் களவுமா கப் பிடிக்க ஒரு திட்டம் தீட் டினாள்.\nதிடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அ ரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்ல வில்லை. அன்று வேலை முடிந்து வந்தகணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி குளியலறை\nக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக் கு சென்ற போதும், கணவர் ���ழையபடி மீண் டும் குளியலறைக்குச் சென்று விட்டார்..\nமனைவி உடனடியாக வேலைக்காரியின் படு க்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உட னே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனை போல் வந்து எதுவும்பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.\nஉடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே” என்று கத்திவிட்டு விளக் கைப் போட்டாள்.\n“இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்\nஇணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.\nவிதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nமேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்\nPosted in கதை, நகைச்சுவை\nTagged கணவன், தன், தன் கணவன் மீதுள்ள சந்தேகத்தால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம், நேர்ந்த விபரீதம், மனைவி, மீது, ள்ள சந்தேகத்தால் மனைவிக்கு\nPrevவித்தியாசமான ஒரு slow motion வீடியோ – வீடியோ\nNextஆண்கள் மட்டும் தூக்கில் தொங்கும் மர்மம் அதிர்ச்சியில் ஒட்டுமொத்த கிராமம் \nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (291) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அற���விப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/india/maharashtra-reported-3081-new-covid19-2", "date_download": "2021-03-01T00:58:19Z", "digest": "sha1:CI2TOWL2ZM4CFIF62YCAIQWGLLRUOGKS", "length": 10266, "nlines": 157, "source_domain": "image.nakkheeran.in", "title": "குறையாத நோய் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மராட்டியம்! | nakkheeran", "raw_content": "\nகுறையாத நோய் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மராட்டியம்\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 2129 பேருக்கு க���ோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2405 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,13,833 ஆக அதிகரித்துள்ளது. 43,386 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும் இன்று 46 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 50,862 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 2106 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 19,17,274 ஆக உயர்ந்துள்ளது.\nமீண்டும் அதிகரித்த கரோனா... தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.36 கோடியாக உயர்வு...\nஜான்சன் & ஜான்சனின் கரோனா தடுப்பூசி; அனுமதியளிப்பது குறித்து இன்று முடிவு\nமகாராஷ்டிராவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா\nசபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் சிவக்கொழுந்து\n'தமிழ் கற்க வேண்டுமென முயற்சி செய்தாலும் முடியவில்லை'- மன் கி பாத்-ல் மோடி வேதனை\nவிண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-51\nமுதல்வரை மண்டியிட்டு வணங்கிய மாணவர்கள் - வெடித்த சர்ச்சை\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CM?page=3", "date_download": "2021-03-01T00:45:21Z", "digest": "sha1:HWYVFVECIY36YIQ2U3YG7BCDZV254TQ3", "length": 4886, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CM", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் த...\n‘முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் ம...\nமு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்த...\nதொடர் விடுமுறை: கோயம்பேட்டில் கு...\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' -...\n’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமி...\n“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிர...\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துற...\nவிடாமல் அழுத குழந்தையுடன் விமானத...\nடெல்லியில் பிரதமர் மோடியுடன் முத...\n’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி...\nகோயம்பேடு: பேருந்துக்காக பல மணிந...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2021-03-01T01:10:43Z", "digest": "sha1:KITQVUY6R2Z5CZA5ERZ4GLJOPSDQTH7A", "length": 12195, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மெக்சிக்கோவிலிருந்து ஆட்களை கடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - CTR24 மெக்சிக்கோவிலிருந்து ஆட்களை கடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - CTR24", "raw_content": "\nநேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nதமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.\nகிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியன்\nஇந்திய விமானப்படையின் அணி நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளது\nசீன நிறுவனம் கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி\nமாகாண சபைகளுக்க��ன தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nமெக்சிக்கோவிலிருந்து ஆட்களை கடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்தி வந்தனர் என ஆறு பேருக்கு எதிராக றோயல் கனடிய காவல்துறையினரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nரொறன்ரோ, மொன்ட்றியல் (Montreal), ஹமில்டன் (Hamilton) வானூர்தி நிலையங்கள் வழியாக, விருந்தினர்கள் என்ற போர்வையில் வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் நுழைந்துள்ளனர்.\nஇதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரினாலும் இயக்கப்படும், வேலைவாய்ப்பு முகவரகங்களின் ஊடாக வேலைகளில் இணைந்துள்ளனர்.\nறோயல் கனடா காவல்துறை, மற்றும் கனடா எல்லை சேவை முகவர் அமைப்பு என்பன இணைந்து நடத்திய விசாரணைகளில், இந்த தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\n2019 ஜூலை தொடக்கம் செப்ரெம்பர் வரையான காலப்பகுதிக்குள், ஒன்ராறியோவில் ஹமில்டன், மில்டன் பகுதிகளில் 80 வெளிநாட்டவர்கள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த மனிதக் கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மார்ச் 8ஆம் நாள் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.\nPrevious Postஒன்ராரியோ அடுக்குமாடி தீ விபத்தில் ஒருவர் பலி Next Postஎயர் கனடாவிலிருந்து தற்காலிக பணியாளர்கள் நீக்கம்\nநேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nதமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரி��மலர் முருகேசு அவர்களின் மரண...\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nசீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/indian-team-arrived-in-from-australia/", "date_download": "2021-03-01T01:32:03Z", "digest": "sha1:YXT6YF6EYWGOPFCQBBUUKQMIHH6L3K7Z", "length": 18790, "nlines": 108, "source_domain": "makkalkural.net", "title": "வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள்: உற்சாக வரவேற்பு – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nவெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள்: உற்சாக வரவேற்பு\nஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் டி20 தொடர்ககளில் வெற்றி பெற்று வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1–-2 எனத் தோற்றது இந்திய அணி டி20 தொடரை 2–-1 என வென்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், 2வ போட்டியில் இந்திய அணிவும் வெற்றி பெற்று 3வது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இரு அணி��ளும் 1–1 என்ற புள்ளிகளுடன் பிரிஸ்பேனில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கின. இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nரிஷப் பண்ட் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-–1 என டெஸ்ட் தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை வென்றுள்ள இந்திய அணி இன்று நாடு திரும்பியது. பிரிஸ்பேனிலிருந்து ரஹானே, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர், பிரித்வ் ஷா போன்றோர் மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கினர். அவர்களை மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரவேற்றார்கள். பிரிஸ்பேனிலிருந்து பெங்களூர் வந்த நடராஜன், அங்கிருந்து சொந்த ஊரான சேலத்துக்குச் செல்கிறார். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் தற்போது துபாயில் உள்ளார்கள். அங்கிருந்து நாளை காலை இந்தியாவுக்குத் திரும்புகிறார்கள்.\nபிரிஸ்பேனில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் ரிஷாப் பண்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோப்பையை தக்க வைத்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாடிய விதம் மொத்த அணிக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.\nநடராஜனுக்கு சொந்த கிராமத்தில் பிரமாண்ட வரவேற்பு\nஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார். நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று டி20 போட்டிகளில் 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.\nநடராஜன் பெங்களூரில் இருந்��ு தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். கடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார். சொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடராஜனுக்கு மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் நிலையம் சந்தைப்பேட்டையில் இருந்து அவரது வீடு வரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: எடப்பாடி உத்தரவு\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுக்கான பயிற்சிக்குத் தேர்வானவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு\nபஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நாளை அனுமன் ஜெயந்தி கோலாகல விழா: 2500 லிட்டர் பால், சந்தன அபிஷேகம...\nTagged அஸ்வின், ஆஸ்திரேலியா, இந்திய வீரர்கள், உற்சாக வரவேற்பு, சின்னப்பம்பட்டி, நடராஜன், பார்டர் கவாஸ்கர் கோப்பை, பெண் குழந்தை, மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், ரஹானே, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா, வாஷிங்டன் சுந்தர், வெற்றிக் கோப்பை\nஇந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு பதிவாகி ஓராண்டு நிறைவு\nபுதுடெல்லி, ஜன. 30– இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் பதிவாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி திரும்பிய மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்த முதல் பாதிப்பு கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதித்த 2வது நபர் 2020ம் ஆண்டு […]\nமாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி\nவிளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் ரமேஷ் சந்த் மீனா துவக்கினார் சென்னை, பிப். 19– மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு விளையாட��டு மேம்பாட்டு ஆணையம் முதன்மைச் செயலர், உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா துவக்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதன்மைச் செயலர் ரமேஷ் சந்த் […]\nகாஞ்சீபுரத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க காவல்துறை ஆலோசனை கூட்டம்\nகாஞ்சீபுரம், டிச.21–- காஞ்சீபுரம் நகரில் திருட்டு வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்ரியா உத்தரவின் பேரில், செவிலிமேட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நகரில் தனிமையில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நகர துணை கண்காணிப்பாளர் எஸ். மணிமேகலை தலைமை வகித்து பேசியதாவது: வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் […]\nஅமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்பு: பிரதமர் மோடி, உலக தலைவர்கள் வாழ்த்து\nவெள்ளை மாளிகையை காலி செய்தார்; ரூ.120 கோடி மதிப்பில் பிரமாண்ட பங்களாவில் குடியேறினார் டிரம்ப்\nகுற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்\nசென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்\nமுதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்\nசென்னை குடிநீர் வழங்கல் வரி செலுத்த கடைசி நாள் மார்ச் 31\nகாஞ்சீபுரம் டாக்டர் சத்தியநாராயணனுக்கு முதலமைச்சர் ‘கலைமாமணி விருது’ வழங்கி பாராட்டு\nகுற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்\nசென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்\nமுதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rewardfoundation.org/reward-foundation/", "date_download": "2021-03-01T00:05:23Z", "digest": "sha1:HE6R52SPXOGA4KPHFBINK7ZR4HRTJB7B", "length": 37655, "nlines": 326, "source_domain": "ta.rewardfoundation.org", "title": "அன்பளிப்பு அறக்கட்டளை: காதல், செக்ஸ் மற்றும் இணையம்", "raw_content": "\nஆபாசம் மற்றும் பாலியல் இயலாமை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறை\nபாலியல் உடல்நலம் நமது தத்துவம்\nபெருநிறுவன பாலியல் துன்புறுத்தல் பயிற்சி\nபாடம் திட்டங்கள்: இணைய ஆபாச படங்கள்\nகடைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஎண் 10 ஏ.வி & குளோபல் உச்சி மாநாடு சிறப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 9\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஇலக்கம் 7 பண்டிகை பதிப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 6\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nபிரஸ் Pre-TRF இல் மேரி ஷார்ப்\nநரம்பியல் ஆய்வுகள் ஆபாச பயன்பாட்டில்\nகாதல், செக்ஸ் மற்றும் இணையம்\nபாலியல் விருப்பம் போல் காதல்\nமன அழுத்தம் குறைப்பு குறைப்பு\nஆபாச மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள்\nஇலவச பள்ளி பாடம் திட்டங்கள்\nஆபாச மற்றும் ஆரம்பகால பாலியல் அறிமுகம்\nகாதல், செக்ஸ், இணையம் மற்றும் சட்டம்\nஸ்காட்லாந்தின் சட்டத்தின் கீழ் sexting\nஇங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டத்தின் கீழ் பாலியல் உறவு\nஆபாசமானது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்\nஆபாசப் பிரச்சனை எப்படி அடையாளம் காணப்பட்டது\nஆபாசத்தை விட்டு வெளியேறுவது எப்படி\nஆண்கள் பாலியல் செயல்திறன் சோதனை\nஆபாச அடிமைத்தனத்தை எப்போது தொடங்குவது\nஇணைய ஆபாச அடிமை உதவி\nTRF X- படி மீட்பு மீட்பு மாதிரி\nTRF X- படி-தடுப்பு திட்டம்\nவயது சரிபார்ப்பு மாநாட்டு அறிக்கை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறைக்கான வளங்கள்\nஆபாசம் மற்றும் பாலியல் இயலாமை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறை\nபாலியல் உடல்நலம் நமது தத்துவம்\nபெருநிறுவன பாலியல் துன்புறுத்தல் பயிற்சி\nபாடம் திட்டங்கள்: இணைய ஆபாச படங்கள்\nகடைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஎண் 10 ஏ.வி & குளோபல் உச்சி மாநாடு சிறப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 9\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nஇலக்கம் 7 பண்டிகை பதிப்பு\nஇலக்கம் XXX வசந்தம் 6\nஇலக்கம் 9 இலையுதிர் காலம்\nபிரஸ் Pre-TRF இல் மேரி ஷார்ப்\nநரம்பியல் ஆய்வுகள் ஆபாச பயன்பாட்டில்\nகாதல், செக்ஸ் மற்றும் இணையம்\nபாலியல் விருப்பம் போல் காதல்\nமன அழுத்தம் குறைப்பு குறைப்பு\nஆபாச மற்றும் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள்\nஇலவச பள்ளி பாடம் திட்டங்கள்\nஆபாச மற்றும் ஆரம்பகால பாலியல் அறிமுகம்\nகாதல், ச���க்ஸ், இணையம் மற்றும் சட்டம்\nஸ்காட்லாந்தின் சட்டத்தின் கீழ் sexting\nஇங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டத்தின் கீழ் பாலியல் உறவு\nஆபாசமானது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்\nஆபாசப் பிரச்சனை எப்படி அடையாளம் காணப்பட்டது\nஆபாசத்தை விட்டு வெளியேறுவது எப்படி\nஆண்கள் பாலியல் செயல்திறன் சோதனை\nஆபாச அடிமைத்தனத்தை எப்போது தொடங்குவது\nஇணைய ஆபாச அடிமை உதவி\nTRF X- படி மீட்பு மீட்பு மாதிரி\nTRF X- படி-தடுப்பு திட்டம்\nவயது சரிபார்ப்பு மாநாட்டு அறிக்கை\nRCGP அங்கீகாரம் பெற்ற பட்டறைக்கான வளங்கள்\nமுகப்பு தி ரிவார்ட் ஃபவுண்டேஷன்\nவெகுமதி அறக்கட்டளை என்பது பாலியல் மற்றும் காதல் உறவுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் பார்க்கும் ஒரு முன்னோடி கல்வி தொண்டு ஆகும். மூளையின் வெகுமதி அமைப்பு நமது உயிர்வாழ்வை மேம்படுத்துவதற்காக உணவு, பிணைப்பு மற்றும் பாலியல் போன்ற இயற்கை வெகுமதிகளுக்கு நம்மைத் தூண்டுவதற்காக உருவானது.\nஇன்று, இணைய தொழில்நுட்பம் அந்த இயற்கை வெகுமதிகளின் 'சூப்பர்நார்மல்' பதிப்புகளை குப்பை உணவு, சமூக ஊடகங்கள் மற்றும் இணைய ஆபாசப் படங்கள் போன்றவற்றில் தயாரித்துள்ளது. அவை நம் மூளையின் மிக மென்மையான பகுதியான வெகுமதி முறையை குறிவைத்து மிகைப்படுத்துகின்றன. மொபைல் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய ஆபாசத்தை எளிதாக அணுகுவது அதிகப்படியான தூண்டுதலால் தீங்கு விளைவிக்கும் அபாயங்களை அதிகரித்துள்ளது. இத்தகைய அதி-தூண்டுதலைச் சமாளிக்க நமது மூளை உருவாகவில்லை. இதன் விளைவாக நடத்தை கோளாறுகள் மற்றும் அடிமையாதல் ஆகியவற்றின் வெடிப்பை சமூகம் அனுபவிக்கிறது.\nவெகுமதி அறக்கட்டளையில் நாங்கள் குறிப்பாக இணைய ஆபாசத்தில் கவனம் செலுத்துகிறோம். ஆரோக்கியமான காதல் உறவுகளில் நாம் கவனம் செலுத்த விரும்பினாலும், இன்று ஆபாசத்தின் பங்கைப் பற்றி விவாதிக்காமல் அவ்வாறு செய்ய முடியாது. மன மற்றும் உடல் ஆரோக்கியம், உறவுகள், அடைதல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றில் அதன் தாக்கத்தை நாங்கள் கவனிக்கிறோம். இணையத்தள ஆபாசத்தைப் பயன்படுத்துவது குறித்து அனைவருக்கும் தெரிந்த தேர்வுகளை மேற்கொள்ளும் வகையில், துணை ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் அல்லாதவர்களுக்கு அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.\nஆபாசப் படங்களை வெளிப்படுத்துவது சிலருக்கு பாதிப்பில்லை என்றாலும், பார்க்கும் நேரங்களில் அதிகரிப்பு மற்றும் வகையான வகைகள் மற்றவர்களுக்கு சமூக, தொழில்சார் மற்றும் சுகாதார நடவடிக்கைகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். இது சிறைச்சாலையில் நேரும், தற்கொலை மனப்பான்மையும், பல்வேறு வகையான சுகாதார பிரச்சனையும் ஏற்படலாம். ஆபாசத்தை விட்டு வெளியேறாத நம்பகமான பயன்களைப் பெற்றவர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி ஆர்வமாகக் கற்றுக் கொள்ளலாம் என்று நாங்கள் எண்ணினோம். எங்கள் வேலை கல்வி ஆராய்ச்சி மற்றும் இந்த உண்மையான வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. நாங்கள் தடுப்பு மற்றும் மன அழுத்தம் மற்றும் போதைக்கு பின்னடைவு கட்டிடம் வழிகாட்டல் வழங்குகின்றன.\nநாம் ஸ்காட்டிஷ் Charitable Incorporated நிறுவனம் SC044948 என பதிவு செய்யப்பட்டது, ஜூன் 25, 2011 அன்று நிறுவப்பட்டது.\nமூளையின் வெகுசன சுற்று மற்றும் சுற்றுச்சூழலுடன் எவ்வாறு தொடர்புகொள்வது மற்றும் பொதுமக்கள் புரிதல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் கல்வியை முன்னேற்றுவிக்க\nமன அழுத்தத்தை நிலைநிறுத்துவதற்கு பொதுமக்கள் புரிதலை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்த\nதி ரிவார்ட் ஃபவுண்டேஷனின் முழு விவரங்கள் ஸ்காட்டிஷ் சேரிட்டி ரெகுலேட்டரின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு கிடைக்கின்றன OSCR வலைத்தளம். எங்கள் வருடாந்திர வருவாய், எங்கள் வருடாந்திர அறிக்கை என்றும் அழைக்கப்படுகிறது, அந்த பக்கத்தில் OSCR இலிருந்து கிடைக்கிறது.\nஇங்கே எங்கள் தற்போதைய தலைமை அணி.\nடாக்டர் டாரில் மீட் தி ரிவார்ட் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். டாரில் இணையம் மற்றும் தகவல் வயதில் ஒரு நிபுணர். அவர் 1996 இல் ஸ்காட்லாந்தில் முதல் இலவச பொது இணைய வசதியை நிறுவினார், மேலும் டிஜிட்டல் சமுதாயத்திற்கு நாம் மாற்றுவதற்கான சவால்கள் குறித்து ஸ்காட்டிஷ் மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். டாரில் பட்டய நூலக மற்றும் தகவல் நிபுணர்களின் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார். நவம்பர் 2019 இல் டாரில் தி ரிவார்ட் அறக்கட்டளையின் தலைவராக இருந்த பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு எங்கள் தலைமை நிர்வாக அதிகாரியானார்.\nமேரி ஷார்ப், வழக்கறிஞர், நவம்பர் 2019 முதல் எங்கள் தலைவராக இர��ந்தார். குழந்தை பருவத்திலிருந்தே மேரி மனதின் சக்தியால் ஈர்க்கப்பட்டார். அன்பு, பாலியல் மற்றும் இணையத்தின் உண்மையான சிக்கல்களைச் சமாளிக்க தி ரிவார்ட் பவுண்டேஷனுக்கு உதவ தனது பரந்த தொழில்முறை அனுபவம், பயிற்சி மற்றும் உதவித்தொகையை அவர் அழைக்கிறார். மேரி கிளிக் பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே.\nஅன்னே டார்லிங் ஒரு பயிற்சி மற்றும் சமூக பணி ஆலோசகர் ஆவார். சுயாதீன பாடசாலைப் பிரிவில் கல்வி ஊழியர்களுக்கு எல்லா மட்டங்களிலும் குழந்தை பாதுகாப்பு பயிற்சி அளிக்கிறது. அவர் இணைய பாதுகாப்பு அனைத்து அம்சங்களிலும் பெற்றோர்கள் அமர்வுகள் வழங்குகிறது. அவர் ஸ்காட்லாந்தில் ஒரு CEOP தூதராகவும், குறைந்த குழந்தைகளுக்கு 'Keeping Meyself Safe' திட்டத்தை உருவாக்க உதவுவார்.\nமோ கில் எங்கள் வாரியத்தில் சேர்ந்தார். அவர் வளர்ந்து வரும் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனிநபர்களின் 2018 ஆண்டு அனுபவங்களைக் கொண்டு மிகவும் உற்சாகமான மூத்த மனித தொழில்சார் நிபுணர், நிறுவன அபிவிருத்தி நிபுணர், ஊக்கமளிப்பாளர், நடுவர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். மோ ரிவார்ட் ஃபவுண்டேஷனின் பணிக்குச் சமமான சவாலான பாத்திரங்களில் பொது, தனியார் மற்றும் தன்னார்வத் துறைகளில் பணியாற்றினார்.\nநாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை. நாங்கள் செய்கின்ற சைகை சேவைகளை செய்கிறோம்.\nரிவார்ட் ஃபவுண்டேஷன் சட்ட ஆலோசனை வழங்கவில்லை.\nவெகுமதி அறக்கட்டளை இதனுடன் இணைந்து செயல்படுகிறது:\nஆடியோபுக் - கேட்கக்கூடியதாக இலவசமாகப் பெறுங்கள்\nஎங்கள் செய்திமடலுக்கு பதிவு செய்க\nஎங்கள் செய்திமடல் ரிவார்டிங் நியூஸ் அன்பு, பாலினம் மற்றும் நம் மூளை தொடர்புபடுத்தும் வழியை பற்றிய நமது புரிதலில் சமீபத்தியதை உங்களுக்கு கொண்டு வருவதற்கான உத்வேகம். நாங்கள் உங்களைப் பிடிக்க மாட்டோம், எந்த நேரத்திலும் நீங்கள் குழப்பிக்கொள்ள முடியும்.\nநாங்கள் செய்யும் வேலையைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால், இங்கே தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் ட்விட்டரில் எங்களைப் பின்தொடரலாம்\nகுக்கீ பாலிசி | தனியுரிமை கொள்கை | சட்ட விரோதம் | மருத்துவ டிஸ்லைமேர்\n© பன்னீர்செல்வம் அறக்கட்டளை: அனைத்து உரிமைகளும் மீட்டெடுக்கப்பட்டன\nரிவார்ட் ஃபவுண்டேஷன், எக்ஸ்என்எக்ஸ் ரோஸ் ஸ்ட்ரீட், எடின்பர்க், எச்எக்ஸ்என்எக்ஸ் எக்ஸ்��ன்எக்ஸ்ஆர்: ஸ்காட்டிஷ் சார்லேட் இன்கார்பரேட்டட் ஆர்கனைசஸ் SC5\nதட்டச்சு செய்து தேட “உள்ளிடவும்” அழுத்தவும்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இவற்றில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தை பாதிக்கலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-01T02:28:31Z", "digest": "sha1:BX64DYCYMXPJAENUGWLC6V2SJ5DMJEIZ", "length": 6285, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதில்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளை காட்டும் வரைபடம்\nவடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇது தில்லி சட்டமன்றத்திற்கான சில தொகுதிகளைக் கொண்டுள்ளது. அவை:\nபதினாறாவது மக்களவை,2014 – மனோஜ் திவாரி (பாரதீய ஜனதா கட்சி)[1]\nதில்லி (தேசிய தலைநகரப் பகுதி) மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 12:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-modi-worked-as-a-tourist-guide/", "date_download": "2021-03-01T00:05:33Z", "digest": "sha1:W3I2O2IB6WG5KXQYWLN375JB7XBGH5TS", "length": 16183, "nlines": 110, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "டூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்! | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nடூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்\n‘’ஏன்டா டூரிஸ்ட் கைடா இருந்த ஆளை பிரதமராக்குனா ஊரு சுத்தமா என்னய்யா செய்வான்,’’ என்ற தலைப்பில், ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.\nநீதியின் குரல் என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 15ம் தேதி பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.\nகுறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் இருப்பது மோடியா இல்லையா என்பதைவிட முதலில் நம் கண்ணில் பட்ட விசயம், அந்த புகைப்படத்தில் BCCL என்ற வாட்டர்மார்க் லோகோ உள்ளது. இது, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடக குழுமத்தின் லோகோவாகும். எனவே, ஊடகச் செய்தியில் வெளியான புகைப்படத்தை எடுத்து, இங்கே பகிர்ந்துள்ளனர் என தெளிவாகிறது.\nஇதையடுத்து, அதே புகைப்படத்தை பதிவேற்றி, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, அது உண்மையான புகைப்படம்தான் என தெரியவந்தது. மேலும், அதுதொடர்புடைய மற்ற விவரங்களும் கிடைத்தன.\nஇதன்படி, டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த தி எகனாமிக் டைம்ஸ் இணையதளம், மோடியின் வெளிநாட்டு சுற்றுலா தொடர்பான பழைய புகைப்படங்களை தொகுத்து, போட்டோகேலரியாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர், 2017ல் இந்த புகைப்பட கேலரி வெளியிடப்பட்டுள்ளது. அதில், மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதை எடுத்துத்தான், மோடி டூரிஸ்ட் கைடு வேலை செய்தார் என்று தவறாகச் சித்தரித்துள்ளனர். நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ள புகைப்படத்திலும், இந்த உண்மையான புகைப்படத்திலும் BCCL என்ற லோகோ உள்ளதை நீங்கள் கவனிக்கலாம். எனவே, எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்தியே உண்மையானது என எடுத்துக் கொள்ளப்படுகிறது.\nமேற்கண்ட புகைப்படம் தொடர்பான, புகைப்பட கேலரியை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇதுதவிர, டூரிஸ்ட் கைடா இருந்தவரை பிரதமராக்கினா, அவர் ஊர் சுற்றாமல் வேறென்ன செய்வார் என பரிகாசம் செய்துள்ளதன் மூலமாக, இது அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட பதிவு என உறுதியாகிறது.\nஇதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, உண்மையான புகைப்படத்தை வைத்து, தவறான தகவல்கள் பரப்புகின்றனர் என முடிவு செய்யப்படுகிறது.\nஉரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:டூரிஸ்ட் கைடாக இருந்தவர் மோடி: ஃபேஸ்புக் செய்தியின் உண்மை அறிவோம்\nமத போதகர்களால் கற்பழிக்கப்படும் பெண்கள் போலீசில் புகார் செய்யக்கூடாது: போப் ஆண்டவர் சொன்னது என்ன\nகோட்சே சிலைக்கு மோடி மரியாதை செலுத்தினாரா\nகனிகா கபூர் மும்பை வொக்கார்ட் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றாரா\nஹைட்ராக்ஸி குளோரோகுயின் கேட்டு பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா\nபால் தினகரன் உதவவில்லை: சுஜித் தாய் வேதனை தெரிவித்தாரா\nஅப்துல் கலாம் தாயுடன் இருக்கும் புகைப்படம் உண்மையா ‘’ டாக்டர்:திரு அப்துல்கலாம் தன் தாயாருடன் முடிஞ்ச... by Pankaj Iyer\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண���டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா ‘’கே.பி.முனுசாமி, வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தின... by Pankaj Iyer\nதுபாயில் விவேகானந்தர் தெரு உள்ளதா- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி- ஃபேஸ்புக்கில் தொடரும் வதந்தி துபாயில் விவேகானந்தர் தெரு, துபாய் மெயின் ரோடு என்... by Chendur Pandian\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFACT CHECK: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாலையில் தரையிறக்கப்பட்டதா– இது ஒரு வீடியோ கேம்\nFACT CHECK: சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா\nFactCheck: வன்னியர் மற்றும் தேவர் சமூகத்தினரை ஒப்பிட்டு கே.பி.முனுசாமி பேசினாரா\nFactCheck: நாம் தமிழர் கட்சி நிர்வாகி குறித்து பகிரப்படும் போலியான புகைப்படம்…\nFactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா\nபிரபு commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா: உங்கள் கருத்துத்துக்கும் இதில்ல வீடியோவிற்கும் பகி\nViji Bharathidasan commented on FACT CHECK: குடியரசு தின அணி வகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா\nHariharan s commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNARAYANA DEVINENI commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nNarayana Devineni commented on FactCheck: சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா- முழு விவரம் இதோ- முழு விவரம் இதோ\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (117) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,111) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (13) ஆன்மிகம் (11) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (377) இலங்கை (2) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (48) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) கொரோனா வைரஸ் (1) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,545) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (278) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (107) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (142) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (227) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (64) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (33) விலங்கியல் (1) விளையாட்டு (14) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/articles/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/we-will-protect-32-lakh-crore-assets-of-the-nation", "date_download": "2021-03-01T00:38:39Z", "digest": "sha1:7N7JDHUXXACIXFSAEMJLHRGKVVJXZVOT", "length": 18881, "nlines": 82, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 1, 2021\n‘32 லட்சம் கோடி சொத்து’ தேசத்தின் உடைமையை பாதுகாப்போம்....\nநிதித்துறையில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்டது என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகும். ஜனவரி 19- 1956, ஆயுள் இன்சூரன்ஸ் துறை தேசியமயம் அறிவிக்கப்பட்ட நாள்.\n154 இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகள், 16 அந்நிய கம்பெனிகள், 75 வருங்கால வைப்புநிதி சொசைட்டிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு தேசியமயமாக்க முடிவு செய்யப்பட்டது. சட்டம் இயற்றப்பட்ட மறுநாளே 42 பொறுப்பாளர்கள் அரசாங்கத்தால் இந்த கம்பெனிகளை எடுப்பதற்காக அல்லது நிர்வகிப்பதற்காக உடனடியாக நியமிக்கப்பட்டனர். இது நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்களின் கனவு மட்டுமல்ல; ஒரு அரசாங்கம் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எந்த வகையில் சேவை செய்ய வேண்டும் என்பதற்கான வாக்குறுதி ஈடேறிய நாள்.ஒரு பொதுத்துறை நிறுவனமாக இன்சூரன்ஸ் துறையை பாதுகாப்பதற்கான ஏற்பாடு அது. அரசின் ஏகபோகமாக அந்த துறை மாற்றப்பட்டது.\nஇன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்படவேண்டும் என்ற கருத்து ஒரு நாளில் உதித்தது அல்ல. சுதந்திரப்போராட்ட காலத்திலேயே 1931 இல் நடைபெற்ற காங்கிரஸ்கராச்சி மாநாடு “சுதந்திரம் என்பது அரசாட்சி மற்றும் அரசியல் ரீதியானது மட்டுமல்ல, நலிவுற்ற லட்சக்கணக்கான மக்களின் பொருளாதார முன்னேற்றமே உண்மையான சுதந்திரம்” என்று கூறியது. இதுவே நிதித்துறை அமைப்புகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமைந்தது. இன்சூரன்ஸ் துறை தேசமயமாக்கப்படவ���ண்டும், அரசால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை கொண்டிருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் 1948-ல் இந்திய நாடாளுமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை கட்டமைக்கும்போது இதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். 1953இல் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில்இன்சூரன்ஸ், வங்கி, சுரங்கத் தொழில்கள் தேசியமயமாக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். 1955 இல் சென்னை ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்திய பொருளாதார முன்னேற்றம் என்பது சோசலிச பாணி சமூக முன்னேற்றமாக கட்டமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் எல்லாம் இணைந்து இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கல் என்பதற்கான ஒரு கருத்தாக்கத்தை கொண்டுவந்தது.\nஅதில் கூடுதல் சுவாரசியமான விஷயங்களும் உண்டு. இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட்டது என்கின்ற முடிவு மிகுந்த ரகசியமாக வைக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிவதற்கு முன்பே மிக வேகமாக தேசியமயமாக்கல் செயல்படுத்தப்பட்டது. அதற்குமுக்கியக் காரணம், தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அதுவரை அடித்து வந்த கொள்ளைகளே. ஒருவேளை, துறை தேசியமயமாக்கப்படுகிறது என்பதை அறிந்தால் அவர்கள் சொத்துக்களை தன்வசப்படுத்த முயல்வார்கள் என்று அரசு கருதியது. ஏற்கனவே 25 கம்பெனிகள் திவால் ஆகி இருந்த சூழலில், மேலும் 25 கம்பெனிகள் தங்களுடைய சொத்துக்களையும் வணிகத்தையும் மற்றகம்பெனிகளுக்கு மாற்றி இருந்த சூழலில், 1953- 54 நிதியாண்டில் 75 கம்பெனிகள் எந்த ஒரு லாபமும் அறிவிக்காத சூழலில் இந்த முடிவு செயல்படுத்தப்பட்டது.\nஆனால் வேடிக்கை என்னவென்றால் இத்தனை நட்டம் என்று கணக்கு காண்பித்த அனைத்து பணக்கார முதலாளிகளும் மிகுந்த வளத்துடனும், அதிக சொத்துடனும் தங்களின் மற்ற வணிகத்தை செய்து வந்தனர். ராமகிருஷ்ணன் டால்மியா, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் மூலமாக திரட்டப்பட்ட பணத்தை தன்னுடைய மற்ற கம்பெனிகளில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை டிசம்பர் 1955 இல் பெரோஸ் காந்தி அவர்கள் மிக விரிவாக வெளிக் கொணர்ந்தார். இந்நிகழ்வுகளின் பின்னணியில்தான் அன்றைய நிதி அமைச்சர் சிந்தாமணி தேஷ்முக் அவர்கள், இப்படியான அதிகபட்ச ரகசியத்தோடு இம் முடிவினை அறிவித்தா��். இதுகுறித்து அகில இந்திய வானொலியில் அவர் அறிவிப்பு வெளியிடும் பொழுது, இந்திய அரசாங்கத்தால் மிகச் சிறந்த முறையில் ரகசியம் காக்கப்பட்டு இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். அவர் அகில இந்திய வானொலியில் இந்த அறிவிப்பை வெளியிடும் பொழுது அவ்வானொலி இயக்குனருக்கு கூட அறிவிப்பின் சாராம்சம் தெரியாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\n1956 செப்டம்பர் 01ம் தேதி எல்ஐசி நிறுவனம் உருவாக்கப்பட்டபோது அன்றைய நிதி அமைச்சர் சிந்தாமணி தேஷ்முக், “நாங்கள் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தினை கட்டமைத்து இருக்கிறோம். அந்நிறுவனம் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் காப்பீடு வழங்கக்கூடிய நிறுவனமாகத் திகழும். அந்நிறுவனம் இந்த நாட்டு மக்களின் சேமிப்பை திரட்டக் கூடிய அமைப்பாகத் திகழும். அந்நிறுவனம் இந்த நாட்டு மக்களின் குடும்ப பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய நிறுவனமாகத் திகழும் அந்நிறுவனம் திறன்மிக்க சேவையை தரக்கூடிய நிறுவனமாகத் திகழும்” என்று குறிப்பிட்டார்.1951 இல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உதயமான தினத்திலிருந்து தொடர்ந்து இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தத் துறை தேசியமயமாக்கப்பட்ட போது தனியார் நிறுவனங்களும், சில அரசியல் கட்சிகளும் அரசின் இந்த முடிவு தவறானது என்று கூறி வந்த சமயத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து செய்தி அனுப்பியது. அரசின் இந்த தைரியமான முடிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நிறுவனங்களை அரசுடமை ஆக்கிட தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கூறியது.\nஅரசு எதிர்பார்த்தது போலவே எல்ஐசியும் அதன் நம்பகத்தன்மையை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. இன்று 40 கோடி பாலிசிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. வெறும் ரூ. 5 கோடி முதலீட்டில் தொடங்கி\n32,000,00,00,00,000 (32லட்சம் கோடி) சொத்து உள்ள நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறது. அனைத்து மக்களின் தேர்வாக எல்ஐசி நிறுவனம் இன்று வரை விளங்குகிறது.\nஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு ஆட்சியாளர்கள் இந்நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட முயற்சிப்பதை நாமறிவோம். ஆனால் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்த அரசின் இந்த முடிவினை ஊழியர்கள்மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இன்னும் தொடர்ந்துஎதிர்ப்பினை வலுப்படுத்துவோம். வரலாற்றினையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்வோம்.\nகட்டுரையாளர் : ஸ்ரீகாந்த் மிஸ்ரா, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்.\nதமிழில் : திருநெல்வேலி பொன்னையா...\nTags 32 லட்சம் கோடி சொத்து தேசத்தின் உடைமையை\n‘32 லட்சம் கோடி சொத்து’ தேசத்தின் உடைமையை பாதுகாப்போம்....\nகளப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள்.... மூன்று தலைமுறைகளாய் இயக்கத்தில் பங்களிப்பு....\nநாய்களின் பிடியில் தமிழக நகரங்கள்.... எடப்பாடி அரசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் என்ன தொடர்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவகுப்புவாத பாசிச எதிர்ப்புப் போராளி தா.பாண்டியன்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/engineering-colleges-open-in-tamil-nadu-from-february-18", "date_download": "2021-03-01T00:36:05Z", "digest": "sha1:BZUJ76GFB6JJENNZF3CJVCSDUHSS3DFA", "length": 5383, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மார்ச் 1, 2021\nதமிழகத்தில் பிப்.18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு\nதமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nகொரோனா நோய் தொற்று காரணத்தால் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, இணைய வழியில் பாடம் கற்பிக்கப்பட்டு வருந்தன. தற்ப���து பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.\nஇதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜன.19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.\nஇந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் பிப்.18ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு\nசெங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவகுப்புவாத பாசிச எதிர்ப்புப் போராளி தா.பாண்டியன்\nவேள்பாரி சிலம்பம் பயிற்சி கலைக்கூடம் துவக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-45392870", "date_download": "2021-03-01T02:28:26Z", "digest": "sha1:DFHMRMHFIIWI7QLF2D6XIM3ZNNN2UL66", "length": 11071, "nlines": 91, "source_domain": "www.bbc.com", "title": "லிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nலிபியாவில் தொடரும் மோதல்கள் : சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nலிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களால் இந்நகரின் அருகே உள்ள ஒரு சிறைக்கூடத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கைதிகள் தப்பியோடியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஅய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.\nதப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்களால், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்க இயலவில்லை.\nதலைநகர் திரிபோலியில் நடந்த மோதல்களால் ஐ.நாவின் ஆதரவை பெற்ற லிபியா அரசு அவசர நிலையை அறிவிக்க வேண்டியதாயிற்று.\nஞாயிற்றுக்கிழமை ஆயுதம் தாங்கிய இரு ஆயுதக்குழுக்கள் இந்த சிறை வளாகம் அருகே கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த சிறையில் ஆண் கைதிகள் மட்டுமே உள்ளனர்.\nதென் கிழக்கு திரிபோலியில் உள்ள அய்ன் ஜாரா சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலும் காலஞ்சென்ற லிபிய தலைவரான கடாஃபியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.\nமேலும், கடந்த 2011-ஆம் ஆண்டில் அந்த நாட்டில் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் எழுச்சி மற்றும் போராட்டங்களின் போது நடந்த கொலைகளை இவர்கள் செய்ததாக குற்றம் கண்டறியப்பட்டது.\nஇதனிடையே, லிபியாவின் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமையன்று பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்துவரும் ஒரு முகாமின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதகவும், பலர் காயமடைந்ததாகவும் அவசரசேவை பிரிவினர் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஒரு வாரத்துக்கு மேல் இந்நாட்டின் தலைநகரான திரிபோலியில் நடந்து வரும் போராளி குழுக்கள் இடையேயான மோதல்களில் உள்ளூர்வாசிகள் உள்பட 47 பேர் இறந்துள்ளதாக லிபியாவின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து முகலாய பேரரசையே ஆண்ட நூர் ஜஹான்\nநான்கு வழிச் சாலையால் பொருளாதாரம் சிதையும்\nசோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி\nஇந்தியாவில் கணக்கில் வராத பெண்களின் மரணங்கள்\nகோலாகலமாக நிறைவு பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nமியான்மர் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி\nகமல் கட்சியின் பாத்திரங்கள், பனியன் பறிமுதல் - மதிப்பு ரூ. 1 லட்சம்\nசௌதி அரேபியா - அமெரிக்கா இடையே விரிசலை ஏற்படுத்தும் கொலை வழக்கு\n22 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய பாலியல் வல்லுறவு குற்றவாளி\nதேவேந்திர குல வேளாளர்: 'நரேந்திர மோதி செய்வது வருத்தமளிக்கிறது' - கிருஷ்ணசாமி\nகொரோனாவிலிருந்து மீண்ட தூத்துக்குடி செவிலியரை தாக்கிய அரிய நோய்\nசந்திர சேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக ���ிளங்கியது எப்படி\n1977 சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்றது எப்படி\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nஸ்டாலின் அரசியல் பயணம்: தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிய வாரிசு\n1971 தேர்தல்: காமராஜர், ராஜாஜி இணைந்தும் திமுகவை வெல்ல முடியாதது ஏன்\nசந்திர சேகர ஆசாத்: ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது எப்படி\nரோமப் பேரரசு: எரிமலை சாம்பலில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழைய தேர்\nஅறிவாலயத்தில் வாரிசுகளுக்காக குவிந்த மனுக்கள்: சேப்பாக்கம் அரசியலை சமாளிப்பாரா உதயநிதி\nகமல் கட்சியின் பாத்திரங்கள், பனியன் பறிமுதல் - மதிப்பு ரூ. 1 லட்சம்\n9, 10, 11 வகுப்புத் தேர்வுகள் ரத்து: மாணவர்களுக்கு பலனளிக்குமா\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/30062307/Yuvraj-Singh-praises-Brad-for-taking-500-wickets-in.vpf", "date_download": "2021-03-01T01:41:03Z", "digest": "sha1:IIKN5TGXICRXZ43NMSSCBG6UFYQXGM73", "length": 10047, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Yuvraj Singh praises Brad for taking 500 wickets in Tests || டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு + \"||\" + Yuvraj Singh praises Brad for taking 500 wickets in Tests\nடெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு\nடெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்திய பிராட்டுக்கு யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்தார்.\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற பெருமையை பெற்ற இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு, இந்திய முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். யுவராஜ்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஸ்டூவர்ட் பிராட் பற்றி நான் எப்போது எழுதினாலும் நான் அவரது ஒரே ஓவரில் 6 சிக்சர் (2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில்) விளாசிய சாதனையை மக்கள் நினைவூட்டுவார்கள் என்பதை அறிவேன். இப்போது அவர் டெஸ்டில் 500 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதை என்னுடைய ரசிகர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 500 விக்கெட் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், உறுதிமிக்க போராட்டமும் அவசியம். பிராட், நீங்கள் ஒரு ஜாம்பவான். வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\n1. இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு உதவும் ஆடுகளம் தயாரிப்பு\nஇந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்கான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.\n2. ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா\nஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\n2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 2-வது வெற்றி\n3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 4 நகரங்களில் நடத்த ஆலோசனை\n4. ‘2 நாளிலேயே டெஸ்ட் போட்டி முடிந்தது வெட்கக்கேடானது’ - ஜோ ரூட்\n5. பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது: ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/168775?ref=archive-feed", "date_download": "2021-03-01T01:00:43Z", "digest": "sha1:VRVSBY4DJ4VHFVLAQT6RDI7OXQA6UH2D", "length": 12163, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ். முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல்: தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் செயல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான���ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ். முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல்: தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் செயல்\nயாழ்ப்பாணம், முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசமகால நிலமைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nதமிழ் மக்களின் பண்பாட்டில் இறந்தவர்களுக்கான இறுதி கிரியைகள் தகனம் செய்யும் முறைகள் தனி சிறப்பானவை.\nமக்கள் கூடுமிடங்கள், ஆலயங்கள் போன்றவற்றில் தகனங்கள், இறுதி கிரியைகள் செய்வதில்லை.\nஇவ்வாறான நிலையிருக்க யாழ். முற்றவெளி மைதானத்தில் ஆரியகுளம், நாகவிகாரையின் பீடாதிபதியின் உடலை தகனம் செய்ய இராணுவம் முயற்சிக்கின்றது.\nஇது தமிழ் மக்களின் பண்பாட்டை மலினப்படுத்துவதாகவே அமையும், மேலும் இவ்வாறான நடவடிக்கைகளினால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகாது, மாறாக விரிசல் நிலையே அதிகரிக்கும்.\nஇராணுவம், பௌத்தமே மேலானது, வடமாகாணம் தங்களுடைய மண் என்னும் சிந்தனையில் செயற்படுகிறது.\nஅதனை இலங்கை அரசாங்கமும் அங்கீகரித்து தேவையான ஒத்துழைப்புக்களையும் தொடர்ச்சியாக இராணுவத்தினருக்குக் கொடுக்கின்றது.\nமுற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்கு கீழ் உள்ளது. எனவே இந்த தகன கிரியை தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது தமக்கு ஒன்றும் தெரியாது என கூறுகிறார்கள்.\nயாழ். மாநகரசபையிடம் கேட்டால் அவர்களும் தெரியாது என்கிறார்கள். எனவே காணி தொல்லியல் திணைக்கள��்திற்கு சொந்தமானது என்றாலும், வடக்கில் ஒரு அரசாங்கம் உள்ளது.\nஎனவே இந்த தகன கிரியைகள் தொடர்பாக மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண அரசாங்கத்துடன் பேசப்பட்டிருக்கவேண்டும்.\nஆனால் அவ்வாறு ஒன்றும் பேசப்படாமல் இராணுவம் தான்தோன்றி தனமாக செயற்படுகின்றது. மக்கள் கூடும் யாழ். நகரில், முனியப்பர் கோவிலுக்கு அருகில் இந்த தகனம் நடக்கிறது.\nஅதற்கு அதிகாரம் கொடுத்தது யார் இது மட்டுமல்ல தகன கிரியை நிறைவடைந்ததும் அங்கே விகாராதிபதிக்காக ஒரு விகாரையை அல்லது நினைவிடத்தையும் கூட இந்த இராணுவம் அமைக்கவே போகின்றது.\nஎனவே எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/category/field-reports/people-power/", "date_download": "2021-03-01T00:29:31Z", "digest": "sha1:X6QRIRZQ32TJGD4NZOZ6LJLAXA3KBFK3", "length": 29781, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "மக்கள் அதிகாரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் ப���து வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள் அதிகாரம் ஆதரவு\nமக்கள் அதிகாரம் - February 25, 2021\nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமக்கள் அதிகாரம் - February 10, 2021\nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nதிருவாரூர் : விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் கொலை முயற்சி வழக்கு \nடெல்லி விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nஜன. 26 அன்று டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் போலிசின் தாக்குதலை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம், சென்னையில் மக்கள் அதிகாரம் பங்கேற்பு\nதிருவாரூரில் தடையைத் தகர்த்து விவசாயிகள் பேரணி \nஇந்தப் பேரணிக்கு போலீசு அனுமதி கொடுக்காத சூழலில், தடையை மீறி இந்தப் பேரணி துவங்கியது. உழவர் பேரணியில் கலந்து கொண்ட வந்தவர்களில் பலரையும் தண்டலை என்ற இடத்தில் தடுத்து நிறுத்தியது எடப்பாடி அரசின் போலீசு.\nதில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் || நயவஞ்சக மோடி அரசை வீழ்த்துவோம் \nஅரசை ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டங்களை முன்னெடுப்���தன் மூலம் மட்டுமே வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துச் செய்வதோடு பெரும்பான்மை மக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கும் பாசிச மோடி அரசினை வீழ்த்த முடியும்.\nவேளாண் சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகை முற்றுகை : மக்கள் அதிகாரம் பங்கேற்பு \n3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 23 அன்று அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சின்னமலை அருகே ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.\nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nகடந்த 13/01/2021 அன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பி. மாசிலாமணி அவர்களின் தலைமையில் வேளாண் சட்ட நகலெரிப்புப் போராட்டம் நடைபெற்றது.\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு\nவிவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.\nடிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு \nவிவசாயிகளின் பாரத் பந்த் அறைகூவலுக்கிணங்க நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் நடத்திய ஆர்ப்பட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு பங்கெடுத்தது\nடிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் | மக்கள் அதிகாரம் பங்கேற்பு\nAIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது நம் அனைவரின் கடமை. டிசம்பர் 8 பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் போராட்டங்களிலும் பங்கு பெறும்.\nடெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து \nவேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அச்சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்\nடெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் \nவேளாண் மசோதாக்களை ரத்து செய்ய டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாய சங்கம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nஎதிர்வரும் நிவார் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை களத்தில் இறங்கிச் செய்வதோடு, அரசை செய்லில் ஈடுபடுத்துவதற்கான போராட்டத்திலும் இறங்க வேண்டும் \nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nவேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக செய்யும் அடாவடித் தனங்களைக் கண்டித்து, த.பெ.தி.க, விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் கோவையில் 21.11.2020 அன்று போராட்டம் நடத்தினர் \nநெல்லை முத்தூட் ஃபைனான்ஸ் மோசடி \nமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு திமிராகவும் நடந்து கொண்ட முத்தூட் நிர்வாகம் அமைப்புகளின் போராட்ட அறிவிப்பைக் கண்ட பின்னர் பணிந்து வந்தது.\nநவம்பர் 26 : நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் || மக்கள் அதிகாரம்\nதொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசின் சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்த்து எதிர்வரும் நவம்பர் 26, 2020 அன்று நடைபெறும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்கும்.\nநிருபர் மோசஸ் படுகொலை : கஞ்சா வியாபாரிக்கு துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு || மக்கள்...\nபொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்...\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்...\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்...\n || நெருங்கி வரும் இருள் \nகர்ப்பவதியை சித்திரவதை செய்ய��ம் சாம்பார் சம்பிரதாயம்\nபாசிச ஜெயாவை விரட்டுவோம் : தமிழகமெங்கும் தோழர்கள் கைது\nடெங்கு : விழுப்புரம் நகராட்சியை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம்\nபோஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_451.html", "date_download": "2021-03-01T01:27:30Z", "digest": "sha1:ATMDCDANFWA2FA4Z7FVM6OFN4C3JMBUZ", "length": 4012, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "தவறுதலாக அடக்கம் செய்யப்பட்ட பிறகு குழந்தையின் உடல் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது!", "raw_content": "\nதவறுதலாக அடக்கம் செய்யப்பட்ட பிறகு குழந்தையின் உடல் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது\nமினுவன்பிட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிரும்த ஆண் குழந்தையொன்றின் சடலம் செவ்வாய்க்கிழமை (22) பானதுரை செயல் நீதவான் வழிகாட்டுதலுக்கு அமைய வெளியே எடுக்கப்பட்டது.\nநவம்பர் 30 ஆம் திகதி பானதுரை மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் கெசல்வத்தையைச் சேர்ந்த ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுத்ததாகவும், குழந்தையானது ஆதார மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்ட மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் பானதுரை தெற்கு பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.\nகஹாதுடுவாவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் அதே நாளில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது.\nகஹாதுடுவையை சேர்ந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தைக்கு பதிலாக, தவறுதலாக மினுவன்பிட்டிய மயானத்தில் கெசல்வத்தை பெண்ணின் குழந்தை அடக்கம் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.\nதவறு அடையாளம் காணப்பட்ட பின்னர், இது தொடர்பாக பானதுரை தெற்கு பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nபுகாரின் அடிப்படையில், பானதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குழந்தையின் உடலை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகுழந்தையின் உடல் பின்னர் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த பானதுரை ஆதார மருத்துவமனையில் சமர்ப்பிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B2/175-200489", "date_download": "2021-03-01T00:05:42Z", "digest": "sha1:RF3NKROCS5LCETETE4PWZJIPOZ3ANVPC", "length": 13062, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘தமிழரசுக்கட்சி தனியாக இயங்கவில்லை’ TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ‘தமிழரசுக்கட்சி தனியாக இயங்கவில்லை’\nதமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழரசு கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு, கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களுடைய காலத்தில் அவர்களால் இயலுமான பங்களிப்பைச் செய்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது என்பது முக்கியம் அல்ல. உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல வருடங்களாக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றது. நாங்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாகத் தான் எங்களை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனிமேலும் அவ்வாறு ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது தான் முக்கியமான விடயம்.\n“தமிழரசுக் கட்சி தனியாவும் ஏனைய கட்சிகள் தனியாகவும் இயங்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எமது நாடாளுமன்ற குழு, நடவடிக்கை குழுவில் கட்சியின் சார்பில் செயற்படுவதற்காக கட்சியின் தலைவர் என்ற வகையில் என்னையும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட���டத்தரணியும் அரசியல் சாசனம் தொடர்பாக பல விடயங்களில் ஈடுபடுகின்றவர் என்ற காரணத்தாலும் இருவரையும் தெரிவு செய்தது.\n“அவ்வாறு செயற்படுவதன் காரணமாக, எமது செயலகம் சார்ந்து சில அறிக்கைகள் வெளிவரலாம். ஆனால், வேறு கட்சிகளை உதாசீனம் செய்வதாக இல்லை. உதாரணமாக இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்த போது என்னை மட்டுமே சந்திக்க விரும்பினார். ஆனால் நான் தான் கூட்டமைப்பில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்திக்க வேண்டும் என கோரி ஏற்பாடுகளை செய்தேன்.\n“மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணங்களுக்கும் உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக ஓர் உபகுழு நியமிக்கப்பட்டது. ஆக்குழுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தான் தலைவர். அவர்களை நாங்கள் உதாசீனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மை சமூகம் நாங்கள் பிரிந்து நிற்கின்றோம் என நினைக்க கூடாது. எனவே நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பிரிவுக்கு நாங்கள் இடங்கொடுக்க மாட்டோம்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதாக இருந்தால் அதற்கு அங்கம் வகிக்கும் 4 கட்சிகளும் சம்மதிக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு நல்ல தீர்வு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பாக சிந்திக்கலாம்” என தெரிவித்தார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’அறிக்கையைக் கோரி நீதிமன்றம் செல்வோம்’\n’பொலிஸிலும் சட்டையிலும் கமெராக்களைப் பொருத்தவும்’\n’உப-குழுவை நியமித்தது அரசாங்கத்துக்குப் பாதிப்பு’\n’அறிக்கையின் ஊடாக ’கை’யை பலவீனப்படுத்தக் கூடாது’\n’நட���கர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/55/175-50229", "date_download": "2021-03-01T00:08:19Z", "digest": "sha1:KNKCOLCCTZX7VIYF3FPPBA226E6DOPXN", "length": 9179, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆஸி செல்ல முற்பட்டதாக இந்திய அகதி முகாம்களைச் சேர்ந்த 55 இலங்கையர் கைது TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 01, திங்கட்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் ஆஸி செல்ல முற்பட்டதாக இந்திய அகதி முகாம்களைச் சேர்ந்த 55 இலங்கையர் கைது\nஆஸி செல்ல முற்பட்டதாக இந்திய அகதி முகாம்களைச் சேர்ந்த 55 இலங்கையர் கைது\nஇந்திய அகதி முகாம்களின் தங்கியுள்ள நிலையில் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணிக்கவிருந்த இலங்கையர்கள் 55பேரை இந்திய கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளர்.\nதிருச்சி, ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் உச்சிப்புளி ஆகிய முகாம்களைச் சேர்ந்த 55பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் தூத்துக்குடி கடல் மார்கமாக அவுஸ்திரேலியா பயணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக இவர்கள் அனைவரும் முகவர் ஒருவருக்கு பணம் வழங்கியுள்ளதாகவும் அம்முகவரின் ஆலோசனைக்கிணங்க நேற்று இரவு சிந்தளகரை வெட்காளியம்மன் கோவில் அருகே தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்தவர்களை விசாரணைக்கு பின்னர் மீண்டும் சொந்த முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை���ளை இந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (நக்கீரன்)\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’அறிக்கையைக் கோரி நீதிமன்றம் செல்வோம்’\n’பொலிஸிலும் சட்டையிலும் கமெராக்களைப் பொருத்தவும்’\n’உப-குழுவை நியமித்தது அரசாங்கத்துக்குப் பாதிப்பு’\n’அறிக்கையின் ஊடாக ’கை’யை பலவீனப்படுத்தக் கூடாது’\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/2016/01/01/2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?shared=email&msg=fail", "date_download": "2021-03-01T02:05:43Z", "digest": "sha1:IDIKTW6TVORNUVDCR3KD4L7NLD7SWVGN", "length": 10717, "nlines": 174, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "2016 – வாழ்த்தும் சிந்தனையும் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\n2016 – வாழ்த்தும் சிந்தனையும்\nஇந்த நூற்றாண்டின் 16-ஆம் வருடம் புகுந்துவிட்டது நம் வாழ்வில் இன்று.\nவெளியே நிற்கின்றன ஏதேதோ எதிர்பார்ப்புகள். உள்ளே இருக்கலாம் பல ஆச்சரியங்கள் \nபுத்தாண்டின் காலை, கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, விஷ்ணு சகஸ்ரநாமம் என நம்மில் சிலருக்கு ஆன்மிக வழியில் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் சிலருக்கு, பிக்னிக்குகள், ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் எனத் துவங்கியிருக்கலாம். பெரும்பாலும் இன்று விடுமுறை நாளாதலால், அனைவரும் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் குலாவி மகிழ்வர். ஆஃபீஸே வாழ்க்கை என்கிற சித்தாந்தத்தோடு அலையும் சில ஆண்களுக்கு, வீடென்று ஒன்றும் உண்டு ; அங்கே ஆண்கள், பெண்கள், கூடவே குழந்தைகளும் உண்டு; அதற்குள் இனிதே உலவுவது எப்படி என மனைவிமார்களும், குழந்தைகளும், பெற்றோரும் திரும்பவ��ம் சொல்லித்தர இன்று முனையக்கூடும்.\nபுத்தாண்டு தினத்திலிருந்து, தனியார் வாகனங்களுக்கான `ஆட்-ஈவன்` திட்டத்தை (Odd-Even Formula) கேஜ்ரிவால் அரசு டெல்லியில் அறிமுகப்படுத்துகிறது. ஜனவரி 1 –ஒற்றைப்படை எண் (odd number). ஆதலால், ஒற்றைப்படை எண்ணில் முடியும் தனியார் வாகனங்களையே இன்று தலைநகரில் ஓட்ட முடியும். இரட்டைப்படை எண்ணுள்ள வாகன உரிமையாளர்கள் 2, 4, 6 ..போன்ற தேதிகளில் மட்டுமே தங்கள் வாகனங்களுடன் வெளியே தலைகாட்ட முடியும். தாறுமாறாக தனியார் வாகனங்கள் வெளியே உலவினால் ரூ.2000 அபராதம். பெண்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் விதிவிலக்கு. தலைநகரின் காற்று மாசுக் கட்டுப்பாட்டிற்காக கேஜ்ரிவால் & கோ.வின் முயற்சி இது. இதை அமுல்படுத்துவதில் குழப்பங்களும், பொதுமக்களுக்கு இடைஞ்சல்களும் தவிர்க்கமுடியாதவை என விமரிசனங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டிற்கு (மற்றும் சில மாநிலங்களுக்கு) இது தேர்தல் வருஷம். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இப்போதுதான் வெள்ளம் வடிந்திருக்கிறது. மக்களின் பிரச்சினைகள் வடிந்திருக்கின்றனவா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார்கள் மக்கள். தமிழகத்திற்கு சிறப்பான ஆட்சிதரும் நல்லாட்சி அமையுமாக.\nபிரதமர் நரேந்திர மோதி, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகியோர், நாட்டிற்கான புதிய தொழில்துறை, பொருளாதாரத் திட்டங்களுடன் புத்தாண்டில் பவனிவருவார்கள் என எதிர்பார்க்கலாம்.\nஉலகெங்கும் வன்முறை, தீவிரவாதம், போர்நிலை நீங்கி, அமைதியும், சுபிட்சமும் நிலவுமாக இயற்கைப்பேரிடர்கள் பூமிக்குப் பக்கத்திலே வாராதிருக்குமாக\nநாட்டிலும், நாட்டுக்கு வெளியேயும் வசிக்கும் அனைத்துத் தமிழ் அன்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nTagged காற்று மாசு, டெல்லி, தமிழ்நாடு, தேர்தல், புத்தாண்டு\nPrevious postமார்கழிப் பொங்கல் வாய்நிறைந்த நன்னாட்கள் \nNext postசார்வாகன் – படைப்பும் பணியும்\n2 thoughts on “2016 – வாழ்த்தும் சிந்தனையும்”\nAekaanthan on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on கிரிக்கெட்: அஹமதாபாத் அதிரடி\nஸ்ரீராம் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nநெல்லைத்தமிழன் on Cricket: பகலிரவு டெஸ்ட் \nAekaanthan on சென்னைத் திரைப்பட விழா 20…\nஸ்ரீராம் on சென்னைத் திரைப்பட விழா 20…\nAekaanthan on IPL 2021 : சென���னையில் வீரர்கள்…\nஸ்ரீராம் on IPL 2021 : சென்னையில் வீரர்கள்…\nAekaanthan on சென்னையில் இந்தியா அதகளம்…\nஸ்ரீராம் on சென்னையில் இந்தியா அதகளம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-03-01T01:34:55Z", "digest": "sha1:MQ2S6CEISOGD2Q46GFP4LLNR3LA4Z5W6", "length": 12394, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலனை - CTR24 மாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலனை - CTR24", "raw_content": "\nநேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nதமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.\nகிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியன்\nஇந்திய விமானப்படையின் அணி நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளது\nசீன நிறுவனம் கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி\nமாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nமாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலனை\nஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், அனுசரணை நாடுகளுடன் இணைந்து, ஒருமித்த தீர்மானத்திற்கான, மாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.\nவரவிருக்கும் ஜெனிவா கூட்டத்தொடரில், சிறிலங்கா அரசாங்கம் சொந்த தீர்மானத்தை முன்வைப்பதற்கான வாய்ப்புக் குறித்து கவனித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகள், சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானத்தை முன்வைக்கப் போவதாக அறிவித்துள்ளன.\nஎனினும், சிறிலங்கா அரசாங்கம், ஆரம்பத்தில் இந்த இணக்கத் தீர்மானம் குறித்து அனுசரணை நாடுகளின் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சு, மேலும் அவகாசம் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதேவேளை, அனுசரணை நாடுகளின் குழுவுடன் ஒருமித்த தீர்மானம் சாத்தியமில்லை என்றும், ஏனென்றா���், சிறிலங்கா அரசாங்கம் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். என்றும், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும், இந்த வாய்ப்பு இன்னமும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா வைரஸ் Next Postகோத்தபாய ராஜபக்ஷ இன்று திடீரென நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ளார்\nநேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nநேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள்\nவிவசாயிக்கு தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்ல்\nதமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.\nகிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியன்\nஇந்திய விமானப்படையின் அணி நேற்று கொழும்புக்குச் சென்றுள்ளது\nசீன நிறுவனம் கனிம மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி\nமாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-01T01:33:06Z", "digest": "sha1:2HMU7W7N4ZYS4WMX2MBUJZZUWZLFPUVH", "length": 7780, "nlines": 109, "source_domain": "seithichurul.com", "title": "பசலிப்பழம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (28/02/2021)\nஇரத்த சர்க்கரை அளவை சீர் செய்யும் ‘கிவி பழம்’\nபசலிப்பழம் என்று அழைக்கப்படும் சிட்ரஸ் வகையை சேர்ந்த கிவி பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கனிமச்சத்துக்காளான போரான், அயோடின், இரும்புச்சத்து, விட்டமின்கள் ஏ,பி,சி,டி,ஈ மற்றும் கே போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. வைட்டமின் சி, ஏ சத்துகள்...\nபாஜக வேட்பாளர்களாக குஷ்பு, கெளதமி போட்டியிடும் தொகுதிகள் குறித்த தகவல்\nபுதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து திடீர் ராஜினாமா; பாஜகவில் இணைகிறாரா\nநள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தை: அதிமுக-பாஜக தொகுதி உடன்பாடு\nஉங்களுக்கான மார்ச் 2021 மாத பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/03/2021)\nதமிழ் பஞ்சாங்கம்3 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/03/2021)\nமாத தமிழ் பஞ்சாங்கம்6 hours ago\nமார்ச் 2021 மாத தமிழ் பஞ்சாங்கம்\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (01/03/2021)\nசினிமா செய்திகள்14 hours ago\nபிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-03-01T01:57:07Z", "digest": "sha1:DLMLCSN3LWCB2UM2LPSDXDKYMLBFYHKC", "length": 16199, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "சரிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுருதி ஹாசன் (பிறப்பு 1986)\nஅக்சரா ஹாசன் (பிறப்பு 1991)\nசரிகா தாக்கூர் (Sarika Thakur), பொதுவாக சரிகா, என அறியப்படுபவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.\nஇவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை காண தேசிய விருதினை பெற்றார்.\nசெப்டம்பர் 14, 2007 அன்று புது தில்லி 53 வது தேசிய திரைப்பட விருது விழாவில், ஆங்கில மொழித் திரைப்படமான \"பர்சானியா\" திரைப்படத்திற்காக திருமதி சரிகாவுக்கு 2005 சிறந்த திரைப்பட நடிகை விருது வழங்கிய பிரதிபா தேவிசிங் பாட்டீல்\nசரிகா தாக்கூர் புதுதில்லியில் பிறந்தவர், இவர் பாதி மராத்தியர் மற்றும் பாதி இராசபுத்திரர் இனத்தைச் சேர்ந்தவர்.[1] சரிகாவின் இளம்வயதிலேயே அவரது தந்தை குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது இதனால் இவர் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். இவர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பையும் பெறவில்லை. இவரின் தாயார் இவரிடம் கடுமையாக வேலைவாங்கினார். இவர் தன் வாழ்வில் உச்சநிலையில் இருந்தபோது, இவரது தாயாரால் பொது இடத்தில் தாக்கப்பட்டார்.[2]\nசரிகா குழந்தை நட்சத்திரமாக நான்கு வயதில் மும்பை பாலிவுட்டில் தன்திரைப்பட வாழ்வைத் துவக்கினார்,[2] இவர் 1960 இல் தன் முதல் படத்தில் மாஸ்டர் சூரஜ் என்ற சிறுவனாக நடித்தார். 1967 இல் இசையை மையாக வைத்து எடுக்கப்பட்ட படமான ஹமாராஜ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் நடிப்பு கவணிக்கவைத்தது. இப்படத்தின் தலைப்பில் பேபி சரிகா என குறிப்பிடப்பட்டார். இதன் பிறகு பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். வளர்ந்தபிறகும், இவர் பல இந்தி, மராத்தி, திரைப்படங்களில் நடித்தார். நடிகர் கமல்காசனைத் திருமணம் செய்தார், பின் மணவிலக்குப் பெற்றார்.\nபார் பார் தேகோ (2016)\nகிளப் 60 (2013) .... டாக்டர். சய்ரா\nஜப் தக் ஹை ஜான் (2012) .... டாக்டர் ஜோயா அலி கான்\nஷூபைட் (2012) .... அதிதி\nஹாரி புட்டர் : எ காமெடி ஆப் திரோஸ் (2008) .... ஹரி புட்டரின் தாயார்\nY.M.I. யே மேரா இந்தியா (2008) .... சுஷ்மா தல்ரிஜா\nதஹான் (2008) .... தஹான் தாயார்\nமனோரமா சிக்ஸ் பீட் அண்டர் (2007) .... மனோரமா\nபேஜா ஃப்ரை (2007) .... ஷீத்தல் ஆர் தடனி\nபுனித ஈவில் (2006) .... இப்சிதா\nகல்: நேற்று மற்றும் நாளை (2005) .... இரா ஹக்சர்\nபர்ஜானியா (2005) .... ஸ்னெஹ்னாஜ்\nஅமெரிக்க பகல் (2004) .... டோலி\nரகு ரோமியோ (2003) .... கட்சி விருந்தினர்\nஆக்ரி சங்குரஷ் (1997) .... சீத்தா\nசந்தோஷ் (1989) .... முன்னி / சாரிகா\nஅஜீப் இத்தாப்A (1989) .... அபர்ணா / அர்பனா\nஸ்வாடீ (1986) .... நடன மாது / பாடகி\nதில்வாலா (1986) .... சப்னா\nஏக் தாக்கு சாகிர் மெயின் (1985) .... ரஞ்சனா\nராம் தேரே கிட்னி நாம் (1985) .... லில்லி ( \"தேவதை\" காட்சியில்)\nஏக் பூல் (1985) (டிவி)\nகரிஷ்மா (1984) .... நீத்தா\nராம் தேரா தேஷ் (1984) .... லில்லி டிசோசா\nஆக்கல்மந்த் (1984) .... வழக்கறிஞர் ஷோபா\nராஜ் திலக் (1984) .... ஜிப்சி\nபடே தில் வாலே (1983) .... ஜூஹி சின்ஹா / ஜூஹி வி குப்தா\nநாஸ்திக் (1983) மாலா (பேபி சாரிகா போன்ற) ....\nவிதாடா (1982) .... நீலிமா\nபட்லி கி ஆக் (1982) .... ஆஷா\nடீஸ்ஸ்ரீ ஆன்க்ஹ் (1982) .... ரேகா\nயே வாதா ரஹா (1982) .... ரீட்டா சக்சேனா\nஸ்ரீமான் ஸ்ரீமதி (1982) .... அருணா குப்தா\nசாட்டே பே சட்டா (1982) .... ஷீலா\nதவுலத் (1982) .... சுஷ்மா\nதில் ஹி தில் மெய்ன் (1982) .... குலாபோ / ராணி\nடாஷ்ஹட் (1981) .... கிரண்\nகிராந்தி (1981) .... ஷீத்தல்\nப்ளாட் நம்பர் 5 (1981)\nசாரதா (1981) .... அனிதா கோலி\nஜோதி பேன் ஜ்வாலா (1980) .... ஆஷா\nநஸ்ரான பியார் கா (1980) .... அனுராதா\nபின் பேரே ஹம் தேரே (1979) .... ஷிகா\nகிரிஷா பிரவேஷ் (1979) .... சப்னா\nஜானே பஹார் (1979) .... குக்கு ராய்\nஜானி துஷ்மன் (1979) .... பிந்தியா\nராக்கி கி ஸெவ்காந்த (1979) .... பாரோ / டினா\nடில் டில் டாலிகா (1979)\nதில் அவுர் தீவார் (1978) .... லட்சுமி ராய்\nடிக் ... டிக் ... டிக் .... மிஸ் இந்தியா\nஅன்பத் (1978) .... கீதா 'அன்பத்'\nதேவதா (1978) ...... லில்லி\nபரத் (1977) மராத்தி திரைப்படம் (நூதன், சச்சினின் ஷிரம் லாலு)\nபண்டல் பாஜ் (1976) .... தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்\nரக்ஷா பந்தன் (1976) .... ஆஷா\nகுஷ்பு (1975) .... காளி\nகீத் கீதா சல் (1975) .... ராதா\nகாகஸ் கி நவோ (1975)\nஹார் ஜீட் (1972) (பேபி சாரிகா)\nசோட்டி பஹூ (1971) .... கோபி\nஜவான் முஹபத் (1971) (பேபி சாரிகா) .... ரேகா சரீன்\nதேவி (1970) தீபக் (மோபட் சுராஜ் ) ....\nபேட்டி (1969) .... லிட்டில் நந்தா\nபாலாக் (1969) (பேபி சாரிகா) .... தீபக் 'தீபு'\nசாத்யகம் (1969) (பேபி சாரிகா) .... காபூலில் எஸ் அர்சர்யா\nஆஷிர்வாத் (1968) (பேபி சாரிகா) .... நீனா\nஹமாராஜ் (1967 /I) .... சாரிகா\nமஜ்ஹலி தீதி (1967) .... உமா - ஹேமாங்னி\n2014 யுத் (தொ.கா. தொடர்) சோனி கௌரி சேகர்\n2015 தர் சப்கோ லக்தா ஹை எபிசோட் லெவன் இன் &டிவி மிஸ் கோன்சிகா\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:25:13Z", "digest": "sha1:TDFNUHUAMVOUGPEJJHEPO2RO7MTMDYBI", "length": 46079, "nlines": 305, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/பொன் அலங்காரம் - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n43:2. விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.\n43:3. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்;.\n43:4. இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும்.\n43:5. நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா\n43:6. அன்றியும், முன்னிருந்தார்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.\n43:7. ஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.\n43:8. எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.\n) நீர் அவர்களிடம்; \"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்\" என்று கேட்டால், \"யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்\" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.\n43:10. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.\n43:11. அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.\n43:12. அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான் -\n43:13. அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக் அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து \"இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்\" என்று நீங்கள் கூறுவதற்காகவும்.\n43:14. \"மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).\n43:15. இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.\n43:16. அல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா\n43:17. அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.\n43:18. ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).\n43:19. அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.\n43:20. மேலும், \"அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்\" என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.\n43:21. அல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா\n அவர்கள் கூறுகிறார்கள்; \"நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சவடுகளையே பின்பற்றுகிறோம்.\"\n43:23. இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்; \"நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சவடுகளையே பின்பற்றுகின்றோம்\" என்று கூறாதிருக்கவில்லை.\n43:24. (அப்பொழுது அத்தூதர்,) \"உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா\" என்று கேட்டார். அதற்கு அவர்கள்; \"நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்\" என்று சொன்hர்கள்.\n43:25. ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக\n43:26. அன்றியும், இப்றாஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி; \"நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்\" என்று கூறியதையும்;\n43:27. \"என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்\" (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)\n43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்றாஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.\n43:29. எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.\n43:30. ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது \"இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்\" என்று அவர்கள் கூறினர்.\n43:31. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா\n43:32. உமது இறைவனின் ர��்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்களா இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையோ நாமே பங்கிட்டு இருக்கிறோம்.\" இவர்களில் சிலர், சிலரை ஊழயத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.\n43:33. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.\n43:34. அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).\n43:35. தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.\n43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.\n43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.\n43:38. எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); \"ஆ எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே\" (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்\" என்று கூறுவான்.\n43:39. (அப்போது) \"நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்\" (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).\n) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா\n43:41. எனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்.\n43:42. அல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து) வாக்களித்துள்ளதை (வேதனையை) நீர் காணும் படிச் செய்வோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்.\n) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.\n43:44. நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.\n43:45. நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை \"அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா\" என்று நீர் கேட்பீராக.\n43:46. மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திடடமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி;) \"நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்\" என்று கூறினார்.\n43:47. ஆனால், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றைக் கொண்டு (பரிகசித்துச்) சிரித்தனர்.\n43:48. ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டி ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.\n43:49. மேலும், அவர்கள்; \"சூனியக்காரரேச (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யவும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்\" என்று கூறினார்கள்.\n43:50. எனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.\n43:51. மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்; \"என்னுடைய சமூகத்தாரே இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா\n43:52. \"அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா\n43:53. \"(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா\n43:54. (இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.\n43:55. பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.\n43:56. இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.\n43:57. இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.\n43:58. மேலும்; \"எங்கள் தெய்வங்கள் மேலா அல்லது அவர் மேலா\" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.\n43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.\n43:60. நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.\n43:61. நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).\n43:62. அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விடடும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.\n43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது \"மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்\" என்று கூறினார்.\n43:64. நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).\n43:65. ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செயதார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.\n43:66. தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா\n43:67. பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.\n இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்\" (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).\n43:69. இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.\n43:70. நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).\n43:71. பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன் இன்னும், \"நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்\" (என அவர்களிடம் சொல்லப்படும்.)\n43:72. \"நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.\n43:73. \"உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்\" (எனக் கூறப்படும்).\n43:74. நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.\n43:75. அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.\n43:76. எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.\n43:77. மேலும், அவர்கள் (நரகத்தில்) \"யா மாலிக்\" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே\" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு அவர் \"நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே\" என்று கூறுவார்.\n43:78. நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).\n43:79. அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.\n43:80. அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்த கூடிப் பேசவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா அல்ல மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்களை (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.\n) நீர் கூறும்; \"அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்\n43:82. வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசத்தமானவன்.\n43:83. ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே) நீர் விட்டு விடும்.\n43:84. அன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.\n43:85. அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆடசி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.\n43:86. அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசவர்).\n43:87. மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் \"அல்லாஹ்\" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்\n நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்\" என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).\n43:89. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து \"ஸலாமுன்\" என்று கூறிவிடும்; (உண்மைமை பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 23 பெப்ரவரி 2012, 11:18 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2017/04/05-04-2017-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-03-01T00:49:08Z", "digest": "sha1:NB6ZUH7TS3DZIJXNPBXHHOLTMEOTPYD3", "length": 25866, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "05-04-2017 இரா.கி நகர் இடைத்தேர்தல்: பரப்புரைப் பொதுக்கூட்டம் – சுண்ணாம்பு கால்வாய்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nRK நகர் இடைத்தேர்தல் 2017\n05-04-2017 இரா.கி நகர் இடைத்தேர்தல்: பரப்புரைப் பொதுக்கூட்டம் – சுண்ணாம்பு கால்வாய்\n05-04-2017 இரா.கி நகர் இடைத்தேர்தல்: பரப்புரைப் பொதுக்கூட்டம் – சுண்ணாம்பு கால்வாய் | நாம் தமிழர் கட்சி\nஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.\nதொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று 05-04-2017 (புதன்கிழமை) காலை 7 மணியளவில் சுண்ணாம்பு கால்வாய் பேருந்துநிலையம், மணலிசாலை, எழில்நகர் செல்லும் வழி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வீடு வீடாக நடந்து மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் இன்று மாலை 4 மணியளவில் எழில்நகர் தொப்பை விநாயகர் கோயில் அருகேயுள்ள வீதிகளில் வாக்கு சேகரிக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்\nமுந்தைய செய்திஇரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் வீதி வீதியாக சென்று தீவிர வாக்குச் சேகரிப்பு – [படங்கள்]\nஅடுத்த செய்திஇரா.கி நகர் இடைத்தேர்தல்: சீமான் பரப்புரை பொதுக்கூட்டம் – வ.உ.சி நகர்\nவிராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை\nநாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புர��\nசங்கரன்கோவில் தொகுதி – நில வேம்பு கசாயம் வழங்குதல்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகோயில் திருவிழா-நீர் மோர் வழங்கும் நிகழ்வு\n23 மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து போராட்டம் – சீமான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_9914.html", "date_download": "2021-03-01T00:32:55Z", "digest": "sha1:WWXP7BI4MNZCY7OIQVGQCY36BV7RC6GN", "length": 7477, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று - News View", "raw_content": "\nHome அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் இன்று\nஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கூடுகின்றது.\nஎதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் காலை 10 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் மேற்கொள்ள இருப்பதாக கட்சியின் அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 110 பேருக்கான அனுமதியை செயற்குழுவில் பெற்றுக் கொள்ள இருப்பதுடன் கட்சியின் ஏனைய பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.\nஅத்துடன் மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் கட்சியின் கீழ் மட்டத்திலான அமைப்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையை பெறுவது தொடர்பில் செயற்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது.\nஅதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் கட்டியெழுப்பப்படும் புதிய அரசியல் கூட்டணி தாெடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல குழுவொன்றை அமைப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\nLTTE சிறுவர்களையும், விலங்குளையும் வைத்து போர் பயிற்சி - வீடியோ ஆதாரங்கள் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் சிறுவர்களுக்கு யுத்த பயிற்சி வழங்கியமை, விலங்குகளை வைத்து குண்டு வெடிப்பு சோதனை மற்றும் போர் பயிற்சிகளை மே...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\nசவுதி அரேபியா மீது கடும் நடவடிக்கை நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்\nஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி இளவரசரின் ஒப்புதலோடு கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்...\nஇலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் \nஇரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார். பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2011/09/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-03-01T00:27:18Z", "digest": "sha1:GMADMFUNO5QGEC2LDR5TFJT4PG76CZGX", "length": 30800, "nlines": 158, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா… – விதை2விருட்சம்", "raw_content": "Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஇந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா…\nஇந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா… மத்தவங்க சொன்னாங்களேனு அதை மாத்திக்காம, நம்பிக்கையோட இறங்கி வேலை பார்த்தா, ஏறி வந்துடலாம்\n– விறுவிறு வார்த்தைகளில் ஆரம்பித்தார் சென்னை, மின்ட் பகுதி\nயைச் ச��ர்ந்த இந் திர லட்சுமி.\n‘ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’ என்ற பெயரில் இங்கே இயங்கும் இவருடைய புடவை டிரை வாஷ் கடையில், அம்பத்தூர், தி.நகர், பல்லாவரம், த ண்டையார்பேட்டை, பெ ரம்பூர் என சென்னையி ன் சுற்று வட்டாரப் பெண்கள் எல்லாம் தேடி வந்து தங்கள் புடவைகளை ஒப்படைக்கி றார்கள். ஏழு பணியாட்கள், நூற்றுக்கணக்கான நிரந்தர வாடிக்கை யாளர்கள், மாதம்\n25 ஆயிரத்துக்கு மேல் லாபம் என்று அசத்திக் கொண்டிருக்கும் இந்திரலட்சுமி… இந்தத் தொழிலில் நிமிர்ந்தி ருக்கும் கதை… ‘என்ன பண்ணலாம்..’ என்று காத்திருக்கும் இல்லத் தரசிகளுக்கு இன்னுமொரு நம்பிக்கைக் கிளை\n”சின்ன வயசுல இருந்தே நான் துறுதுறு. ஏதாச்சும் வேலை செஞ் சுட்டே இருக்கணும் எனக்கு. பி.எஸ்சி. படிச்சு முடிச்சதும் திரும ணத்தை முடிச்சுட்டாங்க. வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம… கிராஃப்ட், பெயின்ட்டிங்னு பொழுதுகளை சுவாரஸ் யமானதா மாத் திக்கிட்டேன். ரெண்டு குழந்தைகளும் என் வாழ்க் கையை இன்னும் அழகாக்கினாங்க” எனும் இந்திர லட்சுமியின் வாழ்வில் அந்தத் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.\n”2000-ம் வருஷம் ஒரு மேஜர் ஆபரேஷனுக்குப் பிறகு, சில மாத ங்கள் ஓய்வுல இருந்தப்ப… ‘சும்மா’ இருக்கறோமேங்கற\nஉணர்வு… என்னைப் படுத்துச்சு. புடவை டிரை வாஷ் பண்ணும் என் தோழி ஒருத்தி கிட்ட, ‘எனக்கும் சொல்லிக் கொடு’னு கேட்டு பொழுதுபோக்கா கத்துக்கிட் டேன். பீரோவுல இருந்த புடவைகளு க்கு எல்லாம் கஞ்சிபோட்டு, டிரை வாஷ் செய்றதுனு பொழுது களை ஓட்டினேன்.\nடிரை வாஷ் செய்யக் கத்துக்கொடுத்த அந்தத் தோழி, ‘இப்போ டிரை வாஷ் கடைகளைத் தேடிப் போற பெண் களுக்கு ஈடுகொடுக்கற எண் ணிக்கையி ல இங்க கடைகள் இல்லை ’னு ஒரு முறை சொன்னா. ‘அப்படினா… டிரை வாஷ் கடை யை நானும் ஆரம் பிக்கலாமா’னு கேட்க, ‘கண்டிப்பா’னு சொன்னவ… எனக்கு நம்பிக் கையும், உத்தர வாதமும் கொடு த்ததோட தொழில் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தா.\nவீட்டுல என் விருப்பத்தைச் சொன்னதும்… ‘நாம ஆசாரமான குடு ம்பம். ஊர்ல இருக்கறவங்க சேலையை எல்லாம் துவைச்சுக் கொடு க்கற தொழில் நமக்கெதுக்கு’னு பதறினாங்க. அர்த்த மில்லாத அந்த அட்வைஸ்கள புறந்தள்ளி, ‘இந்த தொழில்ல நான் ஜெயிப் பேன்’னு பதறினாங்க. அர்த்த மில்லாத அந்த அட்வைஸ்கள புறந்தள்ளி, ‘இந்த தொழில்ல நான் ஜெயிப் பேன்’னு உறு���ியா நின்னேன். என் கணவர் வாழ்த்து சொல்ல, 14 வருஷத்துக்கு முன்ன ஆரம்பமானதுதான் இந்த ‘ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’’னு உறுதியா நின்னேன். என் கணவர் வாழ்த்து சொல்ல, 14 வருஷத்துக்கு முன்ன ஆரம்பமானதுதான் இந்த ‘ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’” என்றவர், அசராத உழைப்பால் இத்தொ ழிலில் வென்றி ருக்கிறார்.\n”கடை ஆரம்பிச்சபோது, தெரிஞ்ச வங்ககிட்ட வாய்மொழியாப் பேசி ப் பேசித்தான் விளம்பரம் செய்தேன். பெண்கள் விடுதிகள், லேடீஸ் கிளப்கள், கல்லூரிகள்னு நேர்ல கேன்வாஸ் செய்து ஆர்டர்கள் வாங்கினேன். சொன்ன நேரத்துக்கு முன்னதாவே டெலி வரி, திருப்திகரமான ரிசல்ட்னு அவங்ககிட்ட எல்லாம் நல்ல பெயர் கிடைக்க, அடுத்தடுத்த ஆர்டர்கள் சிரமமில்லாம கிடைச்சுது. பாந்தினி சாரி, டிசைனர் சாரி, சில்க் காட்டன், ரா சில்க்னு மார் கெட்டுக்கு புதுசா வர்ற புடவை ரகங்களுக்கு ஏற்ப தொழிலை அப்டேட் செய்ய நான் தவறினதில்ல. அந்த அக்கறைக்கும் உழைப் புக்கும் பரிசாதான்… இப்போ ஏழு பணியாளர்களோட, சீஸனைப் பொறுத்து மாசம் 25 முதல் 40 ஆயிரம் வரை லாபம் பார்க்கற அளவுக்கு தொழில்ல ஸ்திரமாகி இருக்கேன். கடை ஆரம்பிச்ச நாள்ல இருந்து கடையோட நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டு திறம்பட நடத்தி வர்ற என் தோழி சித்ராவும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்” என்று பெருமையோடு குறிப்பிட்டார் அனைவரையும் அறிமுகப்படுத்தியபடியே\n”இந்த சாரி டிரை வாஷ் தொழிலுக்கு கடை வாடகை, சலவைப் பொருட்கள், பணியாளர்னு ஆரம்பகட்ட முதலீடா 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். புடவையின் ரகத்துக்கு ஏற்ப டிரை வாஷ், ஸ்டார்ச் ரேட்-ஐ வசூலிக்கலாம். தொடக்க மாதங்கள்ல சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழில் சீரானதுக்கு அப்புறம் போட்ட முத லைவிட மாத லாபத்துக்கு கியாரன்ட்டி” என்று சொல்லும் இந்திர லட்சுமிக்கு, பி.எஸ்சி படிக்கும் அபிநயா, ஒன்பதாம் வகுப்பு படி க்கும் பாலாஜி என்று இரண்டு குழந்தைகள். கணவர் ஷங்கர், பல விதமான கண்ணாடிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யும் தொழிலில் இருக்கிறார்.\n‘டிரை வாஷ்’ தொழில் வகுப்புகள் எடுக்கறது என்னோட அடுத்த கட் ட திட்டம். இன்னும் நிறைய பெண்கள் இந்தத் தொழிலுக்கு வரணு ம். என் தோழி எனக்குக் கொடுத்த உத்தரவாதத்தை நான் அவங்களு க்குக் கொடுக்கிறேன்” – நிறைவாகச் சிரிக்கிறார் இந்திர லட்சுமி\nஇணையத்��ில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nஉங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்தகம்\nTagged 'டிரை வாஷ், Dry Wash, Indra Lakshmi, saries, saroes, sary, Tamil script, ஃப்ரெண்ட்ஸ், அபிநயா, ஆகும்னு, இந்த, இந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா..., இந்திர, இந்திர லட்சுமி, சாரி டிரை வாஷ், தோணிட்டா..., நமக்கு, பாலாஜி, பி.எஸ்சி., புடவை, மனசுக்குத், லட்சுமி, வேலை, வொர்க் அவுட்\nPrevஇணையத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா\nNextபுதிய ரக நெல்: சின்னார் 20\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட��டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (291) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,666) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,417) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உ��்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-01T02:00:45Z", "digest": "sha1:RSYRKIAFJUG24H46TZITCFYUKCM6FWCO", "length": 7195, "nlines": 79, "source_domain": "jesusinvites.com", "title": "இரத்தமும் சதையும் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஇயேசு மீண்டும் உயிர்த்து எழுந்து தனது சீடர்களுக்கு காட்சி தந்திருந்தால் அவர் ஆவியாகத் தான் இருக்க முடியும். ஆனால் சீடர்களுக்கு அவர் காட்சி தந்த போது உடலுடன் காட்சி தந்தது மட்டுமின்றி நான் ஆவி அல்ல என்றும் கூறி இருக்கிறார் என்று பைபிள் கூறுகிறது.\nஇவைகளைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி பயந்து ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன நான் தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள்;. நீங்கள் காண்கிறபடி எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் ச��்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று நான் உங்களோடிருந்த போது உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.\nதனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காட்டி தான் ஆவி அல்ல என்று இயேசு நிரூபிக்கிறார். மேலும் மீனையும் தேனையும் சாப்பிட்டு விட்டு அதன் மூலம் தான் ஆவியல்ல என்று நிரூபித்துக் காட்டுகிறார்.\nஇதில் இருந்து தெரிய வருவது என்ன இயேசு சிலுவையில் அறையப்படாமல் சாபத்துக்கு உரிய அந்த மரணத்தில் இருந்து தப்பித்து ஓடி வந்துள்ளார் என்பது உறுதியாகிறது.\nTagged with: ஆவி, இயேசு, இரத்தம், உடல், காட்சி, சதை\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/youth-arrested-dissolving-drug-water-tank", "date_download": "2021-03-01T00:28:41Z", "digest": "sha1:BHFHGQTM5SWJH5LXFUXQP234CIP5BPD2", "length": 10296, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "குடிநீர் தொட்டியில் பேதி மருந்து கலந்த இளைஞர் கைது... | nakkheeran", "raw_content": "\nகுடிநீர் தொட்டியில் பேதி மருந்து கலந்த இளைஞர் கைது...\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது புலிவந்தி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், இவரது மகன் பாலமுருகன். இவர் அந்த ஊரில் பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பேதி மருந்து கலந்துள்ளதாக ஊர் மக்களுக்குத் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தமிழ்வாணன் விசாரணை செய்து, அதன் பிறகு அனந்தபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் பாலமுருகனை கைது செய்துள்ளார்.\nமேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், குடிநீர் தேக்கத் தொட்டியில் இருந்து ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோன்று தனது வீட்டிற்கு தண்ணீர் இணைப்பு கொடுக்காத ஆத்திரத்தில் தண்ணீர் தொட்டியில் பேதி மருந்து கலந்ததாக பாலமுருகன் ஒப்புக்கொண்டுள்ளார். பொதுமக்கள் குடிக்கும் மேல்நிலை தேக்க தண்ணீர் தொட்டியில் பேதி மருந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதனால் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்\nவிடுதியில் வாலிபர் மர்ம சாவு; ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்பு\nபோதைப்பொருள் வாங்கிய பாஜக இளைஞரணி செயலாளர் - சுற்றிவளைத்து பிடித்த போலீஸார்\nஇருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டி படுகொலை...\nகருப்பு காகித்தை 2000 ரூபாய் நோட்டாக மாற்றும் வித்தை...\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... ��சைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivunews.com/palcuvai/161216-teciyaurpattittirantervukalilnankavatutatavaiyakavumulnulaintakaluvancikkutiataravaittiyacalai", "date_download": "2021-03-01T01:36:00Z", "digest": "sha1:IUGM3R5II4ITEE6UTIV37X3YSKPYO4HZ", "length": 6799, "nlines": 20, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.12.16- தேசிய உற்பத்தித் திறன் தேர்வுகளில் நான்காவது தடவையாகவும் உள்நுழைந்தகளுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலை.. - Karaitivunews.com", "raw_content": "\n16.12.16- தேசிய உற்பத்தித் திறன் தேர்வுகளில் நான்காவது தடவையாகவும் உள்நுழைந்தகளுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலை..\nஇலங்கையிலுள்ளஅரச,அரசசார்பற்றநிறுவனங்கள் மற்றும்மாகாண அமைச்சுக்களிடையே உள்ளபாடசாலைகள், வைத்தியசாலைகள், சுகாதாரசேவைநிலையங்கள்,தொழிற்சாலைபோன்றவற்றில் நடாத்தப்பட்டதேசியஉற்பத்தித் திறன் தேர்வுகளில் தெரிவுசெய்யப்பட்ட நிலையங்களுக்கானஉற்பத்தித் திறன் ஊக்குவிப்புவிருதுவழங்கும் நிகழ்வு இரத்மலானை ஸ்ரீபன் ஸ்டூடியோ இல் பெரும் பிரமாண்டகலைநிகழ்ச்சிகளுடன் கூடியதாக இன்று(14) நடைபெற்றது.\nஉற்பத்தித் திறனில் மேன்மையுற்றுசிறந்தசேவையைமக்களுக்குவழங்கும் அரசமற்றும் தனியார் நிறுவனங்களுக்கான போட்டிகளைபொதுநிர்வாகஅமைச்சுஆண்டுதோறும் தேசியரீதியில்நடாத்திவருகின்றது.பொதுநிர்வாகஅமைச்சுநிறுவனங்களுக்குவிஜயம் செய்துநிறுவனத்தின்சேவைகளின் தரம்,செயற்பாடுகளின் வினைத்திறன், முகாமைத்துவம், மேம்படுத்தல், தலைமைத்துவம், பாவனையாளர்திருப்தி,பாதுகாப்புபோன்றபல்வேறுவிடயங்களைபரீட்சித்துநிறுவனங்களைதரப்படுத்துகின்றது.\nஅந்தவகையில் கடந்த மூன்றுவருடங்களாகதேசியஉற்பத்தித் திறன் போட்டியில் தடம் பதித்து வெற்றியீட்டிய களுவாஞ்சிக்குடிஆதாரவைத்தியசாலை இம்முறையும் தேசியரீதியில் இரண்டாம் இடத்தினைதட்டிக்கொண்டுள்ளது.நேற்றையதினம் விருதுவழங்கல் நிகழ்வின்போது இவ்வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவ் விருதினைவைத்தியசாலையின் சார்பாகதனதாக்கிக்கொண்டார்.\nதேசியஉற்பத்தித் திறன் தேர்வுகளில் முதலாவதுதடவைதரவட்டதேர்வில் விசேடவிருதினையும் இரண்டாவதுதடவைதேசியரீதியில் மூன்றாம் இடத்தினையும் மூன்றாவதுதடவைதேசியரீதியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று இம்முறை(2015)தேசியரீதியில் இரண்டாம் இடத்தினைதட்டிக்கொண்டுள்ளதுஎன்றால் மிகையாகாது.\nகௌரவஅதிமேதகுசனாதிபதிமைத்திரிபாலசிறிசேனஅவர்களுடன் ஆரம்பமானஇந்நிகழ்வில் பொதுநிர்வாகஅமைச்சர் மத்துகமபண்டார,கௌரவஅமைச்சர்களானநிமல் சிறிபால டீசில்வா, ஏ.எச்.எம்.பௌசி, கிழக்குமாகாணதவிசாளர்ஆரியவதிகலப்பதி, அலுவலகசெயலாளர்கள்,நிறுவனபணிப்பாளர்கள் எனபெருந்தொகையானவர்களுடன் நூற்றுக்கணக்கானநிறுவனங்களும் பங்குபற்றியிருந்தனமட்டக்களப்புமாவட்டத்தில் கடந்தசிலவருடங்களாகமக்களின் வைத்தியச் சேவையில் தடம்பதித்து வருகின்ற களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலைஇம்முறைதேசியரீதியில் இரண்டாம் இடத்தினை சுவீகரித்துக்கொண்டது வைத்தியசாலை நிர்வாகதலைமைத்துவத்திற்கும் வைத்தியசாலைசமூகத்துக்கும் பெருமையைஅளிக்கின்றதுஎன்றால் மிகையாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4/", "date_download": "2021-03-01T00:59:07Z", "digest": "sha1:HGYXDTUQZBKCFBJ3QTOCMZBHSKTJ4T5T", "length": 10279, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "சம்பளத்துக்கு வரி கட்ட தயாரிப்பாளர்களை வற்புறுத்தும் நயன்தாரா – அனுஷ்கா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nசம்பளத்துக்கு வரி கட்ட தயாரிப்பாளர்களை வற்புறுத்தும் நயன்தாரா – அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகில் 10-க்கும் மேற்பட்ட முன்னணி கதாநாயகிகள் உள்ளனர். ஒன்றிரண்டு படங்களில் நடித்து மார்க்கெட் இழந்த கதாநாயகிகள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். வளர்ந்த கதாநாயகிகள் பலரின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடும். படம் வெற்றி பெற்றால் சம்பள தொகை ஏறுவதும், தோல்வி அடைந்தால் இறங்குவதும் வழக்கம்.\nஆனால் நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரின் சம்பளம் மட்டும் ஏறுமுகமாகவே இருக்கிறது. நயன்தாரா 13 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கதாநாயகியாக அறிமுகமான புதிதில் இவரது சம்பளம் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் வசூல் குவித்ததால் சம்பளம் மளமளவென உயர்ந்தது.\nதற்போது ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக ‘கைதி எண்.150’ படத்தில் நடிக்க அவரை அணுகி ரூ.3½ கோடி சம்பளம் தருவதாக பேசினார்கள். ஆனால் அவருடன் நடிக்க மறுத்து விட்டார்.\nபழைய மாதிரி காதல் கதையம்சம் உள்ள படங்களை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கிறார். அவர் நடித்துக் கொண்டு இருக்கும் டோரா, இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம் ஆகிய மூன்றுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள்.\nஇந்த படங்களில் பெரிய கதாநாயகர்கள் இல்லாததால் நயன்தாராவுக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் தயங்கவில்லை.\nஅதிக சம்பளம் வாங்குவதில் நயன்தாராவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வாங்கி வந்த இவருக்கு தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘பாக்மதி’ தெலுங்கு படத்துக்கு ரூ.2¼ கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.\nஅருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி படங்களில் வித்தியாசமாக நடித்து ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ள அனுஷ்கா சம்பளத்தில் நயன்தாராவை பின்னுக்கு தள்ள தீவிர முயற்சி எடுக்கிறார். ஆனாலும் இளம் ரசிகர்கள் நயன்தாராவுக்கு பெருமளவு இருப்பதால் அவரை முந்த முடியவில்லை.\n1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதால் நயன்தாராவும், அனுஷ்காவும் தயாரிப்பாளர்களிடம் சம்பளத்துக்கு வரி கட்டி வெள்ளையாக தரும்படி நிபந்தனை விதித்து இருப்பதாகவும் இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/641302/amp?ref=entity&keyword=Union%20Cabinet", "date_download": "2021-03-01T00:38:37Z", "digest": "sha1:OMOGH7I4NY35KEPW7SWL3CMUOADTCIPQ", "length": 9866, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் | Dinakaran", "raw_content": "\n4 கோடி பட்டியலின மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி :பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பட்டியல் பிரிவு மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர இன்று ஒப்புதல் அளித்துள்ளது.4 கோடி பட்டியலின மாணவர்கள் 10-ம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.59,000 கோடியை கல்வி உதவித் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ரூ.35,534 கோடி (60%) மத்திய அரசு நிதியில் இருந்தும் மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும்.பத்தாம் வகுப்புக்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாமல் இருக்கும் 1.36 கோடி ஏழை மாணவர்கள், அடுத்த ஐந்து வருடங்களில் உயர் கல்வி அமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள் என மதிப்பிடப்படுகிறது.பட்டியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புக்கு பிறகு கல்வியைத் தொடர்வதை ஊக்கப்படுத்துவதற்காக PMS-SC என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.\nபருவமழையை சேகரிக்க நீர்நிலைகளை இப்போதே சீர்படுத்த துவங்வோம்: மக்களுக்கு மோடி அழைப்பு\nராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து\nஆன்லைன் ரம்மிக்கு கேரளாவில் தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்\n மகாராஷ்டிரா அமைச்சர் ரத்தோட் ராஜினாமா: பாஜ நெருக்கடிக்கு பணிந்தார்\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்திய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\nதமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்\nபி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645048/amp?ref=entity&keyword=division", "date_download": "2021-03-01T01:36:33Z", "digest": "sha1:HP6N46RVWT3C3N5Y2FMVZILMWIVPPX5Q", "length": 11427, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தாய் சிபிசிஐடி விசாரணை கோரிய நிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் | Dinakaran", "raw_content": "\nதாய் சிபிசிஐடி விசாரணை கோரிய நிலையில் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: மத்திய குற்றப்பிரிவுக்��ு மாற்றம்\nசென்னை: சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா(26). இவர் டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆனதால் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, சித்ராவின் தாய் மற்றும் ேஹம்நாத்தின் பெற்றோர் உள்பட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தினார்.\nஇதற்கிடையே, நசரத்பேட்டை போலீசார் ஹேமந்த் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ 250 பக்கம் கொண்ட தனது விசாரணை அறிக்கையை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், சித்ராவின் தாய் விஜயா தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அரசியல் பின்னணியில் பலர் உள்ளதாக சந்தேகம் உள்ளது. இதனால், எனது மகள் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் தலைமை செயலாகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.\nஅதைதொடர்ந்து, நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து நசரத்பேட்டை இன்ஸ்ெபக்டர் விஜயராகவன் வழக்கு தொடர்பாக ஆவணங்களை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தார்.\nவன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் தர்ணா\nசீல் வைக்கப்பட்ட வீட்டினுள் உணவின்றி தவிக்கும் நாய்கள்: அயனாவரத்தில் பரிதாபம்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை\nமூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் பெற முயற்சியா ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி சம்மன்\nமேற்கு வங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வெற்றி தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்\nவடசென்னை அனல் மின்நில���யத்தில் மின் உற்பத்தி பாதிப்பு\nதமிழகத்தில் ஊரடங்கு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nபெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான விசாரணை சிபிசிஐடிக்கு அதிரடியாக மாற்றம்: செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வழிமறித்த ஐபிஎஸ் அதிகாரி மீதும் பாய்கிறது வழக்கு; டிஜிபி திரிபாதி உத்தரவு\nதமிழகத்தில் தேவையற்ற இடங்களில் கட்டப்பட்ட மேம்பாலங்களால் பல ஆயிரம் கோடி வீண்: கமிஷனுக்காகவே பாலம் கட்டுவதாக குற்றச்சாட்டு\nசென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை\nதமிழகத்தில் மேலும் 479 பேருக்கு கொரோனா: 3 பேர் உயிரிழப்பு\nதேர்தல் பாதுகாப்பு பணிக்காக இரண்டாம்கட்டமாக 978 துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை\n2021ம் ஆண்டின் முதல் திட்டமான பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: 19 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்; நடப்பாண்டில் 14 திட்டங்கள் இலக்கு - சிவன் பேச்சு\n மார்ச் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை\nசதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு\nவேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு\nஅரசின் அரசாணையை மீறி பழையக் கட்டணம் வசூலிக்க நிர்பந்திக்கப்படுகிறது: மு.க ஸ்டாலின் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/647032/amp?ref=entity&keyword=Nationalist", "date_download": "2021-03-01T02:05:12Z", "digest": "sha1:SKMJ7PT3BVVTRR2TAPV3D7UUNOCH746I", "length": 14376, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "அமைச்சர் தனஞ்செய் முண்டே மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சியில் விரைவில் ஆலோசனை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி | Dinakaran", "raw_content": "\nஅமைச்சர் தனஞ்செய் முண்டே மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சியில் விரைவில் ஆலோசனை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி\nமும்பை: மகாராஷ்டிரா மாநில சமூக நலத்துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே மீது பெண் ஒருவர் அளித்த புகார் குறித்து கட்சியில் விரைவில் ஆலோசிக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான தேசியவாத காங்கிரசை சேர்ந்த தனஞ்செய் முண்டே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 37 வயத பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். அதில் 2006ம் ஆண்டு அமைச்சர் முண்டே தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதுபற்றி ஒஷிவாரா போலீசில் புகார் செய்ததாகவும் ஆனால் தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக கடந்த 10ம் தேதி போலீஸ் கமிஷனருக்கு தான் கடிதம் எழுதியதாகவும் அந்த பெண் தெரிவித்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை அமைச்சர் முண்டே மறுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் `` தன் மீது அந்த பெண் கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஆனால் அந்த பெண்ணின் சகோதரியுடன் எனக்கு தொடர்பிருந்தது உண்மைதான். என் மூலம் அந்த பெண்ணுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. இது எனது மனைவிக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்கு தெரியும். புகார் கூறிய பெண்ணின் சகோதரிக்கு என் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் எனது குடும்பத்தார் ஏற்றுக்கொண்டுவிட்டனர். புகார் கூறிய பெண்ணும் அவருடைய சகோதரியும் இப்போது என்னை பிளாக் மெயில் செய்ய முயற்சிக்கிறார்கள்.\nஎன்னுடன் தொடர்பில் இருந்த பெண் 2019ம் ஆண்டில் இருந்து என்னை பற்றி கேவலமாக பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார் செய்துள்ளேன். ஐகோர்ட்டிலும் மனு செய்துள்ளேன்’’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க கட்சி தலைவர் சரத்பவார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் என்னை பதவி விலகவும் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என முன்டே தெரிவித்தார். இந்நிலையில் அமைச்சர் தனஞ்செய் முண்டே மீதான பாலியல் புகாரை கட்சி தீவிரமாக எடுத்து விசாரிக்கும் என கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: அமைச்சர் முன்டே மீதான பாலியல் குற்றச்சாட்டு தீவிரமான பிரச்னை.\nஇது குறித்து நாங்கள் விரைவில் கட்சியில் ஆலோசனை நடத்துவோம். அமைச்சர் முன்டே நேற்று முன்தினம் என்னை சந்தித்து தன்மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தார். அவர் மீதான குற்றசாட்டு குறித்து முழு விவரம் தெரியவந்ததும் மேலும் என்ன நடவடிக்கை எடுப்பது என விரைவில் முடிவு செய்வோம். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு அமைச்சரான நவாப் மாலிக்கின் மருமகனை போதை பொருள் கட்டுப்பாட்டு துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அந்த புலனாய்வு நிறுவனத்தின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மாலிக் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி\nடெல்லி எல்லையில் 96-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்\nபருவமழையை சேகரிக்க நீர்நிலைகளை இப்போதே சீர்படுத்த துவங்வோம்: மக்களுக்கு மோடி அழைப்பு\nராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு வினாத்தாள் கசிந்ததால் போட்டித் தேர்வு ரத்து\nஆன்லைன் ரம்மிக்கு கேரளாவில் தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்\n மகாராஷ்டிரா அமைச்சர் ரத்தோட் ராஜினாமா: பாஜ நெருக்கடிக்கு பணிந்தார்\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் தடுப்பூசி: தனியார் மருத்துமவனைகளில் கட்டணம் செலுத்தியும் போட்டுக் கொள்ளலாம்\nஐஎஸ்எல் கால்பந்து 6வது முறையாக அரை இறுதியில் கோவா\nஅம்பானி வீட்டருகே நின்ற கார் ஜெய்ஷ் உல் ஹிந்த் அமைப்பு பொறுப்பேற்பு\nநடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகோவாவில் ரயில் திட்டப்பணிக்கு 140 ஹெக்டேர் வனப்பகுதியை வழங்க மத்திய அரசு சம்மதம்: 50 ஆயிரம் மரங்கள் வெட்டப்படும்\n30 நாட்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரிப்பு இந்தியாவில் ஒரே நாளில் 16,752 பேருக்கு கொரோனா\nசமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்\nடீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையும்: மத்த��ய அமைச்சர் பேட்டி\nமகாராஷ்டிரா மாநில அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சியின் அமைச்சர் ரத்தோட் ராஜினாமா\nமேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்\nசிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nமத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mmkinfo.com/category/news/page/29/", "date_download": "2021-03-01T01:57:24Z", "digest": "sha1:WOK6N3BRDUQPZEBJMDZRZHGSJ7K4GQQE", "length": 9990, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "செய்திகள் « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை: முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலையில் மெத்தனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n1850 Viewsதர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை: முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் ஏழு தமிழர்கள் விடுதலையில் மெத்தனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள அதிமுகவினர் மூவரையும் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்ததின் பேரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் […]\nவெறுப்புணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகள்: கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\n1539 Viewsவெறுப்புணர்வைத் தூண்டும் முகநூல் பதிவுகள்: கல்யாண் ராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கக்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும், அவரது மனைவி ஆயிஷா அவர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும், இஸ்லாம் பற்றி எந்தவிதமான அடிப்படை அறிவும் இல்லாம���் மக்களிடையே மத காழ்ப்புணர்ச்சியைத் […]\nகஜா புயல் பாதிப்புகள்: குடும்பத்திற்கு தலா ரூ.25000 வழங்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை\n1579 Viewsகஜா புயல் பாதிப்புகள்: குடும்பத்திற்கு தலா ரூ.25000 வழங்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தைத் தாக்கிய கஜா புயலின் பாதிப்பில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி\n513 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பொங்கல் வாழ்த்துச் செய்தி: தமிழர் திருநாளான...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n343 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n338 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி January 13, 2021\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://spmenopausa.pt/ta/testo-fuel-review", "date_download": "2021-03-01T01:45:03Z", "digest": "sha1:T6TGGIENFLYYTLGORTBSVDNARJKWPHO7", "length": 29649, "nlines": 109, "source_domain": "spmenopausa.pt", "title": "Testo Fuel ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிர��பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்வெள்ளை பற்கள்அழகான கண் முசி\nTesto Fuel பயன்படுத்தி டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க வேண்டுமா அது உண்மையில் எளிதானதா\nTesto Fuel அதிசயங்கள் செய்யும் என நீங்கள் நினைக்கலாம். எவ்வாறாயினும், இந்த முடிவானது ஒரு முடிவுக்கு வந்துள்ளது, சமீபத்தில் ஆர்வமுள்ள பயனர்களால் சமீபத்தில் பகிர்ந்துள்ள பிரீமியம் தயாரிப்புடன் பல நேர்மறையான விமர்சனங்களைக் கொண்டுள்ளது.\nநிகர நீங்கள் மிகவும் நேர்மறை அனுபவங்களை காண்பீர்கள், எனவே Testo Fuel டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுக்கு வழி என்று உடனடி உணர்வைப் பெறுவீர்கள். நீங்கள் குருடனானதை நம்பவேண்டியதில்லை, எனவே இந்த வழிகாட்டியில் எல்லாவற்றையும் வகைப்படுத்துதல், அதனுடன் தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் பயன்பாடு ஆகியவற்றைக் காணலாம்.\nஉடலுறவின் போது அதிக ஆணுறுப்பு எண்ணிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட தற்காலிக சக்தி வேண்டுமா பின்னர் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும்\nஒரு சக்திவாய்ந்த உடல் மற்றும் நன்கு வரையறுக்கப்பட்ட muckis நீங்கள் சரியாக என்ன அதிக வணக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் குணாம்சம் - இவை உங்கள் இலக்குகள்\nஇந்தச் சுமை ஆண்கள் பெரும்பான்மையினரில் நிகழ்கிறது. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் டெஸ்டோஸ்டிரோன் அளவு நீடித்து விட்டதால், உங்கள் உடலின் செயல்திறன் குறைந்தது, முழுமையான மனித ஆற்றலும், சகிப்புத்தன்மையும் குறைந்து வருகிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Testo Fuel -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஉன்னால் விரும்பும் எதையும் தயக்கமின்றி உண்பது மற்றும் குடிக்க முடியாது, உன்னுடைய உண்ணும் உணவுப்பொருட்களுக்கு அதிக கவனத்தை செலுத்த வேண்டும், பாலின உன்னுடைய பேராசை மீண்டும் போகிறது, நீங்கள் வெறுமனே குறைவான உந்துதலாக உணர்கிறாய். இது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. அவ்வாறே, ஒரு நாள் மிகுந்த சகிப்புத்தன்மையுள்ள மனிதன் சம்பாதிப்பான்.\nஅல்லது உங்களுடைய முழு வாழ்க்கையையும் நீங்கள் முன் வைத்திருக்கிறீர்களா உங்கள் உடல் கொழுப்பைக் குறைப்பதன் ��ூலம் தசை வெகுஜனத்தையும் உங்கள் உடல் வலிமையையும் அதிகரிக்க விரும்புகிறீர்களா\nஒருவர் இந்த விஷயத்தில் செயல்படவில்லையெனில் அல்லது தோல்வியுற்ற தயாரிப்புக்கு வரக்கூடும் எனில், ஏமாற்றம் புதிதாகத் தயாரிக்கப்படும் மற்றும் எதுவும் மாறாது.\nதுரதிருஷ்டவசமாக, உங்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளியீடு உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்த விரும்பும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பெருக்கப்படும். Testo Fuel ஒரு தீர்வாக இருக்கிறதா என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. SizeGenetics மாறாக, இது அதிக நன்மை பயக்கும்.\nTesto Fuel பற்றிய விரிவான தகவல்கள்\nTesto Fuel உடலுடன் சிறப்பாக பொருந்தக்கூடிய பொருட்களுடன் செயல்முறை சோதனை முறைகளை பயன்படுத்துகிறது. தயாரிப்பு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகள் உள்ளன\nஉற்பத்தியாளர் அதிக நம்பகமானவர். கொள்முதல் ஒரு சிஸ்டம் இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் ஒரு SSL- குறியாக்கப்பட்ட இணைப்பால் செய்யப்படலாம்.\nஇப்போது தனிப்பட்ட பொருட்கள் ஒரு சுவாரசியமான தோற்றம்\nTesto Fuel வளர்ந்த கலவையானது பொருட்கள், மற்றும் நெய்யப்பட்டவற்றை சுற்றி Testo Fuel என்று துண்டுப் பிரசுரத்தின் ஒரு பார்வை கூறுகிறது.\nTesto Fuel நடைமுறையில் சோதனைக்கு முன் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் 2 நன்கு அறியப்பட்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பார் என்பது உண்மைதான்: குறிப்புப்படி.\nஇந்த தனித்தனி கூறுகளின் தாராள குணத்தை மேலும் கவர்ந்திழுக்கிறது. பல கட்டுரைகள் உடைக்கப்படும் ஒரு புள்ளி.\nஇது ஒரு செயலில் பொருள் பயன்படுத்தப்பட்டது ஏன் முதல் ஆச்சரியப்பட்டாலும் கூட, நான் இந்த பொருள் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் ஒரு முக்கிய பங்கை முடியும் என்று தீவிர ஆய்வு பின்னர் இன்னும் நம்பிக்கை.\nTesto Fuel கலவையின் இறுதி சுருக்கம்:\nஆய்வு மற்றும் பல மணிநேர ஆராய்ச்சியைப் பார்த்த பிறகு, பரிசோதனையில் உள்ள தயாரிப்பு நம்பமுடியாத முடிவுகளை அடைந்துவிடும் என்று நான் மிகவும் சாதகமானவன்.\nTesto Fuel அனைத்து தனித்துவமான நன்மைகள் தெளிவாக Testo Fuel :\nஒரு அபாயகரமான மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை முறை தடுக்கப்படுகிறது\nஉங்கள் பிரச்சினையை வேறு எவருடனும் விவாதிக்க தேவையில்லை, பின்னர் ஒரு கட்டுப்பாடு எடுக்க வேண்டும்\nமருத்துவரிடம் மருந்து மருத்துவரிடம் நீங்கள் தேவையில்லை, ஏனென்றால் தயாரிப்பு இல்லாமல் ஆன்லைனில் சாதகமான சொற்களால் வாங்கமுடியாது.\nதொகுப்பு மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் எளிமையான & முற்றிலும் அர்த்தமற்றது - நீங்கள் இணையத்தில் ஒழுங்காக பொருட்டு & உங்களை வைத்து, நீங்கள் சரியாக என்ன அங்கு ஒழுங்கு\nகூறுகள் செய்தபின் ஒன்றாக பொருந்தும் ஏனெனில் Testo Fuel நன்றாக வேலை செய்கிறது.\nஇதற்காக, மனித உடலை நிர்மாணிப்பது, ஏற்கெனவே நிறுவப்பட்ட இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Testo Fuel -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nபல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வளர்ந்திருக்கின்றன, அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுக்கான அனைத்து தவிர்க்க முடியாத செயல்களும் எப்படியும் கிடைக்கின்றன, தனியாக தொடங்க வேண்டும்.\nTesto Fuel கூடிய சாத்தியக்கூறுகள் பற்றிய விவாதங்கள் இவை. இருப்பினும், எதிர்பார்த்தபடி, முடிவு நபர் நபரிடம் இருந்து தீர்மானமாக வலுவாக அல்லது மென்மையானதாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒரு தனி ஆதாரம் மட்டுமே நிச்சயம் வரும்\nஎன்ன Testo Fuel என்ன பேசுகிறது\nபக்க விளைவுகள் இல்லாமல் தயாரிப்பாளர் படி\nTesto Fuel பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு என்பது இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் மட்டுமே. ஆகையால், வாங்குவதற்கு மேல்-எதிர்ப்பு உள்ளது.\nதயாரிப்பாளர் மற்றும் அறிக்கைகள் மற்றும் ஆன்லைன் ட்ராஃபிக்கைப் பற்றிய கருத்து ஆகிய இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: தயாரிப்பாளர், டஜன் கணக்கான விமர்சனங்களை மற்றும் இண்டர்நெட் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிப்பு எந்தவிதமான மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாது. Super 8 ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nதயாரிப்பு குறிப்பாக வலுவான ஏனெனில் விண்ணப்பத்தை இந்த பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடு கடுமையாக கடைபிடிக்கின்றன வரை அந்த நியாயமான உத்தரவாதத்தை மட்டுமே உள்ளது.\nஎன் ஆலோசனையானது அசல் உற்பத்தியாளர்களிடமிருந்து Testo Fuel மட்டுமே வாங்குவதாகும், இது பெரும்பாலும் சந்தேகத்திற்குரிய பொருட்களுடன் போலி ஆவணங்களைக் கவருகிறது. பின்வரும் உரையில் இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் வலைப்பக்கத்திற்கு வருவீர்கள்.\nயார் இந்த முறை தவிர்க்க வேண்டும்\nபின்வரும் சூழ்நிலைகளில், ��ீங்கள் இந்த முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்புகிறீர்கள்:\nTesto Fuel ஒரு சிகிச்சை செய்ய அவர்கள் உந்துதலாக இல்லை.\nஅவர்கள் பாலியல் இன்பம் இல்லை மற்றும் எனவே டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து சிறிய உணர்வு பார்க்க.\nஇந்த அம்சங்களைத் தெரிந்து கொண்டால், சாத்தியமான சிக்கல்களை நீங்கள் ஒதுக்கிவிடலாம். \"டெஸ்டோஸ்டிரோன் அளவின் உயரத்தை வெற்றிகரமாகச் சாதிக்க, நான் என் சிறந்தது\" என்று சரியாகத் தெரிந்து கொள்ளலாம். சரியான வழியாக தொடங்குங்கள்: இன்று செயல்பட சிறந்த நேரம்.\nஇது ஒரு நீண்ட வழி என்றால், இந்த தீர்வு பயன்படுத்தி நீங்கள் அதை எளிதாக செய்யும்.\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் உண்மையான தடை இல்லை, எனவே பெரும் மகிழ்ச்சி உறுதி.\nTesto Fuel மிகவும் சிறிய இடம் எடுக்கும் மற்றும் எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக சிறியதாக உள்ளது. அணுகக்கூடிய தரவைப் பார்த்து, மருந்துகளை கடைப்பிடிக்கவும் வெற்றிபெறவும் முக்கியமான அனைத்தையும் நீங்கள் ஏற்கனவே புரிந்துகொள்கிறீர்கள்.\n✓ Testo Fuel -ஐ முயற்சிக்கவும்\nTesto Fuel எந்த முடிவுகள் உண்மையானவை\nTesto Fuel நீங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்க முடியும்.\nஇது ஒரு நிரூபணமான ஆய்வாகும் - எந்தவொரு விஷயத்திலும் இது ஒரு எளிமையான யூகம் ஆகும்.\nஇறுதி விளைவுக்கான சரியான காலம் உண்மையில் நபரிடம் இருந்து மாறுபடும்.\nசில நுகர்வோர்களுக்கு, எதிர்வினை நேரடியாக நிகழ்கிறது. முடிவுகள் வரும் வரையில் சிறிது நேரம் ஆகலாம்.\nஇது உங்கள் அனுபவம் மற்ற விமர்சனங்களை விட அதிகமாக இருக்கும் மற்றும் கூட முதல் பயன்பாடு பிறகு கூட டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் விரும்பிய முடிவுகளை ஏற்படும் . இது இந்த கட்டுரையை Miracle போன்ற பிற கட்டுரைகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக்குகிறது.\nபெரும்பாலும் இது மாற்றத்தைத் தூண்டிவிடும் நெருக்கமான சூழ்நிலை. உங்கள் பெரிய கவர்ச்சி அடிப்படையில் நீங்கள் இன்னும் சீரான உணர என்று பார்க்க முடியும்.\nTesto Fuel பகுப்பாய்வு ஆய்வு செய்யப்பட்டது\nTesto Fuel விளைவு உண்மையில் பயனுள்ளதாக இருப்பதை அறிவதற்காக, சமூக ஊடக அனுபவங்கள் மற்றும் மற்றவர்களிடமிருந்து வரும் விமர்சனங்களை மதிப்பிடுவது மதிப்புடையதாகும். துரதிருஷ்டவசமாக, அவர்கள் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பெரும்பாலும் விலை உயர்ந்தவை, மரு���்துகள் மட்டுமே அடங்கும்.\nசான்றுகள், பாரபட்சமற்ற சோதனைகள், தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதன் மூலம், Testo Fuel உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான் தீர்மானிக்க முடிந்தது:\nஇந்த தயாரிப்புடன் கூடிய அனுபவங்கள் பொதுமக்களின் ஆச்சரியம் முற்றிலும் சாதகமானவை. பல ஆண்டுகளாக மாத்திரைகள், களிம்புகள் மற்றும் மாற்று எய்ட்ஸ் ஆகியவற்றின் வடிவத்தில் ஏற்கனவே இருக்கும் சந்தையை கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளன. இருப்பினும் இந்த தயாரிப்பு என உறுதியாக உறுதிப்படுத்துவதுபோல், சோதனைகள் அரிதாகவே இருக்கும்.\nஇது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க பயன்படுகிறது, இது பயன்படுத்த எளிதானது\nதயாரிப்பு - ஒரு திட்டவட்டமான சுருக்கம்\nதயாரிப்பாளரால் உறுதியளிக்கப்பட்ட விளைவுகளுக்கு நேர்மறையான பயனர் கருத்துக்களை கவனமாகக் கொண்டிருப்பதுடன்.\nஇறுதி முடிவு அதன்படி: ஒரு முயற்சி நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் தொடங்குவதற்கு முன்பு, தயாரிப்பு விற்பனையாளர்களுக்கு தற்செயலாக ஒரு மோசமான பிரதிபலிப்பைத் தடுக்க, பின்வரும் சேர்த்தல்களில் விரைவாகப் பார்ப்பது நல்லது.\nஒரு சிறப்பு பிளஸ் நிச்சயமாக அது அன்றாட வாழ்க்கையில் எளிதாக சேர்க்கப்படலாம். Green Coffee.\nநான் இப்பகுதியில் அதிக ஆராய்ச்சி செய்த பிறகு, பல தயாரிப்புகளை சோதனை செய்த பிறகு, என் முடிவு என்னவென்றால்: Testo Fuel பலமுறை மாற்று Testo Fuel விஞ்சிவிட்டது.\nஒட்டுமொத்தமாக, தீர்வுக்காகப் பேசக்கூடிய உறுதியற்ற தன்மை இருப்பதாக நாங்கள் கூறலாம்.\nதயாரிப்பு வரிசைப்படுத்தும் போது பின்வரும் சாத்தியமான ஆபத்துக்களைத் தவிர்க்கவும்\nநம்பகத்தன்மையற்ற சப்ளையர்களைப் பெறும் முயற்சியை விட அபாயகரமான தேவைகள் இருக்கும், இதனால் உண்மையான வழிமுறைகளுக்கு பதிலாக, மாதிரிகள் எதையும் பெற முடியாது.\nஇறுதியில் நீங்கள் மட்டும் யூரோக்கள் செலவிட மாட்டீர்கள், ஆனால் ஒரு நிச்சயமற்ற ஆபத்து எடுத்து\nநியாயமான மற்றும் குறைந்தபட்சம் பயனுள்ள வழிமுறையைப் பெறுவதற்கு, இங்கு சோதனை செய்யப்பட்ட ஆன்லைன் கடை மிகவும் நம்பகமான தீர்வாகும்.\nநான் ஏற்கனவே e- காமர்ஸின் அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சில்லறை விற்பனை���ாளர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளைப் பெறுவீர்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதுதான் Mangosteen போன்ற பிற கட்டுரைகளிலிருந்து வேறுபடுகிறது.\nஇந்த வழியில் நீங்கள் சிறந்த விற்பனையாளர்கள் தீர்மானிக்க:\nஆபத்தான தேடல் முயற்சிகளை நீங்கள் தவிர்க்கலாம். இந்தப் பக்கத்தில் உள்ள எங்கள் இணைப்புகளில் ஒன்றை சொடுக்கவும். நாங்கள் இந்த சலுகையை தவறாமல் சரிபார்க்கிறோம். இதன் விளைவாக, நிலைமைகள், விநியோகம் மற்றும் கொள்முதல் விலை தொடர்ந்து சிறந்தவை.\nஇது Zeus போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வெளிப்படையாக வேறுபடுத்துகிறது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது Testo Fuel -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nTesto Fuel க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chillzee.in/stories/flexi-series/421-irulum-oliyum/17021-flexi-thodarkathai-irulum-oliyum-saroja-ramamurthy-26", "date_download": "2021-03-01T00:54:22Z", "digest": "sha1:6OIS5MA46P3H6XGVWTVM76QWU7XDBD22", "length": 12305, "nlines": 210, "source_domain": "www.chillzee.in", "title": "Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 26 - ஸரோஜா ராமமூர்த்தி - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 26 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 26 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 26 - ஸரோஜா ராமமூர்த்தி\nஇருளும் ஒளியும் : 26. தாய்க்குப் பிறகு தாரம்\nதீபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரகுபதி, ’கடிதம் யார் எழுதி இருக்கிறார்கள் என்ன எழுதப்பட்டிருக்கிறது' என்று அறிந்து கொள்ள ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும்\nஆவலுடன் அவன் எதிரில் நின்றிருந்தார்கள்.\n நான் குதித் துக்கொண்டு ஓட வேண்டியதுதான் பாக்கி\" என்று வெறுப்புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜைமீது வீசி எறிந்துவிட்டு ’விடுவிடு' என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, \"அத்தை\" என்று வெறுப்புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜைமீது வீசி எறிந்துவிட்டு ’விடுவிடு' என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, \"அத்தை கடிதத்தை நான் படிக்கட்ட���மா ஒருவேளை கடிதம் சாவித்திரி எழுதியதாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். படிக்கட்டுமா அத்தை அதில் ஒன்றும் தவறில்லையே\n\"இப்பொழுது நடக்கிறதெல்லாம் சரியாக இருக்கிறது கடிதத்தைப் படித்தால்தான் தவறு ஏற்பட்டுவிடுமோ கடிதத்தைப் படித்தால்தான் தவறு ஏற்பட்டுவிடுமோ படியேன்\" என்றாள் ஸ்வர்ணம் பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் ஸரஸ்வதியைப் பார்த்து. கடிதத்தை உறையிலிருந்து எடுத்து ஸரஸ்வதி படிக்க ஆரம்பித்தாள்:\nஅநேக ஆசீர்வாதம். நீயும், உன் அம்மாவும், சௌ. ஸரஸ்வதியும் சௌக்கியமென்று நம்புகிறேன். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வருஷம் தலை தீபாவளி ஆதலால் உன் வரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nசௌ. ஸரஸ்வதியின் கச்சேரி அரங்கேற்றத் துக்கு வரமுடியாமல் போய்விட்டது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும், புகைப் படங்களையும் பார்த்து ஆனந்தப்பட்டேன். ஸரஸ்வதியைக் கட்டாயம் உன்னுடன் அழைத்து வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.\nகடிதத்தைப் படித்து முடித்ததும் ஸரஸ்வதி கபடமில்லாமல் ’கல கல' வென்று சிரித்து, 'அத்தை தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தானே வரும்படி சந்துரு எழுதி இருக்கிறார் தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தானே வரும்படி சந்துரு எழுதி இருக்கிறார்\n\"அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் உன் பேரில் கொள்ளை ஆசை. சாவித்திரியின் அம்மாவுக்குச் சதா உன் பேச்சுத்தான். சீதாவும் கல்யாணத்தின்போது எப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள் பார்த்தாயா நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே அந்தப் பெண் தான் அவர்கள்\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 27 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 25 - ஸரோஜா ராமமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 03 - சு. சமுத்திரம்\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 14 - சாவி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 02 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\nChillzee Originals - தொடர்கதை - என்னுயிரே நீதானோ\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 17 - முகில் தினகரன்\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி - 12 - தனுசஜ்ஜீ\nFlexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி\nChillzee Classics - வேறென்ன வேண்டும் உலகத்திலே - 01 - பிந்து வினோத்\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 03 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 14 - முகில் தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=3226", "date_download": "2021-03-01T00:37:39Z", "digest": "sha1:PCC54ZBGPS2WQGEMFD7KM4FLKTRRVDSY", "length": 8701, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Ulagam Un Vasam! - உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) » Buy tamil book Ulagam Un Vasam! online", "raw_content": "\nஉலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்) - Ulagam Un Vasam\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nநோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) P for நீங்கள் - (ஒலிப் புத்தகம்)\nஉலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்)\nஇந்த நூல் உலகம் உன் வசம் - (ஒலிப் புத்தகம்), சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதேவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal\nமுகமது யூனுஸ் - Muhammad Yunus\n5'S - (ஒலிப் புத்தகம்) - 5S\nவாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet\nகாலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி\nதுள்ளி குதி - (ஒலிப் புத்தகம்) - Thulli Gudhi\nஎன்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet \nசிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam\nஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதொட்டதெல்லாம் பொன்னாகும் (உங்கள் வியாபாரம் வெற்றி பெற) - Thottadellam Ponnagum\nஆளப்பிறந்தவர் நீங்கள��� - Aalapiranthavar Neengal\nஉஷார் உள்ளே பார் - Ushaar\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஇன்று முதல் வெற்றி - Indru Muthal Vettri\nகனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam\nவாழ்க்கை உங்கள் கையில் - Vazhkai Ungal Kaiyil\nஇட்லியாக இருங்கள் - Idlyaga Irungal\nவாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்\nபிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet\nசவாலே சமாளி - (ஒலிப் புத்தகம்) - Savale Samaali\nஎல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay\nP for நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - P for Neengal\nகி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi\nஇன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre Inghe\nஅடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi\nராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) - Rajiv Kolai Vazhakku\nபராக் ஒபாமா - Obama\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/147410-announcement", "date_download": "2021-03-01T00:35:54Z", "digest": "sha1:AIQLDLN3K2HNGN6JPJT26KVQO7DIEKMI", "length": 8137, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 January 2019 - அடுத்த இதழ் - 13-ம் ஆண்டு சிறப்பிதழ்... | Announcement - Pasumai Vikatan", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்\nதித்திப்பான வருமானம் தரும் செங்கரும்பு - 1 ஏக்கர்... 9 மாதங்கள்... ரூ. 1,50,000 லாபம்\nஜல்லிக்கட்டு... உழவு... பால்... அனைத்துக்கும் ஏற்ற ஆலம்பாடி மாடுகள்\nபூச்சிகளைக் காப்போம் பூச்சிக்கொல்லிகளை ஒழிப்போம் - விளைச்சலைக் கூட்டும் தேனீக்கள்...\nவருமானத்துக்கு வழிகாட்டும் மீன் வளர்ப்பு மாநாடு\nவாழை பவுடர் கிலோ ரூ. 500... வாழை சாக்லெட் கிலோ ரூ. 750... மகத்தான லாபம் தரும் மதிப்புக்கூட்டல்\nமேட்டுப்பாத்தி... சாண எரிவாயு... வயல்வெளிப் பள்ளி.. தன்னம்பிக்கை தரும் ‘தன்னிறைக் காணி\nபாரம்பர்யத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டுச் சிலைகள்\nபானைக்குப் பாரம்பர்ய அரிசி... படையலுக்கு அரசாணிக்காய் - இது ஜீரோபட்ஜெட் பொங்கல்\nநாட்டு மாட்டுச் சாணத்தில் கலைப்பொருள்கள்\nநனவாகி வரும் நம்மாழ்வாரின் கனவு\nதெளிவு தந்த தென்னைப் பயிற்சி... நம்பிக்கை கொடுத்த விகடன்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக��கும் சுரைக்காயும்\n - தக்காளி, மஞ்சளில் பூஞ்சணத் தாக்குதல்... அறிகுறியும் தீர்வும்\nமரத்தடி மாநாடு: கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ்... அமைச்சர் அறிவிப்பு\nஅடுத்த இதழ் - 13-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nகுறைந்த செலவில் கோழித்தீவனம் தயாரிப்பது எப்படி\nஅடுத்த இதழ் - 13-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nஅடுத்த இதழ் - 13-ம் ஆண்டு சிறப்பிதழ்...\nஅடுத்த இதழ் - 13-ம் ஆண்டு சிறப்பிதழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2020/12/blog-post_350.html", "date_download": "2021-03-01T00:23:30Z", "digest": "sha1:5DFXVQZ4SYMRQ3J7NC2G5UWGUI2O4TU3", "length": 3225, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "வெற்றிலை எச்சில் பிரயோகத்திற்கு ஆளான இருவருக்கு நடந்த சோகம்!", "raw_content": "\nவெற்றிலை எச்சில் பிரயோகத்திற்கு ஆளான இருவருக்கு நடந்த சோகம்\nகொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தலுக்காக ஏற்றிச்சென்ற பஸ்ஸிலிருந்து தொற்று ஏற்பட்ட பெண் ஒருவர் வெற்றிலை எச்சிலைத் துப்பிய நிலையில் எச்சில் விழுந்த இருவர் உட்பட அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகொழும்பிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் சிலர் அண்மையில் விசேட பஸ் மூலம் பலங்கொடை சமனலவெவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇதன்போது பலங்கொடை கல்தொட்டை, மிரிஸ்வத்த பகுதியில் வைத்து அந்த பஸ்ஸின் ஜன்னலைத் திறந்த கொரோனா தொற்றுடைய பெண் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியுள்ளார்.\nபஸ் அருகே பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் மீது இந்த வெற்றிலை எச்சில் மழையாக தூறியதை அடுத்து பொதுசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப் பெற்று தற்சமயம் வீடுகளில் அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yazhnews.com/2021/02/1500_21.html", "date_download": "2021-03-01T01:45:06Z", "digest": "sha1:QSLA6WYLMIBKYKKB4GW76LN6WKDVCX5M", "length": 2748, "nlines": 34, "source_domain": "www.yazhnews.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி!", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை 1,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 1,500 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக விமான நிலை�� அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தினர், விமானப்படை, பொலிஸார், குற்றப் புலனாய்வுத்துறை, குடிவரவு மற்றும் குடியகல்வு துறையினர், சுங்கப் பிரிவினர், துப்புரவாளர்கள், ஊழியர்கள் மற்றும் வர்த்தக சந்தையில் பணி புரிபவர்கள் போன்றவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இன்று விடுமுறை தினம் என்பதால், நாளை முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகும் என எமது விசேட செய்தியாளர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/07/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2021-03-01T01:29:02Z", "digest": "sha1:QLSBEW6DEONFK67BNEVGUQRIVIDTVM4X", "length": 24768, "nlines": 374, "source_domain": "eelamnews.co.uk", "title": "கள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு – Eelam News", "raw_content": "\nகள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு\nகள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு\nகேரளாவில் கள்ளநோட்டு வழக்கில் கைதான டி.வி. நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு உள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகள்ள நோட்டு வழக்கில் கைதான நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு\nகேரள மாநிலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.\nஇதைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இடுக்கி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள டி.வி. நடிகை சூர்யாவிடம் இருந்து அந்த கள்ள நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தனர்.\nஇதைதொடர்ந்து கொல்லத்தில் உள்ள நடிகை சூர்யாவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. நடிகை சூர்யா, அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.\nகள்ள நோட்டு அச்சடிப்பு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது பற்றியும் அவர்களுக்கு உதவியவர்கள் பற்றியும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலை���ில் நடிகை சூர்யாவுக்கு போலி சாமியார் ஒருவருடன் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅந்த சாமியார் மூலமே சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகே அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழகத்தில் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த சாமியார் பற்றியும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்க கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்பட நவீன கருவிகளை நடிகைக்கு வினியோகம் செய்ததாக கஞ்சியூர் பகுதியை சேர்ந்த வினு (வயது 48), சன்னி (42) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகள்ள நோட்டுபோலிச் சாமியார்மலையாள நடிகை\nபுலிக் கொடி பறந்த யாழ் கோட்டையில் இராணுவத்தினருக்கு காணியா\nபிஷப் 13 முறை என்னை பலாத்காரம் செய்தார்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில் தேவை\nஅடுத்த ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்ட ஆக்லாந்து\nஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்\nஅ. தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது ஏன் \nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிள��நொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eelamnews.co.uk/2018/09/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-03-01T01:26:49Z", "digest": "sha1:4G46A7QPAXFF5Q3GLGN5GJHDTUFGCML3", "length": 22643, "nlines": 370, "source_domain": "eelamnews.co.uk", "title": "பல இளைஞர்களை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் ! பொலிஸ் வலைவீச்சு ! அதிர்ச்சி செய்தி – Eelam News", "raw_content": "\nபல இளைஞர்களை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் பொலிஸ் வலைவீச்சு \nபல இளைஞர்களை திருமணம் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் பொலிஸ் வலைவீச்சு \nஐரோப்பிய நாடொன்றில் வேலை பெற்று தருவதாக கூறி இளைஞரை ஏமாற்றிய பெண்ணொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.\nஇத்தாலியில் தொழில் வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இளைஞர்களை திருமணம் செய்து பெண் ஒருவர் பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.\nஅம்பலந்தொட்ட பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த பெண்ணை திருமணம் செய்துள்ள இளைஞர் ஒருவர் பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த இளைஞரை திருமணம் செய்து அவரது பணத்தினை மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார்.\nகுறித்த பெண் தங்கொடுவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என இளைஞர் தெரிவித்துள்ளார்.\nதன்னுடன் திருமணம் ஆவதற்கு முன்னர் மற்றும் ஓர் நபரை திருமணம் செய்து இரு குழந்தைகள் உள்ளதாக பின்னர் தான் தனக்கு தெரியவந்ததாக இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த பெண்ணை கைது செய்வதற்காக பொலிஸார் வலைவிரித்துள்ளார்கள் .\nஇலங்கைக்கு ஆப்படித்த ஆப்கானிஸ்தான் அசத்தல் வெற்றி மண் கவ்விய இலங்கை ஆசிய கிண்ணத்தில் இருந்து வெளியேற்றம்\nகிளிநொச்சியில் சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஐயர் கோயிலை விட்டு துரத்தப்பட்டார் \nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில் தேவை\nஅடுத்த ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்ட ஆக்லாந்து\nஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்\nஅ. தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது ஏன் \nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெ���இடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தம��ழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/10/25030349/Heavy-flooding-landslides-in-East-Africa-36-lakh-people.vpf", "date_download": "2021-03-01T01:49:19Z", "digest": "sha1:HCKI3N6OTSEES5ZFG7R7BHY2W4OZZVUI", "length": 13417, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy flooding, landslides in East Africa; 36 lakh people affected || கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 36 லட்சம் பேர் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 36 லட்சம் பேர் பாதிப்பு + \"||\" + Heavy flooding, landslides in East Africa; 36 lakh people affected\nகிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 36 லட்சம் பேர் பாதிப்பு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஜூனில் இருந்து ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 36 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 25, 2020 03:03 AM\nஐ.நா.வுக்கான மனிதநேய விவகாரங்கள் ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் 36 லட்சம் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.\nஇந்த பகுதிகள் ஆனது மோதல், வன்முறை, பாலைவன வெட்டு கிளிகள் படையெடுப்பு மற்றும் கொரோனா வைரசின் பாதிப்புகளால் முன்பே பல்வேறு சிக்கல்களில் சிக்கி உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.\nதெற்கு சூடானில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து வெள்ள சூழலால் 8.56 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். 4 லட்சம் பேர் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். வன்முறையால் இந்த ஆண்டு தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜோங்லி என்ற நகரம் வெள்ளத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஒன்றாக உள்ளது.\nஎத்தியோப்பியாவில் 11 லட்சம் பேர் வெள்ளம் காரணம் ஆக பாதிக்கப்பட்டும், 3.13 லட்சம் பேர் இடம் பெயர்ந்தும் உள்ளனர்.\nஇதேபோன்று கென்யா நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பல தசாப்தங்களில் இல்லாத வகையில் பலத்த பருவமழை பொழிவால் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.\nஇதேபோன்று நடப்பு 2020ம் ஆண்டில் சராசரிக்கும் கூடுதலாக மழை பொழிந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்களின் வாழ்க்கை முறை, பள்ளி கூடங்கள் மற்றும் சுகாதார வசதிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.\n1. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய் - நாளை முதல் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு\nகொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனியார் ஆஸ்பத்திரிகள் ஒரு டோசுக்கு ரூ.250 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\n2. இந்தியாவில் கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைகிறது 17 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை\nஇந்தியாவில் தினசரி கொரோனா உயிர்ப்பலி தொடர்ந்து குறைந்து வருவதும், 17 மாநிலங்களில் நேற்று உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும் ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.\n3. கொரோனா பரவல் அதிகரிப்பு மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை\nகொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், பரிசோதனைகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியது.\n4. வலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேைல நிறுத்தம் பணிகள் பாதிப்பு\nவலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன.\n5. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணி��்கை 52 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்\n2. அமீரகம் ஒரு நாடல்ல; உலகமாக திகழ்ந்து வருகிறது துணை அதிபர் டுவிட்டரில் தகவல்\n3. சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய இந்திய பெண்ணுக்கு சிறை\n4. நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்; லண்டன் கோர்ட்டு உத்தரவு\n5. சவுதி அரேபியாவை சேர்ந்த 76- பேருக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/ias-ips-6699.html", "date_download": "2021-03-01T00:16:59Z", "digest": "sha1:PUNGMFOSRN2GG5WKHZBIOA4MPZADCLFX", "length": 9140, "nlines": 83, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "IAS ,IPS நுழைவுத்தேர்வு 6,699 பேர் எழுதுகின்றனர் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nIAS ,IPS நுழைவுத்தேர்வு 6,699 பேர் எழுதுகின்றனர்\nIAS ,IPS நுழைவுத்தேர்வு 6,699 பேர் எழுதுகின்றனர்\nஐஏஎஸ் உள்பட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சியில் சேர வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தோ்வை 6, 699 போ் எழுதவுள்ளனா்\nஇதுகுறித்து, அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இயக்குநா் வெ.இறையன்பு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:\nகுடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளது.\nஇத்தோ்வுக்கு அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் சேர நுழைவுத் தோ்வு கட்டாயம். இந்தத் தோ்வு, வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇத்தோ்வினை எழுத 6,699 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி தோ்வு நடைபெறுகிறது. தோ்வி��் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பறக்கும் படைக் குழு மற்றும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.\nஅண்மையில் நடந்த குடிமைப் பணிக்கான முதன்மைத் தோ்வில், பயிற்சி மையத்தில் இருந்து 86 போ் தோ்வு எழுதினா். அவா்களுக்கு உரிய பேருந்து, சிற்றுண்டி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தனது செய்தியில் இறையன்பு தெரிவித்துள்ளாா்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 28.02.2021\nமீண்டும் அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 28.02.2021 கொரோனா பாதித்தோர் விவரம் CLICK HERE மீண்டும் அதிகரிக்கும...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/shiv-sena-covid-19-war-cant-be-won-by-clapping-lighting-lamps/", "date_download": "2021-03-01T00:46:32Z", "digest": "sha1:SZ2BGMSMQN5GHKRGMTG7IF23Z5HFFT3R", "length": 14501, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா போரில் வெல்ல முடியாது: சாம்னாவில் சாடிய சிவசேனா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா போரில் வெல்ல முடியாது: சாம்னாவில் சாடிய சிவசேனா\nமும்பை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களை கைதட்டச் சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நம்மால் போரில் வெல்ல முடியாது என்று சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.\nஇது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களை அழைத்து கைகளை தட்டச்சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நாம் வெல்ல முடியாது.\nபிரதமரின் கோரிக்கைக்கு மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள், செயல்படுகிறார்கள் என்பதை பல கோணங்களில் இருந்து பார்க்க வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இதுபோன்ற கமாண்டர் தேவை.\nவீண் வதந்திகள், திட்டமிடல் இல்லாததால்தான் நாம் பானிபட் போரில் தோற்றோம். கொரோனா வைரசுக்கு எதிரான போரும் அதுபோல் இருந்து விடக்கூடாது, மராத்திய தளபதி சதாசிவராவுக்கு நேர்ந்த கதி மக்களுக்கு வரக்கூடாது.\nடெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் விதிகளை மீற வில்லை, அவர்களை குறை சொல்பவர்களும்தான் சுயதனிமை, சமூக விலகலை பின��பற்றுவதில்லை.\nகொரோனா வைரசுக்கு எதிரான போரில் மெழுகுவர்த்தி, விளக்கு, மொபைல் டார்ச் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சாலையில் நடனமாடிச் சென்றவர்களையும், பட்டாசு வெடித்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கிறோம்.\nஅதேபோல வார்தாவில் பாஜக எம்எல்ஏ தாதாராவ் கெச்செ, பிறந்தநாளை இந்த நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மக்களைக் கூட்டி வைத்து கொண்டாடியதும் கண்டிக்கத்தக்கது. உத்தரப்பிரதேசம் பல்ராம்பூரில் பாஜக மகளிர் அணித்தலைவியும் இதுபோல் பட்டாசு வெடித்து கொண்டியதும் கண்டிக்கத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவில் இருந்து தப்பிக்கும் மக்கள் பசியினால் உயிரிழப்பார்கள் : சிவசேனா டெல்லி கலவரத்தின் போது எங்கே போனார் அமித்ஷா சாம்னாவில் கட்டுரை தீட்டிய சிவசேனா கொரோனா சோதனை தனியார், அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை\nPrevious ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகள் ஏற்றுமதி தடை நீக்கம்\nNext தலைமறைவாக உள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினருக்கு பஞ்சாப் அரசு எச்சரிக்கை\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nஅர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=819:2008-04-22-20-46-56&catid=37&Itemid=240", "date_download": "2021-03-01T00:02:23Z", "digest": "sha1:OANI2LWTKMTCKGN76EQWF3SWHLHDFYLH", "length": 9029, "nlines": 133, "source_domain": "www.tamilcircle.net", "title": "நெஞ்சைச் சுடும் பிணங்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: புதிய கலாச்சாரம்\nபிரிவு: புதிய கலாச்சாரம் 2005\nவெளியிடப்பட்டது: 22 ஏப்ரல் 2008\nபனித்துளி விறைத்தது பிணங்களைத் தீண்டி.\nஎல்லாமே அடையாளம் தெரியும் பிணங்கள்...\nமழையில் குதிகால் வெளிறிக் கிடக்கு\nவிழியில் உறக்கம் எரிந்து கிடக்கு\nகாற்றின் அலறலில் உறைந்து கிடக்கு.\nசீலை முடிப்பில் கொஞ்சம் சில்லறை இருக்கு\nஅவள் தோலின் மேல் நசுங்கி\nஅவள் மூச்சுப்பை திணறி வாய் மூடிக்கிடக்கு\nகொலைக்களத்தின் சாட்சியமாய் வாய் பிளந்து கிடக்கு.\nநிவாரண டோக்கனை விடாமல் பிடித்திருக்கும்\nஅந்தக் கைகளில் உழைப்பின் காய்ப்பிருக்கு.\nஅலைக்கழித்து மிதித்துக் கொன்றது யார்\nவேலைக்குப் போக வேனில் ஏறி\nவிபத்தில் சிக்கி மரணம் என்று ஊர் சொல்லுது.\nதேசிய நெடுஞ்சாலையில் பிய்ந்து கிடக்கும்\nஐந்து பேரின் உடலைப் பார்த்தால்\nகுழம்பிப் போய் உற்றுப் பார்த்தால்\nநசுங்கிக் கிடக்கும் சோற்று வாளிக்குள்\nஈக்கள் சில நடுங்கித் தவிக்குது.\nபழைய சோற்றுப் பருக்கைச் சிதறலை\nபச்சை இரத்தம் குடிப்பது கண்டு\nஇ���்படிக் கூழாய்ப் போகும்படி செய்த\nநரம்பு விடைத்த அந்தக் கைகள்\nதன்னை ஒரு தறி நெசவாளி என்று\nகைத்தோல் கிழிந்த அந்தக் கைகள்\nதன்னை ஒரு கரும்பு விவசாயி என்று\nஉறவு சொல்லி அழுவதற்கும் ஒரு ஆளின்றி\nஒதுங்கிக் கிடக்கும் பிணங்களைப் பார்த்து\nஇனி ஒன்றுமில்லை என்று சென்றுவிட முடியுமா\nகருத்தின்றி இருப்பவர் கண்களை அருவெறுத்து\nஅங்கே கொலைப் பழி ஒன்று மிச்சமிருக்குது.\nஉன் கண்ணில் விழுந்த பிணங்களை.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2021/02/375.html", "date_download": "2021-03-01T01:36:11Z", "digest": "sha1:HFZWJXANXPIO3GIXEQA44ZQLI5CBD7PR", "length": 37997, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனா மரண எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா மரண எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.\nஅதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது.\nஅதன்படி, கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரும் , அலுத்கம பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், கம்பஹா பிரதேசதை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வ���திகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஅலரி மாளிகை விருந்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பங்கேற்பு - அழைப்பு கிடைத்தும் சிலர் பங்கேற்க மறுப்பு (படங்கள் இணைப்பு)\nஅலரி மாளிகையில் (2021.02.23) இடம்பெற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான, இரவு விருந்துபசார நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\nவிமலுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு - உடனடியாக நிறுத்துமாறும் அறிவுரை\n- Tm- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\nஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க, வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு - இம்ரானிடம் கூறினார் சஜித் (வீடியோ)\n- அன்ஸிர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று...\nஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள், எதிராக 15, நடுநிலை 10 (என்ன நடக்கப் போகிறது..\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய நாடுகளில் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளன....\nஈஸ்டர் தாக்குதல்: பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பெயர்கள் அம்பலமானது\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறி���மை மற்றும் உரிய நடவடிக...\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ஒரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\n3 பக்க இறுதிப் பிரகடனத்தில், முஸ்லிம்கள் குறித்து 5 வரிகளில் மாத்திரமே எடுத்துரைப்பு\nநாங்கள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். தமிழராகிய நாங்கள் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அ��ற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/02/blog-post_99.html", "date_download": "2021-03-01T00:39:37Z", "digest": "sha1:HAPUKWNS5XN33IHE47UIC4HPO7RBPKOR", "length": 11518, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "வடக்கு- கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார்! - விக்னேஸ்வரன் - TamilLetter.com", "raw_content": "\nவடக்கு- கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார்\nவடக்கு - கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசுவதற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சு நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது\nஇந்தச் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த முதலமைச்சர், மத்திய அரசின் கீழ் தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை, முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை. முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் உள்ள பிரச்சினைகளை இருசாராரும் இணைந்து பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தவேண்டும்.\nசிவில் அமைப்புக்கள் மக்களுடைய தேவைகளை அடிப்படையாக கொண்டு, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை என்ன என்பதை அடையாளப்படுத்தி அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிந்தித்து வருகின்றனர். இதேபோன்று முஸ்லிம் மக்களுக்குள்ள பிரச்சினைகளையும் நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாடு எங்களுடைய கலந்துரையாடலில் தெரிகின்றது. அதற்கு பூரண சம்மதம் இருதரப்பாலும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுடனான பேச்சுக்கள் தொடரும்.\nஎனினும், முஸ்லிம் மக்கள் எதனை வேண்டுகின்றார்கள் என்ற எண்ணப்பாடுகளை அவர்களே வெளிப்படுத்த வேண்டும். எனவே அத��ை அடுத்த கூட்டத்தில் வெளிப்படுத்தும் முகமாக ஆவண ரீதியாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர். அதேவேளை, வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் பேச கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் குறிப்பிட்டார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nஇந்திய வெளிவிவகார அமைச்சு – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோட...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\n'கிறிஸ்துமஸ் தாத்தா' போலவந்த பயங்கரவாதி; துருக்கியில் 35 பேர் படுகொலை\nபுத்தாண்டை கொண்டாவதற்காக இங்குள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் குவிந்திருந்த மக்களின் மீது கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் இருந்த ஒருவன் ...\nசொர்க்கத்திற்கு போகும் பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nசிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nதிருகோணமலையில் ஜூம்மா பள்ளிவாசல் மீது தாக்குதல்\nதிருகோணமலை துறைமுக காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nபாகிஸ்தான் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி\nபாக���ஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவ...\nமஹிந்தவின் பிரஜா உரிமையை இரத்து செய்ய அரசாங்கம் முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சி தலைவர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு ரணில் – மைத்திரி அரசாங்கம் ம...\nபாலமுனை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு\n– பாலமுனையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2021-03-01T01:46:55Z", "digest": "sha1:K6DK3ZCVF2DABPGPNTE53FNPO2PEPR4H", "length": 10383, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "வவுனியா வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nவவுனியா வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு\nவவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட\nவ/மன்னகுளம் அ.த.க பாடசாலை,வ/பெரியகுளம் அ.த.க பாடசாலை,\nவ/பண்டாரவன்னியன் வித்தியாலயம்,வ/சிறி ராமகிருஸ்ண வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 103 பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 04.11.2019 முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் செல்வ உதயன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை லண்டனை சேர்ந்த திரு சத்தியசீலன் அவர்கள் தனது மகன் கிருத்திக்கின் 10வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசமூகப்பணி Comments Off on வவுனியா வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு Print this News\nகர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருள் வழங்கி வைப்பு முந்தைய செய��திகள்\nமேலும் படிக்க கோத்தபாயவால் தமிழ் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை\nகர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருள் வழங்கி வைப்பு\nTRT வானொலியின் சமூகப்பணி ஊடாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் கற்குளம் பகுதியை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட வறுமை கோட்டுக்குட்பட்ட கர்ப்பினிமேலும் படிக்க…\nசித்திரா பௌர்ணமியை முன்னிட்டு கஞ்சி வழங்கும் நிகழ்வு\nTRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக கடந்த 19/04/2019 அன்று ஓமந்தை , புளியங்குளம் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு ஆலயங்களில்மேலும் படிக்க…\nகிராமப்புற மாணவர்களின் கல்வியில் அனைவரும் கவனம் செலுத்தவேண்டும் – பா. உ. சிவசக்தி ஆனந்தன்\nமன்னாரில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு\nவவுனியா கற்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nமதிய போசனத்திற்கான நிதி உதவி\nவவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு\nரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்\nஒளிவிழா நிகழ்வில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nநெடுங்கேணியில் மாணவா்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (வ/கனகராயன் குளம்)\nமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்\nகல்விக்கான உதவித்தொகை – நன்றிக்கடிதம்\nDr.ரவி அவர்களின் மகன் ரஜீவனின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான நிகழ்வு\nமு/அம்பாள்புரம் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு ஈருறுளி கையளித்தல்.\nதேவமனோகரன் பிரவீன் அவர்களது 18 வது பிறந்த நாளை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nமதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உதவி வழங்கல்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திருமதி.பவளம்மா நடராஜா\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளி��் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2021/01/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/61594/%E0%AE%B0%E0%AE%8A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-03-01T00:42:19Z", "digest": "sha1:54DM5Z6HQH3OPG3HDSYX7VW3TX6VTLOV", "length": 10814, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரஊப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்று | தினகரன்", "raw_content": "\nHome ரஊப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்று\nரஊப் ஹக்கீமுக்கும் கொரோனா தொற்று\n- பாராளுமன்ற CCTV கமெராக்கள் மூலம் தொடர்பாளர்கள் தேடல்\n- பாராளுமன்ற கொத்தணிக்கு வாய்ப்பு\nதனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, ஶ்ரீ.ல.மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்துள்ளார்.\nட்விற்றர் பதிவொன்றை இட்டுள்ள அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதான் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கடந்த 10 நாட்களில் தன்னை தொடர்பு கொண்டோர், உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பமான புதுவருட பாராளுமன்ற அமர்வில் ரஊப் ஹக்கீம் எம்.பி. கலந்து கொண்டதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளதோடு, அவருடன் மிக நெருக்கமாக தொடர்புகொண்டவர்கள் தொடர்பிலான விபரத்தை அறிய பாராளுமன்ற CCTV காட்சிகள் பார்வையிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஏற்கனவே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்ட இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராக ரஊப் ஹக்கீம் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஅதற்கமைய பாராளுமன்ற கொத்தணி ஒன்று உருவாகும் வாய்ப்பு ஏற்படுமா என்பது தொடர்பில், சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருவதோடு, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.\nநேற்றையதினம் (09) இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பிரத்தியேகச் செயலாளருக்கு கொரோனா தொற்று\nதயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று\nமேலும் 4 மரணங்கள்; இதுவரை 229 கொரோனா மரணங்கள் பதிவு\nமேலும் 521 பேர் குணமடைவு: 40,838 பேர்; நேற்று 525 பேர் அடையாளம்: 47,305 பேர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மார்ச் 01, 2021\nமேலும் 7 மரணங்கள்; இதுவரை 471 கொர���னா மரணங்கள் பதிவு\nஇலங்கை அணியின் பணிப்பாளராக டொம் மூடி நியமனம்\n- 3 வருடத்திற்கு பதவி; நாளை முதல் அமுல்இலங்கை கிரிக்கெட் அணியின்...\nஇலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS\nபிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது...\nகாத்தான்குடியின் ஏனைய பிரதேசங்கள் நாளை விடுவிப்பு\nகாத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை...\nமேலும் 574 பேர் குணமடைவு: 78,947 பேர்; நேற்று 460 பேர் அடையாளம்: 82,890 பேர்\n- தற்போது சிகிச்சையில் 3,479 பேர்- சந்தேகத்தின் அடிப்படையில்...\nஇலக்கியக் கலாநிதி வ.அ.இராசரத்தினம்: 20 ஆண்டு நினைவும் நூல் வெளியீடும்\nமட்டக்களப்பு மகுடம் மற்றும் அநாமிகா பதிப்பகத்தின் ஏற்பாட்டில் உலகத் தாய்...\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார்...\nபேராயர் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு துள்ளி எழுந்து அறிக்கை விடுகிறார். ஆனால் முன்பு மடு மற்றும் நவாலி ஆலய விமானக் குண்டு தாக்குதலின்போது வயது பால் வேறுபாடின்றி சிறிலங்கா படையினரால் கொலை...\n- கொரோனா என தகனம் செய்ய இடைக்கால தடை - இரண்டாவது பி.சி.ஆர் சோதன\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/10561", "date_download": "2021-03-01T01:19:56Z", "digest": "sha1:EESLNNFPBQ4EOEOL7PNWCF5HKNIBVSRJ", "length": 4186, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "Vivegam Official Tamil Trailer | Ajith Kumar | Siva | Anirudh Ravichander – Cinema Murasam", "raw_content": "\nபடுஆபாசமாக நடித்துள்ள அமலாபால்.இளையராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சவால்\nசாமர்த்திய சசிகலா… தடுக்கமுடியுமா, அரசினால்\n“சிலாக்கி டும்மா” நடிகர்வி ஜய் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம் – நடன இயக்குநர் சிவ ராக் சங்கர்\nநான் அஜித் மனைவி ஷாலினியின் தீவிர ரசிகன்\nபடுஆபாசமாக நடித்துள்ள அமலாபால்.இளையராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சவால்\nசாமர்த்திய சசிகலா… தடுக்கமுடியுமா, அரசினால்\nஸ்ருதிஹாசன் பாடிய ‘யாழா ..யாழா ” லாபம் பட பாடல்.\nமாஸ்டர் பட நீக்கப்பட்ட காட்சிகள்\nநான் அஜித் மனைவி ஷாலினியின் தீவிர ரசிகன்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://sports.tamilnews.com/2018/04/27/culprit-arrested-connection-rape-murder-girl-kashmir/", "date_download": "2021-03-01T01:44:43Z", "digest": "sha1:JBD72I56FIDWJIOWLMYDI64XHNZWEHS7", "length": 28404, "nlines": 263, "source_domain": "sports.tamilnews.com", "title": "culprit arrested connection rape murder girl Kashmir.", "raw_content": "\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\nஇந்திய ஜம்மு – காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து 8 வயது சிறுமி வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி கூறுகையில், முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே கதுவா சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம். ஆனால், அச்சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளானதும் அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.\nசிறுமி வழக்கில் சஞ்சி ராம் அவரது மகன் விஷால் மற்ற 5 பேர் மற்றும் ஒரு சிறுவர் ஆகிய 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசிறுமி கடந்த ஜனவரி 10ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவினரான சிறுவன் ஒருவனும் குற்றவாளி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.\nசிறுமி 10ஆம் திகதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ஆம் திகதி தான் அவர் வல்லுறவுக்குள்ளான விடயம் தனக்கு தெரிய வந்ததாகவும் உறவுக்கார சிறுவன் தான் அதனை ஒப்புக் கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.\nஇந்த வல்லுறவில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால் அவனைக் காப்பாற்றவே கதுவா மாவட்ட சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.\nமேலும், முஸ்லிம் பக்கர்வால் மக்களை மிரட்ட நினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று அவர் கருதியுள்ளார்.\nஜனவரி 14ஆம் திகதி கதுவா மாவட்ட சிறுமியைக் கொலை செய்து, அங்கு தனது மகன் மாட்டிக் கொள்ளாத வகையில் எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சஞ்சி ராம் நினைத்துள்ளார். ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை.\nபிறகுதான், ஒரு வாகனத்தில் ஏற்றி சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது.\nஇந்த கடத்தலுக்கான திட்டம் ஜனவரி 7ஆம் திகதிய��� தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் ராம் மீது கொலை, கடத்தல், தடயங்களை அழித்தல் பிரிவுகளின் கீழும், ஏனையோர் மீது பாலியல் வல்லுறவு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிறுவர் குற்றவாளி மீது கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகதுவா சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக சிறார் குற்றவாளியை குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும் விரைவில் அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார். இதையடுத்தே அந்த சிறார் தனது குற்றத்தை காவல்நிலையத்தில் சென்று ஒப்புக் கொண்டுள்ளார்.\nமுன்னதாக ஜனவரி 15ஆம் திகதி தான் செய்த கொலை குறித்து அந்த சிறுவர் குற்றவாளி தனது நண்பன் அமித் ஷர்மாவிடம் கூறியுள்ளான். அமித் ஷர்மாவின் சாட்சியம் நீதிமன்றத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்டு முக்கிய சாட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் அடுத்த விசாரணை ஏப்ரல் 18ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.\nஐஸ்வர்யா ராய்க்கு ok டயானாக்கு எதற்கு உலக அழகிப் பட்டம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசி��ுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம��� ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnbusinesstimes.in/tag/car/", "date_download": "2021-03-01T01:41:16Z", "digest": "sha1:FSLAHPGDQJVYH5W4SREBLIIKAUMLX325", "length": 5612, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "car | TN Business Times", "raw_content": "\nபுதுவித விற்பனை முறையில் டாடா நெக்சான் இவி\nடாடா நெக்சான் இவி காரை வாங்க விருப்பம் இருந்தும் வாங்க தயக்கம் கொண்டவர்களை கவரும் வகையில் டாடா மோட்டார்ஸ் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்...\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு...\nபினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..\nவாழ்க்கை முழுவதும் தொடர் தோல்விகளை சந்தித்து, தனது 70வது வயதில் வெற்றி பெற்ற KFCயின்...\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்\nஉங்கள் தொழிலை தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விசயங்கள்\nசுயதொழில் – வ��ட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/15792", "date_download": "2021-03-01T01:10:44Z", "digest": "sha1:KWDGF3YOVAQCKBRNXROY7JK6VWEXCFFA", "length": 24981, "nlines": 336, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃபெல்ட் பூ ப்ரோச் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள் இந்த ஃபெல்ட் பூ ப்ரோச்சை செய்து காட்டியுள்ளார். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.\nஃபெல்ட் துணி - மஞ்சள் நிறம்\nபொத்தான் - ஒன்று (கருப்பு நிறம்)\nநூல் - மஞ்சள், கருப்பு\nப்ரோச் பின் - ஒன்று\nதையல் ஊசிகள் - 2\nஃபெல்ட் பூ ப்ரோச் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nஃபெல்ட் துணியில் 6 செ.மீ x 6 செ.மீ அளவிலான சதுரம் ஒன்று வரைந்து வெட்டி எடுக்கவும். துணி தடிமனாக இருப்பின் சதுரத்தை ஒன்றிரண்டு மி.மீ அதிகமாக வைத்து வெட்டவும்.\nசதுரத்தின் ஏதாவது ஒரு பக்கத்தின் நடுவில் ஆரம்பித்து நேரே மறுபக்கம் முடியும் வரை சிறிய நூலோட்டம் தைத்துக் கொள்ளவும். (இதற்கு மஞ்சள் வர்ண நூல் பயன்படுத்த வேண்டும்.) நூலோடியதைச் சீராகச் சுருக்கி, வெளியே தெரியாதவாறு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.\nஇதே போல் சதுரத்தின் மறு பக்கமும் நூலோடவும்.\nநான்கு இதழ்களும் சமமான அளவு வரத்தக்கவாறு சுருக்கிக் கட்டவும்.\nபூவின் நடுவே கருப்பு நூலைக் கொண்டு பொத்தானை இணைக்கவும்.\nஅதன் பின்புறம் திருப்பி சிறியதாக முடிச்சுப் போட்டு கொள்ளவும்.\nப்ரோச் பின்னைக் கருப்பு நூல் மறையக் கூடியவாறு வைத்து மஞ்சள் நூலினால் பூவோடு சேர்த்துத் தைத்துக் கொள்ளவும். தையல், பூவின் முன் பக்கம் தெரிய���் கூடாது.\nதைத்து முடிந்ததும் அதிகமான நூல் இருந்தால் அதனை வெட்டி சீராக்கவும்.\nஅழகாக சுலபமாக செய்யக்கூடிய ஃபெல்ட் பூ ப்ரோச் ரெடி. இந்த ப்ரோச் செய்வதற்கு ஐந்து நிமிடங்களே எடுக்கும். கருப்பு உல்லன் துணிகளோடு அணிந்து கொள்ள பொருத்தமாக இருக்கும். இந்த ப்ரோச் செய்து அணிந்து பாருங்கள், பார்ப்பவரின் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nஉடைகளில் எளிய முறையில் எம்ராய்டரி செய்வது எப்படி\nபெல்ட் பூ ப்ரோச் - 2\nசிம்பிள் பவுச் (Simple Pouch)\nஎளிமையான முறையில் அழகிய ஹேர் பேண்ட்\nகுளிர்கால தொப்பி மற்றும் ஸ்கார்ஃப்\nஸ்க்ரோல் ஸ்டிச் (Scroll Stitch)\nஇமா... ரொம்ப ஈசியா செய்ய கூடிய அழகான பூ ப்ரோச்.... சூப்பர் இமா. :)\nஅட்மின் & வனி சிஸ்டர்\nஓடி வந்து முதலாவது ஆளா கமன்ட் போட்டு இருக்கிறீங்க. ;) நன்றி. ;)\nஉங்க ப்ரொச் சூப்பர். இதைப்பாத்தா ஊசியே பிடிக்கத்தெரியாத என்ன மாதிரி ஆளுங்க கூட பண்ணிடுவாங்க. அவ்வளோ ஈசி யா இருக்கு (பாக்க அப்படி தெரியுது பண்ணிணா தான தெரியும்)... ஒரு நாள் ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nகஷ்டமில்லை ராதா. பாடசாலையில் குழந்தைகளைச் செய்ய வைத்தேன். உங்களால் முடியாதா சும்மா கஷ்டம் என்று சொல்லப் படாது. செய்து சட்டையில் குத்திப் போங்க. பிறகு வந்து கமன்ட் சொல்லுங்க. ;)\nகண்டிப்பா சொல்றேன். நீங்க ரொம்ப அழகா பண்ணிருக்கீங்க. நான் இந்த மாதிரி hand work எல்லாம் பண்ணினது இல்லை. அதுதான் பிரச்சனை. ஆனா படத்தை பாக்கும் போது ஆசையா இருக்கு. நம்மளும் பண்ணினா என்ன னு. நான் சிங்கப்பூர் ல இருக்கேன். நீங்க சொன்ன பெல்ட் துணி இங்க கிடைக்குமா அப்படின்னா என்ன துணி (வெல்வட் துணி யா) ஸாரி எனக்கு தெரியல அதனான் கேக்குறேன். நேரம் கிடைத்தால் பதிவு போடுங்கள்\n\"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்\"\nரொம்ப எளிமையா எல்லாராலையும் செய்யக் கூடிய டிசைன். கலர் கலரா நிறையா செய்து பயன்படுத்தலாம். ;-)\nஇது வெல்வெட் இல்லை. 'ப்ளாங்கட்' கம்பளி போல மெல்லிதாக இருக்கும். கரை சிலும்பாது. துணிக் கடைகளிலும் க்ராஃப்ட் கடைகளில் கிடைக்கும்.\nரம்யா, //கலர் கலரா // வைத்திருக்கிறேன். ஆனாலும் இதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ;)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅழகா இர��க்கு. எளிமையானது. கொஞ்ச நேரத்திலேயே செஞ்சு முடிக்கலாம்நான் செய்துட்டு சந்தேகம் என்றால் கேக்குறேன்:)\nஇதுமாறி நிறையா செஞ்சு சுவர்ல ஒட்டலாம்’னு இருக்கேன்:)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nவாங்கோ கவி. பழைய தோழிகளைக் கண்டால் ஒரு சந்தோஷம் வருகிறது. ;)\nஃபெல்ட் துணி - பொம்மை செய்ய பயண்படுத்துவாங்க. இப்போ தெரியுதா எதுன்னு டெடி பொம்மை'ல புஸ் புஸ்'னு இருக்குறது ஃபர் துணி. மூக்கு, கை, கால்'லலாம் முடி மாதிரி இல்லாம ஒரு துணி வைத்து தைப்பாங்க... அது தான் ஃபெல்ட் துணி.\n;) வனிதா சொன்னது தான். நன்றி வனி.\nஇயற்கை உல்லன் இழைகளால் ஆன ஃபெல்ட் விலை அதிகம். மல்டிகலர் கூட கிடைக்கும். ப்ரோச் செய்தால் அழகாகவும் இருக்கும்.\nஇங்கு பயன்படுத்தி இருப்பது க்ராஃப்ட் கடைகளில் கலர் கலராக பாக்கட்டுகளில் கிடைப்பது.\nமேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்\n//மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.// இப்படித் தான் எல்லோரும் வாழ்த்துகிறார்கள். என்னால் 'சில' குறிப்புகள் தான் கொடுக்க முடிகிறது. ;)\nஇமாம்மா சூப்பரா இருக்கு. செய்ய ஈஸியாவும் இருக்கும்னு நினைக்கிறேன். அந்த ப்ளாக் ட்ரெஸ்ல மஞ்சள் பூ பார்க்கவே அழகா இருக்கு. வாழ்த்துக்கள்.\nபாராட்டுக்கு நன்றி லக்ஷ்மி & கலை.\nநீங்க எல்லோரும் செய்து போட்டுக் கொள்ளுவீங்க என்று தான் குறிப்புக் கொடுத்தேன். பார்க்கலாம், யார் யாரெல்லாம் செய்து பார்க்கிறீர்கள் என்று. ;)\n என்னுடைய சிகப்பு டி-ஷர்ட்டுக்கு சந்தன கலரில் ஒன்று. எல்லாரும் செய்து பாருங்கப்பா ரொம்ப சுலபம் தான். :)\nஃபெல்ட் பூ ப்ரோச் ரொம்ப நல்லா செய்திருக்கீங்கம்மா.\n;) பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். நன்றி நவில்கிறேன்.\nப்ரோச் அழகு. இதற்காக... பிடியுங்கள் ஒரு ரோஜா விருது. @}->--\nமிக்க நன்றி கோமு. ;)\nஇந்த வாரத்திற்குள் செய்து விடுகிறேன்...\nஹாய் இமா உங்களுடய புரோச் மிகவும் எளிதாகவும்,அழகாயும் இருக்குது. உங்களுக்கு எனது வாழ்த்துகள்\n;)) மிக்க நன்றி தேன்.\nஹாய் காயத்ரி, ;) எப்படி இருக்கிறீங்க ;) காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதே ;) காண்பது குதிரைக் கொம்பாக இருக்கிறதே\nகருத்துக்கு மிக்க நன்றி சீதா. ;) தாமதமான பதிலுக்கு மன்னிக்க வேண்டும்.\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சு��விவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ibctamil.com/srilanka/80/155026?ref=rightsidebar?ref=fb", "date_download": "2021-03-01T01:29:25Z", "digest": "sha1:L5W3NM4AARWUEG7HTC3RBIBSGXDWP3GY", "length": 8728, "nlines": 127, "source_domain": "www.ibctamil.com", "title": "மாங்குளத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு! விரைந்து சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் - IBCTamil", "raw_content": "\nசர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஅரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்\nவெளிவிவகார அமைச்சரின் சுதந்திர செயற்பாட்டுக்கு தடைவிதித்தாரா கோட்டாபய\nநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ள திட்டம் -மக்களே எதிர்கொள்ள தயாராகுங்கள்\nகடும் தொனியில் எச்சரித்த பஸில்\nஸ்ரீலங்கா தொடர்பில் சீனா வெளியிட்டுள்ள அறிவித்தல்\n இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்\n ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள அறிவிப்பு\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nமாங்குளத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு விரைந்து சென்ற இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் இருந்த குண்டு ஒன்று சற்று முன்னர் வெடித்துள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nதனியார் ஒருவருடைய காணியில் இருந்த குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇருப்பினும் குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nபல பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இலங்கை தமிழர்க���ுக்கான ஒரே தமிழ் மேட்ரிமொனி. உங்கள் திருமண விருப்பம் விரைவில் ஈடேற இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்\nமுதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை\nஇந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=2535", "date_download": "2021-03-01T01:25:54Z", "digest": "sha1:TGU6UCVQDTAN67SPMPAO3SXEXMGQPI3T", "length": 9453, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Keeraigal - கீரைகள் » Buy tamil book Keeraigal online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : டாக்டர். அருண் சின்னையா (Dr. Aruṇ Cinnaiya)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை\n26/11 மும்பை தாக்குதல் ஹார்ட் அட்டாக்\nமிக எளிதாகக் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள்களில் முதல் இடம் கீரைகளுக்குத்தான். விலை மலிவானதும்கூட. ஆனால், மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அதிக சத்துகள் அடங்கியவை. இந்தப் புத்தகத்தில் சுமார் 25 கீரைகளைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கீரைகளை எப்படியெல்லாம் சமைத்துச் சாப்பிடலாம், அவற்றில் உள்ள மருத்துவக் குணங்கள் என்னென்ன. அவற்றில் உள்ள சத்துகள் என்னென்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ளன. வழக்கமான வகையில் இல்லாமல் வித்தியாசமான உணவுக் குறிப்புகள் உள்ள இந்தப் புத்தகம்,உங்கள் சமையல் அறையில் இருக்க வேண்டிய ஒன்று.\nஇந்த நூல் கீரைகள், டாக்டர். அருண் சின்னையா அவர்களால் எழுதி மினிமேக்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஐயங்கார் பண்டிகை சமையல் - Iyengar Pandigai Samaiyal\nமூலிகைச் சமையல் - Mooligai Samaiyal\nபிராமணாள் சமையல் - Bramanaal Samaiyal\nஸ்பெஷல் ஸ்வீட்டுகள் - Special Sweetgal\nஆசிரியரின் (டாக்டர். அருண் சின்னையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆண்மைக் குறைபாடு நீக���கும் சித்த மருந்துகள்\n200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal\n501 சித்த மருத்துவ குறிப்புகள்\nசித்த மருத்துவம் சொல்லும் கை வைத்தியம் - Siddha Maruththuvam Sollum kaivaithiyam\nமூலிகைச் சமையல் - Mooligai Samaiyal\nசித்த மருத்துவம் - Siddha Maruthuvam\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோற்றமும் வளர்ச்சியும்\nநான் ஏன் நாத்திகன் ஆனேன்\nபுழுதிக்குள் சில சித்திரங்கள் - Puzuthikkul Sila Siththirangkal\nசட்டப்பேரவையில் ஜீவா - Sattapperavaiyil Jeeva\nசாக்லெட் சந்திப்புகள் - Chocolate Santhippukal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிராமணாள் சமையல் - Bramanaal Samaiyal\nஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்\nவிடுதலைச் சிறுத்தைகள் - Viduthalai Chiruthaihal\nவற்றல், வடாம், அப்பளம் - Vatral Vadam Appalam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_49.html", "date_download": "2021-03-01T00:13:41Z", "digest": "sha1:4GRTNSYRAMRBEVFKTJNDWZUWQ345KOBR", "length": 4124, "nlines": 61, "source_domain": "www.tamilarul.net", "title": "கொரோனாத் தொற்றால் மேலும் மூவர் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொரோனாத் தொற்றால் மேலும் மூவர் உயிரிழப்பு\nகொரோனாத் தொற்றால் மேலும் மூவர் உயிரிழப்பு\nதாயகம் ஜனவரி 07, 2021 0\nநாட்டில் கொரோனா தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஇவர்களுடன் சேர்த்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.\nபேருவளையைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு- 14ஐச் சேர்ந்த 89 வயது ஆண் ஒருவரும், மீதிரிகலவைச் சேர்ந்த 53 வயது ஆண் ஒருவருமே கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2021/01/srisatkunarajah.html", "date_download": "2021-03-01T01:26:01Z", "digest": "sha1:QKAY7D44M6V7HCI6E6WNUDDHTODORXBZ", "length": 5917, "nlines": 64, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ். பல்கலை துணைவேந்தர் சிறிசற்குணராஜவின் திடீர் பதவியை துறக்கும் முடிவாம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / BREAKING / யாழ். பல்கலை துணைவேந்தர் சிறிசற்குணராஜவின் திடீர் பதவியை துறக்கும் முடிவாம்\nயாழ். பல்கலை துணைவேந்தர் சிறிசற்குணராஜவின் திடீர் பதவியை துறக்கும் முடிவாம்\nஇலக்கியா ஜனவரி 10, 2021 0\nயாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தனது பதவியை துறக்கும் முடிவை எடுத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன எனினும், அதை அவர் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் இன்று உள்ள சூழலில் துணைவேந்தரிற்கு பதவி துறப்பதைத் தவிர வேறு வழி இல்லை என பல்கலைகழக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசில வட்டாரங்களிற்குள் மாத்திரமே தற்போது பேசப்பட்டு வருகிறது. சுயாதீனமாக அதை இதுவரை உறுதிசெய்ய முடியவில்லை.\nஎனினும், சில வட்டாரங்களிற்குள் பேசப்படும் தகவல்களின்படி, பதவி விலகுவது குறித்து சிறிசற்குணராஜா ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பின் பின்னர் சமூக வலைத்தளங்களில் தமிழ் மக்களால் அதிகம் அவர் விமர்சிக்கப்பட்டார்.\nநினைவுத்தூபி இடிகப்பட்டமை தொடர்பில் உள்நாடு, வெளிநாடுகளில் உள்ளவர்கள் கடுமையான எதிர்பார்ப்பை வெளியிட்டதையடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/249533?ref=archive-feed", "date_download": "2021-03-01T01:44:00Z", "digest": "sha1:5DNEQJNAETT7AZCUXL2FJHZMHO4QNMLN", "length": 8283, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று மாலை வரை தொடர்ந்தும் 2010 ஆகவே காணப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 380 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதுடன், 1619 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.\nஅந்தவகையில், இன்று மாத்திரம் 17 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.\nசாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்\nஎப்போது கோவிட் வைரஸ் இலங்கையில் இல்லாமல் போகும்\n4 இலட்சத்து 42 ஆயிரம் பேருக்கு இதுவரை கோவிட் தடுப்பூசி\nகோவிட் தொற்றில் இருந்து மீண்டார் பழ.நெடுமாறன்\nசடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளித்துள்ளமை தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை - அஸ்கிரிய பீடம் அறிவிப்பு\nவடக்கில் மேலும் 7 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Within-five-minutes-chennai-police-achieved-2-laks-fine-10642", "date_download": "2021-03-01T01:15:39Z", "digest": "sha1:7L6ITHSL4VGCMQKLT3TIVWXAEXDMCT2M", "length": 14899, "nlines": 83, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஒரே சிக்னல் ஐந்தே நிமிடம் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல். சென்னை போக்குவரத்து போலீஸ் சாதனை - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\nஒரே சிக்னல் ஐந்தே நிமிடம் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல். சென்னை போக்குவரத்து போலீஸ் சாதனை\nவெறும் ஐந்து நிமிடங்களில் 2 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலித்து பெரும் சாதனை படைத்துள்ளனர் சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார்.\nசென்னை நந்தனம் போக்குவரத்து சிக்னல் அருகே நடைபெற்ற போக்குவரத்து நடவடிக்கைகள் மூலம். அந்த ஒரு இடத்தில் மட்டுமே் இந்த வசூல் தொகையை வசூலித்துள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமும்பை பங்குச் சந்தையில் கூட சிறந்த வணிகர் ஒருவரால் செய்ய முடியாத காரியத்தை சென்னை போக்குவரத்து காவல்துறை செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஅபிரிதமான இந்த அபராத வசூல் ராஜா செயல்பாடுகள், அரசாங்கத்தால் பாராட்டப்படக் கூடியதாக போக்குவரத்து துறை நினைத்திருந்தால். மக்களை பொறுத்தவரை இந்நிகழ்வு மிகவும் வருத்தப்படக்கூடிய ஒன்று என்றே அறியமுடிகிறது.\nஏனெனில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட மத்திய அரசின் போக்குவரத்து நடைமுறை திட்டத்தின்படி தான் இந்த அபராத தொகையை வசூலிக்கபட்டதாக போக்குவரத்து துறை போலீசார் கூறிகின்றனர். தரமான சாலைகள் இல்லாமல், பெட்ரோல் விலை உயர்வு, பொருளாதார சரிவு, தொடர் வேலையின்மை ��ன, நாட்டு மக்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையை நினைத்து நிர்க்கதியாகி இருக்கின்ற இந்த சூழலில்.\nசாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து இந்த ஒரு அபராத தொகையை வசூலித்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. மேலும். போக்குவரத்து காவலர்களிடையே விவாதங்கள் செய்ய நேரிடும்போது, அந்த வாகன ஓட்டி காவல்துறையினரால் மிகவும் அபாய கட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பதும் நாடறிந்த விஷயம் தான்.\nதிருச்சியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக காவல்துறை அதிகாரி ஒருவரால் ஒரு கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டாலும். சென்னை கேகே நகரில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்த குற்றத்திற்காக போக்குவரத்து காவலர் பிரம்பால் அடித்து ஒரு இளைஞர் ஒருவர் துடிதுடித்து மரணம் அடைந்ததும்.\nமேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக மன உளைச்சலுக்கு ஆளான ஒரு நபர் சென்னை மகாபலிபுரம் சாலையில், காவல் அதிகாரிகள் முன்னிலையிலேயே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்த மரணித்ததும். வாகன ஓட்டிகளின் மனதில் ஆறாத ரணமாக ஆகிவிட்டது. இந்த சூழலில் தான் போக்குவரத்து போலீசாரின் இந்த கட்டுப்பாடு பெரும் தலைவலியாக போகிவிட்டது மாநகர சாலைகளில் பயணிக்கும் மக்களுக்கு.\nகடந்த ஓராண்டாக கட்டாய ஹெல்மெட் சட்டத்தினை பற்றி திரும்பத் திரும்ப உத்தரவு போட்டு கொண்டிருக்கும் சென்னை உயர்நீதிமன்றம், மற்ற மாநிலங்களில் இதுபோன்ற ஒரு கட்டாய சட்டத்தை இயற்ற சிறிதளவேனும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மையாகும்.\nசென்னை காவல்துறை 5 நிமிடங்களில் இரண்டு லட்ச ரூபாய் வசூல் செய்தது என்பதை விட இரண்டு லட்சம் ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.. ஆக நிதர்சனமான உண்மை இதுதான்.\nகட்டாய ஹெல்மெட் சட்டம் இயற்ற சொல்லி வற்புறுத்தும் உயர்நீதிமன்றம், சீரான சாலைகளை போடச்சொல்லி அரசிடம் ஏன் நிர்பந்திக்க விலை என மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டே போகின்றனர் நிர்க்கதியான மக்கள். நீதிமன்றமே நிர்பந்தித்தாலும். அதை செயல்படுத்த முடியாத நிலையில் தான் தமிழக அர��ும் இப்போது உள்ளது.\nஉதாரணமாக கடந்த 4 ஆண்டுகளாக உயர் நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலம் தாழ்த்திக் கொண்டு வருவதையே கருத்தில் கொள்ளலாம். மேலும் சென்னையின் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மலைப்பாங்கான இடம் போல மாறி உள்ளதையும்.\nபோக்குவரத்து சிக்னல்கள் சரிவர வேலை செய்யாததும், சென்னையில் விதிமீறல்கள் அதிகமாக நடக்க ஒரு காரணமாக உள்ளது. இதுபற்றி எவரொருவரேனும் என்னும் புகார் அளிக்கும் பட்சத்தில், புகார் அளித்த நபரையே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர் இன்றைய ஆளும் கட்சியினரும் அரசு ஊழியர்களும்.\nஆனால் இந்த திட்டத்தினை சரிவர சரிவர செயல்படுத்த வேண்டிய அரசு நிர்வாகமும் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இதனால் மக்கள் இன்னும் என்னவெல்லாம் பிரச்சினையை சந்திக்க போகிறார்களோ என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇதுதான் தி.மு.க.வின் உண்மையான முகம். நிர்வாகிகளுக்கு செத்தபிறகும் மத...\nகாங்கிரஸ் கட்சியில் பெரும் கலாட்டா... செல்வப்பெருந்தகை கட்சி மாறுகிற...\nவிறுவிறுவென முடிவுக்கு வரும் அ.தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு...\nதமிழக சட்டசபை வரலாற்றில் சாதனை படைத்த எடப்பாடி பழனிசாமி... குவியும் ...\nவெற்றி நமக்குத்தான். எடப்பாடியார் கையில் ரகசிய சர்வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/world/corona-death-today-011220/", "date_download": "2021-03-01T00:30:01Z", "digest": "sha1:DR5SRS7EYX6DGXSQWZY22WVIWFBYCDVT", "length": 13772, "nlines": 185, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 73–ஆயிரத்தை தாண்டியது..!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 73–ஆயிரத்தை தாண்டியது..\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 73–ஆயிரத்தை தாண்டியது..\nகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழு���தும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் வல்லரசு நாடுகளையே நடுங்க வைத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஆட்டம் காட்டி வரும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் அனைவரிடத்திலும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபல நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டும், பல நாடுகளும் தங்களது எல்லைகளை மூடியும் உள்ளன, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கின.\nஇந்த கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,473,327 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 63,563,001 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 43,944,173 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,05,463 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்த வைரஸ் பரவத் தொடங்கியது முதல் விடியும் ஒவ்வொரு நாளிலும் பலி எண்ணிக்கை அதிகரித்தே வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது\nPrevious ஆஸ்திரேலிய ராணுவ வீரர் குறித்து போலி புகைப்படம்.. சீனாவை வெளுத்த ஆஸ்திரேலிய பிரதமர்..\nNext அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 2- லட்சத்து 74–ஆயிரத்தை தாண்டியது..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\n“முடிந்தால் பிரதமர் பதவியிலிருந்து தூக்கிப் பாருங்கள்”.. பிரச்சந்தா குழுவினருக்கு நேரடி சவால் விட்ட நேபாள பிரதமர்..\nகாணாமல் போன நாய்க்கு ரூ.3.6 கோடி பரிசு லேடி காகாவின் நாய் கிடைத்ததா\nகொரோனா ஊரடங்கால் அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகள்.. புதிய சிக்கலை எதிர்கொள்ளும் பிரிட்டன்..\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா: உலக அளவில் 11.43 கோடி பேர் பாதிப்பு..\nஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி: அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல்..\nஉருமாறிய கொரோனா: உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25.36 லட்சத்தை கடந்தது…\nஅமெரிக்காவில் பலி எண்ணிக்கை 5- லட்சத்து 24–ஆயிரத்தை தாண்டியது.\nபேரனுக்கு ரூ.200க்கு சாப்பாடு வாங்கிய தாத்தா ரூ.2 லட்சம் பார்க்கிங் கட்டணம் கட்டிய பரிதாபம்\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உட���்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/kids/150693-interesting-information-about-brain", "date_download": "2021-03-01T01:40:08Z", "digest": "sha1:K4QMNNEJ33XN72S3LDHW3OPELRV2XVCY", "length": 7233, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 May 2019 - மாண்புமிகு மூளை! | Interesting information about Brain - Chutti Vikatan", "raw_content": "\nடி - ஷர்ட் ஹீரோஸ்\nஎன் ஆரோக்கியம் ‘எண்’ கையில்\n - மாந்தோப்பு டு மாம்பழக் கடை\nடைப்போகிராபி - வார்த்தை ஓவியம்\nவின் பண்ணியாச்சு ஐஸ்க்ரீம் ரெடியாச்சு - ‘செம குஷி’ ஹிரித்திக்\nவேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி\n - சூப்பர் சிக்ஸர் போட்டி - 2 - 200 கிரிக்கெட் பேட் - பால்\nசுட்டி டிடெக்டிவ் போட்டி - 2 : 300 டி-ஷர்ட் தொப்பிகள் - நீங்களும் ஆகலாம் ஷெர்லாக்\nவார்த்தை ஆட்டம் - 2 - 200 ஷட்டில்-காக் - கலக்கல் குறுக்கெழுத்துப் போட்டி\n‘சுட்டி ஸ்டார்ஸ்’ - பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://airworldservice.org/tamil/", "date_download": "2021-03-01T00:29:18Z", "digest": "sha1:DOUJI7HNM7E2SJEH4XZTIBZO2AMWH5W6", "length": 4435, "nlines": 69, "source_domain": "airworldservice.org", "title": "ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர், பின்னணி திரைப்படப் பாடகர் மற்றும் மருத்துவர் டாக்டர் சீர்காழி ஜி சிவசிதம்பரம் அவர்களுடன் நேர்காணல் – சந்தித்து ...\nசந்திப்பில் இன்று – டாக்டர் வேதா பத்மப்...\nசந்திப்பில் இன்று – டாக்டர் வனிதா முரளி...\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் எஸ் ராமக...\nசந்திப்பில் இன்று – புஷ்பவனம் குப்புசாம...\nசந்திப்பில் இன்று – பரதநாட்டிய ஆச்சார்ய...\nசந்திப்பில் இன்று – பரதநாட்டிய ஆச்சார்ய...\nசந்திப்பில் இன்று – பாலம் கல்யாணசுந்தரம...\nசந்திப்பில் இன்று – டி வி வரதராஜன்...\nசந்திப்பில் இன்று – மருத்துவர் கே ஜி பக...\nசந்திப்பில் இன்று – காந்திடிகளின் தனிச்...\nசந்திப்பில் இன்று – எழுத்தாளர் ஆதவன் தீ...\nசந்திப்பில் இன்று – உமா பாலசுப்ரமணியம்....\nசெய்திச் சுருக்கம் 5 1 21\nசெய்திச் சுருக்கம் 1 2021\nசெய்திச் சுருக்கம் 2. 1. 21\nபாகிஸ்தானில் தொடரும் அரசியல் சூழ்ச்சிகள்\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2018/05/", "date_download": "2021-03-01T00:30:43Z", "digest": "sha1:A2WCRXKOGT5HZ3LZKUFYGSGQMZL62S36", "length": 83379, "nlines": 290, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: May 2018", "raw_content": "\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\nவைகாசி 13 முதல் 19 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n09-06-2018 கடக சுக்கிரன் அதிகாலை 02.41 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமகரம் 02-06-2018 மதியம் 03.35 மணி முதல் 05-06-2018 அதிகாலை 04.36 மணி வரை.\nகும்பம் 05-06-2018 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2018 மதியம் 03.48 மணி வரை.\nமீனம் 07-06-2018 மதியம் 03.48 மணி முதல் 09-06-2018 இரவு 11.15 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n03.06.2018 வைகாசி 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை\n04.06.2018 வைகாசி 21 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை\n06.06.2018 வைகாசி 23 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல�� 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் புதன் சஞ்சரிப்பதும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பண வரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை போன்றவை ஏற்படும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். முடிந்த வரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சூரியனின் அதிதேவைதயான சிவனை வணங்குவது சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6, 7.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன் 2-ல் சுக்கிரன் 3-ல் ராகு சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சியில் அனுகூலத்தை தரக்கூடிய அமைப்பாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபா��ுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். சனிபகவானை வணங்குவதாலும் ஊனமுற்றவர்களுக்கு உதவுவதாலும் பாதிப்புகள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், கேது, 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாகும். குறிப்பாக வாகனங்களில் செல்கின்ற போது நிதானம் தேவை. தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள், வாக்கு வாதங்கள் தோன்றி குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது ந���்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் கிழமை முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9.\nசந்திராஷ்டமம் - 02-06-2018 மதியம் 03.35 மணி முதல் 05-06-2018 அதிகாலை 04.36 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உற்றார் உறவினர்களையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். மகாலட்சுமிக்கு வெண்தாமரை மலரால் அர்ச்சனை செய்தால் கஷ்டங்கள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் 3, 4.\nசந்திராஷ்டமம் - 05-06-2018 அதிகாலை 04.36 மணி முதல் 07-06-2018 மதியம் 03.48 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், புதனுடன் 10-ல் சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். மறைமுக எதிர்ப்புகள் வி��கி சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொண்டால் சாதகப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான பலனை அடையலாம். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கையம்மனை வணங்குவதால் நன்மை உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6.\nசந்திராஷ்டமம் - 07-06-2018 மதியம் 03.48 மணி முதல் 09-06-2018 இரவு 11.15 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் 9-லும், 10-ல் சுக்கிரன், 11-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கைகள் அமையும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் ���ன்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானை வழிபடுவதும், அனுமன் துதிகளை சொல்வதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7, 8, 9.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். தினமும் சூரியனை வணங்குவதும் சிவ வழிபாடுகளை மேற்கொள்வதும் நன்மை தரும்.\nவெற்றி தரும் நாட்கள் - 7, 8, 9.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். மாணவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லட்சுமி வழிபாடு மேற்கொள்வது, சிவனை வணங்குவது பிரதோஷ விரதமிருப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 3, 4.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்க கூடிய அமைப்பாகும். எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். 2-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் ���ிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் அதிக கவனம் எடுத்து கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு முருக வழிபாடு மேன்மை உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 5, 6, 7.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தள்ளி வைப்பது உத்தமம். மாணவர்கள் எதிலும் சற்று கவனமுடன் இருப்பது சிறப்பு. சனிப்ரீதி விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் - 3, 4, 7, 8, 9.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது த��ராள தனவரவை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். 4-ல் சூரியன் 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் மட்டுமே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். பெரிய முதலீடு கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிவ வழிபாடு செய்வது, செவ்வாய் கிழமை விரதமிருந்து முருக பெருமானை வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 5, 6, 7.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், புதன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு அசையும் அசையா சொத்தக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். தடைபட்ட திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்க���்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். விஷ்ணுவை வணங்குவதும் அம்மன் வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 3, 4, 7, 8, 9.\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\n2018 ஜுன் மாத ராசிப்பலன்-\nவார ராசிப்பலன் - மே 27 முதல் ஜுன் 2 வரை\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nவார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.tamilletter.com/2017/03/blog-post_33.html", "date_download": "2021-03-01T00:58:08Z", "digest": "sha1:AW7XJ7NGQSU2AXF4OGO4K7VOTXRFXLDS", "length": 9485, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "வடக்குக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்: அத்துரலியே ரத்தன தேரர் - TamilLetter.com", "raw_content": "\nவடக்குக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்: அத்துரலியே ரத்தன தேரர்\nவடக்கு மாகாணத்துக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தேசிய பேரவையின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.\nபுதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். இதனை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்\nவடக்கு மக்களுக்கு காணியும் பொலிஸ் அதிகாரமும் வழங்கப்படவேண்டும் என்பதே தமது நோக்கமும். வறுமையில் உள்ளவர்களுக்கு காணிகள் பகிரப்படவேண்டும்.\nஇதனையே முன்னாள் பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவும் மேற்கொண்டதாக அத்துரலியே ரத்தன சுட்டிக்காட்டியுள்ளார்.\nகாணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மாகாணத்துக்கு பகிரப்படும்போது படையினரின் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின்கீழ் வைக்கப்படவேண்டும்.\nஅந்த படையினரை எந்த தருணத்திலும் வடக்குக்��ு அனுப்பக்கூடிய நிலை உருவாக்கப்படவேண்டும் என்றும் ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nஇந்திய வெளிவிவகார அமைச்சு – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக, முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோட...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\n'கிறிஸ்துமஸ் தாத்தா' போலவந்த பயங்கரவாதி; துருக்கியில் 35 பேர் படுகொலை\nபுத்தாண்டை கொண்டாவதற்காக இங்குள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் குவிந்திருந்த மக்களின் மீது கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் இருந்த ஒருவன் ...\nசொர்க்கத்திற்கு போகும் பாஸ்போர்ட் வழங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nசிரியாவின் ரக்கா பகுதியில் போரிட்டு வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் உலகத்தில் எந்த நாட்டிலும் புழக்கத்தில் இல்லாத சொர்க்கத்திற்கான பாஸ...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nதிருகோணமலையில் ஜூம்மா பள்ளிவாசல் மீது தாக்குதல்\nதிருகோணமலை துறைமுக காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....\nபாகிஸ்தான் மீது பொருளாதார தடை: அமெரிக்கா அதிரடி\nபாகிஸ்தான் ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அந்த நாடு, அணு ஆயுத திட்டங்களிலும் சரி, ஏவுகணை திட்டங்களிலும் சரி, தவ...\nமஹிந்தவின் பிரஜா ��ரிமையை இரத்து செய்ய அரசாங்கம் முயற்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிர்கட்சி தலைவர்களின் பிரஜா உரிமையை இரத்துச் செய்வதற்கு ரணில் – மைத்திரி அரசாங்கம் ம...\nபாலமுனை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு\n– பாலமுனையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1006483/amp?ref=entity&keyword=blockade", "date_download": "2021-03-01T02:03:38Z", "digest": "sha1:OLP42SIKOKIQ5RVIG4FSF5FXVBYR6JGU", "length": 9728, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "180 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம் நிவாரணம் கோரி கலெக்டரை விவசாயிகள் திடீர் முற்றுகை | Dinakaran", "raw_content": "\n180 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி நாசம் நிவாரணம் கோரி கலெக்டரை விவசாயிகள் திடீர் முற்றுகை\nதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் 180 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகியது. இதற்கு நிவாரணம் கோரி கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று அழுகிய நெற்பயிருடன் கலெக்டரை முற்றுகையிட்டு நிவாரணம் கேட்டு முறையிட்டனர். இதைத்தொடர்ந்து திரளான விவசாயிகள் இது சம்பந்தமான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “கும்மிடிப்பூண்டி வட்டத்தில் அடங்கிய குருவாட்டுச்சேரி, வேற்காடு, நங்கபள்ளம், ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் விவசாயத்தையே நம்பி நாங்கள் வாழ்ந்து வருகிறோம். குருவாட்டுச்சேரியில் 100 ஏக்கர் மற்றும் வேற்காடு கிராமத்தில் 80 ஏக்கர் நெற்பயிர்கள் பயிரிட்டு இருந்தோம்.\nஅனுப்பநாயக்கன் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரானது பணப்பாக்கம் ஏரியை அடைந்து அதன் வழியாக ஏனாதி மேல்பாக்கம் ஏரி நிரம்பி குருவாட்டுச்சேரி கிராமத்தில் உள்ள நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இந்த நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக இருந்தவையாகும். இதனால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். ஏனாத��மேல்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் இரண்டு கலங்கல் உள்ளது. இந்த இரண்டு கலங்கல் உயர்த்தி கட்டப்பட்டதால் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முற்றிலும் மழைகாலங்களில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதன் உயர் மட்டத்தை குறைத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும். எனவே, மழைநீரால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததற்கு அரசின் மூலம் உரிய நிவாரணம் வழங்கவேண்டும், ஏனாதிமேல்பாக்கம் பகுதியில் கலங்கல் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.\nகரும்பு தோட்டத்தில் தீ 9 ஏக்கர் நாசம்\nமாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை\nலாரி மோதி அதிகாரி பலி\nரயில் மோதி வெல்டர் பலி\nவிடுமுறை நாளில் சுற்றுலா வந்தபோது ஏரியில் மூழ்கி தந்தை, மகன், மகள் பலி\nவங்கி கடன் செலுத்துவதில் பிரச்னை மின்கோபுரத்தில் ஏறி கண்டக்டர் தற்கொலை முயற்சி: ஆவடி பணிமனையில் பரபரப்பு\nஆர்.கே.பேட்டை அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு\nவட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்\nஅரக்கோணம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பலி: திருவள்ளூரை சேர்ந்தவர்கள்\nதிருவள்ளூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்\nவளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாவட்டத்தில் குறைந்தளவில் பஸ்கள் இயக்கம்: பயணிகள் கடும் அவதி\nமின் கசிவால் 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்\nதிருவள்ளூர் அருகே குழந்தையுடன் மகள் மாயம்: தந்தை புகார்\nஅம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nபட்டாவுக்கு பரிந்துரை செய்ய ₹2ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி\nபோலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-03-01T01:56:06Z", "digest": "sha1:MYZC46VZJ5KJ2AVGMIDWKYXSFLRKIVXQ", "length": 18503, "nlines": 456, "source_domain": "ta.wikipedia.org", "title": "குந்தி நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுந்தி நாடு (Kunti Kingdom) பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டை ஆண்ட புகழ் பெற்ற யது குலத்தின் போஜர் பிரிவு மன்னர் குந்தி போஜனின் பெயரால் விளங்கியது. குந்தி நாடு மத்திய இந்தியாவில் அவந்தி நாட்டின் வடக்கில் அமைந்திருந்திருந்தது.\n1 யது குலத்தின் 18 பிரிவினர்கள்\nயது குலத்தின் 18 பிரிவினர்கள்[தொகு]\nவலுமிக்க மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் தொடர் அச்சுறுத்தல் காரணாமாக யது குலத்தின் விருஷ்ணிகள், அந்தகர்கள், சேதிகள், சூரசேனர்கள், குந்திகள், போஜர்கள் உட்பட 18 கிளைக் குழுவினர்கள், பரத கண்டத்தின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் குடியேறி, துவாரகை, போஜ நாடு, குந்தி நாடு, சூரசேனம், விதர்ப்பம், மச்சய நாடு, சால்வ நாடு போன்ற பகுதிகளை ஆண்டனர்.\nகுரு நாட்டின் மன்னர் பாண்டுவின் முதல் மனைவியும், பாண்டவர்களில், தருமன், வீமன் மற்றும் அருச்சுனன் ஆகியவர்களின் தாயுமான குந்தி, குந்தி நாட்டின் மன்னர் குந்தி போஜனின் தத்து மகள் ஆவார். கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் உடன்பிறப்பான குந்தியின் இயற்பெயர் பிருதை ஆகும்.\nமகாபாரதம், சபா பருவம், பகுதி 14\nபரத கண்ட நாடுகளும் இன மக்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2017, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-01T02:09:13Z", "digest": "sha1:7HLGTZVHKSUQE23KNW2XNCALIAWYFT34", "length": 16236, "nlines": 263, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாம்பலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசென்னையின் பழமை வாய்ந்த பிராமணக் குடியிருப்புப் பகுதிகள் இங்கு உள்ளன. தி.நகர், நந்தனம், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் போன்றவை மாம்பலத்தை சுற்றி உள்ளன. ஆர்யகௌடா சாலை, துரைசாமி சுரங்கபாதை, தம்பையா சாலை, தபால் காலனி, பிர��ந்தாவன் வீதி, முதலியன முக்கிய வழித்தடங்கள். கர்நாடக இசை,ஆன்மிகம்,நாடகம்,புதினம் போன்றவை சென்னையில் தழைத்தோங்கியதற்கு மாம்பலத்தின் பங்கும் இன்றியமையாதது.\n6 இங்கு வாழ்ந்த முக்கிய பிரமுகர்கள்\nவில்வ மரங்கள் (Aegle mermelos) நிறைந்த பகுதியாதலால் மாவில்வம்=மாவிலம்=மாம்பலம் எனப் பெயர் பெற்றது.\n\"மயிலை மேல் அம்பலம்\" (மயிலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளதால்), மேல் அம்பலம் பிந்நாளில் \"மேற்கு மாம்பலம்\" என மருவியதாகவும் நம்பப்படுகிறது.\nசென்னை மாநகரத்துடன் இணைப்பதற்கு முன்பு, மாம்பலம் செங்கல்பட்டு மாவட்டம் சைதை(சைதாபேட்டை)வட்டத்தின் ஒரு கிராமமாக விளங்கியது. நகரமயமாக்கல் மூலம் மாம்பலம் பகுதிகள் சீர்படுத்தப்பெற்றன. 1911ல் கட்டப்பட்ட மாம்பலம் ரயில்நிலையம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது செங்கல்பட்டு - சென்னைக் கடற்கரையின் முக்கிய வழித்தடமாகும்.\nஇங்குள்ள காசி விஸ்வநாத ஸ்வாமி , மற்றும் கோதண்டராம ஸ்வாமி முதலியன முக்கிய சைவ, வைணவத் திருத்தலங்களாகும்.\nசிறீ ராம சமாஜம் மூலம் சைவ, வைணவ ஆன்மிக வழிபாட்டிடமாக விளங்குகிறது. இங்கு இராம நவமி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது . 1954ல் தொடங்கப்பட்ட இம்மண்டபம், 2014 சனவரியிலிருந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொணரப்பட்டது.\nராவ் பகதூர் ஹச். பி. ஆர்ய கௌடரின் நினைவாக இச்சாலை ஆர்ய கௌடா சாலையென வழங்கப்பெறுகிறது. சென்னையின் ரயில் நிலைய சேவைக்கு இவர் ஆற்றிய அருந்தொண்டினால் இப்பெயரிடப்பட்டது.\nஇங்கு வாழ்ந்த முக்கிய பிரமுகர்கள்[தொகு]\nவிக்கிரமன் - 50 வருட பாரம்பரிய அமுதசுரபி இதழின் பதிப்பாசிரியர்,\nகோமல் சுவாமிநாதன் - தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர்,\nநாகேஷ் - திரைப்பட நடிகர்,\nராதா & திருமதி. ஜெயலட்சுமி - திரை, கர்நாடக இசைப் பாடகிகள்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅசோக் நகர், சென்னை தியாகராய நகர் / நந்தனம்\nகிண்டி சைதாப்பேட்டை அடையார், சென்னை\nவிக்கித் திட்டம் சென்னையின் அங்கமான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2019, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.medicircle.in/rilzabrutinib-granted-fda-fast-track-designation-for-treatment-of-immune-thrombocytopenia", "date_download": "2021-03-01T00:23:29Z", "digest": "sha1:V4SL6RGXMEGXRAPYX4N2S6LRKOKOW42O", "length": 23821, "nlines": 61, "source_domain": "tamil.medicircle.in", "title": "ரில்சாப்ருட்டினிப் எஃப்டிஏ ஃபாஸ்ட் டிராக் டெசிக்னேஷன் ஃபார்ட்மென்ட் ஆஃப் இம்யூன் த்ரோம்போசிடோபெனியா.", "raw_content": "திங்கள், மார்ச் 01, 2021\n• விளம்பரம் • சப்ஸ்கிரைப் • வேலை வாய்ப்பு • மருத்துவ டிவி • ஆடியோ பாட்காஸ்ட்\nஇங்கிலீஷ் ஹிந்தி மராத்தி பெங்காலி தமிழ்\nஎடிட்டரின் தேர்வு நிபுணர் கருத்து கார்ப்பரேட் புதுப்பித்தல்கள் பணம் & நிதி தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நிகழ்வுகள்\nரில்சாப்ருட்டினிப் எஃப்டிஏ ஃபாஸ்ட் டிராக் டெசிக்னேஷன் ஃபார்ட்மென்ட் ஆஃப் இம்யூன் த்ரோம்போசிடோபெனியா.\ng ரில்சாப்ருட்டினிப் தற்காலிக திரோம்போசிடோபெனியாவின் சிகிச்சைக்காக FDA ஃபாஸ்ட் டிராக் பதவியை வழங்கினார்.\nஅமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) தற்காலிக தொற்றுநோய் சிகிச்சைக்காக ஃபாஸ்ட் டிராக் பதவியை (எஃப்டிடி) வழங்கியுள்ளது.\nயூ.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) ஓரல் புலனாய்வு ப்ரூட்டனின் டைரோசின் கீனஸ் (பிடிகே) இன்ஹிபிட்டர், ரில்சாப்ருட்டினிப் ஆகியோருக்கு விரைவான டிராக் பதவியை (எஃப்டிடி) வழங்கியுள்ளது, இது இம்யூன் திரோம்போசிடோபெனியா (ஐடிபி) சிகிச்சைக்கான முதல் பிடிகே இன்ஹிபிட்டராக இருக்கும் திறனைக் கொண்டுள்ளது. கூடுதலாக, நேர்மறையான கட்டம் 1/2 ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து, ஐடிபி-க்கான ரில்சாப்ருட்டினிப்பை மதிப்பீடு செய்யும் கட்டம் 3 ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. ரில்சாப்ருட்டினிப் அக்டோபர் 2018 ல் ஐடிபி சிகிச்சைக்காக எஃப்டிஏ-யில் இருந்து அனாதை மருந்து பதவியை பெற்றார்.\n\"ஐடிபி-யின் சிகிச்சைக்கான ஒரு புலனாய்வு வேட்பாளரான ரில்சாப்ருட்டினிப்-க்கு விரைவான கண்காணிப்பு பதவியை வழங்குவதன் மூலம், இந்த சீரழிவு நோய் கொண்ட நோயாளிகளுக்கான விளைவுகளை அர்த்தமுள்ள முறை���ில் மேம்படுத்துவதற்கான ரில்சாப்ருட்டினிபின் திறனை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது. இது ஒரு சிறந்த ஒப்புதல் ஆகும், நாங்கள் எங்கள் கட்டம் 3 ஆய்வை தொடங்குகிறோம்\" என்று Dolca Thomas, ஒரு சனோஃபி நிறுவனத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி. “கடுமையான அல்லது வாழ்க்கை அச்சுறுத்தல் சூழ்நிலைகளில் பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை நிரூபிக்கும் விசாரணை சிகிச்சைகளின் மதிப்பாய்வை விரைவுபடுத்த எஃப்டிடி வடிவமைக்கப்பட்டுள்ளது.”\nஃபாஸ்ட் டிராக் பதவி பற்றி\nFTD என்பது ஒரு FDA செயல்முறையாகும், இது வளர்ச்சியை எளிதாக்குவதற்காகவும், மருந்துகளின் விமர்சனத்தை விரைவுபடுத்தவும், ஒரு பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவையை பூர்த்தி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நோயாளிகளுக்கு முக்கியமான புதிய மருந்துகளை வழங்க FDA இந்த செயல்முறையை உருவாக்கியது, மேலும் இது பரந்த அளவிலான தீவிர நோய்களை உள்ளடக்குகிறது. குறிப்பிட்ட அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டால் ஃபாஸ்ட் ட்ராக் பதவிக்கு வழிவகுக்கலாம் மற்றும் முன்னுரிமை மதிப்பாய்வுக்கு வழிவகுக்கலாம்.\nஇம்மியூன்-மீடியேட்டட் பிளேட்லெட் அழிப்பு மற்றும் பிளேட்லெட் உற்பத்தியின் பாதிப்பு ஆகியவற்றால் ஐடிபி பண்பிடப்படுகிறது, இது ரத்தம் தோய்ப்பதற்கான ஒரு முன்னறிவிப்பு, மற்றும் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கார்டிகோஸ்டெராய்டுகளுக்கு பிரிந்து சென்ற நோயாளிகளுக்கு விரைவான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய அனுமதி விகிதங்களை அடைய ஐடிபி-யில் ஒரு பூர்த்தி செய்யப்படாத மருத்துவ தேவை உள்ளது.\nரில்சாப்ருட்டினிப் ஒரு ஓரல், திரும்பப்பெறக்கூடிய உறுதியான ப்ரூட்டனின் டைரோசின் கினேஸ் (பிடிகே) இன்ஹிபிட்டர் ஆகும் இது நோய் நோய்களுக்கான சிகிச்சைக்காக விசாரிக்கப்படுகிறது. பிடிகே இன்னட் மற்றும் அடாப்டிவ் இம்யூன் பதில்களில் ஈடுபட்டுள்ளது மற்றும் இது நோய் நோய்களில் ஒரு சிக்னலிங் மோலிக்யூல் ஆகும். ரில்சாப்ருட்டினிப் தரவு எரியூன் செல்களை தடுக்கும் திறனை நிரூபிக்கிறது, ஆட்டோஆண்டிபாடி அழிவு சிக்னலிங்கை நீக்குவது, மற்றும் B செல்களை குறைக்காமல் புதிய ஆட்டோஆண்டிபாடி உற்பத்தியை தடுக்கிறது. ரில்சாப்ருட்டினிப் அடிப்ப���ையில் உள்ள நோய் நோய்களை இலக்கு வைக்கும் திறனைக் கொண்டுள்ளார் மற்றும் பிளேட்லெட் ஒருங்கிணைப்பை மாற்றுவதற்கு காண்பிக்கப்படவில்லை. இந்த அமைப்புகளின் மருத்துவ முக்கியத்துவம் தற்போது விசாரணையில் உள்ளது மற்றும் எந்தவொரு ஒழுங்குமுறை அதிகாரத்தால் அதன் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யப்படவில்லை.\nஎடிட்டர்களின் குறிப்பு: ரில்சாப்ருட்டினிப் பெம்பிகஸ்-க்கான ஒரு கட்டம் 3 விசாரணையில் விசாரிக்கப்படுகிறது, இது மியூக்கஸ் மெம்ப்ரேன்கள் மற்றும் சருமத்தில் பிளிஸ்டர்களால் பண்பிடப்படும் நோய். கூடுதலாக, ஆட்டோஇம்யூன் நிலை IgG4 நோய்களில் ஒரு கட்டம் 2 ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர், சுகாதார ஆர்வலர் மற்றும் ஒரு கணக்காளர், ரோஹித் சர்மா மருத்துவமனையில் ஒரு எழுத்தாளர், சுகாதார ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், சுகாதாரப் பாதுகாப்பில் போக்குகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றிய அவரது சிந்தனைகளை குறைத்து வருகிறார். ரோஹித்திற்கு எழுதுங்கள் [இமெயில் பாதுகாக்கப்பட்டது]\nபாலியல் ஆரோக்கியத்தை கலந்துரையாடுவது ஒரு தடுப்பு நிபுணர் யூரோலாஜிஸ்ட், டாக்டர் அனில் எல்ஹென்ஸ் சமூகத்தை ஒட்டுமொத்தமாக தொடர்புடைய பாலியல் சுகாதாரத்தின் சில முக்கியமான பிரச்சனைகளைப் பற்றி வெளிச்சம் போட்டார்பிப்ரவரி 27, 2021\n27th பிப்ரவரி – அனோஸ்மியா விழிப்புணர்வு தினம்பிப்ரவரி 27, 2021\nகற்றுக்கொள்ள சலுகை இல்லாதவர்களின் வாழ்க்கையை பாதிக்க எனது கற்றல்களை பயன்படுத்துவது மிகவும் திருப்திகரமானது, சாஜி மேத்யூ, தலைமை ஆபரேட்டிங் அதிகாரி, குழந்தை நினைவூட்டல் மருத்துவமனைபிப்ரவரி 27, 2021\n\" - புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கு பின்னால் உள்ள சிந்தனை டாக்டர் சச்சின் மார்டா, பிரபலமான ஒன்காலஜிஸ்ட் பிப்ரவரி 26, 2021\nஇந்த குறிப்புகளுடன் உங்கள் மனநல ஆரோக்கியத்திற்கான \"ஜென்\" முறையில் பெறுங்கள் பிப்ரவரி 26, 2021\nசெக்ஸ் கல்வி சாதாரணமாக்கப்பட வேண்டும், டாக்டர். சிவதேவ் எம், சைக்கியாட்ரிஸ்ட் மற்றும் பாலியல் ஆரோக்கிய நிபுணர் என்று கூறுகிறார்பிப்ரவரி 26, 2021\nபுரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். பிப்ரவரி 25, 2021\nஒரு பெண் மனநல ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்\nஇந்தியாவில் மேம்பட்ட புற்றுநோய் சூழ்நிலைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை, டாக்டர் அமோல் அகடே, மூத்த ஆலோசகர் மருத்துவ ஆங்கலஜிஸ்ட், ஹெமாட்டோ-ஆன்காலஜிஸ்ட் மற்றும் போன் மேரோ டிரான்ஸ்பிளாண்ட் பிசிஷியன் மூலம் விளக்கப்பட்டதுபிப்ரவரி 25, 2021\nடாக்டர். லத்திகா சாவ்லா, ஆப்ஸ்டெட்ரிஷியன் மற்றும் சைனகாலஜிக்கல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை பெண்களுக்கு அவர்களின் பாலியல் மற்றும் உற்பத்தி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆலோசனை வழங்குகிறது மற்றும் குடியிருப்பு இல்லாமல் அதை சிறப்புவாதிகளுடன் கலந்துரையாட திறக்கப்படுகிறதுபிப்ரவரி 25, 2021\nகோவிட்-19: பிப்ரவரி 27 மற்றும் 28 அன்று 'ஜனதா கர்ஃப்யூ' செயல்படுத்த மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்ட நிர்வாகம்பிப்ரவரி 25, 2021\nகோவிட்-19 ஆன்டிபாடிகள் பின்னர் மறு இன்ஃபெக்ஷனுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன, ஆய்வு பரிந்துரைக்கிறது பிப்ரவரி 25, 2021\n26 பிப்ரவரி முதல் எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் சோதனையை காண்பிக்க கோவிட்-19 வழக்குகளில் ஸ்பைக் உடன் மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் மக்கள்பிப்ரவரி 25, 2021\nடாக்டர். நிதின் சம்பத் மூத்த நியூரோலாஜிஸ்ட் மூலம் குஷ்டசாலையின் கண்ணோட்டம்பிப்ரவரி 25, 2021\nகோவக்ஸ் வசதியின் கீழ் ஆபிரிக்காவிற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை இந்தியா ஷிப்பிங் செய்ய தொடங்குகிறதுபிப்ரவரி 25, 2021\nஅரசு 1 மார்ச் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை நிர்வகிக்க தொடங்குகிறதுபிப்ரவரி 24, 2021\nமருந்துகளுக்கான தயாரிப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அமைச்சரவை அங்கீகரிக்கிறதுபிப்ரவரி 24, 2021\n‘இரவு ஓல்ஸ் 'காலை 'லார்க்ஸ்' என்பது வேலையில் இருக்கக்கூடும்பிப்ரவரி 24, 2021\nசோலினோ தெரப்யூட்டிக்ஸ் வேண்டர்பில்ட் பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பை அறிவிக்கிறது பிப்ரவரி 24, 2021\nபயிற்சி, யோகா மற்றும் தியானம் ஆர்ஏ உடன் சமாளிப்பதற்கான வழிகள், டாக்டர் எஸ். ஷாம், ஆலோசகர் ருமேட்டாலஜிஸ்ட் ஆகியோரை பரிந்துரைக்கிறது பிப்ரவரி 24, 2021\nமருத்துவமனை மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய சுகாதார செய்தி இணையதளமாகும், சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் அனைத்து விவகாரங்களிலும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. நாங்கள் சுகாதார சமூகத்துடன் உருவாக்கவும், ஈடுபடுவதற்கும் மற்றும் தொழில்துறையின் முக்கிய கவலைகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கவும் மற்றும் அதன் சிந்தனை தலைவர்களிடமிருந்து வெகுஜனங்களுக்கு வழங்கவும் இங்கே உள்ளோம். Medicircle.in, சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பின் குரல், பார்மா, ஸ்டார்ட்அப்கள், அமெரிக்க சந்தை, யுஏஇ சந்தை, தேசிய சுகாதார புதுப்பிப்புகள் போன்ற பல்வேறு வெர்டிகல்களில் தினசரி மாற்றங்களை உள்ளடக்குகிறது, மேலும் சமீபத்திய ஆர்&டி, திரைப்படங்கள் மற்றும் ஷேக்கர்கள் மற்றும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு ஆர்வமான கண்களை திறந்து வைத்திருக்கிறது. நாங்கள் 3000 க்கும் அதிகமான கதைகளை வெளியிட்டுள்ளோம் மற்றும் நாங்கள் இந்தியா, அமெரிக்க, கனடா மற்றும் யுஏஇ ஆகியவற்றில் ஒவ்வொரு மாதமும் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களை அடைகிறோம்.\nமருத்துவ பயிற்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்தும் முழு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கும் மிகவும் நம்பகமான மற்றும் தொடர்புடைய மருத்துவ செய்திகள் மற்றும் பார்வைகளை வழங்க நாங்கள் இங்கே உள்ளோம். இந்த முயற்சிக்கு பின்னால் பருவகால மருத்துவப் பராமரிப்பு & ஊடக நிபுணர்கள் உலகளவில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை உந்துதல் செய்கிறார்கள்.\nஎங்களைப் பற்றி எங்களை தொடர்புகொள்ளவும் செய்தி கட்டணங்கள் நாங்கள் பணியமர்த்துகிறோம் ஒரு கெஸ்ட் ஆதராக மாறுங்கள் தனியுரிமைக் கொள்கை பொறுப்புத் துறப்பு\nபதிப்புரிமை & நகல் 2021, மெடிசர்க்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2016/06/Loss-your-smartphone.html", "date_download": "2021-03-01T01:45:21Z", "digest": "sha1:QBWZTBEU4Y4BOIZYFPOWGFAN22QMUXQL", "length": 3874, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்களது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் என்ன செய்வது?", "raw_content": "\nஉங்களது ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் என்ன செய்வது\nநமது தகவல்கள் அனைத்தையும் ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைக்கிறோம், ஒருவேளை போன் தொலைந்து போனால் என்ன செய்வதுநமது தகவல்களை தவறான வழியில் உபயோகப்படுத்த நேரிடலாம், எனவே தொலைந்து போனவுடன் போனை செயலிழக்க செய்வது தான் சிறந்த வழி.\nஆன்ட்ராய்டு போனில் Device Manager என்ற செயலியை கொண்டும், ஆப்பிள் ஐபோனில் Find My iPhone என்ற அம்சம் கொண்டும் செயலிழக்க செய��யலாம்\nமிகவும் கடினமான Unlock Pattern–களை பயன்படுத்தியும் செயலிழக்க செய்ய முடியும்.\nபோனில் இருக்கும் தகவல்களை என்கிரிப்ட் செய்வதும் சிறந்த பலனை தரும், இதனை ஆன்ட்ராய்டு கருவியின் Security Settings சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.\nஎன்ன தான் ஆப்கள், Pattern-கள் கொண்டு செயலிழக்கம் செய்தாலும், உங்கள் தகவல்களை தவறான வழியில் பயன்படுத்தாமல் தடுக்க பொலிசில் புகார் மனு அளிப்பதே சிறந்தது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.anbuthil.com/2016/07/Google-save-online-history.html", "date_download": "2021-03-01T01:40:25Z", "digest": "sha1:TJ6W5H2RGF3BM3F47NHQAW6JREGOPTXO", "length": 22364, "nlines": 56, "source_domain": "www.anbuthil.com", "title": "கூகுளுக்குத் உங்கள் தகவல்களை குறைத்தே தருக", "raw_content": "\nகூகுளுக்குத் உங்கள் தகவல்களை குறைத்தே தருக\nகம்ப்யூட்டர், இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களில், நம்மைப் பற்றிய தகவல்களை அதிகம் பெற்றுக் கொண்டு, தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதில் முதல் இடம் பெறுவது கூகுள் நிறுவனமே. விளம்பரங்களைத் தன் வர்த்தகத்தின் அடிப்படையாகக் கொண்டுள்ள, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, மக்களும், அவர்களின் அபிலாஷைகளும் தெரிந்தாக வேண்டியதுள்ளது. எனவே, ஏதேனும் ஒரு வகையில், வழியில் நம்மைப் பற்றிய தகவல்களை கூகுள் பெற்றுக் கொள்கிறது. நாம் கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகளால் பயன் பெறுவதால், நம்மால் தகவல்களைத் தராமலும் இருக்க முடிவதில்லை. எனவே, இவற்றை எந்த அளவிற்குக் குறைக்கலாம் என்று பார்ப்போம்.\nநீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், கூகுள் ஏற்கனவே உங்களைப் பற்றிய பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா என் அக்கவுண்ட்டை மூடிவிடவா என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், குறைவான அளவில் நம் தகவல்களைத் தரும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம்.\nகூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்த விளம்பரங்களை ஒதுக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கூகுள் தளத்தின் விளம்பர செட்டிங்ஸ் பக்கத்தில் (https://www.google.com/settings/u/0/ads) நீங்கள் சில நகாசு செட்டிங்ஸ் அமைப்பை மேற்கொண்டு, நீங்கள் தரும் தகவல்கள் துல்லிதமாகவும், ஆர்வம் கொண்டுள்ள விளம்பரங்கள் மட்டும் இருப்பதாகவும் ஏற்படுத்தலாம்.\nகூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் தேடுதல் தான். அதில் என்ன செய்யலாம் என்று அடுத்து பார்க்கலாம். கூகுள் நீங்கள் செல்லும், பார்க்கும் அனைத்து தளங்கள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டராக இருந்தாலும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் கூகுள் நவ்” செயலியாக இருந்தாலும், தேடுதல் கட்டத்தில் என்னவெல்லாம் டைப் செய்கிறீர்கள் என்பதைக் கூகுள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக, கூகுள் இந்த தகவல்கள் எல்லாம் எளிதாகக் காணும்படி, நம் அக்கவுண்ட் ஹிஸ்டரி பக்கத்தில் மேல் பகுதியில் வைத்துள்ளது. இங்கு, இவற்றை சேவ் செய்திடாமல் வைத்துக் கொள்ள செட்டிங்ஸ் பகுதியில் வழி தரப்பட்டுள்ளது. எனவே, நாம் கூகுள் எடுத்து வைத்துள்ள தகவல்களை சேவ் செய்திடாமல் நீக்கிவிடலாம். அல்லது தேர்ந்தெடுத்த சிலவற்றை மட்டும் பதியும்படி அமைத்துக் கொள்ளலாம்.\nஜிமெயில்: நாம் ஜிமெயில் செயலியைப் பயன்படுத்துகையில், கூகுள் சர்வர்கள் வழியாக நாம் அனுப்புவது அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து, கூகுள் வைத்துக் கொள்கிறது. மின் அஞ்சல் செயலி ஒன்றின் செயல்பாட்டின் அடிப்படையே இதுதான். ஆனால், கூகுள் அ���ற்கும் மேலாக ஒரு படி சென்று, நமக்கு விளம்பரங்களை அனுப்புவதற்காக, நம் அஞ்சல்களை ஸ்கேன் செய்து தகவல்களைத் திரட்டி வைத்துக் கொண்டு செயல்படுத்துகிறது. நாம் அனுப்பும் டெக்ஸ்ட்டை மட்டுமல்ல; படங்களையும் ஸ்கேன் செய்கிறது. இவ்வாறு கூகுள் செயல்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நம் அக்கவுண்ட்டிலிருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை நீக்குவதுதான் ஒரே வழி.\nதொடர்புகள் (Contacts): ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவதில் நாம் பெறும் மிகப் பெரிய வசதி, நம் தொலைபேசி தொடர்புகளை எளிதாக, ஒரு சாதனத்திலிருந்து இன்னொன்றுக்கு மாற்றிக் கொள்வதுதான். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், நம் தொடர்புகள் அனைத்தும் கூகுள் அக்கவுண்ட்டுடன் ஒருங்கிணைக்கப்படுவதுதான். மொபைல் போனிலேயே, நம் தொடர்புகளின் மின் அஞ்சல் முகவரிகளும் தாமாக சேவ் செய்யப்படுவதும் இப்படித்தான். நாம் நீக்க வேண்டும் என எண்ணினால், ஒரு முயற்சியில், ஒரு தொடர்பினை மட்டுமே நீக்க முடியும். ஆனால், இந்த சாதனங்களில், நாம் நம் தொடர்புகளை சேவ் செய்து வைத்துக் கொள்வதுதான் சிறந்த வழியாகும்.\nபெரும்பாலான ஆண்ட்ராய்ட் இயக்கும் சாதனங்களில், உங்கள் போன் தொடர்புகளை, உங்கள் சிம் கார்டிற்கு மாற்றுவது எனில், People என்னும் அப்ளிகேஷன் சென்று, அதில் Settings தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின்னர், Export Contacts to SIM என்பதனைக் கிளிக் செய்திட முகவரிகள் அனைத்து தகவல்களுடன் மாற்றப்படும். ஒரு சில ஆண்ட்ராய்ட் சாதனங்களில், இந்த வழிமுறைகள் சற்று மாறுபடலாம்.\nகூகுள் காலண்டர்: இதில் நாம் அமைக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கூகுள் தளத்தினால் ஒருங்கிணைக்கப் படுகின்றன. இங்கு மட்டும், இதில் உள்ளவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது. கூகுள் காலண்டருடன் அனைத்து தொடர்புகளையும் நீக்கினால்தான் அது முடியும்.\nகூகுள் ட்ரைவ்: ஜிமெயில் சர்வரில், நம் மெயில்கள், தொடர்புகள் அனைத்தும் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்படுவது போல, ட்ரைவ் செயலிக்கான சர்வரிலும் சேமிக்கப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக அறியத் தரப்படவில்லை. ஆனால், ட்ரைவ் பயன்படுத்தும் சர்வரில் சேர்த்து வைக்கப்படும் ஆவணங்கள், படங்கள், விடியோக்கள் அனைத்தும், எந்த நேரமும் கூகுள் நிறுவனம் அறியக் கிடைக்கும் வகையில்தான் பதியப்படுகின்றன. நீங்கள் உங்கள் பைல்களை அழிக்கும்போதும் பின்னர் அழித்த பின்னர், ட்ரேஷ் பெட்டியிலிருந்து நீக்கும் போதும், அவை மறைக்கப்படுகின்றன. நிச்சயமாய், அவை கூகுளின் சர்வரிலிருந்து உடனடியாக, அறவே நீக்கப்படுவதில்லை. ஆனால், உங்கள் அக்கவுண்ட்டினை வேறு யாரேனும், பின் நாளில் அணுகினால், அவர்களுக்கு நீங்கள் நீக்கியவை நிச்சயமாகக் கிடைக்காது.\nஉலவும் இடம் (Location): உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து, கூகுள் ‘லொகேஷன்’ என்னும் வசதி மூலம், நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதனை அறிந்து பதிவு செய்கிறது. அந்த சாதனம் மூலம், கூகுள் மேப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த டூல் தான் அடிப்படையை அமைக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டரில் மேப் பயன்படுத்துகையில், லொகேஷன் டூலை நாம் இயக்காமலேயே, மற்றவை மூலம், கூகுள் நாம் இயங்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. இதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த செயல்பாட்டினை, ஆண்ட்ராய்ட் சாதனத்தில் முடக்கிவிடலாம்.\nகூகுள் ப்ளே: ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள், கூகுள் ப்ளே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. பல செயலிகள் இதன் வழியாகவே நமக்குக் கிடைக்கும். கூகுள், நீங்கள் இந்த ஸ்டோர் சென்று பெறும் அனைத்தையும் பட்டியலிட்டுத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். இது நாம் ஸ்டோரைப் பயன்படுத்த ஒப்புக் கொள்ளும் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனையாகும். ஆனால், வெளிப்படையாக இது தெரிவதில்லை. இதற்கு நீங்கள் உடன்பாடில்லை என்றால், ப்ளே ஸ்டோரினைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் ஒரே வழி. ஆனால், அது சரியான வழி அல்ல. ஏனென்றால், இந்த ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் பெற்ற அனைத்து செயலிகளையும் நீக்க வேண்டும். பின் எந்த பயன்பாடும் உங்களுக்குக் கிடைக்காது.\nயு ட்யூப்: யு ட்யூப் தள செட்டிங்ஸ் அமைப்புகள்https://www.google.com/settings/accounthistory என்னும் இடத்தில் கிடைக்கும். இங்கு நீங்கள் தேடிய விடியோக்களின் பட்டியல் கிடைக்கும் இவற்றை நீக்க நீங்கள் விரும்பினால், அவற்றைத் தேடி நீக்கிவிடலாம். இங்கேயே, உங்கள் தேடலைப் பதிவு செய்ய வேண்டாம் என கூகுளுக்குக் கட்டளை இடலாம். அதே போல, நீங்கள் தேடிப் பார்த்த விடியோக்களின் பட்டியலையும் அணுகி, நீக்க விரும்புவதை நீக்கிவிடலாம்.\nமேலே தரப்பட்டுள்ள தகவல்களிலிருந்து, நீங்கள் கூகுள் சர்வர்களுக்கு, உங்��ளைப் பற்றிய தகவல்களை, அறிந்தோ அறியாமலோ, எந்த அளவிற்குத் தருகிறீர்கள் என்பதனைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். கூகுள் நிறுவனம் தரும் எந்த வசதியை நாம் பயன்படுத்தினாலும், நம்முடைய விருப்பங்கள், நம்மைப் பற்றிய தகவல்கள், அதன் சர்வரில் சென்று அடைவதையோ, அவற்றைப் பயன்படுத்தி நம்மை கூகுள் அணுகுவதையோ மாற்ற இயலாது. விருப்பப் பட்டால், நம்மிடமிருந்து செல்லும் தகவல்களைக் குறைத்துக் கொள்ளலாம்.\nகூகுள் சேவையே, அதில் உள்ள நம் அக்கவுண்ட்டினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் டூல்களைத் தருகிறது. ஆனால், இதற்கு நாம் மெனக்கெட்டு செட்டிங்ஸ் அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கும் வேலையையும் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்ட் சாதனங்கள், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யு ட்யூப் போன்றவை எல்லாம், தகவல்களைச் சேகரிக்கும் டூல்களைத் தாங்களாகவே இயக்கித் தங்கள் பணியைத் தொடர்கின்றன. நாம் இதனை அறிந்து, ஒவ்வொரு செட்டிங்ஸ் பக்கமும் அணுகி, இவற்றைத் தடுக்கலாம். ஆனால், அவ்வாறு தடுக்கும் வேளைகளில், சில வசதிகளை இழக்க வேண்டியதிருக்கும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தினால், தகவல்கள் தொடர்ந்து செல்வது நிறுத்தப்படும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nமத்திய ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2021/02/13100600/2352913/tamil-news-Sabarimala-Ayyappan-Temple-open.vpf", "date_download": "2021-03-01T01:10:17Z", "digest": "sha1:BAHHPQ24GLJOQYHFKP7RVZYWV4HK6ONV", "length": 16342, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு || tamil news Sabarimala Ayyappan Temple open", "raw_content": "\nசென்னை 01-03-2021 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nமாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜை நடக்கிறது.\nமாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற��று திறக்கப்பட்டது. 5 நாட்கள் பூஜை நடக்கிறது.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து, சாமிக்கு தீபாராதனை காட்டினார். மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.\nஇன்று (சனிக்கிழமை) முதல், சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nமீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து படி பூஜை நடைபெறும். இரவு 8.50 மணிக்கு நடை அடைக்கப்படும், இந்த பூஜை 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.\nகேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்கள், தரிசனத்திற்கு வரும் போது, 48 மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். அல்லது ஆர்.டி. லேப் மருத்துவ பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.\nமாத பூஜை காலங்களில் தினசரி 15 ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கை வைத்தது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும், சுகாதார துறையின் பரிந்துரையை ஏற்றும் தேவஸ்தானத்தின் கோரிக்கையினை அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 சதவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற���கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று தொடங்குகிறது\nமாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nகாரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் இன்று நடக்கிறது\nகோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நாளை நடக்கிறது\nநாளை மறுநாள் நடை திறப்பு: சபரிமலையில் மாசி மாத பூஜையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி\nமகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/mt-14/", "date_download": "2021-03-01T00:39:49Z", "digest": "sha1:VPJAO3KGWS7UPHXMBFBMKLSUK3L7BG7Z", "length": 36484, "nlines": 222, "source_domain": "www.smtamilnovels.com", "title": "MT 14 | SMTamilNovels", "raw_content": "\nசெல்வி முன் நின்றிருந்தாள் அன்பு. செல்வியால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.\n’ இதை காதல் என்று அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nசதா அழகுவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் இவளை இப்படி மாற்றியது யார் அவளுக்கு தெரியவில்லை ஆனாலும் பயமாக இருந்தது.\nஅன்புவை பார்த்தாள், அவள் இவளையே பார்த்துக் க���ண்டிருந்தாள். முகத்தில் இன்னும் குழந்தைத் தனம் மிச்சமிருந்தது\nஅன்பு வெகுளி. அவளை, அவன் ஏமாற்ற நினைத்திருந்தால் என்ன செய்வது\n“அவனோட பணத்தைப் பார்த்து மயங்கிட்டியா அன்பு\n“என்ன சொல்லுற செல்வி” அவள் கண்களில் வலியின் சாயல்\n“அவன் மேல உனக்கு ஒன்னு வந்திருக்குதே அது அவன் பணத்தைப் பார்த்துதேன் வந்திசான்னுக் கேட்டேன்” வார்த்தையை நிறுத்தி நிதானமாகக் கேட்டாள் செல்வி.\n எப்படி செல்வி இப்படி கேக்குற அவர் யார்ன்னு தெரியதுக்கு முன்னாடியே அவரைப் பார்த்தேன். அடிக்கடி அந்த பக்கமாக போனேன் அவர் யார்ன்னு தெரியதுக்கு முன்னாடியே அவரைப் பார்த்தேன். அடிக்கடி அந்த பக்கமாக போனேன் ஏன் தெரியுமா ஏதோ ஒரு விதத்துல அவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி”\n“நீ நடந்துகிற முறை சரியா அன்பு\nஒரு கணம் தவறு செய்வதாக தோன்றியது. ஆனால் அவர், என்னை பார்க்கும் பொழுது அவர் கண்களில் தோன்றும் சந்தோஷம் காதல், அதை இப்பொழுது நினைத்தாலும் இனித்தது.”அனுபவம் புதுமை… அவரிடம் கண்டேன்” பாட வேண்டும் போல் இருந்தது.\n“காதலிக்கிறது தப்பில்லை அன்பு. ஆனால் தகுதி இல்லாத இடத்தில் காதல் வருவது ரொம்ப தப்பு அன்பு”\n“காதல் தகுதிப் பார்த்து வராது செல்வி, அதே போல நான் அவர் மேல் கொண்ட காதலுக்கு காரணம் கண்டுப் பிடிக்கவும் விரும்பல, காதல் தோன்ற ஒரு காரணமும் இருக்கக் கூடாது. அது தானா தோன்றிய காதலாதேன் இருக்கோணும். என் காதல் எனக்காகத்தேன்… எனக்காக மட்டுந்தேன். ஆனா, நீ நினைக்குறதுப் போல அவர் ஒன்னும் மோசமானவர் இல்லை… நானும் பணத்துக்காக அவரை காதலிக்கலை”\n அதேன் உன்னை கட்டிப் பிடிச்சிட்டு இருந்தானா” கோபமாக வந்தது செல்விக்கு.\n“அவன் ஆண் இன்னைக்கு அணைப்பான்… நாளைக்கு இழைப்பான்… ஒரே நாளுல எல்லாம் மறைந்து விடும், மறந்து விடும். உனக்குத்தேன் நாளைக்கு சிக்கல். இவ்வளவு பேசுற நீ இதெல்லாம் யோசிக்காண்டாமா\nஅதிலும் அவன் பெரியவீட்டுப் பிள்ளை. ஆசைப்பட்டு பின்னாடி சுத்துவான். அப்புறம் வாழ்க்கையை இழந்து நீதேன் தனியா நிப்ப, இதெல்லாம் நல்லதில்லைப் புள்ள”\n“என்மேல எத்தனை பாசமா இருக்கார் தெரியுமா ஒரு நாள் என்னை பாக்கலேன்னாலும் அவ்ளோ துடிச்சு போறார் ஒரு நாள் என்னை பாக்கலேன்னாலும் அவ்ளோ துடிச்சு போறார் அவருக்கு என் காதலை குடுகிறதுல என்ன தப்பு இருக்கு அவருக்கு என் காதலை குடுகிறதுல என்ன தப்பு இருக்கு\n“தேன் எடுக்கும் வரை பூவை வண்டு சுற்றத்தேன் செய்யும் அன்பு”\n“அவர் அப்படி பட்டவர் இல்லை செல்வி”\n“தேன் உண்ணும் வண்டு. தேன் முடிந்ததும் விட்டு போய்விடும் அன்பு”\n“அவர் அப்படிப்பட்டவர் இல்லை செல்வி. இவர் வண்டும் இல்லை. என் மனம் கவர்ந்தவர். எந்த நேரத்திலும் அவர் என்னை விட்டு போமாட்டார். ஏன், அவர் உயிர் பிரியும் நிலை வந்தாலும் என்னையும் அழைச்சிட்டுத்தேன் போவாரே தவிர, தனியா என்னை தவிக்க விடமாட்டார்\n“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற, கடல் ஆழம் கண்டவரும், கன்னியின் மனம் அறிந்தவரும் காலை விடாமல் இருக்கமாட்டார்களாம்\n மண்ணின் ஆழம் தெரிந்து தானே மரம் வளர்க்கின்றது. என் மன ஆழம் தெரிந்து எங்கள் காதலும் வளரட்டுமே\nஅப்படியே திகைத்துப் போய் அன்புவைப் பார்த்திருந்தாள் செல்வி. எப்படி இப்படி பேசக் கற்றுக் கொண்டாள். காதல் வந்தால் அறிவு மழுங்கிப் போகும் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறாள் செல்வி.\nஆனால், முதல் முறையாக காதலால் அறிவாளியாக ஜொலித்த அன்புவைக் கண்டாள்.\n“பார் அறிவு சொட்ட காதலில் நிமிர்ந்து நிற்கும் எங்கள் வெகுளி அன்புவைப் பார்” மனம் கர்வம் கொண்டது.\nஅதற்காக அவளை ‘போய் காதலித்து வா’ என்று அனுப்ப தயாராக இல்லை. அமுதனை அவள் நம்ப தயாராக இல்லை. பணக்கார வர்க்கத்தின் ஆளுமையை தான் ஊரிலே காண்கிறாளே\n“அப்படியே வச்சுக்கோ அவர் காலை விட்டதாவே இருக்கட்டும். ஆனால் அவர்கள் வீட்டினர் உன்னை ஏற்றுக் கொள்வார்களா உன்னை மருமகளாக இந்த ஊருக்கு உரக்க சொல்வார்களா உன்னை மருமகளாக இந்த ஊருக்கு உரக்க சொல்வார்களா\nஇப்பொழுது அன்புக்கு கொஞ்சம் பயம் வந்தது. அமுதன் அப்பா வந்திருக்கிறார் தான். ஆனால் ஆலமரத்தான் ஐயா இதற்கு ஒப்புக் கொள்வார்களா\n“காதல் செய்வீர்” என்று உரக்க கூறிய பாரதியாரே, “நாடகத்தில், காவியத்தில் காதல் வந்தால் நாட்டினர், வீட்டினர் தான் நன்று என்கின்றனர்.\nவீட்டினிலே, கிணற்றினிலே, ரோட்டோரதிலே காதல் வந்தால் உறுமுகின்றனர். பாடைக் கட்டி காதலை, காதலர்களை அழிக்க முயற்சிக்கின்றனர். இப்படி இருக்கையில் எப்படி தன் காதல் நிறைவேறும்\nஅமைதியாக அன்பு முகத்தையே பார்த்திருந்தாள் செல்வி. உண்மை தானே காதல் தான் காட்டிலும் மேட்டிலும் வருமே காதல் தான் காட்டிலும் மேட்��ிலும் வருமே அக்காதல் நிறைவேற சாத்தியக் கூறுகள் உண்டா\n“இல்லை” என்று தான் எல்லார் பதிலாக இருக்கும். அதை தான் அன்புவிடம் விளக்கிக் கொண்டிருக்கிறாள்.\n“காற்றில் ஆடிய முல்லைக்கு தேர் கொடுத்தானாம் ஒருவன், மழை குளிரில் ஆடிய மயிலுக்கு போர்வை கொடுத்தானாம் இன்னொருவன்.\nஉண்மையாக காதலை தந்த என்னவனுக்கு என்னையே பரிசாக கொடுக்கிறேன் நான். எங்கோ, எதற்கோ செல்லும் உயிர். அதை இவருக்கு கொடுத்து விட்டு போகிறேனே\nநீ சொல்வதுப் போல் அவர் வண்டாக இருந்தால், நான் அவருக்கு தேனாக இருந்துவிட்டுப் போகிறேன். ஒரு வண்டின் பசியை போக்கியதாக இருக்கட்டுமே. அந்த வண்டு என் மனம் கவர்ந்தவராக இருக்கட்டுமே\nஅன்பின் பதிலில், செல்வி ஒரு நிமிடம் ஆடிதான் போனாள். இதற்கு மேல் அவளிடம் எதுவும் பேச எண்ணவில்லை. அவளின் நம்பிக்கை நிறைவேற வேண்டுதல் மட்டும் வைத்துக் கொண்டாள்.\n‘என்ன மாதிரியான காதல் இவர்களுடையது’ அப்படியே அன்பை பார்த்து நிற்க… தன் வீட்டை நோக்கி, தன் அண்ணனை நோக்கி நடந்தாள் அன்பு.\n“நீங்க ரெண்டு பேரும் காதலிக்கீங்களா” அந்த பக்கம் திரும்பி இருந்து பேசிக் கொண்டிருந்த தமிழ், அழகுவைப் பார்த்துக் கேட்டாள் சிலுக்கு.\n‘யாருடா இது’ கொஞ்சமாய் மனதில் தோன்றிய பயத்துடன் திரும்பி பார்த்தனர் இருவரும்.\nசிலுக்கைக் கண்டதும் இருவருக்கும் ஆச்சரிய புன்னகை. கோவிலில் இருந்த இத்தனை வருடத்தில் சிலுக்கு யாரிடமும் ஒரு வார்த்தைக் கூடப் பேசினதில்லை.\n“நீங்க ரெண்டு பேரும் காதலிக்கீங்களா” மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள் சிலுக்கு.\n“அக்கா” ஆச்சரியமாகப் பார்த்தான் அழகு.\nசிலுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தாள் என்பது, நினைவில் இல்லாத தமிழோ “ஆமா” என்றிருந்தாள்.\n”ரெண்டு பேரும் கல்யாணம் கட்டிக்கிறீங்களா” என்றபடி அவர்களின் முன்னே தாலியை நீட்டினாள் சிலுக்கு.\nஇருவர் கண்களும் ஒரே நேரத்தில் அந்த தாலியில் நிலைக்க, சிலுக்கு மனம் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.\n“ம்மா, அந்த சிந்தாமணி புள்ளை எப்படிம்மா\n“அவளுக்கென்னடா ரொம்ப நல்ல பொண்ணுதேன்… ஆனா என்ன வாய்தேன் கொஞ்சம் நீளம்”\n” அறியாதவனாய் கேட்டான் ராஜா.\n“ரொம்பெல்லாம் இல்லடா… அடுத்த வீட்டுப் புள்ளைய நாம பேசக்கூடாது… ஆமா, நீ எதுக்கு அவளைப் பத்திக் கேட்குத\n“இல்லம்மா… அந்த புள்ளைய நான் காட்ட���க்கலாம்னு இருக்கேன்\n“என்ன புரியாமப் பேசற ராஜா இந்த ஊர் ஆளுங்க பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பண்ணியிருக்கியே… இந்த விஷயம் ஆலமரத்தான் ஐயாவுக்கு தெரிஞ்சது அவ்வளவுதேன்… நம்மளை உயிரோடவே விடமாட்டாங்க… அதிலும் நாம அவங்க சாதிசனம் இல்ல ராஜா… எப்படி உனக்கு இப்படி ஒரு காரியம் செய்ய மனசு வந்திச்சி”\nநடுக்கம் குறையாமல் பயத்தோடு அவன் முகத்தைப் பார்த்து கேட்டார் ராஜாவின் தாய் மரகதம்…\n“இந்த விஷயம் மட்டும் இந்த ஊருல ஒருத்தருக்காச்சும் தெரிஞ்சது, ஜாதி வெறி பிடித்த மிருங்கங்கள் யாருன்னு பார்க்காம ஆளையே உரு தெரியாம அழிச்சிருவாங்கவாங்கடா… என்கிட்ட கேட்டதுப் போல யாருட்டையும் கோட்டி மாதி கேக்காத ராசா”\n“ஊருக்கு வந்து ஒரு மாசந்தேன் ஆவுது… அதுக்குள்ள இப்படி ஒரு ஆசை எப்படி வந்திச்சி… அந்த புள்ள எல்லார்கிட்டையும் நல்லாதேன் பேசும். அது வேற ஆரும் இல்ல… ஐயோவோட தங்கச்சி. அவரோட சித்திப் பொண்ணு… அது ஐயா போல இல்ல ஜாதிசனம் பாக்காம ஊட்டுக்குள்ளார போவும், வரும்… அதுக்காக நீ ஆசைப்பட்டது சரி இல்லை ராஜா… லீவுக்கு வந்தமா வேலையைப் பாத்துப்போட்டு போவமான்னு இருக்கோனும்”\n“அம்மா… நீங்க எந்த காலத்துல இருக்கீங்க ஏன் இப்படி பயப்படுறீங்க அப்படி ஒருத்தர் உயிரை அசால்ட்டா எடுத்திருவாங்களா அது அவங்களால முடியுமா அதுக்கு தான் சொன்னேன் என்கூட அங்க வந்திருங்கன்னு… இங்க இருந்தாலே இப்படி தான் அவங்களைப் போலவே யோசனை வருது. இந்த சாக்கடை வாசம் உன் மேலையும் வீச தான செய்யுது. இங்க பாரும்மா நான் யாருக்கும் பயப்படல… நாளைக்கு எனக்கும் அவளுக்கும் கோவில்ல கல்யாணம்… உன்னோட சம்மதம் மட்டும் தான் வேணும்… அதையும் உன்னால தரமுடியலன்னா சொல்லு, அவளை கூட்டிட்டு நானே கிளம்புறேன்”\n“டேய் ஏன்டா இப்படி பண்ணுற… என்ன இருந்தாலும் நாம அவகளுக்கு கீழத்தேன்… அதை மனசுல வச்சுப்போட்டு பேசு ராஜா… படிச்சுப்போட்டா எதுனாலும் பண்ணலாம்னு நினைக்காத, அது அது… அந்தந்த இடதில இருக்கோணும், நாம எப்போவும் அவக வாசப்படில இருக்க செருப்புத்தேன்”\n“ம்மா… அந்த செருப்ப நாங்க தான் செஞ்சிக் கொடுக்கோம். அதை மட்டும் போடுவாங்களா அப்போ ஜாதி தெரியாதாமா அவரு வேண்டாம்னு சொல்லுற சாதிசனம் உழைக்குற துட்டுல தான் அவரு வயிறு நிறையுது. இதெல்லாம் வேணும் அவக வேண்டாம�� இங்காருமா, சொல்லுறத நல்லா கேட்டுக்கோ, அவளை தான் கட்டுவேன். யாரு வந்து தடுக்குறா இங்காருமா, சொல்லுறத நல்லா கேட்டுக்கோ, அவளை தான் கட்டுவேன். யாரு வந்து தடுக்குறா அதையும் நான் பாக்குறேன்” வீராப்பாய் குதித்தான் ராஜா. எப்பொழுதும் அவன் இனத்துக்காய் எப்பொழுதும் குரல் கொடுப்பவன்.\nஇன்று தாயின் மனதில் பெரிய இடியை இறக்கி, போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்கினான்.\nஆலமரத்தானின் உண்மை முகம் தெரியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்தான். தன் இனத்துக்கு எந்த களங்கம் வந்தாலும் அதை தடுக்க எந்த எல்லைக்கும் செல்வார் அவர். மிகவும் கொடூர மனம் படைத்த பயங்கர முகம் கொண்டவர் இந்த ஆலமரத்தான்.\nவிடியற்காலையில் கதவு வேகமாக தட்டப்பட பயத்துடன் எழுந்த மரகதம், அருகில் ராஜாவைப் பார்க்க அவனைக் காணவில்லை.\nஇப்பொழுது வெளிப்படையாகவே நடுங்கியது அவருக்கு, ராஜா எப்போ எங்கே போனான்\nகதவை திறக்க, அங்கு ஆலமரத்தானின் வயலில் வேலை செய்யும் ஆட்கள் இருவர் நின்றிருந்தனர்.\n” உரைத்தவன் முன்னால் நடக்க, அவரை தொடர்ந்து சென்றார் அவர்.\nகைகளை மரத்தின் பின்னே கட்டப்பட்ட நிலையில் உடம்பெல்லாம் ரத்தக் களறியாய் வலியில் துடித்துக் கொண்டிருந்தான் ராஜா.\n“ராஜா” என்ற கேவலுடன் அவனிடம் ஓடினார் மரகதம்.\nஅங்கும் இங்கும் உறுமிக் கொண்டு நடந்தார் ஆலமரத்தான்.\nகாலமே ராஜாவை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றாள் சிலுக்கு. தான் கண்கொத்தியாக கவனிக்கப்படுகிறோம் என்பது தெரியாமலே அவனை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் ஆலமரத்தானிடம் சிக்கிக் கொண்டனர் இருவரும்.\n“என் புள்ளைய விட்டிருங்க அவன் எந்த தப்புமே செய்யல” ஆலமரத்தானிடம் கெஞ்சினார் மரகதம்.\n“உம் மவனுக்கு எத்தன தகிரியம் இருந்தா என் வீட்டு புள்ளையே இழுதுட்டு போவான். கொஞ்ச நாளாவே காதுக்கு சேதி வந்துட்டுத்தேன் இருக்கு. பட்டணத்து பையன் விவரம் எல்லாம் தெரிஞ்சி சும்மா நண்பனாத்தேன் பேசுதான்னு நினைச்சா என் வீட்டுலையே கைய வச்சிருக்கான்.\nநாலு எழுத்து படிச்சுபோட்டாலும், சொந்தமா வயல் வச்சாலும் நீங்க எங்களுக்கு கீழத்தேன். பெரியாளாவனும்னு நெனப்பு மட்டும் இருந்தா பத்தாது மரகதம், பெரிய மனுசனாட்டம் நடக்கோணும்.” ஆத்திரமாக வந்தது அவருக்கு.\n“பெரிய வீட்டுல சம்மந்தம் கேட்குதோ உம்மவனுக்கு” ராஜாவை ஓங்கி ஒரு உதை உதைத்தார்.\nஅவன் சட்டைபையில் இருந்த தாலி, அவனை மீறி வெளியில் வந்து விழுந்தது.\nஅதை கையில் எடுத்தவர் முகத்தில் கேலி புன்னகை. அந்த புன்னகை கொஞ்சமாய் கோபமாய் மாற “எந்த தப்பும் செய்யாத உம்மவன் கையில எப்படி வந்திச்சி இந்த தாலி” மரகதம் முன் நீட்டினார் அவர்.\n” கடுமையாக முறைத்தபடி அந்த தாலியை தூக்கி வீசினார் அவர்.\nதூரத்தில் மயங்கிக் கிடந்த சிலுக்கு முகத்தில் வந்து விழுந்தது அத்தாலி. டக்கென்று கண்களை திறந்தாள் அவள். ஆலமரத்தான் அடித்த ஒரே அடியில் அப்படியே கீழே மயங்கி விழுந்திருந்தாள்.\n“அண்ணே” அலறியபடி ஆலமரத்தானை நோக்கி ஓடினாள் சிலுக்கு.\nஆலமரதான் அருகில் வரவும், அருகில் இருந்த கல் தடுக்கி கீழே விழ, அவள் முடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டார் ஆலமரத்தான்.\n“உனக்கு அவன் கேக்குதோ… எனக்கு அப்பவே தெரியும்டி… நீ இப்படி சிலுக்கு சிலுக்குனு சுத்தும் போதே… இன்னும் எத்தனை பேர்டி கிளம்பிருக்கீங்க என்னையும், என் ஜாதியையும் கெடுக்க” ஆக்ரோஷமாக உறுமினார்.\n“அண்ணே அவரை விட்டுருண்ணே… என்னை என்ன வேணா பண்ணு அவரை விட்டிருண்ணா… நாந்தேன் அவரு பின்னாடி போனேன்… இப்போ கூட அவரை நாந்தேன் இழுத்திட்டுப் போனேன்”\nஆலமரத்தானின் கால்களைப் பிடித்துக் கொண்டு, சிலுக்கு கதற, அவளை குரூரமாக முறைத்தார்.\nஎதிர்த்து பேசும் பலன் இன்றி மயங்கி சரிந்தான் ராஜா.\n“யய்யா… ராசா நான் சொன்னதை கேட்டியா… இப்போ பாரு மிருகம் மாதிரி இப்படி பண்ணி போட்டாங்களே” ராஜாவை கட்டியணைத்து கதறினார்.\n“அவங்களை விட்டிருண்ணா… நான் இனி யாரையும் பார்க்கமாட்டேன்… யார் வீட்டுக்கும் போகமாட்டேண்ணா… வீட்டுலையே இருக்கேண்ணா… அவங்களை விட்டிருண்ணா”\n“காலம் முழுக்க உன்னை வீட்டுல வச்சி நான் அசிங்கப்படவா… நாளைக்கே ஊர் முழுக்க இந்த விஷயம் தெரிஞ்சு என் முன்னுக்கவே என் ஜாதிக் காரன் என்னை காறி துப்ப வழி சொல்லுதியோ…\nஎனக்கு என் ஜாதித்தேன் முக்கியம். என் ஜாதிக்காரன் முன்னாடி தலை குனிஞ்சு நிக்க வழி சொல்லுதியோ அது இந்த ஆலமரத்தானுக்கு ஒரு நாளும் வாராதுடி… அப்படி ஒன்னு நடந்தாக்கா இந்த மரம் சாயும்”\n“நீ என்ன சொன்னாலும் கேக்குதேன். அவனை விட்டிருங்க” கதறினாள் சிலுக்கு.\nஎன்ன நினைத்தாரோ, சிலுக்கை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தார் ஆலமரத்தான்.\nவீட்டினரிட��் எதுவும் கூறவில்லை அவர். அவளும் கூறவில்லை. பேசாமல் தன் அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.\nஎல்லாருக்கும் காலைப்பொழுது எப்பொழுதும் போல் விடிந்தது.\nஆனால், சிலுக்குக்கு வாழ்க்கையே முடிந்தது.\nஊர் கிணற்றில் ராஜாவும், அவன் தாயும் பிணமாக மிதக்கின்றனர் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவ, வேகமாக அங்கு ஓடினாள்.\nகன கட்சிதமாக வேலையை முடித்திருந்தார் ஆலமரத்தான்.\nஅவனைக் காக்க… இவள் நினைக்க… அவன் உயிரே பிரிந்தது.\nஎல்லாரும் அவனுக்காய் வருத்தபட… இவள் மட்டும் வேகமாய் சிரித்தாள்… பைத்தியமாய் சிரித்தாள்…\nஅதன் பிறகு அவள் வாசம் அந்த கோவில் ஆனது.\nஅவளை அவள் போக்கில் விட… ஆலமரத்தானின் கட்டளை பிறந்தது.\nகொஞ்ச நாள் அவளுக்காய் வருத்தபட்ட ஜனம்… நாளடைவில் அவளை சுத்தமாய் மறந்துப் போனது… அவளை மறக்காமல் இருந்தது அமுதாம்மாள் மட்டுமே…\nஇப்பொழுது இருவரையும் பார்த்துச் சிரித்தாள் சிலுக்கு.\n“இதை நீ அவளுக்கு கட்டுனா உன்னை யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க உன்னை யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க அன்னைக்கு அவன் எனக்கு கட்டிருந்தா அவனும் போயிருக்கமாட்டான்… நீயும் அவளை விட்டு போப்போறியா… அவளையும் பைத்தியமா நடிக்க வைக்க போறியா அன்னைக்கு அவன் எனக்கு கட்டிருந்தா அவனும் போயிருக்கமாட்டான்… நீயும் அவளை விட்டு போப்போறியா… அவளையும் பைத்தியமா நடிக்க வைக்க போறியா\n“என்னை போலவே அவளையும் ஆக்கப் போறியா\nதமிழ், அழகுவைப் பார்க்க, அந்த தாலியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tinystep.in/blog/vedikaiyana-valikalil-athikapadiyana-kalorikalai-erikka", "date_download": "2021-03-01T00:15:02Z", "digest": "sha1:XVO3XJPHC4X4VO2WI7N627JDPOTRXOSS", "length": 12455, "nlines": 260, "source_domain": "www.tinystep.in", "title": "வேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க - Tinystep", "raw_content": "\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nஇன்றைய காலநிலை மாற்றம் மற்றும் சில காரணங்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் எடை. இது அவர்களின் உணவில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் மற்றும் துரித உணவுகளால் ஏற்படுகிறது. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், எடுத்துக் கொள்ளும் கலோரிகளின் அளவில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்க தினமும் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களும் உண்டு.\nபலருக்கு கலோரிக்கும், எடைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்றே தெரியாது. பொதுவாக ஒரு நாளைக்கு ஒருவருக்கு சராசரியாக 1600 கலோரிகள் தேவைப்படுகிறது. கலோரிகளானது உடலுக்குள் செல்லும் போது ஆற்றலாக மாற்றப்படுகிறது. கலோரியானது உடலின் செயல்பாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக இருந்தால், மிஞ்சிய கலோரியானது கொழுப்புக்களாக உடலினுள் படிந்துவிடும். இதனால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.\nஆனால் இன்றைய காலத்தில் அதிகப்படியான வேலையால் உடற்பயிற்சி செய்வதற்கு கூட நேரம் இல்லாமல் போகிறது. இங்கு உடல் பயிற்சி இல்லாமல் உடலில் எஞ்சி இருக்கும் கலோரிகளை குறைப்பதற்கான வழிகளை பார்க்கலாம். இவை கொஞ்சம் முட்டாள்தனமானதாக தோன்றினாலும், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எளிதாக குறைத்து விடும்.\nநண்பர்களுடன் அமர்ந்து 15 நிமிடம் நகைச்சுவை பற்றி பேசி நன்கு வாய் விட்டு சிரித்தால், குறைந்தது 40 கலோரிகள் எரிக்கப்படுகிறது. தொலைக்காட்சியில் நகைச்சுவை காட்சிகள் பார்த்து வாய் விட்டு சிரித்தால், 20 கலோரிகள் குறையும்.\nதுணையுடன் 30 நிமிடம் படுக்கையில் விளையாடினால் 200-க்கும் அதிகமாக கலோரிகள் குறைகிறது என்கிறது இது பற்றிய ஆய்வின் முடிவு.\nகாதலுடன் காமம் கலந்த மனநிலையில் துணைக்கு ஒரு நிமிடம் உதட்டில் முத்தம் கொடுத்தால் 5 கலோரிகள் எரிக்கப்படும்.\nஉங்களுக்கு சூயிங் கம் மெல்லும் பழக்கம் இருந்தால், ஒரு மணிநேரம் சூயிங் கம் மென்றால் 11 கலோரிகளை எரிக்கிறது.\nதோழி அல்லது காதலியுடன் ஒரு மணிநேரம் தொடர்ந்து சாட்டிங் செய்தால், 40 கலோரிகள் எரிக்கப்படுமாம். எனவே உடற்பயிற்சி செய்யவில்லை என்று கவலைக் கொள்ளாதீர்கள்.\nதினமும் குழந்தைகள் அல்லது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியுடன் 1 மணிநேரம் வாக்கிங் மேற்கொண்டால், 200 கலோரிகளை எரிக்கலாம்.\nஉங்கள் துணையை 60 நிமிடங்கள் கட்டிப்பிடித்திருந்தால் 60 கலோரிகள் எரிக்கப்படும். எனவே அவ்வப்போது உங்கள் துணையுடன் கட்டிப்பிடி வைத்தியத்தை மேற்கொள்ளுங்கள்.\nதினமும் 15 நிமிடம் நடனமாடினால், 75-க்கும் அதிகமான கலோரிகளை எரிக்கலாம். அதிலும் துணையுடன் சேர்ந்து ரொமான்டிக் நடனம் என்றால் இன்னும் அதிகமாக எரிக்கலாம்.\nஷாப்பிங் செய்யும் போது, அங்குள்ள ட்ராலியை 30 நிமிடம் அங்கும் இங்கும் இழுத்து நடந்தால், 100-க்கும் அதிகமான அளவில் கலோரிகளை எரிக்கலாமாம்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=787&catid=24&task=info", "date_download": "2021-03-01T01:57:48Z", "digest": "sha1:O45KM3XP3GD4E46YGKRTPQ44SFXMEMH3", "length": 8147, "nlines": 105, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி வங்கிக் கணக்குகள் வீசா இலெக்ரோன் - பற்று அட்டை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவீசா இலெக்ரோன் - இலங்கை வங்கி பற்று அட்டை\nஇலங்கை வங்கியின் சகல வாடிக்கையாளர்களுக்கும் இவ்வசதியை தனது கணக்கை நடைமுறைப்படுத்தும் கிளையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nகணக்கில் காணப்படும் நிலுவைக்கேற்ப அதிகாரம் பெற்ற வணிகர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.\nஉலகம் பூராக உள்ள வீசா ATM மெஷின்களிலிருந்து பணம் பெறலாம்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-06 11:09:39\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையை��் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/03/01", "date_download": "2021-03-01T01:58:02Z", "digest": "sha1:7VCP3KRYRRPCM577LRM5ETIHRNMUM7AM", "length": 9617, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "01 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகள் விடுவிப்பு – மக்களின் தொடர் போராட்டம் வெற்றி\nமுல்லைத்தீவு – கேப்பாபிலவு விமானப்படைத் தளத்தினுள் உள்வாங்கப்பட்டிருந்த பொதுமக்களின் 42 ஏக்கர் காணிகள் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nசிறிலங்காவை சுற்றிய கடலில் சீனாவுடன் போட்டி போடும் ஜப்பான்\nகடந்த 65 ஆண்டுகளாக நீடிக்கும் ஜப்பான் – சிறிலங்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு, இவ்விரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகிறது. குறிப்பாக இந்திய மாக்கடலின் கடல்சார் பாதுகாப்பு உறவானது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\nவிரிவு Mar 01, 2017 | 1:29 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்கா குறித்த நிலைப்பாட்டை ஜெனிவாவில் இன்று வெளிப்படுத்துமா அமெரிக்கா\nசிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு இன்று ஜெனிவாவில் வெளிப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவிரிவு Mar 01, 2017 | 1:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரித்தானிய நாடாளுமன்றில் சிறிலங்கா குறித்து காரசாரமான விவாதம்\nசிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு விவாதம் ஒன்று இடம்பெற்றது. இதில் சிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று காரசாரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nவிரிவு Mar 01, 2017 | 0:53 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கோருகிறது பிரித்தானியா\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.\nவிரிவு Mar 01, 2017 | 0:11 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகேப்பாப்பிலவில் 42 ஏக்கர் காணிகளை இன்று விடுவிக்கிறது சிறிலங்கா விமானப்படை\nகேப்பாப்பிலவு பகுதியில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 42 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 01, 2017 | 0:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்���ாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-03-01T00:13:27Z", "digest": "sha1:LHWLVIWKNGQIXTIZ2JOZA6FCOLXFE4IX", "length": 11243, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "சிறிலங்காவுக்கு இந்தியா உத்தரவிட முடியாது - CTR24 சிறிலங்காவுக்கு இந்தியா உத்தரவிட முடியாது - CTR24", "raw_content": "\nமாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nசிறிலங்காவுக்கு இந்தியா உத்தரவிட முடியாது\nசிறிலங்காவுக்கு இந்தியா யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியுமே தவிர, உத்தரவிட முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\n“13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்துவதற்கு இந்தியாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.\nசிறிலங்கா ஒரு சுயாதீனமான நாடு என்ற வகையில், இந்தியா யோசனைகளை மாத்திரமே முன்வைக்க முடியும்\nஅதற்கு மாறாக சிறிலங்காவுக்கு எந்ததொரு விடயத்திலும் உத்தரவிட முடியாது” என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious Postவீட்டுக்குள் புகுந்தது வன்முறைக் கும்பல் Next Post12 வானூர்திகள் புதுப்பிப்பதற்காக வெளிநாடுக���ுக்கு\nமாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம்\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nதமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைக்கும்\nவடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளத் திறக்க நடவடிக்கை\nகொழும்பு துறைமுகத்தில் அரச புலனாய்வு சேவையின் காரியாலயம்\nபசில் ராஜபக்ஷவுக்கும், ஆளும் தரப்பின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு\nதேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனம் குறித்து இன்னும் ஐக்கிய தேசியக் கட்சி உடன்பாட்டை எட்டவில்லை\nபொதுமக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள்\nவழிகாட்டல்கள் வெளியிடப்பட்டதன் பின்னரே உடல்களை அடக்க அனுமதி வழங்கப்படும்\nஇன்று மட்டும் 460 பேருக்கு கொரோனா\nபட்டமளிப்பு விழாக்களை மெய்நிகர் முறையில்\nமிகப் பெரிய சிவப்பு முள்ளங்கியை அறுவடை செய்து கின்னஸ் சாதனை\nஒன்ராறியோவில் 1,185 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளது\nஎடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து வீடு ஒன்றின் மீது மோதியுள்ளது\nஅ.தி.மு.க., கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள்\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திப்பு\nசீனாவை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணிச்சல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/16/world-indian-envoys-of-tanzania-madakascar-visit.html", "date_download": "2021-03-01T00:09:43Z", "digest": "sha1:REEGHTIHO33CW26HF4SE2MHYJW5PSIA6", "length": 16292, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மான்ஸா தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்த இந்திய தூதர்கள் | Indian envoys of Tanzania, Madakascar visit Mansa Tamil sangam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\n'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா\nமூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்\nகொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க கை கொடுங்கள்.. ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை\n\\\"இந்துத்துவா வென்றால்தான் தமிழ் வாழும்\\\".. கர்நாடக பாஜக தேஜஸ்வி சூர்யா பகீர் பேச்சு.. கொந்தளிப்பு\nஉலகத் தாய்மொழி தினம்...பிரான்சில் இணைய வழியில் சிறப்புக் கொண்டாட்டம்\nடொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 01.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்���ும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமான்ஸா தமிழ்ச் சங்கத்திற்கு வருகை தந்த இந்திய தூதர்கள்\n{image-tanzania-tamil (1)250_16022008.jpg tamil.oneindia.com}மான்ஸா (தான்சானியா): தான்சானியா நாட்டிற்கான இந்தியத் தூதர் கே.வி.பகீரத் அந்நாட்டின் மான்ஸா நகர தமிழ்ச் சங்கத்திற்கு தனது குடும்பத்துடன் வருகை தந்தார்.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவி்ற்கான இந்தியத் தூதர் கே.வி.பகீரத் இரண்டு நாள் பயணமாக மான்ஸா வந்தார்.\nஅவரது மனைவியும், மடகாஸ்கர் நாட்டிற்கான இந்தியத் தூதருமான ஹேமலதா பகீரத்தும், அவர்களது குழந்தைகளும் உடன் வந்தார். (ஹேமலதா, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது)\nஅவர்களுக்கு மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் மான்ஸா தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மிக ஆர்வமாகக் கேட்டறிந்தனர்.\nசங்கத் தலைவர் முகம்மத் ஹோஸ்மின் தமிழ்ச் சங்க உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். சித்ரா ராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட விருந்திலும் கலந்து கொண்ட தூதர் தம்பதி, தமிழ்க் குடும்பத்தினருடன் மிக மகிழ்ச்சியுடன் உரையாடினர்.\nமான்ஸா வாழ் இந்தியர்களுக்கு தரமான மருத்துவம், கல்வி வசதிகள் இல்லாத நிலையை சங்க உறுப்பினர்களான செல்வராஜ், ஷெரீன் ஆயிஷா லியாகத் ஆகியோர் சுட்டிக் காட்டினர்.\nதமிழ்ச் சங்க உறுப்பினரான ராஜேஷ் திருமுகத்தின் பாஸ்போர்ட் புதுப்பித்தலில் உள்ள பிரச்சனையை தீர்க்க உதவியாளருக்கு பகீரத் உத்தரவிட்டார். தூதர் தம்பதிகளின் குழந்தைகளுக்கு ஜி.எம்.ராஜன் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.\nமான்ஸா நகர தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லை- இந்தி, சமஸ்கிருதம் கட்டாயமா\nஒரு பக்கம் வரவேற்பு.. மறுபக்கம்.. ஈழத்தைக் காட்டி.. ராகுலை வச்சு செய்த நெட்டிசன்கள்\nகென்டக்கி தமிழ்ச் சங்கத்தில் இணையவழியில் பொங்கல் திருவிழா\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்.. புதிய வரலாறு படைத்த எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nதமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பெட்டியில் அது என்ன.. அடடே நம்ம செந்தமிழப்பா\nதஞ்சைப் பெரிய கோவில் சதய விழாவில் தமிழிலேயே பூசை செய்ய உத்தரவிட வேல்முருகன் வேண்டுகோள்\nதொல்லியல் பட்டயப்படிப்பு தகுதி.. செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கு முதலிடம்.. எதிர்ப்பால் மாற்றம்\nகர்நாடகாவில் தமிழ் வழிப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமியுங்கள்.. எடியூரப்பாவுக்கு எடப்பாடியார் கடிதம்\nதொல்லியல் பட்டயப்படிப்பு கல்வித் தகுதி...தமிழ் இல்லை...எம்பி சு வெங்கடேசன் கண்டனம்\nதமிழ் ஒலைச்சுவடிகள் எங்கே.. சர்ச்சையில் தமிழ் மரபு அறக்கட்டளை.. கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள்\nஆயுஷ் செயலாளரை நீக்குங்கள்.. தமிழக அதிகாரிக்கு அங்கு போஸ்டிங் போடுங்கள்.. சசி தரூர் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ் நாடு இந்திய வருகை தூதர்கள் erwadi tanzania தான்சானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2008/04/27/tn-cricket-fans-brave-scorching-sun-to-cheer-teams.html", "date_download": "2021-03-01T00:45:41Z", "digest": "sha1:KG5OURADMCM535AY3HLNKBNU7ZMZ2UCY", "length": 16422, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேப்பாக்கத்தில் விஜய்யுடன் கமல்: ரசிகர்கள் உற்சாகம் | Cricket fans brave scorching sun to cheer teams - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nமியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு\nதமிழ் இந்திய மொழி இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா ராகுல் காந்தி சரமாரி கேள்வி\nகூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nஇரண்டு தொகுதிகளை குறிவைத்து களமிறங்கும் கமல்... ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டி\nஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை... ராஜேஷ் தாஸை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்... கனிமொழி பேச்சு\nதமிழ்நாட்டில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு... மூவர் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் மார்ச் 31 வரை... தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு... அரசு உத்தரவு\nஅதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு... டெல்லி புறப்பட்டார் அமித் ஷா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 01.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\nFinance எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேப்பாக்கத்தில் விஜய்யுடன் கமல்: ரசிகர்கள் உற்சாகம்\nசென்னை: சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் திடீர் விருந்தாளியாக நடிகர் கமல்ஹாசன் வந்திருந்ததால் ரசிகர்கள் குஷியடைந்தனர்.\n2 அணிகளில் ஹாட்ரிக் வெற்றியை யார் குவிப்பார்கள் என்ற நிலையில் நடந்த நேற்றைய ஆட்டத்தின்போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாத ரசிகர் வெள்ளத்தால் மைதானம் நிரம்பி வழிந்தது.\nசென்னை கிங்ஸ் வீரர்கள் பெவிலியனில் அதன் பிராண்ட் அம்பாசிடர் நடிகர் விஜய் தன் மகனுடன் வந்து வீரர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.\nஅப்போது திடீர் என்று பெவிலியன் பகுதிக்குள் நடிகர் கமல்ஹாசன் தோன்றினார். இதை தொலைக்காட்சியில் பார்த்த ரசிகர்களின் உற்சாக கரகோஷத்தில் மைதானம் அதிர்ந்தது.\nஅதற்கு முந்தையநாளில்தான் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானை வைத்து தசாவதாரம் ஆடியோவை வெளியிட்டு சென்னையை அதிரவைத்திருந்தார் கமல்ஹாசன். உலகில் வேறு எந்த நடிகரும் நடித்திராத வகையில் இந்த படத்தில் 10 வேடங்களில் கமல் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nவழக்கம்போல் டிரம்மர��� சிவமணி தனது அதிரடி இசையால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு கூடுதல் ரிதம் சேர்த்தார்.\nஆட்டம் துவங்குவதற்கு முன்பு 2 மணிநேரமாக பெவிலியனில் ஆட்டம் பாட்டம் தூள் பறந்தது. போலீஸ் எச்சரிக்கையடுத்து வெளிநாட்டு நடன மங்கைகளின் ஆட்டத்தில் கவர்ச்சி கொஞ்சம் அடக்கியே வாசிக்கப்பட்டது.\nஇன்று முதல் இரண்டாம் கட்ட கோவிட் தடுப்பூசி.. வயது 45ஐ தாண்டிவிட்டதா அப்போ முதல்ல இதைப் படிங்க\nசட்டசபை தேர்தலில்... திமுக சார்பில் போட்டியிட 7000 பேர் விருப்ப மனு\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தை சுற்றிய 14 ஊராட்சிகளில் பத்திரவு பதிவு செய்ய தடை.. வைகோ கடும் கண்டனம்\nதிமுகவுக்கு 75 மார்க்.. தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி - ஜவாஹிருல்லா 'எக்ஸ்க்ளூஸிவ்' பேட்டி\nகல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றி 14 கிராமங்களில் நிலம் பத்திரப் பதிவு செய்ய தடை\nதி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன\nவீசுகிறது சசிகலா அலை.. ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம்.. சசிகலா தலைமையில் ஆட்சி.. நமது எம்ஜிஆர்\n41 லிருந்து 25 க்கு இறங்கி வந்துள்ள பிரேமலதா.. பாமகவை விட அதிக தொகுதியை பெற அடம் பிடிக்கும் தேமுதிக\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nதமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்களை சந்தித்த அமித் ஷா.. போட்ட உத்தரவு.. திகைப்பில் அதிமுக\nகூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி திரிபாதி உத்தரவு\nசமூகமாக முடிந்துள்ளது.. திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின்...முஸ்லிம் லீக், மமக தலைவர்கள் பேட்டி\nஎந்நாளும் இல்லாத திருநாளாக தமிழகத்தில் அதிகரிக்கும் முதல்வர் வேட்பாளர்கள்.. யாருக்கு ஹாட்சீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிளையாட்டு கிரிக்கெட் vijay chennai சென்னை விஜய் கமல் kamal டி 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/madurai/kamal-does-not-need-to-come-to-dmk-alliance-says-vaiko-411915.html", "date_download": "2021-03-01T00:27:55Z", "digest": "sha1:HDIXG6GU5UFSGKZQKDN4CAZZCT77PUX6", "length": 19782, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக கூட்டணிக்கு கமல் வரவேண்டிய அவசியமில்லை...மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை - வைகோ | Kamal does not need to come to DMK alliance says Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஐஜேகே- சமகவுடனான கூட்டணியை இறுதி செய்கிறதா மநீம.. திடீர் ஆலோசனையில் கமல்ஹாசன்\nகோவையில் 15 நிமிஷம்தான்.. \"எதிரிகளை\" விழிபிதுங்க வைத்த மோடி.. தொகுதி பங்கீட்டில் எகிறும் எண்ணிக்கை\nஅரசியலில் இதெல்லாம் சகஜம், டேக் இட் ஈஸி.. சாரி கேட்ட குஷ்புவுக்கு நிர்மலா சீதாராமனின் ஷாக் ஆறுதல்\nசரத்குமார்- பாரிவேந்தரின் புதிய கூட்டணி.. பின்னணி என்ன.. மதியாதார் வாசல் மிதியார்தான் காரணமா\nதமிழக சட்டமன்ற தேர்தலின் 'X-Factor' கமல்ஹாசனா - ஏபிபி கருத்துக்கணிப்பு.. மநீம தொண்டர்கள் ஏககுஷி\nவிழுப்புரம், புதுவையில் பொதுக் கூட்டங்கள்.. சென்னை வந்தடைந்தார் அமித்ஷா\nஉசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nமதுரையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.. தவிப்புடன் காத்திருக்கும் மக்கள்\nமதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து\n4 மணி நேரத்தில் நிரம்பிய நீட் தேர்வு மையங்கள் தமிழ் தேர்வர்கள் திணறல் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்\nஎன்னது.. இத்தனை சீட்டா.. ஏசி சண்முகம் கேட்ட 6 .. \"குப்பு\"ன்னு வேர்க்குதே கேட்டாலே\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்\nSports ஏன் இதை பத்தியே திரும்ப திரும்ப பேசுறீங்க பிரஸ் மீட்டில் கோபம் அடைந்த அஸ்வின்.. தரமான பதிலடி\nAutomobiles ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...\nLifestyle வார ராசிபலன் 28.02.2021 முதல் 06.03.2021 வரை – இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்..\nMovies நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா\nFinance இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக கூட்டணிக்கு கமல் வரவேண்டிய அவசியமில்லை...மதிமுகவில் வார��சு அரசியல் இல்லை - வைகோ\nமதுரை: திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் வைகோ கூறியுள்ளார்.\nஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளுங்கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிமைக்கவும், எதிர்கட்சியான திமுக ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.\nகூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் எதுவுமே முடிவு செய்யப்படவில்லை என்றாலும் ஒருவித நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர் சிறிய கட்சியினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொகுதி வாரியாக பயணம் செய்து வருகிறார்.\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கடந்த 10 ஆண்டுகளில் நாடு நாசமாக்கப்பட்டதைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம். மத்திய அரசு கார்ப்பரேட் அரசாகவும், மாநில அரசு மத்திய அரசின் கொத்தடிமையாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.\nமக்கள் நலக்கூட்டணி இந்த தேர்தலில் அமையாது என்று கூறிய வைகோ, திமுக கூட்டணிக்குக் கமல்ஹாசன் வரவேண்டிய அவசியம் இப்போது இல்லை என்று தெரிவித்தார். வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்.\nஇதனிடையே நெல்லையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ, நடிகர் கமல்ஹாசன் 3வது அணி அமைப்பதால், திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி. கமல்ஹாசனுடன் கூட்டணி என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.\nதிமுக வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடத்தவில்லை. திமுக கூட்டணி வெற்றிக்காக விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறினார். திமுக கூட்டணிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் திரளான மக்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்களிடையே எழுச்சி உண்டாகிறது. அதிமுக அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்றார்.\nமதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. மகன் துரை வையாபுரி கட்சியில் எந்த பதவியிலும் இல்லை அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தெரிவித்தார். திமுகவில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.\nகையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்\nமகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சாத்தியமா அமைச்சர் செல்லூர் ராஜு பதில்\nபிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா\nமதுரையில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்.. நடந்த ஷாக் சம்பவம்... சிசிடிவி காட்சி\nமாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - சித்திரை வீதிகளில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nசாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்\nஅதிமுகவை பயமுறுத்தி... பாஜக தன்னை பலப்படுத்த பார்க்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nமதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்\nமாசி மகம் பெருவிழா கோலாகல கொடியேற்றம் - 26ல் தெப்ப உற்சவம்\nதிமுகவின் ஆட்சி மக்களாட்சியாக,... மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்... ஸ்டாலின் பேச்சு\nமகள் திருமணத்துக்காக கண்கலங்கி நின்ற ஏழைத் தாய்... சீர்வரிசை செய்த டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ..\n100 நாளில் குறைகளை தீர்ப்பதாக ஸ்டாலின் சொல்கிறாரே.. 'இதை' செய்ய முடியுமா\nமீனாட்சி அம்மன் கோவிலில்... முதியவர்கள், சிறுவர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thalapathy-fans-unveiled-vijays-wax-statue-in-kanyakumari-museum/articleshow/72195511.cms", "date_download": "2021-03-01T00:58:37Z", "digest": "sha1:WWXWPTJPYP4HONNWJHUE7MILEVNM4V7P", "length": 10948, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Actor Vijay Wax Statue: விஜய்க்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள் எங்க தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவிஜய்க்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்\nவிஜய்க்கு அவரது ரசிகர்கள் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்றை நிறுவியுள்ளனர்.\nவிஜய்க்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்\nரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படும் விஜய்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது படங்கள் வெளியாகும் நாளில் அவரது ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள்.\nஅது மட்டுமின்றி ஏழை எளிய மக்களுக்குப் பல நல்ல திட்ட உதவிகளை விஜய் ரசிகர்கள் செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள மாயாபுரி மெழுகு அருங்காட்சியத்தில் விஜய்க்கு, அவரது ரசிகர்கள் மெழுகு சிலை வைத்துள்ளனர்.\nMeena House: அம்மன் ஹோட்டல், மீனா வீடு கலக்குற சந்துரு என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்த சூரி\nதெறி படத்தில் விஜய் நடித்த ஜோசப் குருவிலா தோற்றத்தில் விஜய் ரசிகர்கள் மெழுகு சிலை வைத்துள்ளனர்.\nவிஜய்யின் மெழுகு சிலையை சுற்றுலா பயணிகளும், அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.\nஇதை கண்ட ரசிகர்கள், 'உண்மையான விஜய் நிற்பது போல இருக்கு, செம மாஸ்' என்று கமெண்ட் செய்துள்ளனர்.\nவலிமை படத்தில் நடிக்க மறுத்த அரவிந்த் சாமி\nஏற்கனவே அந்த அருங்காட்சியத்தில் ஏபிஜே அப்துல் கலாம், அமிதாப் பச்சன், அன்னை தெரசா, மைக்கேல் ஜாக்சன், பராக் ஒபாமா, சார்லின் சாப்ளின், எம்.எஸ். சுப்புலட்சுமி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வரிசையில் விஜய்க்கும் சிலை வைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அவரது ரசிகர்கள் கூறியுள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nVijay Speech: விஜய்யின் ஒவ்வொரு ஆடியோ லாஞ்சுக்கும் வெயிட் பண்ணுனேன்: சாய் தன்ஷிகா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு ஒரு வயசுக்கு அப்புறம் தான் ஆப்பிள் ஜூஸ் கொடுக்கணும் இப்படி தயாரிச்சு கொடுங்க\nடெக் நியூஸ்Jio ரூ.749 அறிமுகம்: 1 வருஷத்துக்கு 1 பிளான்; லாபமா\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல��� பாஸ்... வைரல் மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, February 28 : இன்றைய ராசிபலன் (28 பிப்ரவரி 2021) - மகரம், கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் கவனம் தேவை\nஆரோக்கியம்லவங்கப்பட்டையும் தேனும் சேர்த்து இந்த முறையில் சாப்பிடுங்க... எப்பேர்ப்பட்ட தொப்பையும் குறையும்...\nபரிகாரம்அந்தி மாலை நேரத்தில் இந்த 5 காரியங்களைச் செய்வதால் ஏழ்மை வரும்\nடெக் நியூஸ்Samsung: உங்க பட்ஜெட் ரூ.12000-ஆ அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க\nமத்திய அரசு பணிகள்SSC அரசு பணியாளர் ஆணையம் வேலைவாய்ப்பு 2021\nஉலகம்கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு\nசெய்திகள்கருணநிதி, ஸ்டாலின், உதயநிதி -3 ஜி... குடும்ப அரசியலுக்கு அமித் ஷா புது விளக்கம்\nசினிமா செய்திகள்வனிதா வீட்ல மீண்டும் விசேசஷமுங்க: குவியும் வாழ்த்துக்களும், எச்சரிக்கையும்\nசென்னைசிங்கார சென்னை இப்போ குப்பையாகிவிட்டது... ஸ்டாலின் வேதனை\nதமிழ்நாடு'சிதம்பரம் கல்லூரியில் தொடர்ந்து கூடுதல் கட்டணம்', கபட நாடகம் ஆடும் அதிமுக அரசு - ஸ்டாலின்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnbusinesstimes.in/tag/content-marketing/", "date_download": "2021-03-01T01:48:01Z", "digest": "sha1:4QT4IZQPKKDFJUV4CVLN7P5UGHUZQ2XK", "length": 5865, "nlines": 181, "source_domain": "tnbusinesstimes.in", "title": "Content Marketing | TN Business Times", "raw_content": "\nதொழில் சிறியதோ, பெரியதோ வாடிக்கையாளர்களை இழுக்க Content Marketing ஐ பயன்படுத்துங்கள்\nஉங்கள் தொழில் சிறியதோ, பெரியதோ தொழில் வளர்ச்சிக்கு தொழில்நுட்பத்தை (technology) பின்பற்றியே ஆகவேண்டும். மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல் Digital Marketing ஆகும். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல உத்திகள் (strategy) பயன்படுத்தப்படுகிறது. Search engine optimization (SEO), Search engine...\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n51 சிறந்த இயக்க வணிக மேற்கோள்களில்\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி\nஇந்தியாவில் அறிமுகமாகவுள்ள வாட்ஸ்ஆப் பே – கூகிள் பே ஆப்பை சமளிக்குமா வாட்ஸ்ஆப் பே\n15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில் (Low budget business)..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஆன்லைன் வாய்ப்புகள்\nதங்கத்தில் எப்படி ஈசியா முதலீடு செய்யலாம்\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nசுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nதினசரி லாபம் தரும் சிறு தொழில் (siru tholil)..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/619182-ilavenil.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-01T00:44:27Z", "digest": "sha1:MSW26YSYU3OU7GCYACWDJMXYAFKE5DG4", "length": 26082, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "இளவேனில்: சிவந்து கருத்த சிந்தனை நதி! | ilavenil - hindutamil.in", "raw_content": "திங்கள் , மார்ச் 01 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஇளவேனில்: சிவந்து கருத்த சிந்தனை நதி\n“ஆனாலும் இந்த உலகம் இன்னும் அழகானதாகவே இருக்கிறது”, ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ என்ற தனது படைப்பை இப்படித்தான் தொடங்கியிருப்பார் இளவேனில். நிறையப் பேர் அதன் தாக்கத்தில் கவிதையெழுத வந்தார்கள் என்பது அப்படைப்பின் வெற்றி. நெடும் பாலையில் கொடும் பயணம் என்று சொல்லத் தக்க வாழ்வை நெடுகச் சுமக்க நேர்ந்த நிலையிலும், குதர்க்கமும் குழப்பமுமான இந்த மனிதர்களை ஒருபோதும் அவருக்கு வெறுக்கத் தெரியவில்லை. அதனால்தான் இந்த உலகம் அவருக்கு இறுதிவரை அழகானதாகவே காட்சியளித்திருக்கிறது.\n“மனிதனைவிடச் சிறந்த புத்தகம் எக்காலத்திலும் எழுதப்பட்டதில்லை” என்ற அவரது கனவுநாயகன் கார்க்கியின் சொல்லாடலை அடிக்கடி உச்சரித்துப் புளகாங்கிதம் அடைவதற்கும்கூட, மானுடத்தின் மீதான தீராக் காதலே காரணம். பொதுவெளியில் பெரும் அடையாளங்களாக உலவிவரும் பலருக்கும் இளவேனில் என்ற சிந்தனையாளர், ஒரு ரகசிய சினேகிதனாகவே இருந்துவந்திருக்கிறார். ஏனெனில், மானுடம் குறித்து அவரிடமிருந்து ஊற்றெடுத்துக்கொண்டே இருந்த தீராத பாடுபொருள் மீதான மோகமே காரணம்.\nசிறுவனாக இருந்தபோதே கோவில்பட்டியிலிருந்து குடும்பத்தை விட்டுப் புறப்பட்டுவிட்ட தனக்கு, எழுதப்படிக்கத் தெரியாத, லாரி டிரைவராக இருந்த தீவிரமான தோழர் ஒருவருக்கு வாசித்துக் காட்டியதன் மூலமாகத்தான் மார்க்ஸும் கார்க்கியும் வசப்பட்டார்கள் என்று அடிக்கடி சொல்வார். கல்லூரியிலேயே காலடி எடுத்துவைக்காத அவர் எழுபதுகளில் கல்லூரிகளில் படித்த மாணவர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக இருந்தார்.\nமண்ணோடும் மனிதர்களோடும் கட்டிப் புரண்டு தனது கலையை, எழுத்தை, உணர்வை, சன்னம் சன்னமாகச் செதுக்கியபடியே மேலெழுந்தவர் இளவேனில். அவருடனான உரையாடல் என்பது அவரது எ���ுத்தைப் போலவே, சிறுமைகளைப் புறங்கை வீச்சில் வீசி எறியும் வீரியம் கொண்டது. அவர் சிரிப்பிலும் பேச்சிலும் எப்போதுமே ஒரு எள்ளல் இழையோடுவதைப் பழகிய நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். பிறரது அறியாமை பற்றிய நகைப்பா, தன் அறிவின் மீதான செருக்கா எனப் பிரித்தறிய முடியாத இளம் புன்னகை அது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விமர்சனங்களை நெருப்பெனச் சுடும் வார்த்தைகளால் கொட்டி, எதிரில் இருப்போர் மனதைப் புண்ணாக்கிவிடும் போதாமையும் அவரிடத்தில் உண்டுதான். அவரது இந்தக் குணத்தால் முறிந்த நட்புகளும், பிரிந்த உறவுகளும் ஏராளம். அதையும் தாண்டி அவரது அநாயாசமான மொழி மீதான காதலில் கட்டுண்டு கிடந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.\nசில நேரங்களில் நெருப்பெனச் சுட்டெரிக்கும்; சில நேரங்களில் அருவி நீரெனச் சுழித்தோடிக் குளிர்விக்கும்; சில நேரங்களில் சவுக்கெனச் சுழன்று சண்டமாருதமாய் பழமையின் மீது இடியென இறங்கும்; இப்படி வாடிவாசலில் இருந்து மூர்க்கத்துடன் வெளிவரும் காளையின் திசை தெரியாத பாய்ச்சலைக் கொண்டதுதான் இளவேனிலின் மொழி. மு.கருணாநிதியின் வார்த்தைகளில் சொல்வதானால், “ஒவ்வொரு சொல்லும் தனது கையில் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு வாக்கிய அணிவகுப்பு நடத்துகின்றன\n“வாளோடும் தேன் சிந்தும் மலரோடும் வந்திருக்கும் நான் ஓர் கோபாக்கினி, நானோர் இளவேனில்” என்ற பிரகடனத்தோடு 70-களில் இளவேனில் நடத்திய ‘கார்க்கி’ இதழைப் படித்து மார்க்ஸிய போதம் பெற்றதாக இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தோழர்கள் பலர் இப்போதும் சொல்வதைக் கேட்க முடிகிறது. அவர் நடத்திய கார்க்கி இதழ் 7,000 பிரதிகள் வரையில் விற்பனையானது. சிற்றிதழ் வரலாற்றில் அது ஒரு சாதனையாகவும் அமைந்தது. ‘பிரகடனம்’, நயன்தாரா’ போன்ற மேலும் பல சிவப்பிலக்கிய ஏடுகளையும் அவர் நடத்தியிருக்கிறார். ‘மக்கள் செய்தி’, ‘தாய்நாடு’, ‘தென்னகம்’, ‘நந்தன்’ ஆகிய இதழ்களில் பத்திரிகையாளராக அவர் பங்கெடுத்திருக்கிறார்.\nஅவரது ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ தமிழின் சிறந்த படைப்பிலக்கிய நவீன வடிவங்களுள் ஒன்று. தன் வாழ்க்கையில் நேரடியாகச் சந்தித்த பாத்திரங்களைச் சித்திரமாகத் தீட்டியிருப்பார். மாக்சிம் கார்க்கிதான் தோழர் இளவேனிலை அகமும் புறமுமாக ஆக்கிரமித்திருந்த ஆதர்ச ஆளுமை.\nதியாகராய நகர் பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்தியன் காபி ஹவுஸில் அவர் நடத்தும் மாலை நேர அறிவுப் பகிர்தல், பலருக்கும் மறக்க முடியாத அனுபவம். அவரது காபிக் கோப்பைக்குள் கார்ல் மார்க்ஸிலிருந்து கா.அப்பாதுரையார் வரை வந்து மூழ்கிக் கரைந்து மணம்பரப்புவார்கள். பெரியாரைப் பல கோணங்களில் பகுப்பாய்ந்து அறிந்துணர்ந்து, பரவசத்துடன் கொண்டாடுபவர். பின்னாளில், மு.கருணாநிதியுடன் அவர் பூண்ட நட்பைப் பலரும் விமர்சிப்பதுண்டு. ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், சி.மகேந்திரன் முதலான பொதுவுடைமை இயக்கத் தலைவர்களுடனும் அவருக்கு அதே நட்புறவு இருந்தது. சிவப்பையும் கறுப்பையும் இரட்டைக் குழல் துப்பாக்கிச் சிந்தனைகளாக மாற்ற நினைத்த அவரது பெருமுயற்சி விமர்சனங்களையும் சந்தித்தது.\nமார்க்ஸியமாகட்டும், திராவிடச் சித்தாந்த மாகட்டும், தேசிய இனங்களுக்கான போராட்டமா கட்டும், எதிலுமே அதிகக் குழப்பமின்றி தெளிவான பார்வையைக் கொண்டிருந்தவர். தன்னைச் சந்திப்பவர்களிடமும் அது குறித்த தெளிவை உண்டாக்கும் ஆளுமை அவரிடம் இருந்தது. ஊடகங்களில் பணியாற்றும் 30 வயதுக்கும் கீழ்ப்பட்ட இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலரும் அவரது மறைவால் அதிர்ந்துபோனதையும், நேரில் வந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.\nஇதுதான் நேர்மையான சிந்தனையாளன் ஒரு சமூகத்தில் ஏற்படுத்தும் நியாயமான தாக்கமாக இருக்க முடியும். அதனைத் தன்னளவில், எந்த ஆர்ப்பாட்டமும் இன்றிக் கச்சிதமாக அவர் செய்துவந்திருப்பதை அறியவும் உணரவும் முடிகிறது.\n‘எனது சாளரத்தின் வழியே’, ‘இளவேனில் கவிதைகள்’, ‘கவிதா’ (கவிதைகள் பற்றியது), ‘25 வெண்மணித் தெரு’, ‘ஒரு ரஷ்ய மூளை என்பதாலா’, ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’, ‘காருவகி’ (நாவல்), ‘புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்’ என இயன்றவரை எழுதிக்கொண்டுதான் இருந்தார். இறுதியாக, பாரதி பற்றிய நாவலை அவர் எழுதி முடிக்கக் காலம் அவரை அனுமதிக்கவில்லை. நிறைய எழுதினார். நிறைய எழுத ஆர்வமும் கொண்டிருந்தார். ஆனால், தமிழ் உலகம் அவருக்கு உரிய அங்கீகாரத்தையும், உவப்பான வாழ்வையும் தந்துவிடவில்லை என்பதுதான் இறுதியாக மிஞ்சும் எதார்த்தம்.\nதனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரிடமுமே அவர் முழுமையாக வெளிப்படுத்தியதில்லை. அவரது வலிகள் அவருடனேயே போய்விட்டன. முதுபெரும் பொதுவுடைமை ஆளுமை வி.பி.சிந்தனைத் தனது தந்தையைப் போல் நேசித்துவந்தார். வி.பி.சிந்தன் மறைவைப் பற்றிய கட்டுரையில் ‘என் பாதை இருண்டு திரண்டிருந்தது’ எனக் குறிப்பிட்டிருப்பார். அப்படித்தான் இருக்கிறது அவரை நேசித்த பலருக்கும் இப்போது. “சமூகக் கொடுமையும் இலக்கியமும் மோதும்போது இலக்கியத்தின் பக்கம் நிற்போம். இலக்கியமும் மனிதனும் மோதும்போது நாம் மனிதனின் பக்கம் நிற்போம்” என்ற அவரது முழக்கத்தைவிட நேர்மையான லட்சியம் வேறொன்று இருக்க முடியாது.\n- மேனா உலகநாதன், பத்திரிகையாளர். தொடர்புக்கு: menaulaganathan@gmail.com\nஇளவேனில்சிவந்து கருத்த சிந்தனை நதிIlavenil\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச...\nதத்துவத்தின் மனிதராக வாழ்ந்தவர் எழுத்தாளர் இளவேனில்: இளவேனில் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின்...\nகி.ரா. காட்டும் இன்னொரு முன்னுதாரணம்\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்\nஎழுதும்போது கதாபாத்திரங்கள் எதிர்க்கேள்வி கேட்கின்றன- மயிலன் ஜி.சின்னப்பன் பேட்டி\nவிளையாட்டுக் களங்கள் அல்ல பள்ளிக்கூடங்கள்\nசட்டம் - ஆட்சியச் சொற்களஞ்சியம்: 20 ஆண்டு கால உழைப்பு; 10 ஆண்டு...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nபிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி...\nகுழந்தைகளுக்கான ராமாயணம் எழுதிய 10 வயது சிறுவன்\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு வயது உச்சவரம்பைத் தளர்த்துக\nகரோனா மூடிய வாசல்களும் திறந்துவிட்ட வாசல்களும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-03-01T00:49:51Z", "digest": "sha1:D7ZF4E3UYAZMI33CRZKXPWPG3RSWZFRG", "length": 10008, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஊரடங்கும் கிருமித் தொற்றும்", "raw_content": "திங்கள் , மார்ச் 01 2021\nSearch - ஊரடங்கும் கிருமித் தொற்றும்\nநல்ல நடிகை அடையாளத்தை ஊன்றிய ரசிகர்களுக்குப் பேரன்பும் பெருநன்றியும்: ஐஸ்வர்யா ராஜேஷ்\nபுதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை\nநரபலியும் மனப்பிறழ்வும்: புரிந்துகொள்ளப்படாத தொடர்பு\nபெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி மறுப்பு; கரோனா தொற்றால் சசிகலாவுக்கு நிமோனியா...\nகாஷ்மீரில் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வகுப்புகள்: ராணுவம் ஏற்பாடு\nஇங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை வைரஸ்; கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியர்களுடனான...\nமாநிலங்கள்-மத்திய அரசு உறவு சீர்கேடு; சோவியத் யூனியன் போல் மாநிலங்கள் சிதற நீண்டகாலம்...\nஉருமாறிய கரோனா வைரஸ் ஆபத்தானதா தற்போதைய தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியுமா தற்போதைய தடுப்பூசிகளால் கட்டுப்படுத்த முடியுமா\nபிரான்ஸ் அதிபருக்கு கரோனா அறிகுறிகள் இல்லை\nகரோனா வைரஸின் மாறுபட்ட புதிய வடிவம்: முன்னெச்சரிக்கை தேவை\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்குகிறது: குணமடைந்தோர் 95 லட்சத்தைக் கடந்தனர்\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/1630", "date_download": "2021-03-01T00:33:43Z", "digest": "sha1:RYG42RY6HX5D7TXAPWC5FKCS5JEEN7YN", "length": 9333, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சிவகங்கை செய்தி", "raw_content": "திங்கள் , மார்ச் 01 2021\nSearch - சிவகங்கை செய்தி\nஆம் ஆத்மியின் இரண்டாவது அத்தியாயம் இனி ஆரம்பம்\n11 மாவட்டங்களில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு வசதிகள்- முதல்வர் திறந்து வைத்தார்\nபோரில் பிரிந்த குடும்பத்தினர் திட்டமிட்டபடி உறவினர்களை மீண்டும் சந்திக்க ஏற்பாடு: தென் கொரியா,...\nஇயக்குநர் பாலு மகேந்திரா உடல�� தகனம்\nபாலு மகேந்திரா உடலுக்கு மெளனிகா அஞ்சலி\nசதுப்பு நில கல்நண்டின் மகத்துவம்\n4-வது ஆண்டாக வரிகள் இல்லாத தமிழக பட்ஜெட்: விவசாயம், கல்வி, மின்சாரத்துக்கு முக்கியத்துவம்\nவலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே சிவகங்கையில் ப.சிதம்பரம் போட்டி- தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது...\nபாலு மகேந்திரா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்\nமீனவர் கொலை: இந்தியாவுடன் பேசித் தீர்க்க ஐ.நா. அறிவுரை\n10.5% உள் ஒதுக்கீடு அளித்ததால் குறைவான தொகுதி...\nஅயோத்தியில் பிரமாண்ட சர்வதேச விமான நிலையம்; மத்திய...\nதமிழகத்தில் மத்திய அரசுக்கு விரோதமான ஆட்சி அமையக்கூடாது:...\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nஇந்தியாவில் ஒரு மரபணுதான் இருக்கிறது; அது இந்து...\nதமிழ் மொழியைக் கற்க முடியாமல் போனது எனக்கு...\nஉலகின் உன்னதமான மொழியான தமிழில் என்னால் பேச...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=2339", "date_download": "2021-03-01T00:29:49Z", "digest": "sha1:XB3YYQZCO7NY7TXVSLV35BLTVLD4LMP5", "length": 9958, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "Genghis Khan - செங்கிஸ்கான் » Buy tamil book Genghis Khan online", "raw_content": "\nசெங்கிஸ்கான் - Genghis Khan\nஎழுத்தாளர் : முகில் (Mugil)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை, தகவல்கள்\nஏர்டெல் மிட்டல் பேசு மால்கம் எக்ஸ்\nஉலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.\nசுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.\nஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.\nஅசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் த��ணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.\nஇந்த நூல் செங்கிஸ்கான், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎம்.ஆர். ராதா கலகக்காரனின் கதை - MR Radha\nஉணவு சரித்திரம் - Unavu Sarithram\nஅகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram\nஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram\nலொள்ளு தர்பார் - Lollu Dharbaar\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nவீர சிவாஜி மராட்டிய சிங்கம்\nவெற்றி வீரன் ஜீலியஸ் சீசர் - Vetri Veeran Julias Chesar\nகாலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal\nவெற்றி வேந்தர்களின் வீர வரலாறு\nஇந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்\nஇந்தியாவின் வரலாறு பாகம் 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமார்க்கெட்டிங் மாயாஜாலம் - Marketing Maayaajaalam\nதத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka\nவாழ்க்கை விதிகள் - The Rules of Life\nமீண்டும் தூண்டில் கதைகள் - Meendum Thoondil Kathaigal\nசிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி\nகிச்சு கிச்சு - Kichu Kichu\nலாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஆளுமை திறன் மிகுத்த போர்வீரன்\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-19/", "date_download": "2021-03-01T00:18:26Z", "digest": "sha1:IISWPZIQQDNJY4DRCAHVCXROGVHZGR3M", "length": 43519, "nlines": 219, "source_domain": "www.smtamilnovels.com", "title": "காதல் 19 | SMTamilNovels", "raw_content": "\nபௌர்ணமி இரவை தனியாக மாடியில் இருந்து ரசித்துக் கொண்டு இருந்தால் இளமதி.\n“சரியா தப்பானு தெரியலை ஆனால் இப்ப என் மனதில் என்ன ஓடுகிறது தெரியுமா இந்த பௌர்ணமி நிலவை சித்து கூட நின்று ரசிக்கனும், அவன் கூட பைகில் வேகமாக இந்த மாதிரி ராத்திரி நேரத்தில் போகனும் போல இருக்கு. அவனை கட்டி பிடித்து வாழ்க்கை பூல்லா என் கூடவே இருக்க சொல்லனும் போல இருக்கு.\nஎனக்கு இப்படி ஒரு பீல் ஆதி கிட்ட கூட வரலை. இது தான் காதலா….. தெரியலையே லட்சுமா உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். எனக்���ு வர சந்தேகத்தை எப்போதுமே நீங்க தான் சால்வ் பண்ணுவிங்க. இப்ப என் மனதில் பல கேள்விகள் இருக்கு லட்சுமா ஆனால் தீர்க்க தான் நீங்க இல்ல” என்று கண்ணில் வரும் கண்ணீரை துடைத்து கொண்டு,\n“எனக்கு சித்துவை ரொம்ப பிடித்து இருக்கு லட்சுமா. என் ஒரு மனசு சொல்லுது நான் அவனை லவ் பண்றேன்னு. ஆனா இன்னொரு மனசு சொல்லுது இது ஆதிக்கு நான் பண்ற துரோகம் என்று. நான் என்ன பண்வேன் லட்சுமா.\nநீங்க தான் சொன்னிங்க நாம எவ்வளவு தான் நாகரிகத்தில் முன்னேறினாலும், ஒருத்தர் மேல உண்மையான அன்பு வைத்தால் அவங்க இல்லைனாலும் நம்ம அவங்க நியாபகங்கள் கூடவே வாழ்க்கை முழுவதும் வாழ்ந்திருவோம். ஆனால் நான் ஆதியை மறந்திட்டேனே. நான் இங்க வருவதற்கு முன்னாடி எப்போதும் என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் அப்ப அப்ப ஆதியை பற்றி நினைப்பேன்.\nஆனால் இப்போது எல்லாம் சித்து தான் என் நியாபகத்தில் இருக்கான். இது சரியா இல்ல தப்பா” என்று நட்சத்திரத்தை பார்த்து கேட்டவளின் தோளில் யாரோ கை வைக்க அதிர்ந்து திரும்பினாள்.\nமாலதி தான் அவள் அறையில் இல்லாமல் இருப்பதை பார்த்து பதறி தேடி கடைசியாக மாடிக்கு வர மதி பேசியதை கேட்டு அவளை அணைக்க சென்றாள்.\nஅணைத்து கொண்டு, “மனதை போட்டு குழப்பிக்காத மதி. கௌரி இல்லாமல் அவ நியாபகத்தோடு மதன் வாழ்வதாக சொல்லும் போது நீ கூட என்ன சொன்ன,\n‘இல்லாதவர்களை நினைத்து கவலைப்படாதிங்க அவங்க எங்க இருந்தாலும் உங்க சந்தோசத்தை தான் பார்க்க நினைப்பாங்க. நீங்க மாலதியை கௌரியா பார்க்காதீங்க. கௌரியோட இடத்தை கண்டிப்பாக மாலதி கேட்க மாட்டாள். மாலதிக்கு என்று சின்னதாக ஒரு இடம் தாங்க. ஆனால் கௌரியை நினைத்து கொண்டு மாலதி கூட வாழாதிங்க. அது தான் நீங்க இரண்டு பேருக்கும் பண்ற துரோகம். அதுக்காக கௌரியை மறக்க சொல்லலை’\nஅப்படி தெளிவாக பேசிய நீயே ஏன் இப்ப இப்படி குழப்பிக்கிற. பொறுமையா யோசி. சித்து அண்ணா ரொம்ப நல்லவங்க. உனக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவாங்க” என்ற மாலதியை பார்த்து சிரித்தால் மதி. தன் அறைக்கு வர அங்கு சித்தார்த் அபியை தன் நெஞ்சில் சுமந்து தூங்கி கொண்டு இருந்தான். சிறிது நேரம் அவனை ரசித்து விட்டு உறங்க தொடங்கினாள்.\nசென்னையின் மத்திய பகுதி, பெரும்பாலான பணக்காரர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் வசிக்கும் பகுதி. ஒரு வீட்டிலில் மட்டும் ப��பரப்பு இந்த இரவு வேலையிலும் அதிகமாகவே இருந்தது. காரணம் அந்த வீட்டின் முதலாளி வெளிநாட்டில் இருந்து வருகிறார்.\nகார் வந்ததும் அதில் இருந்து இறங்கிய ஜெய் பிரகாஷ் அவனின் பிஏ விடம்,\n“டேவிட் உன் கிட்ட சொன்ன வேலை முடிந்ததா” என்ற கேள்வியோடு உள்ளே செல்ல,\n“எஸ் சார் நீங்க சொன்ன மாதிரியே இளமதியை உங்கள் என்கேஜ்மென்ட்க்கு இன்வைட் பண்ணிட்டேன். அவங்களும் வருவதாக சொல்லிட்டாங்க” என்று கூற\n“குட்….. நாளைக்கு மார்னிங் கிருத்திகா வீட்டிற்கு போகனும். ஸோ நாளைக்கு எந்த அப்பாய்மென்டும் வேண்டாம். தேன் சித்தார்த்தை வாச் பண்ணிட்டே இருக்க சொல்லுங்க” என்று அவனிடம் கூறிவிட்டு மனதில் ‘மதி அட் லாஸ்ட் நீ கிடைக்க போகிற. வெயிட்டிங் ஃபார் மன்டே பேப்’ என்று சந்தோசமாக தன் அறைக்கு சென்றான் ஒய்வு எடுக்க.\nஅதிசயமாக பறவைகள் சத்தம் கேட்க கண் விழித்தால் மதி. பக்கத்தில் அபி மட்டும் இருக்க அவனின் தலையை கோதி நெற்றியில் இதழ் பதித்து, ஜன்னல் பக்கத்தில் இருக்கும் குருவியை பார்த்து சிரித்து விட்டு பார்த்ரூம் சென்றாள்.\n‘இன்றைக்கு என்னோட லவ்வை சித்து கிட்ட சொல்லனும். எப்பவும் பையன் தான் முதலில் சொல்லனுமா கொஞ்ச சேஞ்ச் க்கு நாம சொல்லுவோம்’ என்று முகத்தில் என்றும் இல்லாத சந்தோஷத்துடன் தயாராகி அபியையும் எழுப்பி கொண்டு கீழே சென்றாள். சந்தோசமாக வருபவருக்கு தெரியாதே கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய இடி தலையில் இறங்க போவது.\nஅபியை ஹாலில் பொம்மையுடன் விளையாட விட்டு பின் ‘எங்க போனாங்க யாரையும் காணோம்’ என அனைவரையும் ஒவ்வொரு அறையாக சென்று தேட, ஒரு ரூமில் பேசும் சத்தம் கேட்க அங்கே சென்றவள் உள்ளே செல்ல நினைக்கும் போது சித்து “அபி என் பையன் ம்மா. என் ரத்தம் உங்க பேரன்” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்தாள். வந்த சுவடே தெரியாமல் அபியின் அருகில் அமர்ந்தாள்.\nகாலை எழுந்த சித்தார்த் மதியை தவிர அனைவரையும் பவாணி அறைக்கு வர சொன்னவன் அன்று ஹோட்டலில் நடந்ததை மட்டும் சொல்ல தொடங்கினான்.\n“அபி என் பையன் ம்மா என் ரத்தம் உங்க பேரன். எனக்கே நேற்று தான் தெரியும்” என்க,\nஇதை கேட்டதும் மாலதி அதிர பவாணி இடிந்து போய் தொப் என்று அமர்ந்தார்.\nஅவரிடம் சென்று நடந்ததை கூறினான். முதலில் தன் வளர்ப்பு தவறி விட்டதே என்று வருந்தியவர் பின் நடந்தது முழுவதும் சதி என்று அறிந்��� பின் மனம் சற்று மட்டுப்பட்டது.\nமுதல் பாதி மட்டுமே கேட்ட மதி, தான் எவ்வாறு உணர்கிறேன் என்றே புரியாமல் இறுகிய முகத்தோடு அமர்ந்து இருக்க பக்கத்தில் யாரோ அமர்வது தெரியும் திரும்பி பார்க்க அங்கே சிரித்த முகத்துடன் சித்து அமர்வது தெரியவும், சற்றென்று எழுந்து அவள் அறைக்கு சென்றாள்.\n‘என்ன ஆச்சு இவளுக்கு’ என்ற கேள்வியுடன் புரியாமல் அவள் செல்லும் திசையை நொக்கினான்.\nஇருவரையும் அழிக்க நினைக்கும் ஜெய், ஆவலோடு காத்திருக்கும் அந்த திங்கள் இருவரது வாழ்விலும் மறக்க முடியாத மாற்றத்தை கொண்டு வருமா அல்ல பெறும் அழிவை சந்திக்குமா\nஅனைவரும் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்து இருக்க மாலதி,\n“என்ன ஆச்சு மதி முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு” என்று இறுகிய முகத்தோடு இருக்கும் மதியை பார்த்து கேட்டதும்,\n“மதி உடம்பு எதாவது பண்ணுதா இல்ல தையில் போட்ட இடத்தில் பெயின் இருக்கா” என்று பதட்டத்துடன் கேட்க,\n“அதெல்லாம் ஒன்றும் இல்லை. தலை வலி அதான். நான் ரூமிற்கு போறேன் மாலதி அபியை பார்த்துக்கோ” என்று யாரிட பதிலையும் எதிர் பார்க்காமல் சென்றான்.\nகதிர் “இவளுக்கு என்ன ஆச்சுடா இப்படி எதையோ இழந்த மாதிரி இருக்காள்” என\nஅதை பற்றி யோசித்து கொண்டு இருந்தவனை அபியின் “ப்பா” என்ற அழைப்பில் அவனை அள்ளி கொண்டு கொஞ்ச தொடங்கினான்.\nதன் மகன் தன் ரத்தம் என தெரிந்த பின் ஒருவிதமான சந்தோஷமான உணர்வை உணர்ந்தாலும் அவன் உருவானது துரோகத்தில் தானே என்று நினைக்கும் போது அணு அணுவாக சாவதை போல் உணர்ந்தான். ஆம் துரோகம் தான் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் காதலியாகவோ அல்ல கட்டன மனைவியாகவே இருந்தாலும் பலவந்தமாக நடப்பது குற்றம் என்றிருக்க சுயநினைவு இல்லாமல் இருந்தவளிடம் அத்துமீறி நடந்தது துரோகம் தான் மன்னிக்க முடியாத குற்றம்.\nஅபியிடம் சற்று நேரம் விளையாடி விட்டு பின் தாயிடம்,\n“மா… நான் ஹரி மாமா கிட்ட லக்கி கதிர் லவ்வை பற்றி பேசினேன். மனுசன் முதலில் ஒத்துக்கலை. பேசி பேசியே கடைசியாக ஒத்துக்கொள்ள வைச்சிருக்கேன். அவர் முழு மனதோடு சம்மதிக்கலை. ஸோ அவர் மனசு மாறுவதற்குள் அவங்களோட கல்யாணத்தை முடிக்கனும்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்த கதிர் பின் அவனை வேகமாக நெருங்கி அணைத்து, “தேங்ஸ் பாஸ். நான் உங்களுக்கு எப்படி” என்று சந்தோசத்தில் பேச முடியா���ல் தடுமாறியவனை தட்டி கொடுத்து,\n“நீ எனக்கு தம்பி மாதிரி டா. எங்க வீட்டு பையனோட ஆசையை நிறைவேற்ற எனக்கு உரிமை கடமை எல்லாம் இருக்கு. வாடா போகலாம் நிறைய வேலை இருக்கு” என்றவனை ஏறிட்ட பவாணி,\n“தம்பி கதிரோட சேர்ந்து உனக்கும் மதிக்கும் கல்யாணம்” எனும் போதே\n“மாம் ப்ளீஸ் இப்ப எதுவும் வேண்டாம். நான் சொல்லுற வரை இதை பற்றி நினைக்காதிங்க” என்று சொல்லிவிட்டு சென்றவனை வெறுமையாக பார்க்க “எல்லாம் சரியாகிடும் மா” என்று சமாதானம் சொல்லி அழைத்து சென்றாள் மாலதி.\nஅறைக்கு வந்த மதி, குழம்பி புலம்புவதற்கு தூங்குவதே மேல் என எதை பற்றியும் யோசிக்காமல் தூங்க தொடங்கினாள்.\nதனது அறையில் கதிருடன் வேலை செய்து கொண்டு இருந்தான் சித்தார்த். அப்பொழுது விஷ்ணு வர,\n“என்ன டிசி சார் வேலை எதுவும் இல்லையா ஃபீரியா சுற்றி கொண்டு இருக்க” என்று சித்து கூற\n“அட போங்க டா எனக்கே கேஸ் இல்லாமல் வேறும் மீட்டிங் மட்டும் அட்டன் பண்ணி போர் அடிக்கிறது நீ வேற கிண்டல் பண்ணாத மேன்” என்று மூவரும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கும் போது ஜெய் சித்துவிற்கு போனில் அழைத்தான்.\nஅதை பார்த்து, “மச்சி அவன் தான் எனக்கு கால் பண்றான் டா” என்பவனிடம் விஷ்ணு\n“ஸ்பீக்கரில் போட்டு பேசுடா” என அவனும் காலை ஸ்பீக்கரில் போட்டு அமைதியாக இருந்தான்.\nஇரு பக்கமும் மையான அமைதியாக இருக்க முதலில் மௌனத்தை கலைத்தது ஜெய் தான்.\nஜெய், “என்ன சித்தார்த் கிருஷ்ணா உன்னோட ப்ரெண்ட் விஷ்ணுவை சென்னைக்கு மாற்றிட்ட போல ம்ம்… அவ்வளவு பயம் உயிர் மேல” என்றான் நக்கலாக\n“கரெக்டா சொன்ன ஜெய் உயிர் மேல இருக்கிற பயம் தான். பட் என் உயிர் மேல இல்லை என் மதியோட உயிரை காப்பாற்றனும் என்ற பயம்” என்றான்.\n“பாருடா நான் யார் என்று கண்டுபிடுச்சிடுயா குட். அப்புறம் யார் கொன்னா என்று தெரியாமலே சாக கூடாது இல்லையா” என்பவனிடம்\n“உனக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும் நான் ஏன் அவனை கொன்றேன்னு. எனக்கும் கதிருக்கு இப்ப எங்க கூட தங்கை இருந்து இருக்கனும். அவள் இல்லாததுக்கு காரணம் உன் அண்ணா. அப்படிப்பட்ட ஒருவனை கொல்லாமல் கொஞ்ச சொல்றியா” என்றான் கோபமாக,\n“என் அண்ணா தப்பு பண்ணானா இல்லையா என்று எல்லாம் எனக்கு வேண்டாம். அவனை கொன்ற உன்னை சும்மா விட மாட்டேன். துடிக்க துடிக்க கொல்லுவேன்” என்றான்\n“சரி உனக்கு நான் தா��ே வேண்டும் என்னை என்ன வேண்டுமானாலும் செய். எதுக்கு மதியை கொல்ல நினைக்கிற” என்ற சித்துவிடம்,\n“கொல்லவா ஹா.. ஹா… ” என்று சிரித்தவன் பின் அவனே “எனக்கு அவ வேண்டும் டா. எனக்கு மட்டும் இல்ல டா உனக்கு நெருங்கிய ஒருத்தருக்கு கூட அவ வேண்டும். அவளை குத்தனதும் அவங்க ஆளுங்க தான்” என்றான் ஜெய்..\n“என்னடா விளையாடுறீங்களா… எதுக்கு டா அவ வேண்டும். யாருடா அவன் புதுசா” என்று கோபத்தில் கத்தினான்.\n“ப்ச் கத்தாத சித்தார்த். மதி கிட்ட பல கோடி மதிப்பிலான ஒரு பொருள் இருக்கு. அது எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சால் அவ உயிரை காப்பாற்றலாம்” என்று பேசிக்கொண்டே போனை கட் செய்தான்.\nஅதுவரை அமைதியாக இருந்த விஷ்ணுவும் கதிரும் சித்துவிடம்,\n“பொறுமையாக யோசிப்போம் டா நமக்கு க்ளூ கிடைக்கும். கண்டிப்பாக மதிக்கு அதை பற்றி தெரிய வாய்ப்பு இல்லை” என்று விஷ்ணு கூற கதிரும் அதை ஆமோதித்தான்.\n“எனக்கு மட்டும் ஏன்டா இப்படி எல்லாம் நடக்கிறது. பிடித்த பெண்ணை தொலைச்சிட்டு பல நாள் தேடி நானே எதிர்பாராத ஒரு நாள் எனக்கு கிடைச்சா. கூடவே கியூட்டா ஒரு பாப்பா. ஆனால் நான் நினைக்காத பல விசயம் நடந்து என் குழந்தையை சுமக்கிறது கூட தெரியாமல் இருந்து இருக்கேன். சரி எல்லாம் முடிந்து சந்தோசமாக வாழலாம் என்று நினைக்கும் போது புதுசா ஒரு பிரச்சனை. நான் என்னடா தப்பு பண்னேன்” என்று கண் கலங்க பேசியவனை இருவரும் அணைத்து கொண்டு,\n“சரியாகிடும் டா எல்லாமே சரியாகிடும்” என ஆறுதல் கூறினார்கள்.\nஅதே நேரம் தூங்கி கொண்டு இருந்த மதி “சித்தூ.. ” என்று அலறிக் கொண்டு எழுந்தாள்.\nஅவளின் குரலை கேட்டு பதறிக் கொண்டு வந்த மாலதியும் பவாணியும் மதியின் வியர்வை வழியும் முகத்தையும் பதட்டத்தில் நடுங்கும் உடலையும் கண்டு குழம்பி அவளை சமாதானம் செய்தனர்.\nமதியின் ‘சித்தூ’ என்ற அழைப்பில் பதறிக் கொண்டு அவர்கள் அறைக்கு சென்று பார்க்க, வியர்த்து பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தால் மதி.\n“ஏய் மதி இங்க பார்” என மாலதி அவளை உலுக்கி சுய நினைவுக்கு கொண்டு வந்து,\n“என்ன ஆச்சு மா ஏன் கத்தின எதாவது கனவு கண்டியா” என அவள் தலையை ஆதரவாக வருடி கொண்டே கேட்டார் பவாணி.\n“ஒன்றுமில்லை அத்தம்மா எதோ கெட்ட கனவு” என அவரிடம் பொய்யாய் தன் பயத்தை மறைத்து கொண்டு கூறினாள்.\n“சரி வா நம்ம வெளியே உட்கார்ந்து பேசலாம்” என அவளை அழைக்கும் போதே கோமதி அவருக்கு போன் செய்தார்.\n“அண்ணி நாங்க சென்னை வரோம். சித்து நேத்து அவருக்கு கால் பண்ணி லக்கி கல்யாணத்தை பத்தி பேசியிருக்கான். அவரும் வருகிறார் அண்ணி” என வரும் தகவலை சொல்லி விட்டு அனைத்தார்.\n“மதிம்மா லக்கி வரா டா. அண்ணா அண்ணி கூட வராங்க. நான் போய் அவங்களுக்கு ரூம் ரெடி பண்றேன்” என்று கூறி சிட்டாக பறந்தவரை மலர்ந்த முகத்தோடு பார்த்தால் மதி.\nவிஷ்ணு, “சித்து இப்ப போனில் எதோ தங்கை எப்படி சொன்னியே. என்னடா அது” என்று கேள்வியாக கேட்க,\nசித்து, “கதிரோட தங்கை அனு. எனக்கு தங்கை தான் டா. ஒரு வருடம் முன்னாடி கொடைக்கானலுக்கு ப்ரெண்ட்ஸ் கூட டூர் போனவள் எப்படி திரும்ப வந்தா தெரியுமா” என கண்ணில் வலியுடன் கோபத்தில் இறுகிய கரத்துடன் கூற, கதிர் மௌனமாக கண்ணீர் வடித்து கொண்டு இருந்தான்.\n“பாதி உயிரோட உடம்பெல்லாம் காயத்தோடு ச்…. அவ நிலமையை இப்ப நினைச்சாலும் கொலை வெறி வருது. யாரோ அவளை ரோட்டில் பார்த்து போலீஸ் கிட்ட சொல்லி இருக்காங்க. தகவல் கிடைத்து நாங்க போய் பார்த்தா ஆக்ஸிடன்ட்னு தான் சொன்னாங்க. பட் அது ஆக்ஸிடன்ட் இல்லடா. அவளை யாரோ கற்பழித்து…. ” என சொல்ல முடியாமல் கையை மேசையில் குத்த,\n“ரிலாக்ஸ் சித்து இப்ப அனு எங்க இருக்காங்க” என்றான் தவிப்பாக. தன் தவிப்பை அவன் உணர வில்லை.\n“இருக்க கூடாத இடத்தில்” என்றான் கதிர் வருத்தமாக.\n“புரியலை” என்ற விஷ்ணுவிடம் “மன நல காப்பகம்” என எங்கோ பார்த்து கொண்டு சொல்ல,\n“வருணை என்ன பண்ணிங்க” என்றான் கோபத்தோடு,\n“அவனை பத்தி தெரிந்ததும் அவனை கொன்றுவிட்டேன்” என்று கூற\nகதிர் தான் அந்த பேச்சை மாற்றி வேற பேச வைத்தான். பின் இரவு மூவரும் வீட்டுக்கு வர,\nபவாணி, “டேய் பசங்களா வாங்க சாப்பிட” என்று கூறியதை கேட்டும் யாருக்கும் சாப்பிட மனம் இல்லாததால் வேண்டாம் என அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.\nஞாயிற்றுக்கிழமை பல மக்கள் விரும்பும் நாள். வாரத்தின் சோர்வை போக்கும் உற்சாகமாக நாள். ஏனோ சித்தார்த் வீட்டில் மாறாக விடிந்தது.\nதூக்கத்தில் இருந்து எழுந்த சித்து வழக்கமாக பக்கத்தில் இருக்கும் அபியையும் மதியையும் காண, அபி மட்டும் துயில் கொண்டு இருக்க மதியை காணவில்லை.\nஎதோ தவறாக நடப்பது போலவே இருக்க அபியை தலையணையால் பத்திர படுத்தி விட்டு, கீழே வர ஹரி அவன் தாயிடம் பேசியது த��ரிந்தது. இவனை பார்த்ததும் மெலிதாக சிரித்து விட்டு அவர் வெளியே செல்ல,\n“ம்மா… மாமா என்ன சொன்னார். என்னை பார்த்ததும் வெளியே போய்டார்” என கேள்வியாக கேட்க,\n“ஒன்றும் பெரிசா இல்லடா. நான் எழுந்ததும் மதியோட பழைய ரூமில் சத்தம் கேட்டது. என்ன சத்தம்னு பார்க்க போனா உன் மாமா அந்த ரூமில் எதையோ தேடிட்டு இருந்தார். என்ன பண்றாங்கனு கேட்டேன். மோதிரம் கீழே போட்டாராம். கிடைக்கலை போல நான் தான் அப்புறம் தேடி தருவதாக சொன்ன. யாரையோ முக்கியமானவங்களை பார்க்க போறதா கிளம்பிடார்” என சொல்லி விட்டு செல்ல,\n‘மாமாக்கு மதி ரூமில் என்ன வேலை. மோதிரம் காணோம்னு அம்மா வேணா நம்பலாம். பட் எப்பவும் வராதவர் இந்த முறை வந்து இருக்கார். தப்பா இருக்கே’ என எதையோ யோசித்தவன் விஷ்ணுவிற்கு போன் செய்தான்.\n“ஹலோ” என தூக்கத்தில் விஷ்ணு கூற,\n“மச்சான் உடனே கிளம்பிற. நான் என் மாமா நம்பர் தரேன். எனக்கு அவங்க மேல சந்தேகமா இருக்கு. நீ என்ன பண்ற அவங்களை பாலோ பண்ணி யாரை மீட் பண்றாங்கனு பாரு. நான் மதி கிட்ட எதாவது சந்தேகம் படும் படி இருக்கானு பார்க்கிறேன்” என\n“போறேன்…. உன்னை எல்லாம்” என திட்ட முடியாமல் அவன் சொன்னதை செய்ய தயாரானான்.\nமதி… மதி எங்க என தேடி பார்க்க அவளோ மாலதியுடன் துயில் கொண்டு இருந்தாள். ‘இவ ஏன் இங்க தூங்கிறா’ என்று யோசித்தாலும் மதி இருந்த பழைய அறைக்கு சென்று எதாவது கிடைக்குமா என தேட தொடங்கினான்.\nஇங்கு விஷ்ணுவோ ஹரியை கண்டு பிடித்து அவனை பின் தொடர்ந்தான்.\nதேடி தேடி களைத்து அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் சித்தார்த். மனதில் ‘இந்த பொருளை தான் தேடனும்னு சொன்னாலே கண்டுபிடிக்கிறது கஷ்டம். இதில் நான் எதை தேடுறேன்னு தெரியாமலே தேடுறேன். ஸோ பாவம்’ என அவனே அவன் மேல் பச்சாதாபம் கொள்ள, திரும்பும் சமயம் அவன் சட்டை பக்கத்தில் இருந்த பீரோவில் மாட்டி, அந்த பீரோ ஆட,\n‘நான் ஸ்டாங்கா இல்ல இந்த பீரோ வீக்கா’ என மாட்டிய சட்டையை விடுவித்து மேலே பார்க்க அங்க ஒரு சிறிய பை இருந்தது.\nஇது என்னடா என எடுத்து பார்க்க அதில் ஆதியின் இரத்த கறை படிந்த சட்டை, மற்றும் அன்று ஆக்ஸிடன்ட் நடக்கும் போது அவனிடம் இருந்த பொருட்கள் இருக்க, அந்த பையை தன் அறைக்கு எடுத்து சென்றான்.\nஅங்கு ஹரியோ எதோ ஒரு அடர்ந்த காடு போன்ற இடத்தில் யாருக்கோ காத்திருக்க, அவர் பின்னே வந்த ��ிஷ்ணு மறைவாக தன் வாகனத்தை மறைத்து விட்டு அவர் அருகே இருக்கும் புதர் அருகே மறைந்து நின்றான்.\nதன் அறைக்கு வந்த சித்து அந்த பையை திறந்து, அனைத்தையும் மேசையில் கொட்டினான்.\nவெள்ளை நிற முழுக்கை சட்டை அவன் ரத்ததால் சிவப்பாக மாறி இருந்தது. அடுத்து ‘எம்’ என்ற இனிசியல் கொண்ட செயின், வாட்ச், மோதிரம் என்று இருக்க அவனுக்கு தேவையானது போல் எதுவும் இல்லை என்று நோந்தே போனான்.\nஅவன் எதிர்ப்பாரா நேரத்தில் மதி அறையில் நுழைய பரப்பி வைத்த பொருளை வேகமாக மறைத்தான்.\n“வா மதி என்ன அபியை எழுப்ப வந்தியா நல்லா தூங்கிறான் மா தூக்கட்டும். எழுந்த பின் நான் கூப்பிட்டு வரேன்” என அவன் மட்டுமே பேச மதி அமைதியாக தூங்கும் அவள் மகளையே பார்க்க\nஅவள் பதில் பேசாததை புரிந்து கொள்ளாமல் அவன் மட்டும் பேச, ரொம்ப நேரமாக பதில் வராததால் என்ன என்று பார்க்கும் நேரம் லக்கி அந்த ரூமிற்குள் நுழைந்தாள்.\n“ஏய் லக்கி வா வா நைட் நீங்க லேட்டா வந்ததால் பார்க்க முடியலை. ஹாப்பியா மேரேஜ் அதுவும் உனக்கு பிடித்த கதிர் கூட” என\n“ஹாப்பியா….. அட என் சந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது. உனக்கு தான் நன்றி சொல்லனும். ஆனா அது கூட சின்ன வார்த்தை தான் நீ பண்ண உதவிக்கு முன்னாடி” என அவள் மேலே பேசும் முன்,\nசித்து, “அட போதும் மா ரொம்ப தான் சீரியஸா பேசற. மதி நீங்க இரண்டு பேரும் போய் வேலையை பாருங்க” என இருவரையும் அனுப்பி விட்டு ஆதியின் பொருளை மீண்டும் பையில் திணிக்கும் போது சட்டை காலரில் உள் எதோ இருப்பதை போல் இருக்க,\nபக்கத்தில் இருந்த கத்திரி கோல் கொண்டு இருந்த சிறிய ஓட்டையை பெரிதாக கிழிக்க, உள்ளிருந்து வந்து விழுந்ததை பார்த்து அதிர்ந்தான்.\nஇங்கு விஷ்ணுவோ ஹரிவுடன் இருந்த நபரை பார்த்து அதிர, அவர்கள் பேசுவதை தன் போனில் பதிவு செய்ய தொடங்கினான்.\nவானத்தை இலக்கிலாமல் வெறித்து கொண்டு இருந்த மதி தன் மன பாரத்தை போக்க ஒரு முடிவு எடுத்தாள். அவள் எடுத்த முடிவு என்ன அந்த முடிவால் யாருக்கு நன்மை அந்த முடிவால் யாருக்கு நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/03/02", "date_download": "2021-03-01T00:55:15Z", "digest": "sha1:VMDTOVJCVDOLKDZJ5S63LNPKZLCWWPK5", "length": 11464, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "02 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஆலோசனை\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.\nவிரிவு Mar 02, 2017 | 15:58 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரித்தானியாவுடன் அமெரிக்கா ஜெனிவாவில் பேச்சு – சிறிலங்கா குறித்தும் ஆராய்வு\nசிறிலங்கா, உள்ளிட்ட பூகோள மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையில் ஜெனிவாவில் உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.\nவிரிவு Mar 02, 2017 | 10:14 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றார் பிரியசாத் டெப்\nசிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக பிரியசாத் டெப் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபரில் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nவிரிவு Mar 02, 2017 | 9:40 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபோர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு Mar 02, 2017 | 1:24 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக ஓய்வு\nசிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 28ஆம் நாள்) ஓய்வுபெற்றுள்ளார். இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவி வெற்றிடமாகியுள்ளது.\nவிரிவு Mar 02, 2017 | 0:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nஜ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா பணியகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nவிரிவு Mar 02, 2017 | 0:23 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் 2 ஆண்டுகள் காலஅவகாசம் கோரவுள்ளதை உறுதிப்படுத்தியது சிறிலங்கா\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கோரப் போவதாக, சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.\nவிரிவு Mar 02, 2017 | 0:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரதிநிதி சிறிலங்காவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்கான முன்உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளார்.\nவிரிவு Mar 02, 2017 | 0:00 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?page=3", "date_download": "2021-03-01T01:56:03Z", "digest": "sha1:ZS7V2P7MJ3QUGRYMXC65B5TBM4PKATT2", "length": 4937, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்போன்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஜெயிலில் சம்பாதித்த பணத்தில் மகள...\n”6 ரூபாய்க்கு ஹெட்போன்” ஆஃபர் அற...\nமதுரையில் செல்போன் கோபுரம் அமைக்...\nஇதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்...\nமாஞ்சோலையில் 3ஜி செல்போன் டவர் அ...\nஇந்தியாவில் உற்பத்தியை துவங்க உள...\n1.5 பில்லியன் டாலர்களை இந்தியாவி...\nபுதிதாக சேர்ந்த மாணவர்களை ஊக்கப்...\nமதுரை: நடைபயிற்சி சென்ற முதியவரை...\nநான் சுஷாந்தின் காதலி அல்ல - செல...\nசென்னையில் ஒரேநாளில் 3 பேரிடம் ச...\nஅதிக நேரம் செல்போன் பயன்படுத்துப...\nகதவை திறந்து வைத்து தூங்கிய நபர்...\n“எப்பபாரு செல்போன், டிவி தானா..\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.yarloli.com/2020/10/blog-post_9.html", "date_download": "2021-03-01T00:21:52Z", "digest": "sha1:Z4IXUJW6TMCVYR5XB7GLO6HKEWSSQYZW", "length": 8610, "nlines": 62, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் ஐவர் உயிர் பறிப்பு சூத்திரதாரி மனநல மருத்துவமனையில் அனுமதி!", "raw_content": "\nபிரான்ஸில் ஐவர் உயிர் பறிப்பு சூத்திரதாரி மனநல மருத்துவமனையில் அனுமதி\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபிரான்ஸில் Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற பயங்கரமான கொலைச் சம்பவத்தின் சந்தேக நபர் மனநல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே இவர் மனநலம் குன்றியவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அங்கு அவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் குறித்த கொலைச் சந்தேகநபர், கொலை இடம்பெற்ற தி��த்தில் சுயநினைவுடனேயே இருந்துள்ளார் என்றும் இவருக்குக் கொரோனாத் தொற்று இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரண்பாடான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோதை, மது தொடர்பான பரிசோதனைகள் இந் நபருக்கு மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவ்வாறான பழக்கங்களுக்கு அவர் அடிமையாகவில்லை என பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.\nஇதேவேளை பிரான்ஸ் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வுகளில், இந்தக் குடும்பஸ்தர் உணவகம் ஒன்றில் சமையல் துறையில் பணியாற்றியவர் என்றும் குழந்தைகள் மீது பற்றும் அக்றையும் கொண்டவர் என்றும் பிரான்ஸ் சமூகத்தவர்களுடன் தொடர்பாடல் உடையவர் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nயாழ்ப்பாணம், சண்டிலிப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த குறித்த குடும்பஸ்தர், தனது மனைவி, 5 வயது மற்றும் 18 மாத தனது கைக் குழந்தையையும், அத்துடன் 8 வயது மற்றும் 11 வயதுடைய இரு மருமக்களையும் கத்தி மற்றும் சுத்தியல் போன்றவற்றால் கொடூரமாகக் கொலை செய்திருந்தார்.\nஅத்துடன், தனது சகோதரியையும், கணவரையும் படுகாயப்படுத்தியதுடன், மேலும் இரு மருமக்களையும் தாக்கி காயப்படுத்தியதுடன், தானும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார்.\nஇச் சம்பவத்தில் ஐவர் பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் பொலிஸார் தெரிவிக்கையில்,\nஇவர் தனது 18 மாதக் கைக் குழந்தையை மூச்சுத் திணற வைத்தே கொலை செய்ததாககவும், கொலைகள் இடம்பெற்ற அன்றைய தினத்தில் வீட்டின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் 10 நிமிடம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் இக் கொலைகள் நிகழ்த்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇருந்தும் இக் கொலைக்கான காரணங்கள் இதுரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் அம்பிகை செல்வகுமார்\nசகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nயாழில் மீண்டும் உருவாகியது கொரோனாக் கொத்தணி 13 பேருக்கு ஒரே நாளில் தொற்று\nயாழ்.போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தருக்கும் நோயாளிக்கும் கொரோனா\nசெவ்வாயில் மாலை நேர சூரியனின் காட்சியைப் படம் எடுத்து அனுப்பியது நாஸாவின் ஹெலி\nயாழில் 30 வருடங்க��ின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணி - அம்புலன்சும் வரவழைப்பு\nகொரோனாத் தடுப்பூசி ஏற்றிய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்குக் கொரோனாத் தொற்று\nபிரான்சில் கொரோனாத் தொற்று மற்றும் சாவு கடந்த 24 மணிநேர நிலவரம் கடந்த 24 மணிநேர நிலவரம்\nயாழ்ப்பாணத்தில் 51 பேருக்குக் கொரோனாத் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/latest-news/187291-sellur-raju-comment-on-actors-politics.html?amp", "date_download": "2021-03-01T00:51:50Z", "digest": "sha1:5YQ4ROGBOXSPUFPBKY7JRA2DERSUVJGQ", "length": 10972, "nlines": 139, "source_domain": "dhinasari.com", "title": "குஷ்பு, வடிவேலுவுக்கு கூட்டம் கூடிச்சி... ஆனா வாக்காக மாறலயே...: செல்லூர் ராஜூ! - தினசரி தமிழ்", "raw_content": "\nHome சற்றுமுன் குஷ்பு, வடிவேலுவுக்கு கூட்டம் கூடிச்சி… ஆனா வாக்காக மாறலயே…: செல்லூர் ராஜூ\nகுஷ்பு, வடிவேலுவுக்கு கூட்டம் கூடிச்சி… ஆனா வாக்காக மாறலயே…: செல்லூர் ராஜூ\nமிகப்பெரிய அடித்தளம் உள்ள திமுக நடிகர்கள் பிரச்சாரம் செய்த போது தோற்றது. கமலஹாசன் எம்மாத்திரம்.\n2011 குஷ்புவுக்கும் வடிவேலுக்கும் கூட்டம் கூடியது. ஆனால் திமுகவால் ஜெயிக்க முடியவில்லை. அதை ஓட்டு என்று நினைக்க முடியாது. நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். வாக்காக மாறாது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.\nதமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 13 லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து விழா மேடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,\nரஜினியிடம் அதிமுக ஆதரவு கேட்குமா என்ற கேள்விக்கு,\nஇந்த நேரத்தில் ஒன்றுமில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. தேர்தல் வியூகம் உள்ளது. அவர் சொல்வர் இவர் சொல்வார் என எதார்பார்க்கவில்லை.\nரஜினி எது நன்மை என தெரிந்து சொல்வார்.\nஎதில் ஊழல் இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். பஞ்ச பூதங்களில் ஊழல் செய்தவர் திமுக.பார்ப்பவர் கண்நோக்கம் தான். தான் திருடி பிறரை பழி சொல்லுதல் போல ஸ்டாலின் தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார்.\nஉதயநிதி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். அவர் தன் போக்கை ம���ற்றம் செய்து கொள்ள வேண்டும்.\nதந்தை எவ்வழியோ அதையே மகன் செய்கிறார். உதயநிதியின் பரப்புரைகள் விமர்சனங்கள் மக்களை பாதிக்கிறது. உதயநிதி அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nயாருடைய கோட்டையையும் யாரும் உடைக்க முடியாது. நடிகருக்கு கூட்டம் கூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 2011 குஷ்புவுக்கும் வடிவேலுக்கும் கூட்டம் கூடியது. ஆனால் திமுகாவால் ஜெயிக்க முடியவில்லை.அதை ஓட்டு என்று நினைக்க முடியாது. நடிகர் கமலஹாசனை காண மக்கள் கூட்டம் கூடும். வாக்காக மாறாது.\nமிகப்பெரிய அடித்தளம் உள்ள திமுக நடிகர்கள் பிரச்சாரம் செய்த போது தோற்றது. கமலஹாசன் எம்மாத்திரம்.\nஆளுங்கட்சியை தவறாக பேசுவதே ஸ்டாலினின் நிலைப்பாடு. அரசை குறை கூறுவதே வாடிக்கையாக வைத்திருந்தல் மக்கள் இவருக்கு வேறு வேலை இல்லை என நினைத்து விட்டனர்.\nஎங்களுடன் கூட்டணி அமைப்பவர்கள் வெற்றி பெற நாங்கள் உழைப்போம். முதல்வர் வேட்பாளராக பழனிச்சாமியை ஏற்பவர்களோடு தேர்தலை சந்திப்போம், உழைப்போம்… என்றார்.\nPrevious articleடிரம்ப் Vs டிவிட்டர்: மோடிக்கும் ஓர் எச்சரிக்கைதான்\nசாலையில் இறந்து கிடந்த நாய் மிதிக்காமல் விலகி சென்ற யானை\nசற்றுமுன்\t 28/02/2021 7:56 மணி\n17 யூடியூப் சேனல்.. 20 மில்லியன் சப்ஸ்கரைபர்ஸ்.. 300 ஆபாச வீடியோ\nசற்றுமுன்\t 28/02/2021 7:44 மணி\nசற்றுமுன்\t 28/02/2021 7:33 மணி\nபேச்சு வார்த்தை மூலம் எல்லா பிரச்சனைகளும் முடிவாக்க தயார்: இம்ரான்கான்\nசற்றுமுன்\t 28/02/2021 7:24 மணி\nபிப்.27: தமிழகத்தில் 479 பேருக்கு கொரோனா; 3 பேர் உயிரிழப்பு\nசற்றுமுன்\t 28/02/2021 7:24 மணி\nதமிழ் கற்க பெருமுயற்சி செய்கிறேன்: மனதின் குரலில் பிரதமர் மோடி\nசற்றுமுன்\t 28/02/2021 1:32 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnazone.com/news/22892", "date_download": "2021-03-01T00:07:21Z", "digest": "sha1:YSW2PECAAGDGXOJVFVCFU5HXYYAT6YYW", "length": 16385, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nபாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nமலையகம் - ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையில் கொவிட்-19 தொற்றிருப்பது உறுதியானது.\nஇதேவேளை வகுப்பிலுள்ள 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடசாலை வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதாகவும் அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.\nமேலும் குறித்த மாணவரின் தாயாருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் சோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு ப��ியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nநாட்டு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை.. சடுதியாக அதிகரித்த கொள்ளை, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்.\n30 வருடங்களுக்கும் மேலாக துப்புரவு செய்யப்படாத கால்வாய் துப்புரவு பணிகள் இன்று இரவு ஆரம்பம்.. மருத்துவ வசதிகள், மற்றும் மீட்பு பணியாளர்களுடன் பணி ஆரம்பம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\n 17 வயது சிறுவனால் அடித்து துன்புறுத்தப்பட்ட 3 குழுந்தைகள், 7 வயது குழந்தை அடித்தே கொல்லப்பட்ட துயரம், கிளிநொச்சியில் சம்பவம்..\nயாழ்.மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு மருத்துவர் உட்பட 7 பேருக்கே வடமாகாணத்தில் தொற்று உறுதி..\nயாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..\nதமிழ்தேசிய பேரவை உருவாக்கத்தில் இழுபறி.. ஒரு வாரம் பிற்போடப்பட்டது முயற்சி, கூட்டமைப்புக்குள் குழப்பம், முன்னணி மறுப்பு...\nதமிழ்தேசிய பேரவையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்கேற்காது.. போலி செயற்பாட்டாளர்களால் இனத்திற்கு எதுவும் கிடைக்காது என்கிறார் கஜேந்திரகுமார்..\nநீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..\nமரண வீட்டுக்கு சென்���ு திரும்பிய பேருந்து கோர விபத்தில் சிக்கியது..\nபாடசாலை ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. மறு அறிவித்தல் வெளியாகும்வரை பாடசாலை முடக்கம்..\nதன் இரு குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்துவிட்டு தானும் நஞ்சருந்திய நிலையில் வீதியில் இறந்துகிடந்த தாய்..\nமுதல் முதலாக பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 6 வயதான சிறுவன் பாடசாலைக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalkural.net/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-03-01T01:13:50Z", "digest": "sha1:LJWSNVRJ4D4S2TI6R3LRJYDP7D7565YO", "length": 21758, "nlines": 117, "source_domain": "makkalkural.net", "title": "தமிழக அமைதிக்கு துணை நிற்கும் போலீசார், குடும்பத்திற்கு அம்மாவின் அரசு துணை நிற்கும் – Makkal Kural total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nதமிழக அமைதிக்கு துணை நிற்கும் போலீசார், குடும்பத்திற்கு அம்மாவின் அரசு துணை நிற்கும்\nபோலீசார் குடும்ப பொங்கல் விழாவில் பங்கேற்பு\nதமிழக அமைதிக்கு துணை நிற்கும் போலீசார், குடும்பத்திற்கு அம்மாவின் அரசு துணை நிற்கும்\nதமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு என்றென்றும் அம்மாவின் அரசு துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று சென்னை புனித தோமையார் மலை, ஆயுதப் படை வளாகத்தில் காவலர்களின் குடும்பத்தினருடன் நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nநிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–\nசாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.\nஅமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளை அம்மா நமக்கு வழங்கினார். அந்த வழியில், அம்மாவின் அரசும் இன்றைக்கு பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு விருதுகளைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. வெற்றிநடை போடும் தமிழகத்திற்கு ��ச்சாணியாக இருப்பது வீரநடை போடும் தமிழ்நாடு காவல் துறை என்றால் அது மிகையல்ல. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையின் பங்களிப்பு அளப்பறியது. எனவே தான், காவல் துறையினருக்கு அம்மாவும், அவரைத் தொடர்ந்து என் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அம்மாவின் அரசும் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காவலர் வீட்டுவசதி வாரியத்தைத் துவக்கி காவலர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.\nபுரட்சித்தலைவி அம்மா காவலர் முழு உடல் பரிசோதனைத் திட்டம், உங்கள் சொந்த இல்லத் திட்டம், தமிழ்நாடு காவலர் சிறப்பு அங்காடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கினார். பெண் காவலர்களுக்கு பேறுகால விடுப்பை உயர்த்தினார். மேலும், காவலர்களின் உடல்நலம் மட்டும் பாதுகாக்கப்பட்டால் போதாது என்று எண்ணி, என் தலைமையில் அமைக்கப்பட்ட அம்மாவின் அரசு, இந்தியாவிற்கே முன்னோடியாக காவலர் நிறைவான பயிற்சி என்ற மனநலம் காக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதேபோல, காவல் துறையின் பணிகள் சிறக்க நான்காவது போலீஸ் கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள காவல் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது.\nகாவல் ஆளிநர்களின் மிகைநேரப் பணிகளுக்கான மதிப்பூதியம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் வெகுவாக நிரப்பப்பட்டு, காவல் துறை மேலும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் காவல் துறைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் அம்மாவின் அரசு என்றென்றும் துணை நிற்கும் என்பதை இந்த நல்ல வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇங்கே நுழைகின்றபோது, ஒரு கிராமத்திலே நுழைந்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற எண்ணம் இந்த அரங்கத்திற்குள் நுழைந்ததும் எனது மனதில் தோன்றியது. இன்று கிராமத்தில் எப்படி பொங்கல் திருவிழாவை குடும்பத்தோடு கொண்டாடினால் மகிழ்ச்சியோடு இருப்போமோ அதைப்போல இங்கே அரங்கிற்குள் இருக்கி��்ற காவலர்கள் குடும்பத்தோடு இந்தத் திருவிழாவை கொண்டாடுகின்றபோது, எனக்கு கிராமம் தான் நினைவிற்கு வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். நமக்கெல்லாம் அந்தத் தை பிறந்திருக்கின்றது, நமக்கெல்லாம் வழி பிறக்கும் என்ற இனிப்பான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரங்கத்தினுள் நுழைகின்றபோது, இங்கே காவலர் குடும்பத்தோடு பொங்கல் வைக்கின்ற காட்சி, அதற்குப் பிறகு, போட்டிகள், அதற்குப் பிறகு கிராமச் சூழ்நிலையில் எப்படி இருக்குமோ அதைப்போல ஆடு, பசுமாடு, மாட்டு வண்டி, கிணறு, அருகில் இயற்கை அழகு நிறைந்த ஒரு குடிசை. தமிழக கிராமங்களில் எப்படி இந்தத் திருவிழாவை கொண்டாடுகிறோமோ அதேபோல, சென்னை மாநகரத்திலும் கிராமத்தையே கொண்டுவந்து இங்கே அமைத்த காவலர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணம் நம் காவலர்களுடைய திறம்படப் பணி, அர்ப்பணிப்பு உணர்வு. தமிழகம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் காவலர்கள். அப்படிப்பட்ட காவலர்களோடு, இன்றைக்கு இந்த தைப் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்பதைத் தெரிவித்து மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇந்த நிகழ்ச்சியை நல்ல முறையில் ஏற்பாடு செய்த காவல் துறை தலைமை இயக்குருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் நன்றி.\nஇவ்வாறு எடப்பாடி பழனி்சாமி பேசினார்.\nதிருவனந்தபுரம் மேயர் ஆகிறார் 21 வயது கல்லூரி மாணவி ஆர்யா\nதங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.208 உயர்வு\nகோவில் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை\nTagged @CMOTamilNadu, அம்மாவின் அரசு, தமிழக அமைதி, போலீசாருக்கு திட்டங்கள், போலீசார், போலீசார் குடும்ப பொங்கல் விழா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகோவை கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் உயிரோடு எரிப்பு\nசென்னையிலிருந்து கடத்தப்பட்ட கோவை கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் உயிரோடு எரிப்பு பணத்துக்காக கடத்திக் கொன்ற 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு சென்னை, பிப்.7 கோவை கடற்படை அதிகாரி சென்னையில் இருந்து கடத்தப்பட்டு மகாராஷ்டிராவில் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே (வயது 27). கடற்படை அதிகாரியான இவர், தமிழகத்தின் கோவையில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், […]\nதனியாக கார் ஓட்டினால் முக கவசம் கட்டாயம் இல்லை: மத்திய அரசு தகவல்\nபுதுடெல்லி, ஜன.11- தனியாக கார் ஓட்டிச்செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது. டெல்லியில் சவுரப் சர்மா என்ற வக்கீல் தனியாக கார் ஓட்டிச்சென்றபோது முக கவசம் அணிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிராகவும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியமைக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டும் அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஆனால் டெல்லி தொற்று நோய்கள் (கொரோனா மேலாண்மை) […]\n ஸ்டாலின் மீது எடப்பாடி கடும் தாக்கு\n* உள்ளாட்சி துறை அமைச்சர், மேயர், துணை முதலமைச்சராக இருந்தாரே * அப்போது என்ன செய்தார் * அப்போது என்ன செய்தார் தூங்கிக் கொண்டு இருந்தாரா ஸ்டாலின் மீது எடப்பாடி கடும் தாக்கு அறையில் உட்கார்ந்து கொண்டு கூலிங் கிளாஸ், கையில் உறை போட்டுக் கொண்டு பேசுகிறார் வெளியே வந்து பார்த்தால் தான் நாங்கள் நிறைவேற்றிய திட்டங்கள் தெரியும் சென்னை, டிச.1– உள்ளாட்சி துறை அமைச்சர், மேயர், துணை முதலமைச்சராக இருந்தாரே அப்போது என்ன செய்தார் என்று ஸ்டாலின் மீது […]\nதுபாயிலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ. 43.92 லட்சம் தங்கம் பறிமுதல்\nஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி: பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம்\nகுற்றவழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்\nசென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்\nமுதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்\nசென்னை குடிநீர் வழங்கல் வரி செலுத்த கடைசி நாள் மார்ச் 31\nகாஞ்சீபுரம் டாக்டர் சத்தியநாராயணனுக்கு முதலமைச்சர் ‘கலைமாமணி விருது’ வழங்கி பாராட்டு\nகுற்றவழக்குகளில் சிறப்பாக ச���யல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசார்\nசென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை துவக்கம்\nமுதல் நிலைத் தேர்வு பயிற்சி, சூரிய ஒளி மின்சக்தி, டிஜிட்டல் நூலகம் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/washing-machines-and-libraries-what-life-is-like-in-indian-farmers-protest-camps-on-delhis-outskirts-060221/", "date_download": "2021-03-01T01:09:29Z", "digest": "sha1:5U7RXZQYV27SL3HQ4ILSEG6NMZUTNNF3", "length": 35257, "nlines": 212, "source_domain": "www.updatenews360.com", "title": "வாஷிங்மெஷின் முதல் நூலகம் வரை..! போராட்டக்களத்தில் விவசாயிகள் வாழ்க்கை எப்படி உள்ளது..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவாஷிங்மெஷின் முதல் நூலகம் வரை.. போராட்டக்களத்தில் விவசாயிகள் வாழ்க்கை எப்படி உள்ளது..\nவாஷிங்மெஷின் முதல் நூலகம் வரை.. போராட்டக்களத்தில் விவசாயிகள் வாழ்க்கை எப்படி உள்ளது..\nஇந்தியாவின் தலைநகருக்குள் நுழைவதற்கான மூன்று முக்கிய நெடுஞ்சாலைகள் சில மாதங்களாக விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தால் முடங்கியுள்ள நிலையில், போராட்டத்தின் மையப் பகுதியாக விளங்கும் காசிப்பூர் எல்லையில் தங்கியுள்ள விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்கு உள்ள வசதிகள் போராட்டக்களத்தை திருவிழா போல் மாற்றியுள்ளது.\nமூன்று மாதங்களுக்கு முன்பு, இந்த ஆறு வழிச்சாலையான அதிவேக நெடுஞ்சாலை பயணிகள் மற்றும் பெரிய லாரிகளுக்கு புதுடில்லிக்கு பொருட்களை கொண்டு வருவதற்கான ஒரு பரபரப்பான பாதையாக இருந்தது. ஆனால் இப்போது, போக்குவரத்து கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள விநியோகக் கடைகள், ஒரு மருத்துவத் துறை மற்றும் ஒரு நூலகமாக மாற்றப்பட்டு, அனைத்தும் வண்ணமயமான, சலசலப்பான கூடாரங்களின் ஒரு பகுதியாக உள்ளது.\nமத்திய அரசு கொண்டு வந்த புதிய விவசாய சீர்திருத்தங்களால் தங்களுக்கு கேடு என்று நம்பும் விவசாயிகள், நகரின் எல்லைகளில் பல முற்றுகைகளை அமைப்பதற்காக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து டிராக்டர் மூலம் குவிந்தனர்.\nடெல்லி மற்றும் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் எல்லையில��� உள்ள காசிப்பூரில் உள்ள இந்த முகாம் தலைநகரின் புறநகரில் உள்ள மூன்று முக்கிய தற்காலிக குடியிருப்புகளில் ஒன்றாகும். இங்குள்ள அனைவருமே அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் மற்ற முகாம்களில் உள்ள விவசாயிகள் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருக்கிறார்கள்.\nஅவர்கள் எங்கிருந்தாலும், அனைவருக்கும் ஒரே ஒரு குறிக்கோள் தான் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் அது. விவசாயிகள் சட்டங்கள் தங்கள் வருமானத்தை பாதிக்கும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் நாட்டின் விவசாயத் தொழிலை நவீனமயமாக்க அவை தேவை என்று அரசாங்கம் கூறுகிறது.\nசுமார் 10,000 பேர் – முக்கியமாக ஆண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் காசிப்பூரில் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று முகாம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கும் முகாமுக்கும் இடையில் தங்கள் நேரத்தை பிரிப்பதால் எண்ணிக்கை நாளுக்கு நாள் மாறுபடுகிறது. பல குடும்ப உறுப்பினர்கள் தங்கள் விவசாயத்தை மனதில் கொண்டு, தலைநகரில் நீண்ட காலம் தங்க அனுமதிக்கின்றனர்.\nவிவசாயிகள் சவால்களை எதிர்கொள்கின்றனர், குளிர்ந்த குளிர்கால வெப்பநிலை, போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருடனான மோதல்கள் மற்றும் அவர்களின் இணைய சேவை பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகள் போன்றவை. இருந்தாலும், அரசாங்கம் சட்டங்களை ரத்து செய்யும் வரை வெளியேற எந்த திட்டமும் இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.\nஒரு தற்காலிக நகரமாக மாறியுள்ள காசிப்பூர் எல்லை\nஆயில் இடப்பட்ட இயந்திரம் போல், காசிப்பூரில் உள்ள விவசாயிகள் முகாம் நன்கு வேகமாக இயங்குகிறது.\nஇரவில், சாலையில் அமைந்திருக்கும் பிரகாசமான வண்ண கூடாரங்களில் அல்லது தங்கள் டிராக்டர்களுக்கு அடியில் மற்றும் நூற்றுக்கணக்கான வேன்கள் மற்றும் லாரிகளில் தூங்குகிறார்கள். நாளுக்கு நாள், பலர் முகாமை நடத்த உதவுகிறார்கள்.\nஅவர்களின் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. சிறிய கழிப்பறைகள் உள்ளன. விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை வழங்க ஒரு விநியோகக் கடையும் உள்ளது. இங���குள்ள பொருட்கள் முகாமில் உள்ள அனைவரையும் போலவே விவசாயிகளாலும் அல்லது விவசாயிகளின் ஆதரவாளர்களாலும் நன்கொடையாக வழங்கப்பட்டன.\nஅருகிலுள்ள குடிமை நிலையங்களிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜக்ஜீத் சிங் தனது டிராக்டரைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாளும் 4,000 லிட்டர் டேங்க் தண்ணீரை, ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 12 டேங்குகள் கொண்டு வருகிறார். குடிப்பது, குளிப்பது மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது.\nஅங்கேயே அத்தனை பேருக்கும் தேவையான உணவும் சமைக்கப்படுகிறது. மேலும் மூங்கில் மற்றும் பிளாஸ்டிக்கிலிருந்து கட்டப்பட்ட ஒரு கூடாரத்தில் இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.\nகுல்தீப் சிங் என்ற 36 வயதான விவசாயி உணவு தயாரிக்க உதவுகிறார். அவர் 60 நாட்களுக்கு முன்பு இங்கு வந்தார். அவர் முகாமுக்கும் அவரது விவசாய நிலத்திற்கும் மாறிமாறிச் சென்றாலும், பலரைப் போலவே, அவரது குடும்பத்தினரும் உதவுகிறார்கள்.\nமுகாமின் தற்காலிக மருத்துவ மையத்தை இயக்கும் 20 வயதான தன்னார்வத் தொண்டரான ஹிமான்ஷி ராணாவும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக இங்கு வந்துள்ளார். அவர் மக்கள் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறார். மேலும் ஜனவரி 26 அன்று இந்தியாவின் குடியரசு தின வன்முறை ஆர்ப்பாட்டங்களின் போது கண்ணீர்ப்புகை பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு சிகிச்சை அளித்தார்.\nகுடியரசு தினத்தன்று விவசாயிகள் தங்கள் உறுதிமொழியை மீறி, டெல்லிக்குள் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்ப்பாளர்கள் கேட்காத ஒன்று முககவசங்கள். உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்த போதிலும், காசிப்பூரில் எந்த விவசாயிகளும் முகமூடி அணியவில்லை.\nகாசிப்பூரில் உள்ள விவசாயிகள் கொரோனா வைரஸைப் பற்றி கவலைப்படவில்லை என்று கூறுகிறார்கள். ராணாவின் கூற்றுப்படி, அவர்கள் உடல் உழைப்பிலிருந்து வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.\nமுகாம்களில் வாழ்க்கை எப்படி உள்ளது\nமுகாமின் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆர்ப்பாட்டக் களத்தில் இருப்பதைப் போல் அல்லாமல் இது ஒரு திருவிழா போல��� காட்சியளிக்கிறது.\nபலருக்கு, அவர்கள் முகாமை இயக்கவோ அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ உதவாதபோது பல மணிநேர வேலைகள் உள்ளன. ஒரு குழு ஆண்கள் வட்டத்தில் ஹூக்கா குழாய்களை வைத்து உட்கார்ந்துகொள்கிறார்கள். மற்றவர்கள் விளையாடுகிறார்கள். ஒரு டஜனுக்கும் அதிகமான ஆண்கள் டிராக்டரில் உட்கார்ந்து விவசாயி சார்பு பாடலைப் பாடுகிறார்கள். பல மொழிகளில் புரட்சிகள் குறித்த புத்தகங்களை உள்ளடக்கிய இளைஞர்களுக்கான நூலகமும் இங்கே உள்ளது.\nஆனால் இவை அனைத்தும் அவர்கள் அங்கு இருப்பதற்கான தீவிர காரணத்தை நிராகரிக்கின்றன. விவசாயிகள் அதிக சந்தை சுதந்திரத்தை கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டங்கள் விவசாயத் தொழிலாளர்களை சுரண்டுவதை நிறுவனங்களுக்கு எளிதாக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனாலும் முகாமுக்குள் இருக்கும் மனநிலை அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும்போது, விவசாயிகளின் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்கவில்லை என்பதை தொடர்ந்து நினைவூட்டுகிறது.\nகாவல்துறையினரால் எழுப்பப்பட்ட பெரிய தடுப்புகள் மற்றும் முள்வேலிகள், முகாம் வாழ்க்கையின் மையத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் நிற்கின்றன, விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க காவல்துறையால் பெரிய அளவில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. எனினும் போராட்டக்காரர்கள் முகாமை கலைக்கும் முயற்சிகளில் எதுவும் ஈடுபடவில்லை.\nபோராட்டத்தை ஆரம்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டதால், எதிர்ப்பு தெரிவிப்பது கடினமாகிவிட்டது.\nகுளிர்கால வெப்பநிலை இரவில் 10 டிகிரி செல்சியசுக்கும் கீழே குறைந்துவிட்டது. போராட்டங்களின் போது பதட்டங்கள் அதிகரித்துள்ளன. சர்ச்சைக்குரிய விவசாய சீர்திருத்தங்களை எதிர்த்து காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வன்முறை மோதல்களைத் தொடர்ந்து கடந்த வாரம், சில பகுதிகளில் இணைய சேவை தடை செய்யப்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் குடை அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் கூற்றுப்படி, தற்கொலை, சாலை விபத்துக்கள் மற்றும் குளிர்ந்த காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களிலிருந்து பல மாதங்களாக நடந்த போராட்டங்களின் போது குறைந்தது 147 விவசாயிகள் இறந்துள்ளனர்.\nஎனினும்கூட, விவசாயிகள் தொடர்ந்து முகாம்களுக்கு வருகிறார்கள�� என சம்யுக்தா கிசான் மோர்ச்சா இந்த வார தொடக்கத்தில் கூறியது. “பொதுவாக இந்த கிராமக் குழுக்கள் ஒருவருக்கொருவர் எதிராக செயல்படுகின்றன, ஆனால் இந்த முறை அவர்கள் அனைவரும் கூட்டுப் போராட்டத்திற்காக ஒன்றுபட்டுள்ளனர்” என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் செய்தித் தொடர்பாளர் பரம்ஜீத் சிங் கட்டால் கூறினார்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் போராட்டங்கள் மிகவும் பொதுவானவை. பெரிய ஆர்ப்பாட்டங்கள் நாட்டை உலுக்கியது இது முதல் முறை அல்ல. 2019’ஆம் ஆண்டில், பாராளுமன்றம் சிஏஏ எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றியபோதும், நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்தது.\nஆனால் இந்த போராட்டம் மோடி அரசுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள்தொகையில் 58% பேருக்கு வாழ்வாதாரத்தின் முதன்மை ஆதாரமாக விவசாயம் உள்ளது. இது விவசாயிகளை நாட்டின் மிகப்பெரிய வாக்காளர் தொகுதியாக மாற்றுகிறது. விவசாயிகளை கோபப்படுத்துவது 2024’இல் நடக்க உள்ள அடுத்த பொதுத் தேர்தலில் மோடியின் கணிசமான வாக்குகளை இழக்கக்கூடும்.\nமோடியும் அவரது அரசாங்கமும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் புதிய சட்டங்களை வரலாற்று சீர்திருத்தம் என்று அழைத்ததோடு, இது முழுமையான விவசாயத்துறையில் முழுமையான மாற்றத்தை உறுதி செய்யும் என அரசு வலியுறுத்தி வருகிறது.\nஇந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய அரசாங்கம் ஆர்ப்பாட்டங்கள், இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலின் பின்னணியில் காணப்பட வேண்டும் என்றும், முட்டுக்கட்டையைத் தீர்க்க அரசாங்கமும் சம்பந்தப்பட்ட உழவர் குழுக்களும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன என்றும் கூறியது.\nஇந்த முகாம்கள் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பயணிகள் மற்றும் வாகனங்கள் டெல்லிக்குள் செல்வதற்கும் ஒரு தலைவலியை உருவாக்கியுள்ளன. சில நேரங்களில் அவர்களின் பயண நேரத்தை இரட்டிப்பாக்குகின்றன.\nஆனால் விவசாயிகள் பின்வாங்குவதில் அக்கறை காட்டவில்லை. இதற்கிடையே மத்திய அரசு விவசாய சட்டங்களை 1.5 ஆண்டுகள் வரை நிறுத்தி வைப்பதாக கூறினாலும், முழுமையாக ரத்து வேண்டும் என விவசாயிகள் விடாப்பிடியாக உள்ளனர்.\nஅங்குள்ள விவசாயிகள் சட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே கிளம்புவோம் என்று கூறியதோடு, இதற்காக 2024 தேர்தல் வரை கூட இங்கேயே அமர தயாராக இருக்கிறோம் எனக் கூறி வருகின்றனர்.\nTags: நூலகம், போராட்டக்களம், வாஷிங்மெஷின், விவசாயிகள் வாழ்க்கை\nPrevious 20% இடஒதுக்கீடு விவகாரம்… ராமதாஸ் – முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்திப்பு : சுக்குநூறான ஸ்டாலினின் பிளான்..\nNext மூத்த குடிமக்களுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு..\nமாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து விலகி திருந்தி வாழ்ந்தால் இது தான் கதி..\nடெல்லியில் இன்று புதிதாக 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசெங்கோட்டை விவசாயிகள் வன்முறைக்கு காரணம் மத்திய அரசு தான்.. சர்ச்சையைக் கிளப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்..\nமியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சட்டத்தில் மூன்று பேர் பலி..\nதிமுக இலக்கு-200 ‘புஸ்’.. 160 ஆக திடீர் குறைப்பு அதிமுக கூட்டணியால் வந்த கலக்கம்\n80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..\nஊரடங்கில் உருவான நவீன ‘கம்பன்’: குழந்தைகளுக்கான ராமாயணத்தை எழுதிய 10 வயது சிறுவன்..\nஉங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்��து காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tamilnadu/trichy-siva-upset-over-dmk-120920/", "date_download": "2021-03-01T00:39:11Z", "digest": "sha1:UHUHEMI6ZRL6OPD4YOAZ7MHZDWYFICPN", "length": 19693, "nlines": 181, "source_domain": "www.updatenews360.com", "title": "‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’..! பதவி ஏதும் கிடைக்காததால் திருச்சி சிவா ஏமாற்றம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’.. பதவி ஏதும் கிடைக்காததால் திருச்சி சிவா ஏமாற்றம்\n‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’.. பதவி ஏதும் கிடைக்காததால் திருச்சி சிவா ஏமாற்றம்\nசென்னை: கட்சியிலும் பதவி ஏதும் கிடைக்காத நிலையில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பும் பறிபோனதால் மாநிலங்களவை திமுக தலைவருமான திருச்சி சிவாவும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதிமுகவின் பொதுக்குழு செப்டம்பர் 9-ஆம் தேதி கூடியபோது கட்சியின் முக்கிய பதவிகளுக்கு பலரும் குறிவைத்தனர். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட பலரும் பொருளாளர் பதவியையோ துணைப்பொதுச்செயலாளர் பதவியையோ எதிர்பார்த்தனர். உதயநிதிக்கு எதிராக வளரக்கூடும் என்ற காரணத்தால் கனிமொழி புறக்கணிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. கனிமொழி ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளரான ஆ.ராசாவுக்குத் துணைப்பொதுச்செயலாளர் பதவி தரப்பட்டது.\nஆனால், கட்சிப் பதவியொன்றை எதிர்பார்த்த மூத்த உறுப்பினர் திருச்சி சிவாவுக்கு பதவி ஏதும் தரப்படவில்லை. பொதுக்குழுவில் உரையாற்றும் வாய்ப்பு மட்டும் தரப்பட்டது. அவர் உரையாற்றிய பொதுக்குழுவிலும் உதயநிதிக்கும் நேருவுக்கும் பேனரில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.\nசிவா சார்ந்துள்ள டெல்டா மாவட்டத்திலும் அவருக்கு மேலே பலருக்கும் பதவி கிடைத்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த டி.ஆர். பாலுவுக்கு கட்சியின் பொருளாளர் பதவி கிடைத்துள்ளது. அவரது சொந்த மாவட்டத்திலும் அவருக்குப் பின்வந்த கே.என்.நேருவுக்கு முதன்மை செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் திமுக இளைஞர் அணித்தலைவரான உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான மகேஷ் பொய்யாமொழியின் ஆதிக்கம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் நிற்கும் வாய்ப்பு சிவாவுக்கு வழங்கப்படுவதாக காங்கிரஸ் சார்பாக பேசப்பட்டது. ஏற்கனவே இருந்த, ஹரிவன்ஷ் நாராயண்சிங்கின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றத்தில் இரு அவைகளும், அடுத்த வாரம் கூடவுள்ளன. கூட்டத்தொடரின்போது மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது.\nஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் நாராயண்சிங், தற்போது மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளதாலும், பீகார் சட்டசபைத் தேர்தல் வரப்போவதாலும், அவரையே மீண்டும் தேசிய ஜனநாயகக்கூட்டணி வேட்பாளராக, பாஜக, நிறுத்தயுள்ளது. ஹரிவன்ஷ் நாராயண்சிங்கிற்கு போட்டியாக, பிற கட்சிகளுடன் ஆலோசித்து, பொதுவேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முடிவெடுத்தது. கூட்டணிக் கட்சியான திமுக வேட்பாளரை எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. திமுகவுடன் பேச்சு நடத்திய பிறகு அக்கட்சியின் சார்பில் திருச்சி சிவாவை நிறுத்த திமுக ஒப்புதல் தெரிவித்தது.\nஆனால், பிற கட்சிகள் எதிர்ப்பால் காங்கிரஸ் திட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி வேட்பாளரான மனோஜ் ஜா எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட வேண்டும் என்று பிற கட்சிகள் கோரின. நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பீகார் மாநிலத்தைகச் சே���்ந்தவரையே பாஜக கூட்டணி நிறுத்தியுள்ளது. அதே முறையைப் பின்பற்ற எதிர்க்கட்சிகள் பலவும் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து மனோஜ் ஜா எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எனவே, திருச்சி சிவாவுக்கு அந்த வாய்ப்பும் பறிபோயுள்ளது. எனவே, அவரும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.\nTags: காங்கிரஸ், சென்னை, திமுக, திருச்சி சிவா, மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்\nPrevious கோவையில் சிறப்பு காவல் படை வீரர்கள் 4 பேர் உட்பட 428 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது..\nNext திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது: மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா பெற்றோருக்கு ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின்\nதேக்கம்பட்டி முகாமில் ஆண்டாள் யானை தாக்கப்பட்ட சம்பவம்: யானையை திரும்பக் கேட்கும் அசாம் அரசு..\nசோனியாவுக்கும், ஸ்டாலினுக்கும் தனது மகன்கள் மீது தான் கவலை : அமித்ஷா பேச்சு..\nகமல்ஹாசன் குறி வைத்த 2 தொகுதிகள் : கோவையில் முக்கிய தொகுதியில் போட்டி\nசிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: நாளை சிபிசிஐடி விசாரணை தொடங்குகிறது..\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 479 பேருக்கு தொற்று உறுதி..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\n8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: வானிலை மையம் தகவல்..\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nபுதுச்சேரி காங்கிரசுக்கு அடுத்த அடி.. உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து விலகிய சபாநாயகர்..\nQuick Shareதனது சகோதரர் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் வி.பி.சிவகொழுந்து உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியிலிருந்து வெளியேறுவதாக…\n காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீண்டும் உருக்கம்..\nQuick Shareகாங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பிரதமர் நரேந்திர மோடியை இன்று மீண்டும் பாராட்டியுள்ளார். தனது மிகவும்…\nவாரிசு அரசியலால் நாடு முழுவதும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் காங்கிரஸ் கட்சி.. புதுச்சேரியில் பொளந்து கட்டிய அமித் ஷா..\nQuick Shareதேர்தல் ��ேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடக்கும் மாநிலங்களிலும் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில்…\nராஜ்யசபா சீட்டுக்காகத்தான் இத்தனை களேபரங்களும்.. ஜி-23 மூத்த தலைவர்களை வறுத்தெடுத்த காங்கிரஸ் தலைவர்..\nQuick Shareஜி-23 அல்லது காங்கிரஸின் 23 அதிருப்தி தலைவர்களின் குழுக்கள் ராஜ்யசபா இடங்களைப் பெறுவதற்காக கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர் என்று…\nமீண்டும் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி: விருப்பமனு தாக்கல்…\nQuick Shareசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/politics/reservation-issue-ramadoss-statement-pmk/", "date_download": "2021-03-01T01:54:00Z", "digest": "sha1:73ESZWDFB6V2SEPO36XNTTVUMNAC76CT", "length": 17403, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்! | nakkheeran", "raw_content": "\nஅரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்\nஅனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் தமிழக ஆளுனர்தான் என 7.5% இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், இனி வரும் காலங்களில் அரசின் முடிவுகள், தீர்மானங்கள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணை மாணவர்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தைப் போக்க வேண்டுமே தவிர, மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவிடக் கூடாது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ப��ிலும் மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு, அதே நாளில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க, ஆளுனர் கால தாமதம் செய்யப்பட்ட நிலையில், ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொடக்கம் முதலே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டு 45 நாட்களாகியும் ஆளுனர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசு இப்போது தன்னிச்சையாக அரசாணை பிறப்பித்துள்ளது.\nஅரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; ஆனால், ஆளுனர் தேவையின்றி காலதாமதம் செய்து வருவதால், நடப்பாண்டில் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போய்விடக்கூடும்; இத்தகைய சுழலில் மாணவர்களுக்கு ஏதேனும் ஒன்றைச் செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இவ்வாறு செய்திருப்பதாக அறிய முடிகிறது.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கொள்கை முடிவு எடுத்து இந்த அரசாணையை பிறப்பித்திருப்பதாக அரசு விளக்கமளித்துள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆளுனரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், இப்படி ஓர் அரசாணையைப் பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் ஆய்வில் தாக்குபிடிக்குமா\nமருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு கடைசி நாள் இன்று வரை நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு வேளை கடைசி நாள் நிர்ணயிக்கப்பட்டாலும் கூட, உச்சநீதிமன்றத்திற்கு சென்று, நிலைமையை விளக்கிக் கூறி கூடுதல் அவகாசத்தைப் பெற முடியும். அதற்கான முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே, ஆளுனருக்கு அழுத்தம் கொடுத்து, அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று 7.5% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதுதான் சரியாக இருக்கும். இந்த விஷயத்தில் அவசரப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டால், அதை, தலைசிறந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்து வலிமையாக எதிர்கொண்ட��� 7.5% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க போதிய சட்டப்பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n7.5% இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் தமிழக ஆளுனர்தான். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 45 நாட்களுக்கு மேலாகியும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு ஆளுனர் தரப்பில் கூறப்படும் காரணங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக இல்லை. இனியும் இந்தச் சிக்கலை தீவிரப்படுத்தாமல் இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் அரசின் முடிவுகள், தீர்மானங்கள், சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலவரையறை நிர்ணயிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\n\"கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்\" - ராமதாஸ் ட்வீட்\n\"இதனால்தான் குறைவான தொகுதிகளைப் பெற்றுள்ளோம்\" - அன்புமணி ராமதாஸ் பேட்டி\n\" - ஓபிஎஸ் அறிவிப்பு\n“வன்னியர்களின் சமூகநீதிப் போராட்டம் மிகநீண்ட வரலாறும், தியாகமும் கொண்டது; ஆனந்தக் கண்ணீரில் நனைகிறேன்” - இராமதாஸ்\n\"தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும்\"- அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு\n\"தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது\"- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு\nஅமித்ஷாவுடன் ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ் பேச்சுவார்த்தை\n\"பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைக்கும்\"- ஜவாஹிருல்லா பேட்டி\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/makkal-needhi-maiam-kamal-hassan-tweet-0/", "date_download": "2021-03-01T01:48:52Z", "digest": "sha1:SWZXCGBCCBTHXWDNQPMHCG7D4UY46M3U", "length": 9052, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "'பழிபோடும் அரசியலை முதல்வர் நிறுத்த வேண்டும்' -கமல்ஹாசன் ட்வீட் | nakkheeran", "raw_content": "\n'பழிபோடும் அரசியலை முதல்வர் நிறுத்த வேண்டும்' -கமல்ஹாசன் ட்வீட்\n'பழிபோடும் அரசியலை முதல்வர் நிறுத்த வேண்டும்' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கை போரில் காட்டும் ஆர்வத்தை மக்களை காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎம்.ஜி.ஆர் தொகுதியில் கமல்... பரபரப்பு தகவல்கள்\nசமக, ஐ.ஜே.கே உடன் கூட்டணி- அவரச செயற்குழு கூட்டிய கமல்ஹாசன்\n\"கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்\" - ராமதாஸ் ட்வீட்\nநேர்காணல் தேதியை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம்\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/students-going-school-after-corona-lock-down", "date_download": "2021-03-01T01:47:25Z", "digest": "sha1:ZSIJ5RIT2L5JML2ELUN66YAUGSN43TO4", "length": 10649, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "10 மாதங்கள் கழித்து பள்ளி செல்லும் மாணவர்கள்..! | nakkheeran", "raw_content": "\n10 மாதங்கள் கழித்து பள்ளி செல்லும் மாணவர்கள்..\nதமிழகத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நோய்த் தொற்றின் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜன.19) முதல், முதற்கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வுகளைக் கருத்தில்கொண்டு இவ்விரு பிரிவு மாணவர்களுக்காக தற்போது வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. எனினும், பள்ளிக்கு வருவது மாணவர்கள், பெற்றோர்களின் சொந்த விருப்பத்தைப் பொருத்தது என்றும் பள்ளிக்குவரும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்களுக்கு கிருமிநாசினி, வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் பள்ளிவரும் மாணவர்களுக்���ு கரோனா குறித்தான விழிப்புணர்வு, தனிமனித இடைவெளி கடைபிடிப்பது குறித்தான அறிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கி மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கின்றனர்.\nமாணவியின் ஆபாசப் படத்தை வெளியிடுவதாக மிரட்டல்; வாலிபர் கைது\nகூச்சல் போட்டு கதறிய கணவர்... அரசுப் பள்ளி ஹெச்.எம். மற்றும் ஆசிரியரை இடமாற்றம் செய்த உயர் அதிகாரி\nமாணவிக்கு கரோனா; அரசுப் பள்ளி திடீர் மூடல்\nதமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கல்..\nகூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு\nஅரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடி கைது\n\"கேரள அரசிடம் அனுமதி பெற்று தர முடியுமா\"- காங்கிரஸுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி\nதளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/11308", "date_download": "2021-03-01T01:25:56Z", "digest": "sha1:UMVLORA33TY4BE2BG5IIMKNIY233CR6Z", "length": 5675, "nlines": 149, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | inscription", "raw_content": "\nகி.பி.16-ம் நூற்றாண்டில் நடந்த போரில் உயிர்நீத்த வீரர்களின் நடுகற்கள் கண்டுபிடி���்பு...\nசோழ அரசுக்கு எதிராக பாண்டிய அரசுக்கு உதவிய சிற்றரசர்கள்... ஆதி அண்ணாமலை கல்வெட்டு சொல்லும் புதிய சேதி...\nதிண்டுக்கல் அருகே 600 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு\nவிவசாயிகளுக்கான நீர் பங்கீடு கல்வெட்டுகள்.. அரசர் கால நீர்மேலாண்மை தகவல்கள்...\nஆனந்தூரில் சாலையோரம் கிடக்கும் கல்வெட்டுகள்... சிற்பங்களைப் பாதுகாக்கக் கோரிக்கை\nமதுரையில் குதிரைவீரன் நடுகல் கண்டுபிடிப்பு\nகளப்பிரர் வரலாற்று ஆவணமான பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை\nஅழகன்குளம் கோவில் கல்தொட்டியில் பழமையான கல்வெட்டு\nஅரிய வகை ‘ஆசிரியம்' கல்வெட்டு முதல் முதலாக மதுரையில் கண்டுபிடிப்பு\nகுதிரை படத்துடன் 800 ஆண்டுகள் பழமையான காரணவர் கல்வெட்டு கண்டுபிடிப்பு...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nசனிதோஷம் பல போக்கும் சாந்திப் பரிகாரங்கள்\n - பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை\nஇந்த வார ராசிபலன் 28-2-2021 முதல் 6-3-2021 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-01T01:15:51Z", "digest": "sha1:TWQC6AP42R6HWV4SR4BNH4XBEC6B7VHL", "length": 14432, "nlines": 149, "source_domain": "ta.wikinews.org", "title": "வலைவாசல்:அறிவியலும் தொழில்நுட்பமும் - விக்கிசெய்தி", "raw_content": "\nஅறிவியல் தொடர்பான விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறோம் . செய்தி எழுதுதல் மற்றும் தொகுத்தல் தொடர்பானவற்றிற்கு செய்தி அறைக்குச் செல்லவும். தற்போதைய செய்திகளைக் காண இங்கே சொடுக்கவும்.\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\n15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\n7 திசம்பர் 2016: இந்தியாவின் தொலையுணர் செயற்கைக்கோள் ரிசோர்சுசாட் - 2ஏ விண்ணில் ஏவப்பட்டது\n20 அக்டோபர் 2016: வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n26 செப்டம்பர் 2016: இந்தி��� விண்வெளி ஆய்வு மையம் இசேகட்சாட்-1 செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது\nஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது\nவானூர்தியில் இருந்து தரைக்கு உடைக்கமுடியாத மறையீட்டுத் திறவியைக் கொண்ட தகவல் பரிமாற்றம்\nபூமிக்குக் கிட்டவாக மாபெரும் கருந்துளை இருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு\n2012 இயற்பியல் நோபல் பரிசு பிரான்சியருக்கும் அமெரிக்கருக்கும் வழங்கப்பட்டது\nகிக்சு போசானை ஒத்த அடிப்படைத் துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செர்ன் அறிவிப்பு\nசிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\nஎபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\nபோலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\nஉருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\nஇணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\n17.4 மில்லியன் இலக்கங்கள் கொண்ட முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டது\nநுணி நிகழ்வுகளை எதிர்வுகூறும் புதிய வழிமுறை கண்டுபிடிப்பு\nவளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரிப்பு\nசீனாவில் வேதியியல் ஆலை தொடங்க மக்கள் எதிர்ப்பு\nஇரண்டு புதிய மூலகங்களுக்கான பெயர்கள் முன்மொழியப்பட்டன\nசீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியருக்கு 2011 வேதியியல் நோபல் பரிசு\nஆவர்த்தன அட்டவணையின் 119வது தனிமத்தைத் தொகுக்க உருசிய இயற்பியலாளர்கள் திட்டம்\nநாயக்கர் மன்னர் காலத்திய கல் மண்டபம்\nபுதுக்கோட்டையில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு\nபுதுக்கோட்டை நொடியூர் கல்வெட்டில் தகவல்\nபுத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது\nமாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு\nஇசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஇசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\nகலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது\nபாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிருமிகள் பிரான்ஸ் நாட்டில் காணவில்லை\nபடியெடுப்பு முறையில் மனித ���ுளையத்தை அறிவியலாளர் உருவாக்கியுள்ளனர்\nபீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது\nவிருத்த சேதனம் செய்வதால் ஆண்குறியின் உயிரியல் மாறுபடுகிறது - எம்பையோ\nபூமிக்கு மீண்டும் திரும்பக்கூடிய உயிரியல் செயற்கைக்கோளை உருசியா ஏவியது\nஉலகின் மிகப் பெரிய எரிமலை பசிபிக் பெருங்கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டது\nசீனாவின் யாங்சி ஆற்றின் வயது 23 மில்லியன் ஆண்டுகள் என அறிவியலாளர்கள் கண்டுள்ளனர்\nஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்\nஉலகின் மிக ஆழமான கடலான மரியானா அகழியில் 'நுண்ணுயிர்கள் மலிந்து காணப்படுகின்றன'\nசைபீரியாவில் பல கோடிக்கணக்கான காரட்டு வைரங்கள் நிறைந்த மாபெரும் வயல் கண்டுபிடிப்பு\nஇசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஇந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\nஇசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\nஇந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\n[ பொது ] [ சட்டமும் ஒழுங்கும் ] [ பண்பாடு ] [ பேரிடர் மற்றும் விபத்து ] [ வணிகம் ] [ கல்வி ] [ சுற்றுச்சூழல் ] [ மருத்துவம் ] [ இறப்புகள் ] [ அரசியல் ] [ அறிவியல் ] [ விளையாட்டு ] [ ஆன்மிகம் ]\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2013, 15:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-01T02:12:17Z", "digest": "sha1:CKDXSGSUE5KDE75ZA5GQGUQT456F4JVN", "length": 24432, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இந்திய மாநிலங்களின் தற்போதைய முதலமைச்சர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இந்திய முதலமைச்சர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தியாவில் தற்போது உள்ள ஆளுங்கட்சிகள்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி) ஒவ்வொன்றின் தலைவராக இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின் படி, மாநில அளவில் ஆளுநர் சட்டப்படி தலைவராக இருப்பினும், நடைமுறைப்படி செயலாக்க அதிகாரம் முதலமைச்சரிடம் இருக்கிறது. பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணியை) அரசாங்கம் அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். பிறகு அவர் எத்தனை முறை அப்பதவியை வகிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.\nசூன் 2018 முதல் ஜம்மு-காஷ்மீரில் முதலமைச்சர் பதவி காலியாக உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது. மற்ற 30 மாநிலங்களில் மேற்கு வங்காளத்தின் மமதா பானர்ஜி ஒருவரே பதவியில் உள்ள பெண் முதல்வர் ஆவார். டிசம்பர் 1996 முதல் தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் உள்ள சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் நீண்ட காலம் பதவியில் உள்ள முதல்வர் ஆவார். பஞ்சாப்பின் அமரிந்தர் சிங் மூத்த முதல்வரும் அருணாச்சல பிரதேசத்தின் பெமா காண்டு இளைய முதல்வரும் ஆவர். 12 மாநிலங்களில் பாஜகவும் 5 மாநிலங்களில் காங்கிரசு கட்சியும் ஆட்சியில் உள்ளன. மற்ற கட்சிகள் எதுவும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலத்தில் ஆட்சியில் இல்லை.\n29 இந்திய மாநிலங்களுக்கும் ஏழு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பதொன்று முதலமைச்சர்கள் உள்ளனர்[1]. அவர்களது பட்டியல் வருமாறு:\n(பட்டியல்) ஜெகன் மோகன் ரெட்டி 30 மே 2019\n(1 ஆண்டு, 275 நாட்கள்) ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் [2][3]\n(பட்டியல்) பெமா காண்டு 17 சூலை 2016\n(4 ஆண்டுகள், 227 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [4][5]\n(பட்டியல்) சர்பானந்த சோனாவால் 24 மே 2016\n(4 ஆண்டுகள், 281 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [6]\n(பட்டியல்) நிதிஷ் குமார் 22 பெப்ரவரி 2015\n(6 ஆண்டுகள், 7 நாட்கள்) ஐக்கிய ஜனதா தளம் [7]\n(பட்டியல்) பூபேஷ் பாகல் 17 அக்டோபர் 2014\n(6 ஆண்டுகள், 126 நாட்கள்) இந்திய தேசியக் காங்கிரசு [8]\n6 தில்லி தேசிய தலைநகர் பகுதி†\n(பட்டியல்) அரவிந்த் கெஜ்ரிவால் 14 பெப்ரவரி 2015\n(6 ஆண்டுகள், 15 நாட்கள்) ஆம் ஆத்மி கட்சி [9]\n(பட்டியல்) பிரமோத் சாவந்த் 19 மார்ச்சு 2019\n(1 ஆண்டு, 347 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [10]\n(பட்டியல்) விஜய் ருபானி 7 ஆகத்து 2016\n(4 ஆண்டுகள், 206 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [11]\n(பட்டியல்) மனோகர் லால் கட்டார் 26 அக்டோபர் 2014\n(6 ஆண்டுகள், 126 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [12]\n(பட்டியல்) ஜெய்ராம் தாகூர் 27 திசம்பர் 2017\n(3 ஆண்டுகள், 64 நாட���கள்) பாரதிய ஜனதா கட்சி [13]\n(குடியரசுத் தலைவர் ஆட்சி) 20 திசம்பர் 2018\n(2 ஆண்டுகள், 71 நாட்கள்) N/A [14]\n(பட்டியல்) ஹேமந்த் சோரன் 29 திசம்பர் 2019\n(1 ஆண்டு, 62 நாட்கள்) ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [15]\n(பட்டியல்) பி. எஸ். எடியூரப்பா 26 சூலை 2019\n(1 ஆண்டு, 218 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [16]\n(பட்டியல்) பினராயி விஜயன் 25 மே 2016\n(4 ஆண்டுகள், 280 நாட்கள்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) [17]\n(பட்டியல்) கமல் நாத் 17 திசம்பர் 2018\n(2 ஆண்டுகள், 74 நாட்கள்) இந்திய தேசியக் காங்கிரசு [18]\n(பட்டியல்) உத்தவ் தாக்கரே 28 நவம்பர் 2019\n(1 ஆண்டு, 93 நாட்கள்) சிவ சேனா [19]\n(பட்டியல்) நா. பிரேன் சிங் 15 மார்ச்சு 2017\n(3 ஆண்டுகள், 351 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [20]\n(பட்டியல்) கான்ரட் சங்மா 6 மார்ச்சு 2018\n(2 ஆண்டுகள், 360 நாட்கள்) தேசிய மக்களின் கட்சி [21]\n(பட்டியல்) சோரம்தாங்கா 15 திசம்பர் 2018\n(2 ஆண்டுகள், 76 நாட்கள்) மிசோ தேசிய முன்னணி [22]\n(பட்டியல்) நைபியூ ரியோ 8 மார்ச்சு 2018\n(2 ஆண்டுகள், 358 நாட்கள்) தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி [23]\n(பட்டியல்) நவீன் பட்நாய்க் 5 மார்ச்சு 2000\n(20 ஆண்டுகள், 361 நாட்கள்) பிஜு ஜனதா தளம் [24]\n(பட்டியல்) வே. நாராயணசாமி 6 சூன் 2016\n(4 ஆண்டுகள், 268 நாட்கள்) இந்திய தேசிய காங்கிரசு [25]\n(பட்டியல்) அமரிந்தர் சிங் 16 மார்ச்சு 2017\n(3 ஆண்டுகள், 350 நாட்கள்) இந்திய தேசிய காங்கிரசு [26]\n(பட்டியல்) அசோக் கெலட் 17 திசம்பர் 2018\n(2 ஆண்டுகள், 74 நாட்கள்) இந்திய தேசியக் காங்கிரசு [27]\n(பட்டியல்) பிரேம் சிங் தமாங் 27 மே 2019\n(1 ஆண்டு, 278 நாட்கள்) சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா [28]\n(பட்டியல்) எடப்பாடி க. பழனிசாமி 16 பெப்ரவரி 2017\n(4 ஆண்டுகள், 13 நாட்கள்) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் [29]\n27 தெலங்கானா க. சந்திரசேகர் ராவ் 2 சூன் 2014\n(6 ஆண்டுகள், 272 நாட்கள்) தெலுங்கானா இராட்டிர சமிதி [30]\n(பட்டியல்) பிப்லப் குமார் தேவ் 9 மார்ச்சு 2018\n(2 ஆண்டுகள், 357 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [31]\n(பட்டியல்) யோகி ஆதித்யநாத் 19 மார்ச்சு 2017\n(3 ஆண்டுகள், 347 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [32]\n(பட்டியல்) திரிவேந்திர சிங் ராவத் 18 மார்ச்சு 2017\n(3 ஆண்டுகள், 348 நாட்கள்) பாரதிய ஜனதா கட்சி [33]\n(பட்டியல்) மம்தா பானர்ஜி 20 மே 2011\n(9 ஆண்டுகள், 285 நாட்கள்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு [34]\n2018ல் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளின் நடப்பு பட்டியல்:\nநடப்பு கூட்டணி (டிசம்பர், 2018ன் படி)\nபாரதிய ஜனதா கட்சி 12 அருணாச்சல் பிரதேசம், அரியானா, குசராத், அசாம், மகாராட்டிரம், உத்தராகண்டம், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, திரிபுரா, மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா தேசிய ஜனநாயக கூட்டணி\nஇந்திய தேசிய காங்கிரசு 6 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி†, பஞ்சாப், சார்கண்ட் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 கேரளா\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1 தமிழ்நாடு\nஒய். எஸ். ஆர். காங்கிரஸ் 1 ஆந்திரப் பிரதேசம்\nநாகாலாந்து மக்கள் முன்னணி 1 நாகாலாந்து தேசிய ஜனநாயக கூட்டணி\nசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 1 சிக்கிம்\nதெலுங்கானா இராட்டிர சமிதி 1 தெலங்கானா\nஐக்கிய ஜனதா தளம் 1 பீகார் தேசிய ஜனநாயக கூட்டணி\nஆம் ஆத்மி கட்சி 1 தில்லி†\nபிஜு ஜனதா தளம் 1 ஒரிசா\nதிரிணாமுல் காங்கிரசு 1 மேற்கு வங்காளம்\nமிசோ தேசிய முன்னணி 1 மிசோரம்\nதேசிய மக்கள் கட்சி 1 மேகாலயா\nதற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 15 மாநிலங்களில் ஆட்சி புரிகின்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 4 மாநிலங்கள் மற்றும் 1 ஆட்சிப்பகுதியில் (புதுச்சேரி) ஆட்சி புரிகின்றது. மீதமுள்ள 9 மாநிலங்களிலும் 1 ஆட்சிப்பகுதிலும் (தில்லி) மாநிலக் கட்சிகள் ஆட்சி புரிகின்றன.\nதற்போதைய இந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பட்டியல் இந்திய அரசு இணையதளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2020, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2021-03-01T01:48:44Z", "digest": "sha1:UI2FVCO5DG4NIJ6LZDXSR3MA7UG4KKXZ", "length": 4968, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பாங்க்-ஆப்-பரோடா: Latest பாங்க்-ஆப்-பரோடா News & Updates, பாங்க்-ஆப்-பரோடா Photos&Images, பாங்க்-ஆப்-பரோடா Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபேங்க் ஆப் பரோடா 2020 வேலைவாய்ப்பு\nதாறுமாறான ஆபர்களுடன் ஒப்போ ரெனோ 5 ப்ரோ இந்திய விற்பனை ஆரம்பம்\nஒப்போ ரெனோ 5 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்; ஒரு தரமான பிரீமியம் போன்\nAmazon : ஜனவரி 1 - 3 வரை ஆபர் மழை; என்னென்ன சலுகைகள்\nஒப்போ A15s விற்பனை ஆரம்பம்; என்னென்ன சலுகைகள்\nVivo V20 Pro விலை இதுதான்; அப்போ டிச. 2-இல் ஒரு தரமான சம்பவம் இருக்கு\nVivo V20 Pro : அமேசான் வழியாக விற்பனைக்கு வரும்; என்ன விலைக்கு\nVivo V20 Pro : இந்த மேட்டர் தெரிஞ்சா டிசம்பர் 2 வரை எந்த போனும் வாங்க மாட்டீங்க\nOppo A15 மீது ரூ.1000 விலைக்குறைப்பு; நம்பி வாங்கும் அளவிற்கு வொர்த்-ஆ\nVivo V20 Pro 5G Price : இந்தியாவில் நினைத்ததை விட கம்மி விலை; தரமான அம்சங்கள்\nVivo V20 SE : எக்கச்சக்கமான ஆபர்களுடன் அக்வாமரைன் க்ரீன் கலர் வேரியண்ட் அறிமுகம்\nVivo V20 SE : இந்திய வெளியீட்டு தேதி, அறிமுக சலுகைகள் வெளியானது\nOppo A33 (2020) அறிமுகம்: தரமான பட்ஜெட் போன்; விற்பனையும் ஸ்டார்ட்\nOppo A33 இந்திய விலை இதுதான்; ஆஹா.. வெயிட் பண்ணி வாங்கலாம் போலயே\nDiwali With Mi Sale : புது போன் வாங்கிடாதீங்க; அக்.16 வரை வெயிட் பண்ணுங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://technicalunbox.com/june-1-today-tamil-tv-movies-list/", "date_download": "2021-03-01T01:16:38Z", "digest": "sha1:V4HSMKEBM7CZLPZNVGDEW4GFFCUVCWTJ", "length": 6905, "nlines": 81, "source_domain": "technicalunbox.com", "title": "ஜூன் 1 திங்கள் இன்று டிவியில் உங்களுக்கு பிடித்த படம் பார்த்து மகிழுங்கள் – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nஜூன் 1 திங்கள் இன்று டிவியில் உங்களுக்கு பிடித்த படம் பார்த்து மகிழுங்கள்\nஇன்று ஜூன் 1ஆம் தேதி திங்கட்கிழமை ,நம் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளது ,உங்களுக்குப் பிடித்தமான திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்\nஇதேபோல் நாள்தோறும் தமிழ் தொலைக்காட்சிகளில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது என்பதை தெரிந்து கொள்ளவும்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← சூரரைப் போற்று திரைப்படத்தைப் பற்றி சூர்யாவே கூறிய தகவல் \nநடிகர் விக்ரமுக்கு இந்த கூட்டணி யாவது கைகொடுக்குமா, எதிர்பார்ப்பில் ரசிகர்கள் \nதளபதி 65 கதை குறித்து ARமுருகதாஸ் வெளியிட்ட தகவல் ரசிகர்கள் மகிழ்ச்சி\nசூர்யாவின் அருவா திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்,அதிகாரப்பூர்வ தகவல்\nஇறுதியாய் கொரோன நிதி உதவ��� அளிக்க முன் வந்த நடிகர் விஜய்\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348961&Print=1", "date_download": "2021-03-01T02:08:41Z", "digest": "sha1:QXK2H2WBN7X575PAOP2667TCWAMNMJUQ", "length": 8408, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள்| Dinamalar\nசிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபிஐ அதிகாரிகள்\nபுதுடில்லி : நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் டில்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லிய ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து டில்லியில் உள்ள ப.சிதம்பரத்திற்கு வீட்டிற்கு சிபிஐ மற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் டில்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு மீண்டும் சிபிஐ அதிகாரிகள் வந்துள்ளனர்.\nஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லிய ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து டில்லியில் உள்ள ப.சிதம்பரத்திற்கு வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாததால், 2 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நோட்டீசை வீட்டு வாசலில் ஒட்டிச் சென்றனர். சிதம்பரத்தின் இமெயில் முகவரிக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தும் இதுவரை சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகததால், சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு விசாரணை நடத்த மீண்டும் இன்று (ஆக.,21) காலை 8.10 மணி முதல் 8.45 மணி வரை வந்து சென்றனர்.\nபின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பிச் சென்ற அதிகாரிகள், 4வது முறையாக மீண்டும் 9.35 மணியளவில் சிதம்பரம் வீட்டிற்கு சென்றனர். சிபிஐ அதிகாரிகள் அடுத்தடுத்து சிதம்பரம் வீட்டிற்கு வந்து செல்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகடந்த 24 நேரத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக, சிபிஐ அதிகாரிகள் 4வது முறையாக அவரின் வீட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் டில்லி ஐகோர்ட் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், முன்ஜாமின் கேட்டு ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளார். சிதம்பரத்தின் மனு இன்று (ஆக.,21) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ப.சிதம்பரம் சிபிஐ ஐஎன்எக்ஸ் மீடியாக\nமுதுகெலும்பு இல்லாத மீடியா: ராகுல் பாய்ச்சல்(131)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2512240", "date_download": "2021-03-01T01:45:39Z", "digest": "sha1:4XZ6AOFHEUP5KRIOKZMQAQGASVQASD4Q", "length": 33384, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் நிவாரண நிதி: தொழில் நிறுவனங்கள்,பிரபலங்கள் ஆர்வம் | Dinamalar", "raw_content": "\nசவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக ...\nமார்ச்.,01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 1\nஅமித்ஷாவுடன் பழனிசாமி - பன்னீர் தொகுதி பங்கீடு ... 4\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; கார் இன்ஜின�� 'ஆப்' ... 4\nகாலை 9 மணி முதல் பொது மக்கள் தடுப்பூசிக்கு பதிவு ...\nஅயோத்தியில் நிலம்: தேவஸ்தானம் கோரிக்கை 2\nஇது உங்கள் இடம்: யார் அப்பா வீட்டு பணம்\nமேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி கேரளாவில் ... 9\nகோவில்களால் கொரோனாவிலிருந்து மீண்டனர்: கவர்னர் ... 5\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபிரதமர் நிவாரண நிதி: தொழில் நிறுவனங்கள்,பிரபலங்கள் ஆர்வம்\nபுதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க,உச்ச நீதிமன்ற ஊழியர்கள், தொழில் நிறுவனங்கள், பிரபலங்கள் என, பலரும் முன்வந்துள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டியிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க,உச்ச நீதிமன்ற ஊழியர்கள், தொழில் நிறுவனங்கள், பிரபலங்கள் என, பலரும் முன்வந்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டியிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த, 28ம் தேதி, நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பலரும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற ஊழியர்கள், பிரதமரின் நிவாரண நிதிக்கு, நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அதன் பதிவாளர் ராஜேஷ் குமார் கோயல் கூறியதாவது:அனைத்து 'கெஜடட்' அதிகாரிகளும், தங்கள், மூன்று நாள் சம்பளத்தையும், கெஜடட் அல்லாத அதிகாரிகள், இரண்டு நாள் சம்பளத்தையும், 'குரூப் சி' ஊழியர்கள், ஒரு நாள் சம்பளத்தையும், பிரதமரின் நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்குவர். இந்த நன்கொடை, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். நன்கொடை அளிக்க விரும்பாதவர்கள், இன்று காலை, 10 மணிக்குள், நீதிமன்ற அலுவலகத்தில் வந்து தெரிவிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nகட்டுமான துறையில் முன்னணியில் இருக்கும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமரின் நிவாரண நிதிக்கு, 150 கோடி ரூபாய், நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇதைத்தவிர, தன் நிறுவனத்தில் பணிபுரியும், 1.60 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மாதம், 500 கோடி ரூபாயை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன், 1கோடி ரூபாயும், நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதி, 21 லட்சம் ரூபாயும், நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.\n'கொரோனா' நிவாரண நிதிக்கு இந்த வரிசையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி, 500 கோடி ரூபாய், நிதி அளித்துள்ளார். மேலும், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு, கூடுதலாக, தலா ஐந்து கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்.இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஎம்.பி., -எம்.எல்.ஏ.,க்களுடன் வீட்டில் இருந்தே ஸ்டாலின் ஆலோசனை(45)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழர்நீதி - சென்னை ,இந்தியா\nகொரோனா நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிய மூடநம்பிக்கைகள் ( மாமியும் காணோம் மாமாவையும் காணோம் , அங்கியையும் காணோம் லுங்கியையும் காணோம் . சங்கியும் தொலைந்தான் , திருப்பதி முடி வியாபாரியும் அழிந்தான் ) 1. திருப்பதியில் இருந்து பழனி திருவண்ணாமலைன்னு அத்தனையும் டுபாக்கூர். 2. வாடிகன்ல இருந்து வேளாங்கண்ணி வரைக்கும் வெறும் டுமீல். 3. மெக்காவுல இருந்து லோக்கல் மசூதி வரைக்கும் மொத்தமும் புஸ்ஸ்சு. 4. யோகா அத்தனை நோயையும் குணப்படுத்தும் ன்னு சொன்ன ராம்தேவ் காணாமல் போனான் 5. தியானத்தின் மூலம் குணப்படுத்தலாம்ன்னு சொன்ன ஜக்கி ஓடி ஒளிந்தான். 6. ஏசுவையே தன்னோட வீட்டில் வாடகைக்கு வெச்ச மாதிரி, அப்பப்போ ஏசுவை அழைக்கிறேன் அழைக்கிறேன்னு ஒரேயொரு பைபிளை வைத்து உலக கோடீஸ்வரன் ஆன பால்தினகரன் எங்க போனான்னு தெரியல. 7. மருந்தே வேணாம் வெறும் ஹீலிங்ல குணப்படுத்தலாம்ன்னு சொன்ன ஹீலர் பாஸ்கர் எங்கேன்னு தெரியல. 8. ஒரு நொடியில் எல்லாத்தையும் குணப்படுத்தும் நவீன் பாலாஜி ஆளையே காணோம் 9. மோகன் சி லாசரஸ்ன்னு ஒருத்தர் பைபிள வெச்சு குணப்படுத்துற உலகமகா டாக்டர் அவரை காணல 10. காசினி கீரை மூலம் உலகிலுள்ள அனைத்து வியாதியையும் குணம் படுத்துகிறோம் என புரூடால சம்பாதிக்கிற வாணியம்பாடி அப்துல் கவுசர் காணாமல் போயிட்டான் 11. ஐயர்களின் லோக குரு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரன் மடத்தையே மூடிட் டான். 12. கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமியை பார்த்து ஒட்டு மொத்த கடவுள் வியாபரிகளும் போலி ஹீலர்களும் துண்டக்கானோம் துணியக்கானோம்னு ஓடராணுக. கல்கி பகவான் காணாமல் போய் விட்டான். மேல்மருவத்தூர் அம்மா வையும் காணோம்.அம்மா பசங்களாய்யும் காணோம். ஆனா ஓட்டுதுணி கூட இல்லாத சாலையோர சாமானியன் சாக்கடையோரத்துல கொசுக்கடில நிம்மதியா தூங்கறான். சிந்தித்து பார்த்தால் உண்மை விளங்கும் : கடவுள் கோவுலுக்குள்ளும் இல்லை . சாமியாடிகளிடமும் இல்லை . தனிமனிதன் உள்ளத்தில் இருந்து செயலாக உருப்பெறுகிறான் .மனிதனில் தெய்வம் உருவெடுக்கிறார் . அதை மறந்த மனிதன் கடவுளை விற்பவனிடம்இறைவன் பேரில் உடுக்கைஅடித்து உண்டியலை நீட்டுபவனிடம் மாட்டிக்கொள்கிறான். கடவுள் பற்றி சரியான புரிதல் சரியான அணுகுமுறை சரியான விழிப்புணர்வு ஆகியவைகள் இருந்தால் நாடு முன்னேறும் மனிதனுக்கு மனிதனே உதவுவான் ஓட்டுனராக நண்பனாக மருத்துவனாக ஆசிரியனாக செவிலியராக இன்னும் ஏராளமாக....கருத்து பகிக்கிறவனாக .. கடவுளை வெளிப்படுத்துகிறான் .. கோவில்கள் மூடப்பட்டதால் , மதம் தணிந்து கடவுள் மனிதனில் பரவிவிட்டான் .. மனிதம் போற்றுவோம் சக மனிதர்களை மதிப்போம் காப்போம்\nமண்சுவனுக்கு மனிதன் எப்புடி உதவுவான் . ஒதுங்கி இரு யாரோடையும் பேசாதே துறவி போல் வாழ் என்று கோரோரோனோ சொல்கிறது...\nஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு அந்த ஒன்று எது என்பது தான் கேள்வி இப்போது வருவதெல்லாம் காதிலித்தால் வாழ்க்கை என்னாகும் தான் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது என்ற பாட்டு உண்டு அதே போல . இறைவன் உதவமாட்டான் மனிதன்தான் உதவுவான் என்கிறீர்கள் . மனிதன் இறைவன்தான் என்ற அத்வைதம் புரிந்தால் மனிதனும் இறைவனும் மரம் செடி கோடி காது எல்லாம் ஒண்ணுதான் என்று புரியும் (வேதியல் படி ப்ரபஞ்சமி அணுக்கள் மூலக்கூறுகள்தான் )...\nதமிழர்நீதி - சென்னை ,இந்தியா\n545 எம்.பி க்கள் 245 ராஜ்யசபா எம்.பி க்கள் 4210 எம்.எல்.ஏ க்கள் மொத்தம் 4910 மக்கள் பிரதிநிதிகளை கொண்டது இந்தியா. இவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 லட்சம் தங்கள் சொந்த பணத்தை இந்த தேசத்திற்காக செலவு செய்தால் வரும் தொகை எவ்வளவு தெரியுமா...2,455,000,000/- தமிழகத்தில் ஜெயா சசிக்கு சேர்த்தப்பணம் . ஆத்துமணலில் சேர்த்தப்பணம் .. சாலைபோட்டதில் சேர்த்தப்பணம் பாலம் கட்டியதில் அடித்தக்கொள்ளை . குட்காவில் சூறையாடிய பணம் . கார்போரேட்டுக்கு கரண்ட் கனெக்சன் கொடுக்க வாங்கியபணம் . மருத்துவக்கல்லூரி .. தாதியர் கல்லூரி கட்டிடம் கட்ட அனுமதிக்கு வாங்கியபணம் . வீடுகட்ட கட்டிட அனுமதிக்கு என்று தினம் சேர்க்கும் பணம் . அரசு மருத்துவமனைக்கு மருத்துவங்குவதில் அடித்தக்கொள்ளை . அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு வாங்கியபணம் . TNPSC தேர்வு தேறவைத்து சேர்த்த பணம் . எரிசாராயத்தில் நீரை ஊற்றி , சிறிது கலரைசேர்த்து , டாஸ்மாக் சரக்கு என்று சேர்த்தப்பணம் . கோடி கோடி கோடி கோடி .... இதுல பழனி நிதி கிடக்கிறார் .. மோடி நடுத்தர மக்களிடமே நிதியை கேட்கிறார் அவர்களிடம் அப்படி அரசு என்ன கொடுத்தா வைத்திருக்கிறது இந்த மக்கள் பிரதிநிதிகளை கொடுத்ததை போல.. இந்த ஊழல் கும்பலை.. கேக்கட்டுமே கேட்டு இந்த தொகையை மக்களின் நலனுக்கு செலவு செய்யட்டுமே... நடுத்தர மக்களுக்கு மட்டும் தான் நாட்டின் நலனை காக்கும் அக்கறை இருக்கிறன்றதோ. இந்த ஊழல் கும்பலை.. கேக்கட்டுமே கேட்டு இந்த தொகையை மக்களின் நலனுக்கு செலவு செய்யட்டுமே... நடுத்தர மக்களுக்கு மட்டும் தான் நாட்டின் நலனை காக்கும் அக்கறை இருக்கிறன்றதோ. ஏன் இந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு ..ஊழல் கும்பலுக்கு .. தொழிலதிபர்களுக்கு .. அரிதார கும்பலுக்கு எந்த பொறுப்புமே இல்லையா..மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். மிஸ்டர் பழனிசாமி .. மக்கள் பணத்தில் மேல் இருக்கும் கண்ணை அவர்களின் நலனில் மேல் வையுங்கள். மக்களுக்கு 👉 மருத்துவ ஊழியர்களுக்கு .. களத்தில் நிற்போருக்கு.. நேரில் கொடுக்கத்தெரியும் .. நீங்கள் வரிப்பணத்தை .. உங்களிடம் கொட்டிக்கிடக்கும் ஊழல் பணத்தை வெளியிலெடுங்கள் .\nமனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர��பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎம்.பி., -எம்.எல்.ஏ.,க்களுடன் வீட்டில் இருந்தே ஸ்டாலின் ஆலோசனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/224042?ref=archive-feed", "date_download": "2021-03-01T01:03:48Z", "digest": "sha1:53MLH5FA5KLRTX6RS4UVCMCBXOBOCLAK", "length": 9518, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிகழ்வு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிகழ்வு\nகிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.\nதிருகோணமலை கலாச்சார மண்டபத்தில் இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nஉலக வங்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து இலங்கையில் நான்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் தொடர்பாகவும், அதனை எவ்வாறு முன்னேற்றுவது தொடர்பாகவும் இதன்போது தெளிவூட்டப்பட்டது.\nஇலங்கையில் வட மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் இயங்குகிற 45 உள்ளூராட்சி மன்றங்களுடைய சேவை வழங்கும் திறனை விருத்தி செய்து, அதனூடாக மக்களுக்கு சேவை வழங்கக் கூடிய இயல்பு நிலையை உருவாக்குவதற்காக இந்த செயற்றிட்டம் அமைய பெற உள்ளது.\nஇந்நிகழ்வில் உலக வங்கியின் செயலணி தலைவி யரிஸா லிங்டோ சொமர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பப்ரிசோ, பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சு, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமு���ப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/18542--2", "date_download": "2021-03-01T01:29:45Z", "digest": "sha1:QFQRV36CUIBO7TLA6DCZPTZIX4SR26LP", "length": 6692, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 April 2012 - பன்றி ஈரல் கேட்டு பலி வாங்குகிறதா முனி? | pig meet issue.. thiruvadanai temple", "raw_content": "\nதடுமாறிய வீரர்... கை கொடுத்த கலெக்டர்\nபன்றி ஈரல் கேட்டு பலி வாங்குகிறதா முனி\nஆட்குறைப்பு அபாயத்தில் 100 நாள் வேலைத் திட்டம்\nகேமராவைப் பார்த்தும் அசராத கொலையாளி\nதில்லுமுல்லு செய்ததா பட்டாச்சாரியார் குடும்பம்\n''டீ குடித்து... கை குலுக்கி... பரிசு பெற்று வரும் குழு அல்ல..''\nமிஸ்டர் கழுகு: தமிழ்நாடு பவனில் ரகசிய கூட்டம்\n''அடுத்த பாகம் சுதந்திரத் தமிழ் ஈழத்தில்..\nகம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே\nசிங்களவர்களையும் கடத்தும் மகிந்த படைகள்\nகாலையில் விழா... மதியம் கிரிக்கெட்\n''அம்மா பிரம்மா... மீதி எல்லாம் சும்மா\nநள்ளிரவு போன்... ராமஜெயம் சத்தியம்...\nபன்றி ஈரல் கேட்டு பலி வாங்குகிறதா முனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2009/08/15/august15/", "date_download": "2021-03-01T00:39:22Z", "digest": "sha1:UBVGH3B5UNMSBF5BQCGICFPHRB4ZFZCE", "length": 231797, "nlines": 1163, "source_domain": "www.vinavu.com", "title": "கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \n || நெருங்கி வரும் இருள் \nவிரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன \nசெளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nதமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு கலை கவிதை கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் \nகவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் \nஊருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில்\nநிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம்\nகொழுந்துகள் நுனியில் கூசும் சூரியன்…அனைத்தையும்\nகொன்ற இடத்தில் கண்டேன் பலகையை;\nமிச்ச சுண்ணாம்பு தடவிய இடத்தின்\nமேலே வழியும் மரக்கோந்து வள்ளத்தில்\nகை நனைத்து கட்டெறும்புகள் வரையும்\nஉயிரோவியத்தை காண இனி வழியில்லை\nபழைய நினைவுகள் பாதையில் குறுக்கிட்டன…\nகசாயம் குடித்தால் கடும் ஜூரம் போகும்.\nபாட்டி கூட்டிச் சென்ற வழியெங்கும்\nகாய்த்துக் குலுங்கும் சாராய உறைகள்…\nஅதோ அந்த காய்ந்த வாய்க்கால் தாண்டினால்\nமுன்பு வேளான் வீடிருந்த இடத்தில்\nஅதுக்கு கிழக்கால ஒரு பாழும் கிணறு\nஅதை ஒட்டி மடிச்ச கீத்து மேல\nஒரு பிளாஸ்டிக் தாள் போட்டிருக்கும்\nஅதான் இப்ப டீக் கடை” என ஊர் சொல்லுது.\nஎன்ன இருக்கிறது விவசாயி வீட்டில்\nவிழுந்து சாக கழனிப்பானை இல்லாமல்\nகருக்கரிவாளின் கைப்பிடியை கரையான் தின்கிறது\nவேலியில் காயும் வெளிர்பச்சை தாவணியை\nபுதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nவினவின் பத���வுகளை மின்னஞ்சலில் பெற…\nஇன்னமும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. சாதிக் கொடுமைகள் இருக்கின்றன. சுற்றுச் சூழல் சீர் கெட்டு வருகிறது. பொது வாழ்வில் ஊழல் மித மிஞ்சி நிற்கிறது. ஓர மாநிலங்களில் அப்பாவி மக்கள் நசுக்கப் படுகிறார்கள். ஆங்காங்கே தீவிரவாதம் தலைகாட்டுகிறது.\nஆனால் 60 ஆண்டுகளுக்கு மின்பிருந்ததை விட பெண்களும், தாழ்த்தப் பட்ட மக்களும் முன்னேறி இருக்கிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் ராணுவமோ, காவல் துறையோ கண்ணில் கூடப் படாமலேயே சகஜ வாழ்வு நடக்கிறது. எங்கு தவறு நடந்தாலும் தட்டிக் கேட்கக் கட்சிகளும், கட்சி சாரா அமைப்புகளும் இருக்கின்றன. பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இருக்கின்றன. சட்ட ரீதியாக எல்லாருக்கும் சம உரிமைக்கு வழி இருக்கிறது. எந்தத் தொழில் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.\nஎனக்கென்னமோ இப்போதைய இந்தியாவின் மேல் குறைகள் இருந்தாலும் வேறு எந்த நாட்டை விடவும் இங்குதான் அன்பும், அறமும், மனித நேயமும், நம்பிக்கையும், பகுத்தறிவும், அறிவியலும், பொருளாதாரமும் வளர வழி இருப்பதாகத் தோன்றுகிறது. வேறு பட்ட கருத்துக்களுடன் நாம் பேசிக்கொள்ள வழி இருப்பதே அதற்கு சான்று. அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.\n//பேச்சு சுதந்திரமும் எழுத்து சுதந்திரமும் இருக்கின்றன. //\nகூச்சமில்லாமல் நகைச்சுவையாக எழுதும் அதியமானிர்க்கு:\nதமிழரின் உரிமைக்காக பேசினால் ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’, தடா, பொடா எல்லாம் சீனா காரனா போட்டான் தமிழனுக்கு தனி நாடு வேணும் என்று பேச கூட உரிமை இல்லாத நாட்டில் அடிமை தமிழனுக்கு சுதந்திர தினம் எதற்குன்னு கவிதை எழுதினால், நீ ஏன் அடுத்தவனை சுட்டி காட்டுறீர் \nயாரோ ஒருத்தன் சோனியாவ பத்தி எழுதினதுக்கு என்னா ஆச்சாம் இல்ல சுதந்திரமா முதலமைச்சரா மிரட்டி மினஞ்சல் அனுப்ப முடியுமா \nநகைச்சுவையாக பேசுவது நீர் தான் தம்பி.\nதமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.\nமுறைகளில் தாம் பிரச்சனை. அதாவது சட்டத்தை கையில் எடுக்காமல், வன்முறை,\nவெறுப்பை தூண்டாமால், தமிழக மக்களில் பெரும்பாலோனோரிடம் உமது பிரச்சாரத்தை\nஎடுத்துறைக்க தடை இல்லையே. தமிழக மக்களில் பெரும்பாலானோர் அப்படி விருப்பட்டால்,\nதனி தமிழகம் உருவாகுவது மிக சுலபம். அமைதி���ான வழிகளில் பெரும்பாலோன மக்கள்\nபோராட துணிந்தால் ஜனனாயக நாட்டில் அது சாத்தியமே. அதவாது, ஆங்கிலேயரை\nஎதிர்த்து காந்திய வழியில் அன்று நடந்த விடுதலை போரை போல, பெரும்பாலானா\n(ரிபீட் : பெரும்பாலான) தமிழ மக்கள் அறப்போர் மற்றும் பிற மாநில பொருட்கள் மற்றும்\nசேவைகளை மறுத்தல் ; இது போன்ற முறைகளில் போராட தடை இல்லை.\nதுப்பாக்கி ஏந்துவது, அதை தூண்டிவிடுவது, வன்முறைகளை தூண்டுவது குற்றமாக இங்கு\nசரி, இருக்கட்டும். நீங்க கட்டமைக்க விரும்பும் கம்யூனிச இந்தியாவில், ஒரு இனம் (அதாவது\nதமிழர்கள் போல) தனி நாடாக விழைந்தால் என்ன செய்வீக \nபிற இனத்தவரை நசுக்கிய கொடூர வரலாற்றை மறக்க வேண்டாம். உக்ரேன் ம்ற்றும் இதர\n“சோவியத் குடியாட்ச்சி” நடந்த நாடுகளில் விசாரித்துப் பார்க்கவும். ஜனனாயகம் மற்றும்\nசுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்\nஎன்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்\nபெரும் நகைச்சுவை. உகேரேன் நாட்டில் சென்று விவாதிக்லாம் இதை பற்றி. வர்ரீகளா \nநகைச்சுவையாக பேசுவது நீர் தான் தம்பி.\nதமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.\nமுறைகளில் தாம் பிரச்சனை. அதாவது சட்டத்தை கையில் எடுக்காமல், வன்முறை,\nவெறுப்பை தூண்டாமால், தமிழக மக்களில் பெரும்பாலோனோரிடம் உமது பிரச்சாரத்தை\nஎடுத்துறைக்க தடை இல்லையே. தமிழக மக்களில் பெரும்பாலானோர் அப்படி விருப்பட்டால்,\nதனி தமிழகம் உருவாகுவது மிக சுலபம். அமைதியான வழிகளில் பெரும்பாலோன மக்கள்\nபோராட துணிந்தால் ஜனனாயக நாட்டில் அது சாத்தியமே. அதவாது, ஆங்கிலேயரை\nஎதிர்த்து காந்திய வழியில் அன்று நடந்த விடுதலை போரை போல, பெரும்பாலானா\n(ரிபீட் : பெரும்பாலான) தமிழ மக்கள் அறப்போர் மற்றும் பிற மாநில பொருட்கள் மற்றும்\nசேவைகளை மறுத்தல் ; இது போன்ற முறைகளில் போராட தடை இல்லை.\nதுப்பாக்கி ஏந்துவது, அதை தூண்டிவிடுவது, வன்முறைகளை தூண்டுவது குற்றமாக இங்கு\nசரி, இருக்கட்டும். நீங்க கட்டமைக்க விரும்பும் கம்யூனிச இந்தியாவில், ஒரு இனம் (அதாவது\nதமிழர்கள் போல) தனி நாடாக விழைந்தால் என்ன செய்வீக \nபிற இனத்தவரை நசுக்கிய கொடூர வரலாற்றை மறக்க வேண்டாம். உக்ரேன் ம்ற்றும் இதர\n“சோவியத் க��டியாட்ச்சி” நடந்த நாடுகளில் விசாரித்துப் பார்க்கவும். ஜனனாயகம் மற்றும்\nசுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்\nஎன்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்\nபெரும் நகைச்சுவை. உகேரேன் நாட்டில் சென்று விவாதிக்லாம் இதை பற்றி. வர்ரீகளா \nann, ////யாரோ ஒருத்தன் சோனியாவ பத்தி எழுதினதுக்கு என்னா ஆச்சாம் இல்ல சுதந்திரமா முதலமைச்சரா மிரட்டி மினஞ்சல் அனுப்ப முடியுமா \nசுதந்திரம் பற்றி பேச உம்மைப் போன்றவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. கம்யூனிச சொர்கம்\nஎன்ற பெயரில் நடந்த அடக்குமுறைகளை நியாப்படுதும் நீங்க, இன விடுதலை பற்றி பேசுவது தான்\nயோவ் உன்ன சொல்லி குத்தமில்லை.\nவினவு: உங்க தளத்தில் உங்கள் பதிவில் உள்ள ஒரு சில கருத்துகளுக்கு ஆதரவாக பதில்ட்டால், நான் என்னமோ வினவின் மொத்த உருவம் என்று நினைத்து பதிலிடும் இந்த அரை வேக்காட்டை எப்ப பார்த்தாலும் முதலாளித்துவத்தின் மொத்த உருவமாய் அதன் வழக்கரிங்கராய் கருதி வாதாடுகிறீர்கள் \n// தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று பேச, பிரச்சாரம் செய்ய தடை இல்லையே.\nமுறைகளில் தாம் பிரச்சனை. //\nநீங்க முப்பது நாப்பது வருசமா கம்பி எண்ணிட்டு இப்ப தான் வெளியே வந்தவர் மாதிரி பேசுறீங்க. உங்களுக்கு சின்ன ஆதாரம் .\nஆமா, இப்ப சீமான், கொளத்தூர் மணி எல்லாம் பேசி தமிழ் நாட்டுல ரத்த ஆறா உள்ள ஓடுது\nஅரசுக்கு எதிரான போராட்டங்களை எல்லா அரசுகளும் அவர்களின் அதிகாரங்களை நிலை நாட்ட அடக்கவே செய்கிறார்கள். அதில் சோசலிச அரசிற்கு முதலாளி துவ அரசு எந்த விதத்திலும் சளைத்ததல்ல. இவ்வளவு ஜன நாயக உரிமைகள் பேசும் அமெரிக்காவில் கம்யுனிசம் தடை செய்யப்பட கட்சி. G8 மாநாட்டு எதிர்ப்பை இருந்தால் பிரட்டன் ஆ இருந்தாலும் துப்பாக்கிகள் சுடும்.\nஎம் மக்களுக்கு துக்க நாள்…..\nஇழந்து கொதிக்கும் ‘ரத்தம்’ சுடுமா என்ன\nபிடுங்கியதால் தான் இவ்வளவு பிரகாசமாய்\nபோவதில்லை – உழைக்கும் மக்களின்\nஉரக்க பாடுங்கள் ஜெய்ய்ய்ய்ய்ய் ஹிந்த்த்த்……..\nதாயும் சிசுவும் பரந்த வெளியில்\nஎம் உரிமைகள் நசுக்கப்பட்ட நாள்\nஎம்மினங்களின் கழுத்து நெறிக்கப்பட்ட நாள்\nஇறந்த நாளாய் திருத்தம் செய்யும்\nசித்திர குப்தன் தரகு முதலாளிக்கும்\nஅன்று ��ான் பிறந்த நாள்\nஆண்டாண்டு கால கணக்கு தீர்க்க\nஆகத்து 15 ஒரு கருப்பு நாளென்று.\nசுதந்திரம் – பொய்யும் புனைசுருட்டும்..\nநீங்க சொல்றது மாதிரி இருந்த்தா நல்லா தானிருக்கும்\nம்ம்ம்ம் …. கற்பனை நன்றாக தானிருக்கிறது. என்ன செய்ய உண்மை சுடுகிறதே\nதீவிரவாதம் தலைகாட்டுவதாக சொல்லும் நீங்கள், மக்களின் உரிமைகள் ம்றுக்கப்பட்டு, அதற்காக மக்கள் போராடும் போது அரசின் வன்முறை பற்றியும், போராடும் மக்களை தீவிரவாதியென முத்திரை குத்துவதையும் சொல்லி இருக்கலாம்.\n60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட மக்கள் முன்னெறி இருப்பதாக சொல்கிறீர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள் எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்\n***அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.***\nஏதோ சொல்றீங்க…. அப்படியே பப்பர் மிட்டாய் கொடுத்தீங்கன்னா சப்பிகிட்டே போயிடுவோம்.\nசுதந்திர தின வாழ்த்து சொல்லும் போது, நாம் உண்மையிலேயே சுதந்திரம் இருக்கான்னு யோசிக்க கூடாதுன்னு தான் பப்பர் மிட்டாய் குடுக்குறாங்ய்களோ..\n//மக்களின் உரிமைகள் ம்றுக்கப்பட்டு, அதற்காக மக்கள் போராடும் போது அரசின் வன்முறை பற்றியும், போராடும் மக்களை தீவிரவாதியென முத்திரை குத்துவதையும் சொல்லி இருக்கலாம்.//\nஉண்மைதான். அதுக்காக எல்லாத் தீவிரவாதியையும் போராளிகள்னு கொண்டாட முடியாதில்ல\n//60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள்\nஇல்லைங்க. ஏழை எளிய மக்களுக்கு படிப்பறிவுக்கும் சுய தொழில் வாய்புக்கும் வழிமுறைகள் பெருகியிருப்பதைச் சொல்றேங்க. இன்னும் நெறய வாய்ப்புகள் அமையணும், செல்வம் இன்னும் சீராகப் பரவணும்ங்கிறது உண்மைதான். ஆனாலும் போற திசை சரியாகத்தான் இருக்கு. சிறு தொழில்கள் பெருக வாய்ப்புகள் இன்னும் மேல மேல வரும்னு நம்பறேன்.\n//எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது\nவாழ்க்கைத் தரம் என்பதன் வரையறை என்ன பசியால் செத்துப் பொகும், நோய் நொடிக்கு மருத்துவம் பார்க்க வழியில்லாமல் சாகும் மக்களின் எண்ணிக்கை சுதந்திரத்திற்குப�� பின் ஏராளமாகக் குறைந்துள்ளது. சின்னஞ்சிறு ஊர்களிலும் போலியோ மலேரியா மருந்துகள் கிடைக்கின்றன. மருத்துவ வசதி அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு கடன்களும், சலுகை களும் கணிசமாகக் கிடைக்கின்றன. அவர்கள் பிள்ளைகள் படிக்கவும், வேலை தேட வும் இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது.\n//எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்\nவெட்கக் கேடு. இனிமேல் அப்படி நிகழக் கூடாது.\n இப்படி கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்குத் தந்துள்ள உங்கள் நாட்டின் சுதந்திர தினத்திற்காக உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nநீங்கள் கூறுவது போல் நடுத்தரவர்க்கத்திற்கு பல குறைகளும், நிறைய வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், 90களுக்கு பிறகு இந்தியாவில் விவசாயம் , சிறு தொழில் (small scale industries), ஒழிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவிலே பல்வேறு விதமான உணவு தானியங்கள், காய்கறி, கனிகள் கிடைக்கும் போது உணவு இறக்குமதி தேவையா நம் நாட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் வெங்காயம், ஆப்பிள், ஆரஞ்சு, உணவு தானியங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்து நம் விவசாயிகள் வயிற்றில் அடிப்பது சுதந்திரமா\nசுதந்திரம் இருக்குத்தான் செய்கிறது. ஆனால் எந்த வர்க்கத்துக்கு என்பது தான் மைய பிரச்சனை. பன்னாட்டு கம்பனிகளுக்கும், டாடா அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கும், தான் முழு சுதந்திரம் உள்ளது.\n//90களுக்கு பிறகு இந்தியாவில் விவசாயம் , சிறு தொழில் (small scale industries), ஒழிக்கப்பட்டு வருகின்றன. ///\nசிறுதொழில்களுக்கு மார்ச்1990-இல் வங்கி மூலம் கிடைத்த கடன்கள் 11.5%. இதுவே மார்ச்2003-இல் கிடைத்த வங்கி கடன் வெறும் 4.9% மட்டுமே. (Source: RBI, Basic Statistical Returns)\nபணமுதலை கம்பனிகளுக்கு சலுகைகளும், கடன்களும் தாராளமாக கிடைக்கிறது. ஆனால் சிறுதொழில்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.\nஏங்க அதியமான், நீங்க டிபனுக்கு செல்போனும், சாப்பாட்டுக்கு ஹார்ட்டிஸ்கும் சாப்புடறீங்களா\nஎனக்கு தெரிந்த உண்மை சம்பவம். என் சொந்தக்காரப் பையன், 10 வருடத்திற்கு முன்பு சிறுதொழில் செய்வதற்காக PMRY (Prime minister Rozgar Yojana) திட்டம் மூலம் 1 லட்சம் லோன் வாங்க விண்ணப்பித்தான். ஒரு லட்சம் லோன் வாங்க 10 ஆயிரம் செலவு பண்ணிணான். 8 மாசமாக அலைஞ்சி செருப்பு தேஞ்சி போனது தான் மிச்சம்.\nஇப்படி கொடுக்கப்படும் சிறுதொழில் கடன்களும் காசுள்ளவனுக்குத் தா���் கிடைக்கிறது.\nஇது தான் சிறுதொழில் செய்ய முன்வருவோருக்கு கிடைக்கும் “சலுகை”.\nஉங்கள பரிச்சை பண்ணி பார்த்தேன். ஆனா தேரலையே \nஉங்க நண்பன் 10 % தொகை எப்படி “செலவு” செய்தாராம் \n அந்த 10,000 ரூபாய் முதலீட்டில்\nநேர்மையாக ஒரு மிக சிறு கடை ஆரம்பித்திருக்கலாமே.\nசும்மா உளர வேண்டாம். உருப்படியாக வாதாட முயற்சிக்கவும்\nஉங்கள் ஆலோசனை நல்லா இருக்கு.\nஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.\nஅரசும் காசுள்ளவனுக்கு தான் உதவுகிறது. வங்கியும் காசுள்ளவனுக்கு பின்புலம் பார்த்து தான் கடன் கொடுக்கிறது. இதில் இருந்து தெரியவில்லையா எந்த வர்க்கத்திற்கு சுதந்திரம் என்று.\nமேட்டுகுடியினருக்கு தான் முழு சுதந்திரம்,\nநடுத்தர வர்க்கத்திற்கு ஓரளவு சுதந்திரம்,\n///ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை./// no Su.Pa. this is gross genralisations and untrue.\n/////ஆனால் லஞ்சம் கொடுத்தும் லோன் கிடைக்கவில்லை. அப்போ லஞ்சம் கொடுக்காமல் தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்கள் கதி என்ன என்பது தெளிவு. ஆக, காசில்லாத இளைஞர்கள், நேர்மையானவர்கள் சிறு தொழில் தொடங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை./// //\nஒரு முக்கிய விசியதை விட்டுவிட்டேன்.\nலஞ்சம் கொடுத்து கடன் பெற நினைப்பவர்கள் வாங்கிய கடனை ஒழுங்காக\nதிருப்பி தர மாட்டார்கள். இது போன்ற அரசு திட்ட கடனகள் எல்லாம் இனாம்தான்,\nதிருப்பி தர தேவையில்லை, ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் மிக மிக அதிகமாக\nஉள்ளது. விவசாய கடன்களிலும் தான். உண்மையில் திவாலாகி, கடனை திருப்பி\nதர இயலாதவர்களை விட, இது போன்ற ஏமாற்றுபவர்கள் மிக மிக அதிகம்.\n//. 60 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த்தை விட பெறு முதலாளிகள் முன்னேறியதையா மக்கள் முனேற்றம் என்கிறீர்கள் எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது எத்தனை மக்களின் வாழ்க்கை தரம் குறைந்திருக்கிறது எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள�� எத்துனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்\nமுதலாளிகளுக்கு கொடுக்கும் சலுகைகளும், விலைவாசி உயர்வும், விவசாயத்தின் அழிவும் குறித்து.\nஅதியமான் நான் ஒன்னும் உளரள, நீங்க சோறுதான் துன்றீங்கன்னு நான் நம்புறேன் ஆனா நீங்க அப்பப்ப, வினவு சைட்டு போட்டத கம்பூட்டர் வெல குறைஞ்சத, முதலாளித்துவ, தனியாரமைய சாதனையா சொல்லுறீங்க ஆனா இதே 15 வருசத்துல அரிசி பருப்பு வெல கன்னா பின்னான்னு கூடிப்போச்சு… கம்பூட்டர் வெல கொறஞ்சது சாதனைன்னா அரிசி விலை கூடினது தோல்வியில்லையா… தயவு செஞ்சு தமிழ்ல எல்லாருக்கும் புரியர மாதிரி பதில் சொல்லுங்க\nவறுமையை ஒழிப்பது பற்றி நல்லா பேசுறீங்க. இது வரை எந்த நாட்டிலாவது வறுமை ஒழிக்கப்பட்டிருக்கா.. Please teach from history\nமயிராண்டிகளா அப்புறம் இன்னும் ஏண்டா, இங்கே இந்தியாவில் பொறுக்கிக்கொண்டு இருக்கீங்க, போய் சீனா, கியுபா, வட கொரியா ன்னு புடுங்க வேண்டியது தானே. ( ஆனா அங்கன போய் இத மாதிரி பிளாக் எழுதினா சூத்த கிழிசிடுவாங்க என்பது வேறு விஷயம்).\nஇங்கியே பொருக்கி தின்னுகினு நம்ப நாட்டையே குறை சொல்லி திரிகிறீர்கள்.\nஅகத்தியன். கெட்ட வார்த்தை பேசாம இதே கருத்தை சொல்லியிருக்கலாமே தயவு செய்து சொல்லும் தகவலின் திசை ஆபாச மொழிகளால் மாறிப் போக விடாதீர்கள்.\nஇந்தியாவை அமெரிக்காவிற்கு அடகு வைத்து அவன் வீசும் எச்சில் டாலர்களை பொறுக்கி தின்னும் மேட்டுக்குடி இந்தியாவை (அம்பானிகள், அரசியல்கள், ரவுடிகள், பொறுக்கிகள்….) தோலுரிப்பது தான் இந்த கவிதையின் நோக்கம். உரிக்கப்பட்டதால் சுள்ளென்று *** எரிகிறதா. உப்பை தடவவும் (TATA Saaaalt)\nபெட்ரோல் விற்பது அரபிய நாடுகள். வாங்குவது இந்தியா. இதற்கு ஏன் டாலர் பரிமாற்றம். விளக்குங்கள் அதியமான்.\n“நம்பகத்தன்மை” பெற ஏகாதிபத்தியமாக வேண்டும்\nஏகாதிபத்தியமாவதற்கு உலக வர்த்தகத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும்\nஅதற்கு ராணுவ பலத்தை நிறுவ வேண்டும்\nஅதற்கு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க வேண்டும்\nஅல்லது அணு குண்டு போட வேண்டும்\nசதி செய்து மற்ற நாடுகளில் ஆட்சி கவிழ்க்க வேண்டும்\nநாடுகளுக்குள் சிண்டு முடிய வேண்டும்………………..\n//“நம்பகத்தன்மை” பெற ஏகாதிபத்தியமாக வேண்டும்\nஏகாதிபத்தியமாவதற்கு உலக வர்த்தகத்தை கைக்குள் கொண்டு வரவேண்டும்\nஅதற்கு ராணுவ பலத்தை நிறுவ வேண்டும்\nஅதற்கு அடுத்த நாடுகள் மீது போர் தொடுக்க வேண்டும்\nஅல்லது அணு குண்டு போட வேண்டும்\nசதி செய்து மற்ற நாடுகளில் ஆட்சி கவிழ்க்க வேண்டும்\nநாடுகளுக்குள் சிண்டு முடிய வேண்டும்………………..///\nகருக்கரிவாளின் கைப்பிடியை கரையான் தின்கிறது\nவேலியில் காயும் வெளிர்பச்சை தாவணியை\nஅருமையாக எழுதியுள்ளீர்கள்…எல்லா வரிகளும் மனதை பிழையுது.\nகவிதையா, வெரிகுட். சீக்கிரத்தில் பொரட்சி வர செவ்வணக்கம் தோழர்.\nபுரட்சி வரும் நீங்கள் கவலைப்படாதீர்கள். அதற்குதானே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கெல்லாம் இது போன்ற ஒரு ஆபாச இடுகையோடு மக்கள் பிரச்சினை பற்றிய இடுகைகளை இடுவது சிரமாக இருக்காது.ஏனெனில் இரண்டையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கிறீர்கள் போலும் . அதனால் தான் லக்கியால் பன்றிக்காய்ச்சல் இடுகையிலும் , தாங்கள் இங்கும் நையாண்டி செய்ய முடிகிறது.\nமுதலாளித்துவம், ஏகாதிபத்தியம், பார்ப்பன இந்து மதவெறி ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் அதற்கு புரட்சி தேவை என்கிறோம், சாத்தியம் இல்லைஎன்றால் விளக்குங்கள் வெறும் நக்கல் எங்களை கோபம் கொள்ள செய்கிறது. அதற்கான பதில் சிலரிடம் சூடாக கூட வரலாம். உடனே லக்கி சொன்னது போல “இங்கு வந்திருக்கவே மாட்டேன்” எனச்சொல்லபோகிறீர்களா\nமக்களை பாதிக்கும் அனைத்தையும் எதிர்க்கவே செய்கிறோம். ஒரு ரசிகனைப்போல், பக்தனைப்போல் அல்லாது இதற்குத்தான் இப்படித்தான் என மக்களுக்காக வாழவேண்டுமென்கிறோம் இருக்கிறோம். அதையும் தாண்டி உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம் என்பதற்குத்தான் புரட்சி தேவை என்கிறோம். இதை விட தோழர்கள் சிறப்பாக விளக்குவார்கள் புரட்சியைப்பற்றி.\nதயவு செய்து தாங்கள் ஏன் நையாண்டி செய்கிறீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள். தற்போதுதான் உங்களின் தளத்தினைப்பார்த்தேன். அந்த ஆபாச சுட்டியை தாங்கள் விருப்பப்பட்டால் இடவும் தயார்.அது நோக்கமல்ல.\nவிமர்சனம் செய்யுங்கள் எங்களை மெருகேற்றிக்கொள்கிறோம் அதை விட்டுவிட்டு இப்படி செய்தால் எப்படி அதும் மூத்த பதிவரென்று வேறு உங்களை நண்பர் ஒருவர் சொன்னார். உங்களின் செயல் பாடு கலகத்தை போன்ற சிறுவர்களுக்கு வளர்ச்சிக்கானதாக அல்லவா இருக்க வேண்டும். பதில் சொல்வாரா ரவி(அவர் மட்டுமல்ல அவரைப்போன்ற சிலரும்)\nமூத்திர பதிவர்னு சொல்லிருப்பாங்க. உங்களுக்கு ��ரியாய் கேட்டிருக்காது\nசெந்தழல் ரவி…. நீங்க கருத்து சொல்றீங்களா. நக்கல் அடிக்கிறீங்களா. புரியிர மாதிரி பேசுங்க.\nவிவசாயிகளை நக்கல் அடிப்பது அவர்களுக்கு புரியாதவரைக்கும் உங்களை மாதிரி ஆளுங்களுக்கு கொன்டாட்டமாத்தான் இருக்கும். விவசாயிகளுக்கு புரிஞ்சிரிச்சின்னா நீங்க எதிர்பார்க்கும் புரட்சி சீக்கிரம் வரும்.\nஇந்திய இறையாண்மை என்பது பட்டாப்பட்டி நாடா மாதிரி. அது காஷ்மீரத்து, வட கிழக்கு மாநிலத்து, ஈழத் தமிழ் பெண்களை கற்பழிக்க மட்டுமே தளரும். மற்ற நேரத்தில் அது இறுக்கமாகவே இருக்கும். சுதந்திர தின அனுதாபங்கள்.\nஅறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் அறுபதுசதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் சுதந்திரமாய் உண்கின்றனர்…\nஅறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் நமது அருமை இந்திய ராணுவம் இல்லாமல் கொடியேற்ற முடியாது வடகிழக்கில்…\nஅறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் குழந்தைகளுக்கு ஆறாவது வரைகூட இலவசமாக கல்வி கொடுக்க வழியில்லை…\nஅறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் சில ஆண்டுகள் வாழ முடியுமா என்பது சந்தேகமே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால்…\nஅறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் மருந்து கம்பெனி சோதனையின் எலிகள்தான் ஏழைகள்…\nஅறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் சிலர் அரசியல் சாக்கடையை பாலாறாய் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்…\nஅறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது சுதந்திரம் பெற்று… ஆனால் இன்னும் கொடியாய் தொங்குவதை நம்பிக்கொண்டு இருக்கின்றனர், கொடியில் தொங்குவது தனது கோவணம்தான் என்பது தெரியாமல்…\n60, 60 என்று வர வேண்டும் என்று நினைத்து ஏதேதோ எழுதி விட்டீர்கள்.\n//அறுபதுசதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் சுதந்திரமாய் உண்கின்றனர்…//\nபொய். ஒரு வேளை உணவு உண்ணும் மக்கள் 12%. அதுவும் அநியாயம்தான். ஆனால் நீங்கள் சொல்வது போல 60% அல்ல.\n//அருமை இந்திய ராணுவம் இல்லாமல் கொடியேற்ற முடியாது வடகிழக்கில்…//\nஉண்மை. அவர்களது தேவைகளும், குறைகளும் தீர்க்கப் படாமலே உள்ளன.\n//குழந்தைகளுக்கு ஆறாவது வரைகூட இலவசமாக கல்வி கொடுக்க வழியில்லை…//\nபொய். நாடு முழுவது எட்டாம் வகுப்பு வரையிலும் இலவச கல்வி உள்ளது. சில மாநிலங்களில் ஐந்தாம் வகுப்பு வரை புத்தகங்களும் இலவசமாகத் தரப் படுகின்றன. நான் சிறிய ஊரில் அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி கற்றவன் தான். சிறந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கும் பின்னர் அமெரிக்காவில் மேல் படிப்பு படிப்பதற்கும் (ஸ்காலர்ஷிப்புடன்) அந்தக் கிராமத்துப் பள்ளியில் படித்த அடிப்படைக் கல்வியால் ஒரு தடையும் வரவில்லை. நான் பட்டினி கிடந்ததில்லை, ஆனால் வறுமையிலிருந்து அதிக தொலைவிலும் இருந்ததில்லை. இன்று, என் நிலைமைக்கு நம் கல்விக்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.\n//ஆண்டுகள் வாழ முடியுமா என்பது சந்தேகமே அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால்…//\nஎல்லா நேரமும் உண்மையல்ல. அரசு மருத்துவ மனைகளின் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பது நம் கடமை. ஆனால் ஆண்டு தோறும் பல லட்சம் நோய்களுக்கு இலவச சிகிச்சை தரும் நம் மருத்துவ மனைகளால் ஏழைகள் பலன் பெறுவதை அடியோடு மறுக்காதீர்கள்.\n//ஆனால் இன்னும் மருந்து கம்பெனி சோதனையின் எலிகள்தான் ஏழைகள்…//\n//அரசியல் சாக்கடையை பாலாறாய் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்…//\nகத்தி எடுப்பதற்கு இது எவ்வளவோ தேவலை. அக்கம் பக்கம் உள்ள நாடுகளைப் பாருங்கள். இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம். இங்கு, நான் பிரதமரையோ, ஜனாதிபதியையோ மேடை ஏறித் திட்டி விட்டு வீட்டில் போய் சீரியல் பார்க்க முடியும். சுதந்திரம்\nஅரசு பள்ளிகளில் படித்த எத்தனையோ நண்பர்கள் பல நல்ல பதவிகளில், வேலைகளில் இருப்பது நிஜம் தான். ஆனால் நம் கண் முன்னே அரசு கல்வி பொறுப்பில் இருந்து வெளியேறுகிறது, கல்விக்கு நிதி ஒதுக்கீடு ரொம்ப குறைவு. மேலும் தனியார் கல்வி கொள்ளயர்களிடமும், பன்னாட்டு கல்வி கொள்ளையர்களிடமும் கற்று கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்துகிறது.\nநண்பர் வித்தகன், நான் அறுபது சதவீத மக்கள் ஒரு வேலை உணவுதான் உண்கின்றனர் என்ற புள்ளி விவரத்தை நேற்று ஜெர்மானிய தொலைக்காட்சியில் வெளியான “Counting the cost of Biofule” என்ற நிகழ்ச்சியில் அளித்த புள்ளி விவரத்தை வைத்து சொன்னேன்.. நானாக உருவாக்கியது அல்ல. இந்தியாவில் அரசு கணக்குப்படியே 77% மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர்…\nநாடு முழுவதும் எட்டாம் வகுப்பு வரை இலவச கல்வி உள்ளது… ஆனால் படிப்பதற்கு மாணவர்கள் நானும் அரசு பள்ளியில் படித்து , உயர் கல்வி பயின்றவன்தான்.. எனது தந்தையின் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசமாகவும், கல்லூரி கல்விக்கு சிறு தொகை செலுத்த வேண்டியும் இருந்தது, இப்பொழுது அரசு பள்ளிகளை தவிர ஏனைய பள்ளிகளில் வங்கிக்கணக்கை காண்பித்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலைமை , கல்லூரிக் கல்வியோ சில லட்சங்கள் இருந்தால்தான் முடியும் என்கிற நிலைமை… இதுதான் முன்னேற்றமா நானும் அரசு பள்ளியில் படித்து , உயர் கல்வி பயின்றவன்தான்.. எனது தந்தையின் காலத்தில் பள்ளிக்கல்வி இலவசமாகவும், கல்லூரி கல்விக்கு சிறு தொகை செலுத்த வேண்டியும் இருந்தது, இப்பொழுது அரசு பள்ளிகளை தவிர ஏனைய பள்ளிகளில் வங்கிக்கணக்கை காண்பித்தால்தான் இடம் கிடைக்கும் என்ற நிலைமை , கல்லூரிக் கல்வியோ சில லட்சங்கள் இருந்தால்தான் முடியும் என்கிற நிலைமை… இதுதான் முன்னேற்றமா நான் சொன்னது தவறாகவே இருந்தாலும் உங்களின் தலைமுறையில் நூற்றில் பத்து பேர் அரசு பள்ளியில் படித்து நல்ல வேளையில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள், இன்றைய தலை முறையில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்து முன்னேற வாய்ப்பு உள்ளது… நான் சொன்னது தவறாகவே இருந்தாலும் உங்களின் தலைமுறையில் நூற்றில் பத்து பேர் அரசு பள்ளியில் படித்து நல்ல வேளையில் இருப்பதை பார்த்து இருப்பீர்கள், இன்றைய தலை முறையில் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்து முன்னேற வாய்ப்பு உள்ளது… ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதுகளில் எனக்கு தெரிந்து பல மாணவர்கள் குடும்ப வருமானத்திற்காக சாயப் பட்டறையிலோ, பனியன் கம்பெனியிலோ வேலை செய்யும் அவலம் நிலவுகிறது…\nஅறுபது ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு ஏழை மாணவன் அரசு கொடுக்கும் உதவி தொகை கொண்டு கல்லூரி கல்வி வரை படிக்க முடியாத நிலைமையை என்ன சொல்வது…\nஅரசு மருத்துவ மனைகள் பல லட்சம் மக்களுக்கு சிகிச்சை அழித்துக் கொண்டு இருப்பது உண்மைதான்.. கடந்த பத்து வருடங்களில் உங்களுக்கு தெரிந்து எந்த்தனை அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டு உள்ளன… 30 வருடங்களுக்கு முன்பு இருந்த அதே அளவு மருத்துவமனைகள் மக்கள் தொகை இரட்டிப்பு ஆன பிறகும் மக்களுக்கு சேவை ஆற்ற இயலுமா இதனை தவிர மருத்துவ துறையில் வரும் நவீன உபகரணங்கள் எவ்வளவு அரசு மருத்துவ மனையில் உள்ளன…\nஎழைகள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் புதிய மருந்துகளை பரிசோதிக்கும் சோதனைகளில் பயன்படுத்துவது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. அது நிச்சயமாக “conspiracy theory ” அல்ல . வெளிநாடுகளில் இம்மாதிரியான சோதனைகள் செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.. சோதனையில் பங்கு பெரும் நபரை காப்பதற்கு என்றே பல்வேறு காப்பீடுகள் உள்ளன ஆனால் இந்தியாவில் இந்த சட்டங்கள் எல்லாம் கிடையாது… இந்த மாதிரியான சோதனைகள் படிப்பு அறிவு இல்லாத ஏழை கிராம மக்களிடம் நடத்தப் படுகின்றன… இதனை பற்றிய அதிக தகவல்கள் என்னிடம் இல்லை ஆனால் நான் சில மாதங்கள் முன்பு ஆஸ்த்ரேலிய தொலைக்காட்சியில் வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவில் மருந்து சோதனைகள் எப்படி நடக்கின்றன என்பதை பட்டி ஒரு ஆய்வை நடத்தி இருந்தனர்… அதில் வட இந்தியாவில், கேரளாவில் புற்று நோய்க்கான மருந்து சோதனைக்கு உட்பட்டவர்களை பேட்டி கண்டத்தில் அவர்கள் சொன்னது… சோதனையை பற்றி எல்லாம் எதுவும் தெரியாது, இப்பொழுது கொடுக்கும் மருந்தை விட , நல்ல மருந்தை இலவசமாக கொடுப்பதாக மருத்துவர் சொன்னார், பிறகு ஒரு காகிதத்தில் கையொப்பம் இட்டோம்.\nநோயின் சிகிச்சைக்கு எப்படி பணம் புரட்டுவது என்று கையை பிசைத்து கொண்டு இருக்கும் ஏழை எளிய மக்கள் இலவசமாய் வரும் மருந்தினை மறுக்காமல் ஏற்றுக் கொள்கின்றனர்… சில சமயங்களில் இவர்களுக்கு ஒரு சில ஆயிரம் தொகையும் கொடுக்கப்படுவது உண்டு… அந்த நிகழ்ச்சியின் நிருபர் இந்திய மருத்துவ துறையின் உயர் அதிகாரியை சந்தித்து அவரிடம் இவ்வாறு எழைகள் ஏமாற்றப் படுவதை எடுத்துக் கூறியதில், அவர் இப்பொழுது இந்தியாவில் மருந்து சோதனைகளை நடத்துவதற்கு தெளிவான சட்டங்கள், கட்டுப்பாடுகள் இல்லை என ஒப்புக்கொண்டார்…\nநம் நாட்டில் அரசியல் வாதிகளை திட்டத்தான் முடியும், அதற்க்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது.. எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்கிறார்கள் என உங்களுக்கும் எனக்கும் தெரியும் இருந்தும் எத்தனை பேர் சிறையில் உள்ளனர்.. நீங்கள் ஒரு மாதம் உங்கள் வீட்டின் மின்சார வரியை கட்டாமல் இருங்கள் அடுத்த மாதம் உங்களின் மின்சாரம் துண்டிக்கப் படும்.. ஒரு அரசியல் வாதி தான் கொடுத்த வாக்குரிதியான பாலத்தை கட்டாமல் விட்டால் அல்லது அதில் ஊழல் செய்தால் அவன் அந்த பணத்தை கொண்டு அடுத்த தேர்தலில் மக்களை வாங்கி மந்திரி ஆவான்.. திருமங்கலம் இடை தேர்தலை பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்…\n60, 60 என்று வர வேண்டும் என்று நினைத்து ஏதேதோ எழுதி விட்டீர்கள்.//\nவித்தகன் கிண்டல் வேண்டாம், தோழர் பகத் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும்\nநெஞ்சில் குத்தும் உண்மைகள் இந்திய அரசு உங்களுக்கு வேண்டுமானால்\nசுதந்திரத்தை வாரி வழங்கியிருக்கலாம் 😆 பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு உங்கள் இந்தியா வாரி கொடுத்தது\n//இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்.//\nஇங்கு மட்டும் என்ன வாழுதாம் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய எங்கள்\nதோழர்கள் எத்தனை பேர் சிறைவாசம், வழக்குகள் என உங்கள் பாசத்துக்குறிய இந்திய அரசினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியுமா\nஇதையும் நீங்கள் பொய் என்று மறுக்கலாம் ஆனால் அவை ஆதாரமற்றவை உங்கள் இயல்பிலிருந்து வருபவை,\nபொதுவாக தாங்கள் இந்திய அரசின் அடக்கு முறையினால் ஏற்படும் பாதிப்பை அதிகம் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன்,\nநாங்கள் சொல்வது உண்மை என்று புரிய வேண்டுமானால் நீங்கள்\nமக்களிடம் வாழ வேண்டும் மக்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்\nவிடுதலை. உங்கள் அறிவுரை எனக்குத் தேவையில்லை. ஆதார பூர்வமாக எழுதுங்கள். விவாதிப்போம். மக்களிடம் வாழு கற்றுக்கொள் என்றெல்லாம் கருத்துச் சொல்லாமல், நீங்கள் அப்படி என்ன கற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்று சொல்லுங்கள் “உனக்கென்ன தெரியும்” தொனியில் பேசுவதாக இருந்தால் அதற்கு எனக்கு நேரமில்லை.\n//விடுதலை. உங்கள் அறிவுரை எனக்குத் தேவையில்லை. //\nயாருக்கும் அறிவுரை நான் சொல்லுவதில்லை,(அதற்கு எனக்கு நேரமில்லை)\n//ஆதார பூர்வமாக எழுதுங்கள். விவாதிப்போம்.//\n) கிடைத்து இத்தனை ஆண்டுகளில் என்ன சாதித்தது\nபிரதமரை திட்டலாம் வீட்ல போய் தூங்கலாம் என்பதுதான் ஜனநாயகமா\nநான் அரசுபள்ளியில் படித்தேன் இப்போது நல்ல நிலமையில் இருக்கிறேன்\nஎன்பதெல்லாம் திறமையிருந்தா டெவலப் ஆகலாம் என்ற அர்த்தம்தான் வருகிறது, எத்தனை அரசு துவக்க பள்ளிகள் தரமானவையாக இருக்கின்றன\n100பேர் படித்தால் அதில் எத்தனை பேர் தேருகிறார்கள், வசதி வாய்ப்பற்றவர்களுக்கு படிப்பே எட்டாக்கனியாக தான இருக்கிறது, ஒரு அரசின் கடமைகளில் தன் மக்களை காப��பதும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் (கல்வி,உணவு, தங்குமிடம், நீர் , கழிவறை இன்னும்…) ஏற்படுத்தி தருவதும் அல்லது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதும்தான்,இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு இந்த வசதிகள் இருக்கிறதா நாடெங்கும் தனியார் கல்வி கொள்ளையால் நடுத்தர வர்க்கம் உட்பட பாதித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் மளிகை பொருட்கள் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டை அன்னியனுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கும் இந்ததுரோக “அரசுக்கு” சுதந்திரதினம் அதுக்கு ஒரு வாழ்த்து இதெல்லாம் ஒரு கேடா நாடெங்கும் தனியார் கல்வி கொள்ளையால் நடுத்தர வர்க்கம் உட்பட பாதித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் மளிகை பொருட்கள் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டை அன்னியனுக்கு தாரை வார்த்து கொண்டிருக்கும் இந்ததுரோக “அரசுக்கு” சுதந்திரதினம் அதுக்கு ஒரு வாழ்த்து இதெல்லாம் ஒரு கேடா ஆனால் இந்த நிலைமகள் எல்லாம் தெரிந்தும் அறிவுஜீவி: ஆனால் இந்த நிலைமகள் எல்லாம் தெரிந்தும் அறிவுஜீவி:: என்று கூறிக்கொள்ளும் சோத்துக்கு பிரச்சனை இல்லாத பேர்வழிகள் இவற்றையெல்லாம் மறைத்து தங்களது பொய்களால் கிழிந்து கந்தலாகி கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்துக்கு பட்டாடை அணிவிக்கின்றனர்,\nஆதாரம் கேட்கிறீர்கள் நான் பார்த்ததையும்,உணர்வதையும்தான் கூற முடியும்\nபத்திரிக்கையில் வந்திருக்கிறது, இந்த லிங்க்கை பாருங்கள் என்றெல்லாம்\nஉங்களுக்கு தனி ஆதாரம் என்னிடமில்லை,\nநீங்கள் பிரதமரை திட்டலாம் ஆனால் தவறு செய்த லோக்கல் ஆளுங்கட்சி மாவட்ட செயலரையோ, மாவட்ட போலீஸ் அதிகாரியையோ மேடையில் தனி இந்திய பிரஜையாக திட்டிவிட்டு மேடையை விட்டு இறங்க முடியுமா\n//“உனக்கென்ன தெரியும்” தொனியில் பேசுவதாக இருந்தால்// நான் அப்படி பேசவில்லை,\nகண்டிப்பாக இப்படி பேசுபவன் முட்டாளாகதான் இருப்பான், அவன் பிய்ந்த செருப்பக்கு ஈடாகாதவன்,\n\\\\மக்களிடம் வாழு கற்றுக்கொள் என்றெல்லாம் கருத்துச் சொல்லாமல், நீங்கள் அப்படி என்ன கற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்று சொல்லுங்கள் //\nஉங்களிடம் இதை சொன்னதற்கு வருந்துகிறேன், மற்றபடி நான் மக்கள் சர்வாதிகார மன்றமே, புரட்சிய��� தீர்வு என்பதனை படிப்படியாக உணர்ந்து கற்றுக்கொண்டேன் (எப்படி என்பதை விலாவரியக இங்கு எழுத வாய்ப்பில்லை )\nநாட்டின் மக்கள் அன்னியனாலும், இந்த அரசாங்கத்தாலும் சுரண்டபடுகின்றனர்\nரவுடிகள் கல்வி அதிபர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் உட்கார்ந்து கொண்டு மக்களை சுரண்டுவதோடில்லாமல் மறுகாலனியாதிக்கத்தால் அடிமையாக மாற்றி கொண்டிருக்கின்றனர், இப்படிபட்ட இந்த ஜனநாயக::நாட்டின் சுதந்தி தினத்துக்கு வாழ்த்து சொல்பவர்கள் ஒன்று ஏதும் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும் அல்ல்து ஆளும்வர்க்கத்தால் சில சலுகைகளை பெற்று செட்டிலான ‘பிழைப்புவாதிகளாக’ இருக்கவேண்டும் .\nபோலி சுதந்திரத்தை கொண்டாடுபவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்,\n//நான் அரசுபள்ளியில் படித்தேன் இப்போது நல்ல நிலமையில் இருக்கிறேன்\nஎன்பதெல்லாம் திறமையிருந்தா டெவலப் ஆகலாம் என்ற அர்த்தம்தான் வருகிறது, //\nஇல்லை. என் பரம்பரை சொத்தையோ பெரிய மனிதர்கள் தொடர்பையோ வைத்து வரவில்லை. வாய்ப்புகள் இந்த நாடு வழங்கியிருக்கிறது என்று சொல்லுகிறேன்.\nஉங்களுக்குத் தெரிய வேண்டுமானால் ஒரு தகவல்: என் தந்தையாரின் மாத வருமானம் 1983 வரை 200 ரூ. பின் 1989 வரை 1200 ரூ. இப்படி நடுத்தர வர்க்கத்திற்கு கீழிருந்தபோதும் அரசாங்கக் கல்வியால் பயன் பெற்றேன் என்கிறேன். இதனால், என் நிலையில் தொடங்கியவர்களுக்கு இந்த அமைப்பு கைகொடுத்தது என்பதை உணர்ந்து சொல்கிறேன்.\nஇத்தனைக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் வகுப்பில் நான் பிறக்கவில்லை. 95% எடுத்தும் எனக்கு வேண்டிய கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை. ஆனால் என்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்த என் நண்பர்களுக்கு வாய்ப்புகள் அமைந்ததைப் பார்த்திருக்கிறேன். இதற்காக அவர்களைக் குறைவாக மதிப்பிட்டோ அரசைக் குறை சொல்லியோ நான் திரியவில்லை. இட ஒதுக்கீடின் அவசியம் எனக்குப் புரிகிறது. சிறு வயதிலும் புரிந்தது. அதைக் கொடுக்கும் இந்த அரசின் மேல் எனக்கு இன்றைக்கும் மதிப்பிருக்கிறது. மேல் நாட்டுப் படிப்பு முடித்துத் திரும்பிய பிறகும் எனக்கு இந்தியாவின் மேல் நன்றியே இருக்கிறது.\nஉங்களுக்கு வாய்ப்பும் நேரமும் அமையும் போது உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் அதிலிருந்து கற்றுக்கொள்ள எனக்கு உதவியாக இருக்கும். அதுவரை உங்கள் இந்திய எதிர்ப��பிலிருந்து நான் கடுமையாக மாறுபடுவதை மட்டும் சொல்லி நிறுத்தி விடுகிறேன்.\nதாயும் சிசுவும் பரந்த வெளியில்\nஆகத்து 15// ரணமான வரிகள். பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் இதனை உணரவேண்டும்.\nமுன்னமொரு முறை வெளியான துரை.சண்முகம் கவிதையை விட இந்த கவிதை ரசிக்க வல்லதாக உள்ளது. ஜோடுக்கப்பட்ட மரம் போல் கவிதையின் முடிவும் ஜோடிக்கப் பட்டது போல தெரிகிறது.\n(கீழே உள்ளது அமர்தியா சென் சொன்னதுங்கோ…)\nவிவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்\nசுயூருன்னு ஆதாரம் கொடுத்த புறவு சொல்றது. பிறகு கொஞ்ச நாள் புறவு பொய்யின்னு சொல்றது..\nமுதலாளிகளுக்கான சலுகைகளை குறைத்து மதிப்பிட்டு அதற்கு பிரதியாக அவ்ர்கள் ஏதோ மிக பெரிதாக திருப்பி தருவது போல அதியமான் தெரிவித்தார். அதனை மறுத்து சாய்நாத் வந்துள்ளார்….\nவறுமையை பற்றி சில கருத்துக்களை அதியமான் மறுத்தார். அதனை மறுத்து அமர்தியா சென் வந்துள்ளார். அம்புட்டுதேன்….\nஇதச் சொன்னா அதியமான் திரும்பவும் நெல்லிக்கனி மரத்தில் ஏறிக் கொள்கிறார். அதெல்லாம் புறவு பாப்போம்…\nதமிழுக்காகதான் வேர்ட்பிரஸ்ல தமிழ்பிளாக் இருக்கு\nஇங்க எதுக்கு ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் உங்கள் ஆங்கில அறிவை வெள்ளகாரனோட நிறுத்துங்க, தமிழ்ல எழுது இல்லைனா வெளிய போகவும்.’\nஆங்கிலத்துல எழுதி ரொம்பதான் சீன் காட்றானுங்க’\nதல, தமிழ்ல எழுத சொல்லுங்க ஆனா வெளிய போக சொல்லாதிங்க அப்புறம் மாற்றுக்கருத்து சொல்ல யாருமே இல்லாம நாம மட்டுமே பேச வேண்டியிருக்கும்…\nஅதியமான் உங்க தமிழ் டைப்பிங் மெதுவா இருந்தாலும் பரவாயில்ல ஆனா கொஞ்சம் தமிழ்ல பின்னூட்டம் போடுங்க அப்பத்தானே எல்லோரும் விவாதத்துல கலந்துக்கவும் முடியும் உங்க வேகமும் அதிகமாகும்…\n//வறுமையை பற்றி சில கருத்துக்களை அதியமான் மறுத்தார். அதனை மறுத்து அமர்தியா சென் வந்துள்ளார். அம்புட்டுதேன்….\nஇல்லை, மறுக்கவில்லை. வறுமையில் அளவை பற்றி இன்னும் சரியான தகவல்கள் இல்லை.\nஅதாவது 1970களில் இருந்த விகுதம் இன்றைய விகுத்தை விட அதிகமா / குறைவா \nஇக்கேள்விக்கு இன்னும் ஆதாரம் இல்லை. ஒரு நாளைகு 20 ரூ வில் 80 கோடி மக்கள்\nவாழ்கிறார்கள் என்று ஒரு தகவல். அதாவது சுமார் 75 சத இந்தியர்கள் வறுமைக்கோட்டிற்க்கு\nமிக மிக கீழாக இருக்கிறர்களா அப்ப 1970இல் எத்தனை சதம் இப்படி இருந்தனர் அப்ப 1970இல் எத்தனை சதம் இப்படி இருந்தனர் \nஇப்போது வறுமை மிக மிக மிக அதிகமாகிவிட்டதா என்ன \nஆனால் அம்ர்திய சென் குறிப்பிடுவதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அமர்தியா சென்\nகம்யூனிசத்தை / சோசியலிசத்தை தீர்வாக வழிமொழியவில்லை. முக்கியமாக எவ்வித\nசர்வாதிகாரத்தையும் எதிர்க்கிறார். (முக்கியமாக தொழிலாளார் வர்க சர்வாதிகாரத்தையும் தான்).\nஜனனாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். மானியங்கள் சரியான மக்களிடம் சென்றடைய வேண்டும்.\nஅரசின் செலவுகள் சரியா இருக்கவேண்டும். வெட்டிச்சொலவுகளை நிறுத்த வேண்டும். இதை தான்\nதீர்வாக சொல்கிறார். அதை தான் சொன்னேன். அமர்தியா சென்னின் வரிகளை ஆதாரம் காட்டும் நீங்கள்\nஅவரின் தீர்வுகளையும் சொல்லியிருந்தால், அதுதான் நேர்மை. ஓ.கே.\nஅய்யா அதியமான், அமர்தியாசென் கூமேன் டெவலோப் மெண்டு இண்டேக்ஸாப் பத்தி பேசிராருன்னு உங்களுக்கு வசதியா சுருக்கக் கூடாது…. சரியா….\nஅதையும் தாண்டி வறுமை, பஞ்சம், பசிப் பினி, குழந்தைகள் ஆரோக்கியம், உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட விசயங்களை அவர் மையப்படுத்தி பேசுகிறார்.\nஎவ்ளோ மணியக் கொட்டினாலும் பெல் அடிக்காது. ஏன்னா பிரச்சினை வேற. இத்த புரிஞ்சிக்கனும்னா சமீபத்துல பஞ்சம் பட்டினி பத்தி நிவீஸ் வருதில்லயா அத்த கொஞ்சம் டீப்பா ஆராய்ச்சி பன்னனும்.\nஓ… நல்லாத் தெரியுமே.. உரக் கம்பேனி, பூச்சி மருந்து கம்பேனி உள்ளிட்டவங்கள்ளாம் ஆட்டைய போடுற கத நல்லாவே தெரியும்.\nஏன் சப்பான், அமெரிக்கா, ஈரோப்பா எல்லாத்தையும் சேம், சேம் பப்பி சேம்னு கேவலப்படுத்துறீங்க….. அவையெல்லாம் முன்னேறி இன்று முதலாளித்து நாடாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடுகள் எல்லாமே மூடிய பொருளாதாரத்தின் மூலமே முன்னேறி… திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை. இதை அதியமான் மறுக்கும் தைரியமிருந்தால் மறுத்துப் பார்க்கட்டும்.\n////ஏன் சப்பான், அமெரிக்கா, ஈரோப்பா எல்லாத்தையும் சேம், சேம் பப்பி சேம்னு கேவலப்படுத்துறீங்க….. அவையெல்லாம் முன்னேறி இன்று முதலாளித்து நாடாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடுகள் எல்லாமே மூடிய பொருளாதாரத்தின் மூலமே முன்னேறி… திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை. இதை அதியமான் மறுக்கும் தைரியமிருந்தால் மறுத்துப் பார்க்கட்டும்///\n மிக தவறு. இந்தியா போன்ற நாடுகள் தாம் 1991 வரை மூடிய பொருளாதாரமாக இருந்தது.\nஉமக்கு விசிய ஞானம் இல்லை என்றுதான் முடிவு செய்கிறேன். பிறகு சந்திப்போம். நன்றி.\n//ஏன் சப்பான், அமெரிக்கா, ஈரோப்பா எல்லாத்தையும் சேம், சேம் பப்பி சேம்னு கேவலப்படுத்துறீங்க….. அவையெல்லாம் முன்னேறி இன்று முதலாளித்து நாடாக இருப்பது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அந்த நாடுகள் எல்லாமே மூடிய பொருளாதாரத்தின் மூலமே முன்னேறி… திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை. இதை அதியமான் மறுக்கும் தைரியமிருந்தால் மறுத்துப் பார்க்கட்டும்/// நூற்றுக்கு நூறு உண்மை. ஏன் இப்போதே அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து சில பொருட்களை ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும் அதியமானின் குணமே இப்படிதான், நெல்லிக்கனியின் மீது ஏறி கொள்வார். ஸ்டாலின் மீதான அவதூறுகள் என்பார். அவருடைய அவதூறு ஸ்கிரிப் ரைட்டர்களின் யோக்கியதை பற்றி நாம் விளக்கினால், ‘அவர்கள் அப்படி கிடையாது, சுத்த தங்கம்’ என்பதோடு முடித்துக் கொள்வார். 1991 டாலர் என்பார் – உதாரணம் சிலி, ஜப்பான் என்பார். சிலியின் சோகத்திற்கும் அமெரிக்க செழிப்பிற்குமுள்ள உறவினை நாம் விளக்கினால், சிலி இடதுசாரிகள்தான் அதற்கு காரணம் என்பார். பிறகு வேறொரு பதிவில் போய் இதே ஸ்டாலின், 1991 டாலர், சிலி என்று பினாத்துவார். அங்கேயும் (வெட்கங்கெட்டுப் போய்) நாம் விளக்கினால், புரச்சி நடத்தி என்னத்தை கிழிப்பீர்கள் என்பதோடு முடித்துக் கொள்வார்.\nஆனால் என்னவோ தெரியவில்லை. இவருடைய பின்னூட்டங்களை வாசித்தால், குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதும் எகனாமிக் தொடரின் தமிழ் மொழிபெயர்பு மாதிரி உள்ளது. இதை பற்றி பின்பு விரிவாக 6 வித்தியாசங்களாவது கண்டுபிடிக்க வேண்டும்.\nஒப்பன எகனாமி என்றால் என்னவென்றே அறியாமல் இங்கு உளரல்கள்.\nசில பண்டங்கள் / பொருட்களை இறுக்குமதி செய்ய தடை அல்லது அதிக சுங்கவர் விதித்தல் எல்லா நாடுகளலாலும், இன்றும் செய்யப்படுகிறதுதான். அது புரொடக்ஸனிஸம் என்ற பிரிவில் வருகிறது.\nஜப்பான் மற்றும் அமெரிக்க வர்த்தகத்தில் முன்பு இது அதிகமாக இருந்தது. அதாவது 80களில்.\nஆனால் குளோஸ்ட் எகானாமி என்றால் இன்றைய வட கொரியா அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்தியாவை சொல்லலாம். அன்னிய முதலீடுகள் முற்றாக அல்லது பெரிய அளவில் தடை. ஏற்றுமதி / இறக்குமதியை மிக மிக குறைத்து, இம்போர்ட் ஸ்ப்ஸிட்டியுசன் எகானாமி என்ற விசியம். (இது கடுமையான எதிர்விளைவுகளை உண்டு பண்ணியது என்று இன்று உணாரப்பட்டது). முக்கியமாக பன்னாட்டு நிறுவனங்கள்\nகுளோஸ்ட் எக்கானிமகளில் நுழைய முற்றாக தடை இருக்கும். ஆனால் ஜப்பான், அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் ஒப்பென் எக்கானமியாகத்தான் இயக்கின. இன்றும்தான். பன்னாட்டு மூலதனம் தங்குதடை இன்றி நுழையலாம் / வெளியேறலாம். கேபிடல் அக்கவண்ட் கட்டுபாடுகள் (இந்தியா போல) கிடையாது. அவர்களின் கரன்சிக்கள் முழு கண்வர்டபலிட்டியில் இருக்கின்றன. இந்தியாவில் 1990களில் கரண்ட் அக்கவண் கன்வெர்டிபிலிட்டி மட்டும் அனுமதிக்கப்பட்டது. இன்றும் காபிடல் அக்கவுன்டில் அனுமதி இல்லை. மேலும் உள்நாட்டு தொழில்துறைகளுக்கு கடும் கட்டுப்பாடு, வரி விதிப்பு, அரசு துறைகளுக்கு முக்கியத்தம் போன்ற பல பல இதர அம்சங்களும் குளோஸ்ட் எகானாமியில் உண்டு.\n///திறந்து போட்டு (லிபெரேல்) அலைந்ததன் மூலம் முன்னேறவில்லை////\n நிருபியிங்களேன். மேலும் அது உண்மை என்றால் அதையே செய்து, இந்தியாவும்\n//1991 டாலர், சிலி என்று பினாத்துவார். அங்கேயும் (வெட்கங்கெட்டுப் போய்) நாம் விளக்கினால், புரச்சி நடத்தி என்னத்தை கிழிப்பீர்கள் என்பதோடு முடித்துக் கொள்வார்.///\nஉமக்குதான் வெட்கம், நேர்மை சிறிதும் இல்லை. சிலி பற்றியும், 1991 சிக்கல் பற்றியும் நான் பல விசியங்கள் ஆதாரத்துடன் எழுதியதை இதுவரை மறுக்க துப்பில்லாமல், ஓடிவிட்டு இப்ப வந்த இப்படி..\nமுதலில் ஒழுங்கா பேச கற்றுக்கொள்ளுங்கள். என்னமோ புரட்சிக்காக களப்பணி செய்பவர் போல ஒரு பில்டப் பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். :)))\n///ஆனால் என்னவோ தெரியவில்லை. இவருடைய பின்னூட்டங்களை வாசித்தால், குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதும் எகனாமிக் தொடரின் தமிழ் மொழிபெயர்பு மாதிரி உள்ளது. இதை பற்றி பின்பு விரிவாக 6 வித்தியாசங்களாவது கண்டுபிடிக்க வேண்டும்.//\n6 வித்யாசங்களை எழுதுங்களேன். உருப்படியாக ஆதாரத்துடன், தர்க்கத்துடன் எழுத துப்பிலாதவர் கூற்று இது.\n1980களில் மத்தியில் இந்தியாவில் முதன்முதலில் கமயூட்டர்கள் பரவலாக உபயோப்படுத்த ஆரம்பித்தார்கள்.\nஅரசு துரைகளில் மற்றும் பல இதர த���றைகளில் கம்யூட்டர்களை பயன்படுத்துவதை கடுமையாக எதிர்த்தனர்\nதோழர்கள். கம்யூனிஸ் கட்சிகள், அனைத்து யூனியன்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள், மாவோயிஸ்டுகள்,\nஇடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,\nபன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).\nதோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் \nஇன்று திரும்பிப்பார்த்தால் தமாஸாக உள்ளது. கம்ப்யூட்டர் இல்லாமல் அரசு வங்கிகள் மற்றும் இதர துறைகளில் பணிகள் மிக மிக சிக்கலாக இருக்கும். முக்கியமாக இந்த வினவு தளமும், இந்த விவாதமும் சாத்தியமாகியிருக்காது. அதைவிட முக்கியமாக உமக்கு, இந்த வேலை கிடைத்திருக்காது. உமக்கு வேலை வாய்ப்பை அளித்த மகானுபாவர்களை சொல்லமும்.\n1980இல் வெளியான கமல் படமான “வறுமையில் நிறம் சிகப்பு” பார்க்கவும் முதலில். அன்று வேலை இல்லா திண்டாட்டம் எந்த அளவில் இருந்தது. வேலை வாய்ப்பு என்றாலே அரசு வேலை தான். தனியார் வேலை வாய்ப்புகள் மிக குறைவு. (காரணம் லைவென்ஸ் ராஜ்ஜியம், சோசியலிசம் மூலம் அவை முடக்க்கப்ப்டுகிடந்தன.) இத்தனைக்கும் அன்று ஜனத்தொகை இன்றில் பாதி அளவுதான். அவசியம் அந்த படத்தை பார்க்கவும். என்னிடம் ஒரிஜினல் சிடி உள்ளது. தேவையானால தருகிறேன்.\nஅதியமான் முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் விவாதத்தில்\nஎதிரி தரப்பில் மரியாதையாக பேசினாலும் நீங்கள் அநாகரீகமாக பேசி விவாதத்தை ஒரு வழி பண்ணிவிடுகிறீர்கள்,\nநீங்கள் தூக்கிவைத்து ஆடும் முதலாளித்துவமே திவால் ஆகி திணறி கொண்டிருக்கிறது அதைபத்தி பேச முடியவில்லை ஆனால் அந்த தியரி\nஇந்த தியரி வெங்காய தியரி என்று எதையாவது உளறுவது உங்களுக்கு எதிராக\nவிவாதம் பண்ணுபவர்களை விசய ஞானம் இல்லை என்று உளறுவது ஒரு கட்டத்தில் கெட்டவார்த்தையில் திட்டுவது வெற்று சவடால் விடுவது இதையெல்லாம் தவிர்த்து விவாதம் செய்ய அதியமான் முன்வரவேண்டும்\nமற்ற தோழர்கள் அதியமானுக்கு பதில் தர முன்வர வேண்டும் அவர் இத்து போன காபிடலிசத்த வச்கிட்டு ஆட்டு ஆட்றாரே நாமும் அதியமானின்\nகாபிடலிசத்த வெளிச்சத்துக்கு கொண்டு வரனும்\nபி்.கு: இத���்கு ஆகாவளித்தனமாக பின்னூட்டமிட்டால் அப்பறம் நானும\nரம்ப மரியாதையா 😆 பேச ஆரம்பிச்சிடுவேன்,\n//அந்த படத்தை பார்க்கவும். என்னிடம் ஒரிஜினல் சிடி உள்ளது//\nஒரு காலகட்டத்தை சினிமா மூலம்தான் தெரிந்து கொள்ள முடியுமா\nஅப்படியானால் அடிமைப்பெண் படம் வந்தபோது படத்தில் உள்ளது போலவா\nகாலமிருந்தது, “வறுமையில் நிறம் சிகப்பு” படம் வந்தபோது விட இப்போதுதான் நிலமைமோசமாக இருக்கிறது இன்று மட்டுமென்ன நல்லா படித்தவர்களுக்கெல்லாம் வேலை உத்தரவாதம் இருக்கிறதா\nஅதிமேன் பேச எதுவுமே கெடக்கலனுட்டு சினிமாவெல்லாம் ஆதாரம் காட்ட ஆரம்பிச்சிட்டிங்களே (என்ன கொடுமை சார் இது) அடுத்ததா உங்க தர்தனம்புடிச்ச காபிடலிசத்துக்கு ஆதாரமா சில படங்கள் நீங்க ரெக்கமண்ட் பண்ணலாம், அண்ணாமலை ,அருணாசலம்,முதல்வன், விக்ரமனின் எல்லா படங்களும்(ஒரிஜினல் சீடி ரம்ப முக்க்க்கியம்).\n///////தோழர்கள். கம்யூனிஸ் கட்சிகள், அனைத்து யூனியன்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள், மாவோயிஸ்டுகள்,\nஇடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,\nபன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).\nதோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் \nபுரட்சி வந்த பிறகும் கூட நீ புரட்சி வராதுன்னு பேசுவ\nஉன்னையெல்லாம் ஒன்னும் பன்ன முடியாது,\nஸ்.. அப்பா.. முடியலட சாமி…\nகுருமூர்த்தி என்ன பெரிய பார்பனிய நிபுணர் \nஸ்வாமினாதன் அங்க்லேஸ்வர் ‘அய்யர்’ என்னும் அறிஞர் தாம் எமக்கு மிக மிக பிடித்த\nமுதலாளித்துவதில் “வீழ்ச்சி” பற்றிய அவரின் மிக முக்கிய கட்டுரை இது :\n//உமக்குதான் வெட்கம், நேர்மை சிறிதும் இல்லை. சிலி பற்றியும், 1991 சிக்கல் பற்றியும் நான் பல விசியங்கள் ஆதாரத்துடன் எழுதியதை இதுவரை மறுக்க துப்பில்லாமல், ஓடிவிட்டு இப்ப வந்த இப்படி..\nமுதலில் ஒழுங்கா பேச கற்றுக்கொள்ளுங்கள். என்னமோ புரட்சிக்காக களப்பணி செய்பவர் போல ஒரு பில்டப் பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். :)))// யார் ஓடியது பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். :)))// யார் ஓடியது உங்களுடைய வினாக்களையும், என்னுடைய பதிலையும், என்னுடைய பதிலுக���கு பின்பு நீங்கள் உளறியவைகளையும் இதோ தருகிறேன். வேண்டுமானால் https://www.vinavu.com/2009/07/15/tata/ என்ற லிங்கில் போனாலும் பார்த்துக் கொள்ளலாம்.\nநான் : ஜப்பான் ஏன் வளர்ந்த்து என்றால், ஜப்பான் மக்களுடைய எலெக்ரானிக் அறிவு – மிகக் குறைந்த கூலியில் பொருட்கள் தயாரிக்க முடியும் என்பதாலும், சீனக் கடலில் சீனத்திற்கு எதிரான ஒரு இராணுவக் கூட்டு வேண்டும் என்பதால்தான், குழந்தை பருவத்தில் இருந்த ஜப்பான் ஏகாதிபத்தியத்தை தனது நண்பனாக த்த்தெடுத்துக் கொண்டது. மேலும் அணுகுண்டு வீசிய பாப விமோசனத்திற்கு என்று பப்ளிசிட்டியும் தேடிக் கொண்டது. அதனால்தான் ஜப்பான் இன்று முன்னணியில் உள்ளது. ஆனால் ஜெர்மனியில் இப்போது உள்ள பொருளாதார மந்தம் அமெரிக்காவிற்கு இணையாக மந்தம். இரண்டாவது உலகப் போரே ஜெர்மனி முதலாளித்துவம் சந்தை பிடிக்கும் ஆசையில் மற்றைய ஏகாதிபத்தியங்களோடு மோதியதால்தான் ஏற்பட்டது.சிலியில் ஏற்பட்ட இடதுசாரி அரசை கவிழ்க்க உங்கள் வெள்ளை மாளிகை முதலாளித்துவம் நடத்திய நர வேட்டையே அலண்டேயின் ஆட்சி கவிழ்ப்பு. இதுதானே நீங்கள் சொல்ல விரும்பிய சிலி miracle இன்றும் சிலியின் மககளில் கால்வாசிப்பேர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். வேலையில்லாத்திண்டாட்டம் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படியே 10 சதவீதமாக உள்ளது. சிலியில் இப்போதும் இடதுசாரிப் புரட்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் முதலாளித்துவம் நட்டத்திய கோரத்தாண்டவம் தான் உங்கள் சிலி மிராக்கிள். வேண்டுமானால் இந்த இணைப்பில் போய் பாருங்கள். சிலி நாட்டின் படிப்பினிகள் ஆகவே கம்பியூனிசக் கொள்கைகள் சிலியினை அழிக்கவில்லை. மாறாக அமெரிக்க முதலாளித்துவ லாப வெறிதான் அதனை அழித்தது. ஆகவே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் முதலாளித்துவம் என்றும் எங்கும் அழிவைத்தான் தந்தது, இனியும் தரும்.\nbye. அதியமான் இப்படிதான் சொன்னதையே திரும்பச் சொல்லிவிட்டு அதாவது சிலிதான் சிறந்தது என்றும், சிலியில் அமெரிக்க முதலாளித்துவம் நடத்திய படுகொலைகள் பற்றிய நமது பதிலுக்கு கள்ள மெளனம் சாதித்து விட்டு ஓடிப்போனார்.\nநான் : //Standard of living has grown much higher in Chile now and is almost like France is some ways,// அடாஅடா நீங்கள் தான் மெச்ச வேண்டும். சிலி அரசினுடைய அதிகாரப்பூர்வ அறிக்கையின் படியே கால்வாசிப்பேர் வேலையின்றி உள்ளனர். மேலும், 10% ���சிக்கொடுமையில் வாடுகின்றனர். அலண்டேயின் இடது அரசு இயங்குவதற்கு உள்ளேயே அவர் அரசு கவிழ்க்கப்பட்டு இராணுவக் கொடுங்கோல் ஆரம்பித்தது. நீங்கள் சொல்லிய அனைத்து சமூகக் கொடுமைகளும் இராணுவ அரசினால் ஏற்பட்டவை. நீங்கள் உங்கள் நண்பர் டோண்டு, சுயமோகன் முதலான முதலாளித்துவ வாதிகளைதான் நம்புவீர்கள். ஜப்பான் பொருளாதாரம் ஒரு chronical ecomomy. நம்மூர் ரியல் எஸ்டேட் போன்று பொருட்களை வாங்கி பின்பு அதிக விலைக்கு விற்பவர்கள். உங்களுடைய அனைத்து இடுகைகளுக்கும் எகனாமி டைம்ஸ் குருமூர்த்தி கட்டுரைகளுக்கும் அதிக ஒற்றுமை உள்ளது. நீங்கள் உங்கள் முதலாளித்துவதோடு நீடுழி வாழ்க. இனிமேல் உம்மோடு மல்லுகட்டி எங்கள் நேரத்தை விணாக்க விரும்பவில்லை. சூப்பர்லிங்க்ஸ், பகத் உங்கள் அனைவருக்கும் ஒரு தோழமையான வேண்டுகோள் : உங்கள் எந்த ஆதாரப்பூர்வமான தரவுகளையும் அதியமான் அவர்கள் படித்து தன்னை சுய பரிசோதனை செய்வதாகத் தெரியவில்லை. ஆகவே உங்கள் பொன்னான நேரங்களை நீங்கள் வீணாக்க வேண்டாம்.\nபென் என்பவர் அதியமானுக்கு எழுதிய பதில் : ben\nபின்பு சர்வதேசியவாதிகள் அதியமானுடைய ஸ்டாலின் அவதூறுக்கு பதில்வினையாக எழுதிய பதிவிற்கும் முதலாளியமானிடம் சாரி அதியமானிடம் எந்த பதிலும் இல்லை.ஆனால் சிலியில் நடந்த அமெரிக்கா நடத்திய இரத்தக்களறியைப் பற்றியோ, அதனைப் பற்றிய விசாரணைகளை தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு வருவது பற்றியோ திருவாளர் ‘அதி’ யமானிடம் எந்த பதிலும் இல்லை. சிலி அரசினுடைய வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை அறிக்கையை சுட்டிக்காட்டும் போதே, ”இருந்தாலும்….. இம்ப்ரூமெண்ட் ஆகி இருக்கிறது’ என்று இழுக்கிறார். சரி அரசினுடைய வறுமைக்கோட்டு அறிக்கையையே சுட்டிக்காட்டும்போது மட்டும் ‘அதி’ வேகமாக ரியாலிட்டிக்கு ஓடுகிறார் – 20 ரூபாய்க்கு கீழே வாழ்ந்தால், ருவாண்டா பஞ்சம் வந்திருக்க வேண்டுமே என்கிறார். புதிய ஜனநாயகத்தில் “தினம் கால்வயிற்றுப் பட்டினியோடு மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றியும்”, அதெல்லாம் அவர்களின் வினைப்பயன் – உயிரோடு இருப்பதற்கு அவர்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று தர்மம் பேசும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றியும் எழுதி இருந்தார்கள். ‘அதி’யமான் அந்த வர்க்கம் போலுள்ளது. இவருக்கு இந்தியாவில் பஞ���சம் வந்து மக்கள் இறந்தால் தான், வறுமைக்கோடு இல்லை இல்லை அதியமானின் அளவுகோலில் சொல்வதானால் 80% மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் (ஆல் ஸ்டாடிடிக்ஸ் பாஸ்) என்று ஒத்துக் கொள்வார் போலுள்ளது. ஸ்டாலினைப் பற்றிய அன்னாரின் அவதூறுக்கு பதிலாக சர்வதேசியவாதிகள் சுட்டி தந்த போது, அன்னாரின் பொறுப்பும், ஆதாரப்பூர்வமான பதில் :\nஅதியமான் : ரஸ்ஸல் எதற்க்கு கையூட்டு பெற வேண்டும் வீண் அவதூறு. அவர் ஒரு தத்துவ அறிஞர். பெரும் செல்வந்தர்.\nகொள்கை பிடிப்பு உடைய இடதுசாரி சோசியலிஸ்ட் தான். தான் சரி என்று நம்பியதை ஆணித்தரமாக\nஎடுத்துறைத்தவர். கையூட்டு பெறும் அளவிற்ற்கு கேவலமானவர் அல்ல. அவரை பற்றி உமக்கு தெரிந்தது மிக குறைவே. ஆர்வெல் ஒரு நாவலிஸ்ட். அவ்வளவுதான்.\nரஸ்ஸல் போன்றோர் தம்மிடம் ஊதியம் பெற்றதை பணம் கொடுத்த துரை ஆண்டையே ஒத்துக் கொள்ளும்போதே ‘அதி’மான் எவ்வளவு ‘ஆணித்தரமாக’ எடுத்துரைக்கிறார் பாருங்கள்.\nஎன்னமோ புரட்சிக்காக களப்பணி செய்பவர் போல ஒரு பில்டப் பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். // அய்யா நாங்கள் புரட்சி வர வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறோம். எந்த விதமான களப்பணி என்று (கருரூரில் எக்ஸ்போர் கம்பெனி போன்றா பொட்டி தட்டுகிறவர்கள் பேசுகிறார்கள். // அய்யா நாங்கள் புரட்சி வர வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறோம். எந்த விதமான களப்பணி என்று (கருரூரில் எக்ஸ்போர் கம்பெனி போன்றா ) சொன்னால் உதவியாக இருக்கும்.\n இங்கு மீண்டும் நான் அதியமானோடு தர்க்கம் செய்தற்கு காரணம், புதிய தோழர்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குதான். மாறாக அதியமான் அவர்களை திருத்த வேண்டும் என்ற பகற்கனவெல்லாம் இல்லை.\n//அதியமான் அவர்களை திருத்த வேண்டும் என்ற பகற்கனவெல்லாம் இல்லை./// no thanks. i am happy as i am. :))))))\n//ஜப்பான் ஏன் வளர்ந்த்து என்றால், ஜப்பான் மக்களுடைய எலெக்ரானிக் அறிவு – மிகக் குறைந்த கூலியில் பொருட்கள் தயாரிக்க முடியும் என்பதாலும், சீனக் கடலில் சீனத்திற்கு எதிரான ஒரு இராணுவக் கூட்டு வேண்டும் என்பதால்தான், //\nஅமெரிக்க அரசு 60 பில்லியனைக் கள்ளத்தனமாக மார்கெட்டில் இல்லை இல்லை முதலாளிகளின் பாக்கெட்டில் கொட்டி உள்ளது. இதுதான் இப்போது வருகின்றா குறைந்த பட்ச பூமிங்க்.க்க்க்க்க். ஆனால் ஜ���ண் ஏறினால் முழம் சறுக்கிறதே அது ஏன் \nஅ’மான் இதுதான் அந்த பதிவில் இருந்த ‘கிரியேடிவ் டிஸ்டிரக்ஸன்’. அவரே ஒத்துக் கொள்ளும் ஒன்று, முதலாளித்துவ லாபவெறி (அனிமல் ஸ்பிரிட்). இதற்கு என்ன சொல்கிறீர்கள் \nமேலும், நீங்கள், குருமூர்த்தி, மேலே சொன்ன ஸ்ஸ்வாமிநாதன் & கோ இவாளுடைய பயம் எல்லாம், முதலாளித்துவம் தோற்று விட்டது என்று, மக்கள் இடது (இந்திய CPM, CPI அல்ல) சாரிகளை நோக்கி சென்று விடுவதை தடுப்பதுதான்.\n//ஆனால் ஜாண் ஏறினால் முழம் சறுக்கிறதே அது ஏன் \nஇடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,\nபன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).\nதோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் .// இதற்கு ஆதாரம் தாருங்கள் முதலில் பார்க்கலாம். மக இக எப்போது கம்பியூட்டர்களை எதிர்த்தது .// இதற்கு ஆதாரம் தாருங்கள் முதலில் பார்க்கலாம். மக இக எப்போது கம்பியூட்டர்களை எதிர்த்தது சுத்த அக்கபோராக அல்லவா இருக்கிறது.\n//வேலை வாய்ப்பு என்றாலே அரசு வேலை தான். தனியார் வேலை வாய்ப்புகள் மிக குறைவு. (காரணம் லைவென்ஸ் ராஜ்ஜியம், சோசியலிசம் மூலம் அவை முடக்க்கப்ப்டுகிடந்தன.)// அப்பாடா. அதியமானின் இன்னொரு முக்கிய வினை நுட்பத்தை தோழர்களுக்கு ஞாபகப்படுத்த மறந்தே போய்விட்டேன். அதாவது லைசன்ஸ் ராஜ்ஜியத்தை நாங்கள் ஆதரிக்கவே இல்லை. ஆனால் அதியமான் அவர்கள் நாங்கள் ஆதரிக்காத ஒன்றை (லைசன்ஸ் ராஜ்ஜியம்) நாங்கள் ஆதரிப்பதாகச் சொல்வார். பின்பு அதனையே இங்கு லைசன்ஸ் ராஜ்ஜியத்தையும் அதனை ஆதரிக்கின்ற எங்களையும் () பிடி பிடி என்று மைய பிரச்சனையை விட்டு நைசாக வெளியே இழுத்துச் செல்வார்.\n//இதற்கு ஆதாரம் தாருங்கள் முதலில் பார்க்கலாம். மக இக எப்போது கம்பியூட்டர்களை எதிர்த்தது சுத்த அக்கபோராக அல்லவா இருக்கிறது.///\nஒரு அமைப்பின் மீதான குறிப்பான விமர்சனத்தை கேள்விக்குள்ளாகினால் உடனே ஒரு மழுப்பலான பதில்… உங்க பதிலை உங்கள மாதிரியே ஆராய்ச்சி பண்ணினா 80களில் மாவோயிஸ்டுகள் இல்லை என்றுதான் வாதிட முடியும்…\nஅது சரி அதியமான், நான் கேட்ட கேள்விக்கு பதிலில்லையா….\nஅமெரிக்க அரசு 60 பில்லியனைக் கள்ளத்தனமாக மார்கெட்டில் இல்லை இல்லை முதலாளிகளின் பாக்கெட்டில் கொட்டி உள்ளது. இதுதான் இப்போது வருகின்றா குறைந்த பட்ச பூமிங்க்.க்க்க்க்க். ஆனால் ஜாண் ஏறினால் முழம் சறுக்கிறதே அது ஏன் \nமன்னிக்கவும். சில லட்ச பின்னியன் கணக்கிலான தொகையை என்று வாசிக்கவும் .சரியான இலக்கம் ஞாபகத்தி இல்லை.\nவிஷம் 3 : லைசன்ஸ் கோட்டா -வினவு முதலிய கம்பியுனிஸ்டுகளின் கோரிக்கை – பதில் 3: அதியமான் முதலானவர்களின் சாதுர்யம் இதிலேயே அடங்கி உள்ளது. ரத்தன் டாட்டா பட்டைநாமம் போட்டார் என்று சொன்னால், அப்படியே 60-70,60-70 என்று கூவிக்கொண்டே, லைசன்ஸ் கோட்டா கெட்டது என்று நாம் பேசாத விடயத்திற்கு – பதிவின் கருப்பொருளிற்கு வெளியே உள்ள , நாம் ஆதரிக்காத ஒன்றினை நமது கருத்தாக அவர்களே கூறி, பின்பு இந்த நமது கூற்றினை அவர்களே மறுக்கவும் செய்வார்கள். ஆக படிப்பவர், பதிவு சொல்லவரும் கருத்தையும் தவறு என்று புரிந்து கொள்வார்.\nபதி 3 : நமது பதில், லைசன்ஸ் கோட்டா ஏன் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்திய தரகு முதலாளிகளுக்கு எப்படி உதவியது – அந்தக்கால சிறு தொழில்களை ஒழித்துக் கட்ட எப்படி டாடா, அம்பானிகளுக்கு உதவியது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். (குரு திரைப்பட விமரிசனம் : அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு) http://www.tamilcircle.net/index.php\n– இது லைசன்ஸ் ராஜ் பற்றிய தனிப்பட்ட பதிவு இல்லை என்றாலும், கட்டுரையின் ஒரு அங்கமாக இது விளக்கப்பட்டிருக்கும்.\nடாடா பற்றிய பதிவில் அதியமான் : ஒரு மார்க்ஸிய வரலாற்று நிபுணாரான, திரு.பிபின் சந்தரா (ஜெ.என்.யு)\nநூலில், இந்த லைசென்ஸ் ராஜ் மற்றும் அதன் விளைவுகள் பற்றி\nராயகரன் எழுதவது ராயகரனுக்கே புரியாது என்று ஒரு கூற்று உண்டு. 🙂 ) ராயக்ரனை நாங்க சீரியசா எடுத்துக்கரதல்ல\nநான் : பாருங்கள். லைசன்ஸ் ராஜ்ஜியம் நாங்கள் ஆதரிக்கின்ற ஒன்று என்று சொல்லும் போதே அவர் லைசன்ஸ் ராஜ்ஜியத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார் பாருங்கள்.\nஇரயாகரனைப்பற்றி டாடாவைப் பற்றிய பதிவில் இப்படி சொல்லும் அதியமான், அசுரனுடைய பதிவில் அதியமான் அவர்கள்,\n//விடுதலை புலிகளை பற்றி அவர்கள் கருத்துக்கள் சரியே. முக்கியமாக ராயகரனில் நிலைபாடு மிகச் சரியானது மற்றும் தெளிவானது. ..//\nஒரு சோறூக்கு ஒரு சோறு பதம்\n//லைசன்ஸ் கோட்டா கெட்டது என்று நாம் பேசாத விடயத்திற்கு – பதிவின் கருப்பொருளிற்கு வெளியே உள்ள , நாம் ஆதரிக்காத ஒன்றினை நமது கருத்தாக அவர்களே கூறி,///\n நம்ப “”சவுண்டு பார்ட்டிய” பிரிச்சி மேஞ்சிட்டிங்க போங்க\n//விடுதலை புலிகளை பற்றி அவர்கள் கருத்துக்கள் சரியே. முக்கியமாக ராயகரனில் நிலைபாடு மிகச் சரியானது மற்றும் தெளிவானது\nஒரு சோறூக்கு ஒரு சோறு பதம்//\n(அதி) சவுண்டு மப்புல எழுதியிருக்கும்னு நான் நினைக்கிறேன்\nநண்பர் அதியமான், முதலில் நீங்கள் ஒரு விடயத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.. அமர்த்திய சென்னில் இருந்து அருந்ததி ராய் வரை எல்லோரும் சொல்வது, அரசின் அறிக்கைகளில் தெளிவாக தெரிவது இந்தியாவில் வறுமையை பற்றிய விவரங்கள். பெரும்பான்மையான குழந்தைகளும், மகப்பேறு பெண்களும் ஊட்டச்சத்து குறைவில் ஆப்ரிக்காவை விட மோசமான நிலையில் உள்ளனர் என்பது உண்மை, இதனை இது நம்பும் படியாக இல்லை, இதற்கான தெளிவான விவரங்கள் இல்லை என நீங்கள் மறுப்பது அழகல்ல. இல்லை என்றால் சில மாதங்கள் முன்பு உணவு பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் இந்தியாவில் மக்கள் அதிகம் உண்பதால்தான் என சொன்னானே ஜார்ஜ் புஷ், அவனுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதாக ஆகிவிடும்…\n//Author: ஸ்.. அப்பா.. முடியல\n///////தோழர்கள். கம்யூனிஸ் கட்சிகள், அனைத்து யூனியன்கள் மற்றும் ம.க.இ.க தோழர்கள், மாவோயிஸ்டுகள்,\nஇடதுசாரிகள் என்று அனைத்துதரப்பு “இடதுசாரிகள்” கம்யூட்டர்களை கடுமையாக எதிர்த்தனர். அவற்றின் மூலம் வேலை இழப்பு ஏற்படும் என்ற வீண் பயம். எடுத்து சொல்லியும் கேட்க்கவில்லை. அமெரிக்க சதி,\nபன்னாட்டு நிறுவங்களில் ஏகாதிபத்திய சதி என்று பூச்சாண்டி விட்டனர். (அய்.பி.எம், இன்டெல்).\nதோழர்களில் ஞானத்திற்க்கு இது ஒரு ஸாம்பிள் \nசிலி மற்றும் ஜப்பான் பற்றிய எமது இறுதி பதிவுகளுக்கு நீங்க பதில் அளிக்கவில்லை.\nஜப்பானின் வளர்ச்சிக்கான காரணிகள் நீங்க சொன்ன மாதுரி இல்லை என்றேன்.\nமேலும் பல விசியங்களை பற்றி பதில் இல்லை. மிராக்ல் ஆஃப் சில் பற்றி\nஒரு பதிலும் இல்லை. மேலும் சிலியில் புரட்சி நடந்த்தாக நான் சொல்லவில்லையே.\nஅலெந்தே மற்றும் பினோச்சொவின் பொருளாதார கொள்கைகள் பற்றிதான் எழுதினேன்.\nமேலோட்டமான எம்மைப்பற்றிய (எமது கருத்துக்களை பற்றி அல்லாமல்) கமென்டுகள்,\nநக்கல்க்கள். அது தனி மனித தாக்குதல் தான். அதனால் தான் எமது எதிர்வின்னை.\nஎன்னை பற்றி ஏன் பேச வேண்டும் என் கருத்துக்களோடு மட்டும் பேசுவதே\nநாகரீகம். இங்கு உமது பின்னோட்டங்களை மறுபடி பார்க்கவும்.\nஸ்வாமினாதன் அய்யர் எழுதியதில் ஒரு பகுதியை மட்டும் தான் மேற்கோள் காட்டறீக.\nஇன்றைய முதலாளித்துவம் 100 % பெர்ஃபெக்ட் அல்ல என்பதை நீர் சொல்ல தெரிந்து\nகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அரசுகளின் “சோசியலிச”\nதீர்வுகள் மற்றும் பண வீக்கங்களும் மந்தங்களுக்கு ஒரு முக்கிய காரணி.\nதீர்வாக அவர் சோசியலிசத்தை சொல்லவில்லை என்பதே முக்கியம்.\nசிலி நாட்டு பொருளாதாரம் என்பது ஒரு மிக பெரிய சீர் கேட்டில் உள்ளது. மில்டன் பிரிட்மன் என்னும் அயோக்கியனால் பயிற்றி விக்க பட்ட “Chicago boys” அர்ஜென்டின போன்ற நாடுகளில் செய்த காரியங்களால் அந்த நாடே கையேந்தும் நிலைக்கு தள்ள பட்டது. பின்பு kirchner அவர்களையும் IMF,World Bank போன்ற திருடர்களை நாட்டை விட்டே வெளியேற்றினார்கள். இப்போ அவர்கள் சிலேயை சுரண்டி கொண்டு இருக்கிறார்கள். Blanchet அதிபர் ஆனா பொழுதில் இருந்து கிட்டதட்ட பினோசெட் காலத்து அடாவடிகள் அங்கே நிகழல்கிறது. மற்ற தென் அமெரிக்க நாடுகளில் தன்யோடிய ஆதிக்கத்தை இழந்த USA இப்பொழுது சிலி மட்டும் தனக்கு மிஞ்சி உள்ளது என்பதை உணர்ந்து அடக்கி வசிக்கிறது தென் அமெரிக்காவில் ஆனால் அதைப்பற்றி செம சௌண்டு கொடுக்கிறது மற்ற இடத்தில். இந்த வண்ட வாளங்களை தண்டவாளம் ஏற்றி உள்ளார் John PIlger ‘War on Democracy’ என்னும் டோகிமேண்டறேயில். சிலி என்பது ஒரு ‘failed state’.\nஜப்பான் என்பது ஒரு ‘failing state’. வெறும் material satisfaction மட்டும் தான் வாழ்க்கை என்பவருக்கு அது ஒரு சொர்க்கம் ஆனால் மனிதனுக்கும் இயந்திரதிற்கும் வித்தியாசம் காண விரும்புவோருக்கு ஜப்பான் ஒரு நரகம். அந்த வித்தியாசத்தை காண வேண்டும் என்றால் சார்லி சாப்ளின் இயக்கி நடித்த ‘Modern Times’ பாருங்கள் அதில் நகைச்சுவையோடு மனித அவலத்தை காண முடியும்.\np.s: செப்டம்பர் 11, 1973 USA சிலி நாட்டில் நடத்திய பயங்கரவாதத்துக்கு காரணமான pinochet’வை கடைசிவரை UK காப்பாற்றியது எதற்காக.\nஇல்லை. மிக மிக மேலோட்டமான வாதங்கள்.\nபினோஷே ஒரு கொடுங்கோலன், பல ஆயிரம் மக்களை கொன்றவன், சர்வாதிகாரி என்பதில் சந்தேகமில்லை.\nஅவனின் அரசியல் செயல்களை யாரும் நியாயப்படுத்துவதில்லை.\nசிலியில், 1970இன் ஆரம்பங்களில் அலென்ந்தே தலைமையிலான “இடதுசாரி சோசியலிச” அரசு (ரஸ்ஸிய உதவியுடன்) ஆட்சியில் அமர்ந்தது. அவர்கள் செய்த பொருளாதாரப் “புரட்சி” நடவடிக்கைகளால் சிலியின்\nபொருளாதாரமே திவாலானாது. விலைவாசி பல நூறு மடங்கு உயர்ந்தது. இதெற்கெல்லாம் அமெரிக்க சதி தான் காரணம் என்பது முரண்நகை. அமெரிக்கா பல சதிகள் செய்தது உண்மைதான். ஆனால், தற்கொலை முயற்சி போன்ற பொருளாதார கொள்கைகளை ஒரு அரசு முழுமனதுடன் செய்துவிட்டு, பிறகு திவாலாவதற்க்கு, வேறு எந்த நாட்டையும் குறை சொல்ல முடியாது. http://en.wikipedia.org/wiki/Economic_history_of_Chile#Economic_Crisis_and_coup\nபினோச்சே அரசுக்கு பொருளாதார ரீதியான ஆலோசனைகளை சிக்காகோ பாய்ஸ் மற்றும் மில்டன் ஃபிரீட்மேன் வழங்கினார்கள். அதன் பின், சிலியில் பொருளாதாரம் படிப்படியாக மீண்டது. பிறகு பினெச்சேவின் சர்வாதிகாரம் ஒழிக்கப்பட்டு, ஜனனாயகம் மலர்ந்தது. “இடதுசாரி” அரசுகள் மீண்டும் தோன்றினாலும், யாரும் 1970இல் அலெந்தேவால் அமலாக்கப்பட்ட சோசியலிச பொருளாதா கொள்கைகளை\nமீண்டும் கொண்டுவர முயலவில்லை. மூடத்தனத்தை மீண்டும் செய்ய அங்கு யாரும் தயாராக இல்லை.\nஅய்.எம்.எஃப் இடம் கடன் வாங்க அவசியம் இன்று சிலிக்கு இல்லை. (இந்தியாவை போல) ;அதனால் தான்\nஅங்கு அய்.எம்.எஃப் தேவை இல்லை. துரத்து அய்.எம்.எஃப் என்ன பன்னாட்டு நிறுவனமா அந்நிய செலாவணி பற்றாமல் பல நாடுகள் தாமே அய்.எம்.எஃபிடம் “உதவி” கேட்பது சகஜம். மூடத்தனமான\nபொருளாதாரக் கொள்கைகளால் அவை நிகழும. இந்தியா ஒரு நல்ல உதாரணம். பின் தாராளமயமாக்கல்\nகொள்கைகள் அமலாக்கப்பட்ட பின், அன்னிய செலவாணி மிகவும் சேர்ந்து, அய்.எம்.எஃபை “துரத்துவது”\n//ஜப்பான் என்பது ஒரு ‘failing state’. வெறும் material satisfaction மட்டும் தான் வாழ்க்கை என்பவருக்கு அது ஒரு சொர்க்கம் ஆனால் மனிதனுக்கும் இயந்திரதிற்கும் வித்தியாசம் காண விரும்புவோருக்கு ஜப்பான் ஒரு நரகம். ///\nநீங்கள் அடிக்கடி ஆங்கிலத்திற்கு தாவி விடுவது என்போன்றவர்களை வெளியே நின்று வேடிக்கை பார்க்கவைக்கிறது, எனவே உங்களுக்கு சிறிது சிரமம் இருந்தாலும் தமிழிலேயே எழுத முயலவும்.\nஇந்திய அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட அடிப்படை உரிமைகளான அனைவருக்கும் கல்வி, சுகாதரம், குடிநீர் போன்றவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் பிரிட்டனின் தொழில்நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பும் கட்டமைப்புகளும் வசதிகளும் செய்து தரப்படும் என்பது மட்டும் தெளிவாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன மட்டுமல்லது இன்றைய ஏகாதிபத்திய தலைமையான அமெரிக்கா தொடங்கி ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அத்தகைய பாதுகாப்பும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி தெளிவான பிரிவை கண்முன்னே கண்டும் இது அனைவருக்குமான சுதந்திரம் என்பதை எப்படி ஏற்கமுடியும்\n//இல்லை. மிக மிக மேலோட்டமான வாதங்கள்.\nபினோஷே ஒரு கொடுங்கோலன், பல ஆயிரம் மக்களை கொன்றவன், சர்வாதிகாரி என்பதில் சந்தேகமில்லை. ….\nஇதெற்கெல்லாம் அமெரிக்க சதி தான் காரணம் என்பது முரண்நகை. அமெரிக்கா பல சதிகள் செய்தது உண்மைதான்\nநண்பர் அதியமான், நாங்கள் சொல்லுகின்ற ஆதாரப்பூர்வமான தகவல்களையெல்லாம், ‘மேலோட்டாமான வாதம்’ என்ற ஒரே வரியில் மறுத்து விடுகிறீர்கள்.\nஎப்படி இந்தியாவில் chellas impex போன்ற கம்பெனிகளின் முதலாளிகள் அன்னிய டாலர் மூலதனத்தின் மூலமாக தொழில் வளர்ச்சி பெற்று, கரூரில் தொழில் அதோடு, சென்னையில் பிளாஸ்டிக் தொழில் என்று வளர்ச்சி பெற்றாலும், பெரும்பான்மையான தொழிலாளர்கள் திருப்பூரில் சாய எச்சில், சாய வியர்வை என்று சாய சோக மயமாக மட்டும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇந்தியாவில் 500 கோடிகளுக்கு மேல் சொத்துள்ளவர்கள் 5000 பேருக்கு மேல், 1000 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்கள் 2000 பேருக்கு மேல் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இந்த 2000 – 5000 பேர்களிலும் வட இந்தியாவில் வாழ்பவர்கள் தான் அதிகம் (பெரும்பாலும் சிங், பனியா, பூமிகா ஜாதி கும்பல்கள்).\nஅதற்காக இந்தியாவில் வறுமை குறைந்து வருவதாக சொல்ல முடியுமா அரசின் புள்ளிவிவரங்களை விட்டுத் தள்ளுங்கள். ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாயில் கால்வயிறு சோற்றோடு எத்தனை குழந்தைகள் சித்தாள் வேலைகள் செய்கின்றன தெரியுமா அரசின் புள்ளிவிவரங்களை விட்டுத் தள்ளுங்கள். ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாயில் கால்வயிறு சோற்றோடு எத்தனை குழந்தைகள் சித்தாள் வேலைகள் செய்கின்றன தெரியுமா நான் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச காலம் ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கத்தில் கணிப்பொறி உதவியாளராகப�� பணிபுரிந்தேன்.அப்போது 3 இல் இருந்து 18 வயது வரையுள்ள – கல்வியின்றி கூலி வேலை செய்து வரும் குழந்தைகளின் – மாநில அளவிலான – தகவல்களைத் திரட்டி அளிப்போம். SSA (ஸர்வ ஸிக்ஸா அபியான்) பணியாளர்களோடு சில நேரம், டீகடைகள், பட்டறைகளுக்கு சோதனைகளுக்குச் சென்று இருக்கிறேன். அங்கு சிறுவர்கள் இருப்பார்கள். வயது கேட்டால் எல்லோரும் 17 வயதுக்கு மேல் என்பார்கள். 17 வயதுக்கு மேல் இருப்பவர்களை எல்லாம் நாங்கள் விசாரித்துப் பள்ளியில் சேர்க்க முடியாது. சிலபேரை மீட்டு பள்ளியில் சேர்த்தாலும் மீண்டும் குடும்ப வறுமையின் காரணமாக மீண்டும் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். எங்களை SSA பணியாளர்களைப் பார்த்து அந்த சிறுவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்வி – என் குழந்தைக்கு இரண்டு வேளையாவது சோறு போடுவதற்கு வேலைக்கு அனுப்புகிறோம். அதையும் ஏன் கெடுக்கிறீர்கள் நான் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் போது, கொஞ்ச காலம் ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கத்தில் கணிப்பொறி உதவியாளராகப் பணிபுரிந்தேன்.அப்போது 3 இல் இருந்து 18 வயது வரையுள்ள – கல்வியின்றி கூலி வேலை செய்து வரும் குழந்தைகளின் – மாநில அளவிலான – தகவல்களைத் திரட்டி அளிப்போம். SSA (ஸர்வ ஸிக்ஸா அபியான்) பணியாளர்களோடு சில நேரம், டீகடைகள், பட்டறைகளுக்கு சோதனைகளுக்குச் சென்று இருக்கிறேன். அங்கு சிறுவர்கள் இருப்பார்கள். வயது கேட்டால் எல்லோரும் 17 வயதுக்கு மேல் என்பார்கள். 17 வயதுக்கு மேல் இருப்பவர்களை எல்லாம் நாங்கள் விசாரித்துப் பள்ளியில் சேர்க்க முடியாது. சிலபேரை மீட்டு பள்ளியில் சேர்த்தாலும் மீண்டும் குடும்ப வறுமையின் காரணமாக மீண்டும் பணிக்கு சேர்ந்து விடுகின்றனர். எங்களை SSA பணியாளர்களைப் பார்த்து அந்த சிறுவர்களின் பெற்றோர் கேட்கும் கேள்வி – என் குழந்தைக்கு இரண்டு வேளையாவது சோறு போடுவதற்கு வேலைக்கு அனுப்புகிறோம். அதையும் ஏன் கெடுக்கிறீர்கள் ” என்பதுதான். ஆனால், 2000 – 5000 பேர் பில்லியர்களாக இருப்பதால் , அவர்களைச் சார்ந்த்து உள்ள வெகுசில ஒரு 10% வைத்துக் கொள்ளுங்கள் மத்திய தரவர்க்க உயர்நிலை அதிகாரிகள், மத்திய தர வர்க்க அன்றாடம் காய்ச்சிகள் முதலானவர்கள் போக மீதம் உள்ள 80% பேர் வறுமைக் கோட்டில்தான் உழல்கிறார்கள். இரண்டு வேளைச் சாப்பிடுவதால் அவர்கள் (அரசின் கொடுரமான சூழ்ச்சி நிறைந்த வறுமைக்கோட்டு அளவீடு) சந்தோஷமாக உள்ளனர் என்ற பொருளில்லை.\nஅதாவது, உங்கள் மொழியில் ‘நிறைய முன்னேறியுள்ளனர்’ என்று பொருளில்லை.\nசிலி பற்றி நான் முன்பே பதிலளித்தேன். அதற்கு உங்கள் பதில் 70-80 ஐ விட எவ்வளவே மேல் என்பது. 70-80 களில் இடதுசாரி அரசு செய்த சீர்திருத்தங்களால் அல்ல, அமெரிக்க பெறு முதலாளிகளுக்குச் சொந்தமான மிகப் பரந்த விளைநிலங்களையும், காப்பர் சுரங்கங்களையும் அரசுடைமையாக்கப்பட்டதால், சிலி மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடை, ஸ்டாலினிக்கு பின்னான சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளின் அமெரிக்க முதலாளித்துவத்தோடு கூடிய கள்ள உறவு அவற்றால் அந்த அரசு மிக மோசமான பொருளாதார சீர்குலைவுகளைச் சந்தித்தது என்பது உண்மைதான். ஆனால், இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக லட்சக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த பினாசெட் பின்பும், சிகாகோ பாய்ஸ் பின் நின்றும் சிலியின் நவகாலனியமாக்கலை அமெரிக்க அரசு தான் செய்த்து என்பதை, பினாசெட்டின் மீதான சர்வதேச விசாரணையை பிரிட்டன் மூலமாக முடக்கியது என்பதிலிருந்து புலனாகிறது.\nஆனால் சிலியின் இன்றைய நிலை என்ன – இந்தியாவில் உள்ளது போன்ற எகனாமிக் இன் இகியுவாலிடி தான்’. இது தென்னெமெரிக்க நாடுகளிலேயே மிக அதிகமாக உள்ளது.\nஇதோடு தோழர் பென் முதலியோர் கொடுத்த சுட்டிகளையும் பார்க்கவும்.\nஜப்பான் பற்றி அரடிக்கெட் கொடுத்துள்ளதைப் பார்க்கவும். இதற்குப் பின்பும் நீங்கள் வேறு எதாவது கண்டத்திற்கும், வேறு ஏதாவது நாட்டின் மிராக்களிற்கும் தாவுவீர்கள் என்பது தெரியும்.\nஎங்கள் (தமிழ்நாடு) சொந்த அனுபவத்தின் மூலமாக நாங்கள் காலனிய மாக்கலையும் அதன் விளைவுகளையும் உணர்ந்துள்ளோம். அதற்கு மேல் சொன்ன SSA குழந்தைகள் ஒரு உதாரணம்தான்.\nபின்குறிப்பு : // பொட்டி தட்டுப்பவர்கள் புரட்சி பேசுகிறார்கள்” // என்ற உமது தனிநபர் தாக்குதலுக்கு எனது பதிலடி செல்லாஸ் இண்டரெக்ஸ்’ . இனிமேலாவது தனிநபர் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுங்கள்.\nதூங்குபவனை தான் எழுப்ப முடியும், தோழர்களே இங்கு அதியமான் போன்றோர் தூங்குபவன் போல் நடிக்க மட்டுமே செய்கின்றனர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/andhadhun-malayalam-remake-pooja-held", "date_download": "2021-03-01T01:51:37Z", "digest": "sha1:6UHEOJCVSZG4ZXY4CY6TKSYZLC76XLEE", "length": 9960, "nlines": 156, "source_domain": "image.nakkheeran.in", "title": "'அந்தாதூன்' ரீமேக் படத்திற்கு பூஜை! | nakkheeran", "raw_content": "\n'அந்தாதூன்' ரீமேக் படத்திற்கு பூஜை\n2018-ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் 'அந்தாதூன்', சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இந்திப்படம் என மூன்று தேசிய விருதுகளை வென்றது.\nஇயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில், ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த வகையில் 'அந்தாதூன்' படத்தின் மலையாள ரீமேக் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியது. இப்படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். தபு கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n37 ஆண்டுகளுக்குப் பிறகு 'ரீமேக்' செய்யப்படும் பாக்கியராஜ் படம்\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\n” - விபத்து காட்சியை வெளியிட்ட வைரல் நடிகை...\n\"புதிய பயணத்தை தொடங்கியுள்ளோம், உங்கள் ஆசீர்வாதம் தேவை...\" கீர்த்தி சுரேஷ் பதிவு\n\"அதிகத் தொலைவில்லை ஆஸ்கர்...\" வைரமுத்து நெகிழ்ச்சி ட்வீட்\nகுணச்சித்திர நடிகையின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய சனம்\n''ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்'' - நடிகர் சந்தானம் ட்வீட்\n24X7 செய்திகள் 16 hrs\n\"திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினார்...\" - நடிகர் ஆர்யா மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nபிரபல ஸ்டுடியோவில் ஹரி நாடார் நடிக்கும் படத்தின் பூஜை..\nகிள்ளி விட்ட சசிகலா... குழப்பத்தில் எடப்பாடி... மௌனத்தில் ஓபிஎஸ்...\nமுதல் நாளிலேயே தேர்தல் விதியை மீறிய அதிமுக; எடப்பாடியில் வீடு வீடாக சேலை விநியோகம்\nதிருமணமான பெண்ணுடன் முறையற்ற தொடர்பு; மகனின் செயலால் தந்தையும், அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை\n முதல் ரவுண்டிலேயே அவுட்டான எடப்பாடி..\nபேட்டிங் தூண்களுக்கு இணையாக ஒரு பவுலிங் தூண் - இந்திய கிரிக்கெட்டின் 'கிங்'கான் ஜாகிர்\nஅமெரிக்காவும், ரஷ்யாவும் பங்குபோட்ட அப்பம்... வடகொரியாவின் அரசியல்...\nசொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32\nமுடிவு என்னனாலும் பரவாயில்லை, போய் ஓடு... உசைன் போல்ட்டுக்கு அம்மா கொடுத்த தைரியம் | வென்றோர் சொல் #31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/contradiction19/", "date_download": "2021-03-01T02:07:11Z", "digest": "sha1:KRFSD3UBBHMJSLJWVNIGQZ3E265A4BLM", "length": 3524, "nlines": 76, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 19\na. யோராம் (ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான். மத்தேயு 1: 8)\nb. அமத்சியா (அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். II நாளாகமம் 26: 1)\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?page=5", "date_download": "2021-03-01T01:45:28Z", "digest": "sha1:ILOWIKUWO3DFGWT7DUR5MTG4WXSEWCNH", "length": 4929, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்போன்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிருமணத்தை மீறிய உறவால் ஆண் கொலை...\nடெல்லி: சில பகுதிகளில் செல்போன் ...\nகோயில் கூட்டத்தில் செல்போன் திரு...\nஇணையதளத்தை பார்த்து செல்போன் திர...\nரூ.20 லட்சம் மதிப்பிலான 154 செல்...\nஐஐடி மாணவியின் செல்போன் தடய���ியல்...\nபூட்டை உடைத்து 5 லட்சம் மதிப்பில...\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆத...\nஉங்கள் செல்போன் வெடிப்பதை தடுக்க...\n\"கணினி, செல்போன்களை இடைவிடாமல் ப...\nநடந்து சென்றவரிடம் செல்போன் பறித...\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கா...\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் ...\nஆன்லைனில் செல்போன் விற்பவர்களை க...\nதலைக்கு அருகில் சார்ஜ்: செல்போன்...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasuaustralia.com/2010_04_11_archive.html", "date_download": "2021-03-01T00:33:41Z", "digest": "sha1:T46QUW5FUEQ63N2S42B4UC65D5SKXQGZ", "length": 58544, "nlines": 819, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2010/04/11", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/03/2021 - 07/03/ 2021 தமிழ் 11 முரசு 46 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010\nஅன்பான தமிழ் முரசு வாசர்களுக்கு எம் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n2010ம் ஆண்டு தமிழ்வருசமான விகுர்தி வருசம் 14ம் திகதி புதன் கிழமை காலை அவுஸ்ரேலிய நேரப்படி சரியாக 9 மணிக்கு பிறக்கின்றது.பிறக்கின்ற இந்த விகுர்தி வருடத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக நோய் நொடியின்றி சந்தோசமாக வாழ தமிழ் முரசு பிரார்த்திக்கின்றது.\nஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் எதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட்\nஎதிர் கட்சித் தலைவர் ரோனி அபேட் லிபரல் கட்சியின் ஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிற்பிற்கு கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எதிர் கட்சியின் குடிவரவுத் துறை பேச்சாளர் Scott Morrison, ரோணி அபேட் வெளியிட்டுள்ள குடிவரவுக் கொள்கை தனிப்பட்ட முறையில் அவரால் மேற்க���ள்ளப்பட்ட முடிவு எனவும் இது தொடர்பாக கட்சியில் கலந்து ரையாடப்படவோ அல்லது கட்சியில் முடிவெடுக்கவோ இல்லை எனத் தெரிவித்துள்ளார். முன்னாள் எதிர்கட்சித் தலைவர் மல்கம் ரேண்புல் முக்கிய விடயங்களில் கட்சியுடன் கலந்துரையாடாமல் முடிவுகளை மேற்கொண்டமையாலேயே கட்சித் தலைமையை இழந்தார் அதே போன்ற செயல்பாட்டினை ரோனி அபேட்டும் மேற்கொள்கின்றார் என கட்சியில் மற்றுமொரு முக்கியமானவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nசிட்னியில் என்னை கவர்ந்த இனிய இசை நிகழ்வு\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்\nசென்றமாதம் தமிழர்களாகிய நாம் வழமைக்கு மாறான ஒரு இசை நிகழ்ச்சியை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஐங்கரன் கந்தராஐhவால் நடாத்தப்பட்ட தபேலா நிகழ்ச்சியே அது.\nவழமையாக தமிழரது என கர்நாடக இசையையும் மெல்லிசையையும் கேட்டு பழகிய காதுகளுக்கு இந்த கச்சேரி ஒரு புதிய உணர்வை ஊட்டியது. ஆமாம் அன்று நாம் கேட்டது முற்று முழுக்க வட இந்திய இசையான ஹிந்துஸ்தானி இசையே.\nஎப்படி இருக்குமோ என கேள்விக்குறியுடன் போனவர்களை இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். அன்றைய கலைஞர்கள் Kuring-Gai Campusல் அமைந்த Greenhalgh Theatre நிறைந்த ஐனதிரள் கச்சேரியின் நாயகனான ஐங்கரன் கந்தராஜாவின் தனி தபேலா நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. அவருக்கு துணையாக Sandeep Mishra சாரங்கி என்ற நரம்பு வாத்தியத்தை இசைத்தார். இவை எல்லாம் எம்மவருக்கு புதிதுதான்.\nஇதை உணர்ந்த ஐங்கரன் பார்வையாளருக்காக வாத்தியம் பற்றிய சிறு விளக்கத்தை தந்து எம்மை உசுப்பிவிட்டார். நிமிர்ந்து ஆசனத்தில் அமர்ந்தோம். கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது. மக்கள் இயற்கையாக இசையிலே லயித்து போயினர். ஐங்கரனோ தான் தனியாக தபேலாவில் வாசிப்பவற்றை மக்கள் இரசிக்கவேண்டும் என்பதற்காக சிறு சம்பவங்களை விளக்கினார். குறிப்பாக மான் ஓடுவது மேலும் காலையிலே தாயார் எழுப்பும்போது புரண்டு படுத்து முனகும் பையன் என தனது வாசிப்பை உருவகப்படுத்தினார். இசையில் இணையாதவரையும் இணையவைக்கமுடியும் யாவரையும் என் இசையால் கவருவேன் என்பது போன்று இருந்தது இந்த வாசிப்பு.\nஐங்கரனுக்கு இணையாக Sarangi வாசித்த கலைஞர் Sandeep Mishra மிக பிரபலமான கலைஞர் Bhimsen Jushi மற்றும் Ustart Vilayat Khan போன்றவருக்கு வாசிப்பர். இவர் ஐங்கரனுடன் இணைந்ததே ஐங்கரனுக்கு மட்டும் பெருமையல்ல தமிழ் சமூகமே இதையிட்டு பெருமைப்படலாம்.\nசந்தேகம் இல்லாமல் இசை ரசிகர்களும் விற்பன்னர்களும் Dr ஐங்கரன் கந்தராஜா ஒரு சிறந்த கலைஞராக உருவாகி இருப்பதை பாராட்டினார்கள். ஐங்கரன் சிட்னியிலே Ram Chandra Suman டம் கற்க தொடங்கியவர். தனது ஆர்வத்தில் கலையை மேலும் விருத்தி செய்யும் ஆர்வத்தில் Mumbai சென்று Yogesh Sumsi டம் கற்றார். Yogesh Sumsi இசையுலகில் கோலோச்சும் Zahir Hussain ன் தந்தையான Allah Rakka யின் சிஸ்யராவார். நமது ஐங்கரனும் Zahir Hussain டமும் தபேலா கற்றுள்ளார். சிறந்த உயர்ந்த பாரம்பரியத்தின் வாரிசுதான் ஐங்கரன்.\nகலை உலகிலே யாரது சிஸ்யன் யார் என்பதே முக்கியம். குருவின் பரிபூர்ண ஆசியும் அன்பும் அபிமானமும் ஐங்கரனுக்கு உண்டு. ஐங்கரனின் முழுநீள கச்சேரியை கண்டு இரசிப்பதற்கு குருவான Yogesh Sumsi யே மும்பையில் இருந்து வருகை தந்திருந்தார். ஆரம்பகால குருவான Ram Chandra Suman ம் Yogesh Sumsi யும் ஐங்கரனை மனதார வாழ்த்தினார்கள்.\nஇடைவேளையின்பின் கச்சேரி எதிர்பாராத ஒரு திருப்பத்தை தந்தது. திருமதி கலா றாம்னாத்தின் வயலின் இசைக்கு ஒத்திசையாக தபேலா வாசித்தார் ஐங்கரன். இங்கு ஐங்கரன் தான் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபித்தார். எப்போதுமே ஒத்திசையாக தாளவாத்தியத்தை வாசிக்கும்போது இசையை உணர்ந்து, இசையின் அழகு குறைந்துவிடாது அதை மேலும் மெருகூட்டுவதாக அமையவேண்டும் பக்கவாத்தியம். தனது பங்கை நன்றாகவே உணர்ந்து வாசித்தமை அவரது இசை ஞானத்தையும் ஈடுபாட்டையும் எமக்கு உணர்த்தியது.\nவயலின் மேற்கத்திய வாத்தியமாக இருந்தபோதும் கர்நாடாக இசை கலைஞர்கள் மனித குரலுடன் இணைந்து வாசிக்கக்கூடிய அருமையான வாத்தியம் என்பதை உணர்ந்து வயலினை 200 வருடங்களுக்கு மேலாக நமதாக்கி கொண்டனர். ஆனால் இன்றோ மேற்கத்தியவரும் வியக்கும் வண்ணம் கர்நாடக கலைஞர்கள் வயலினை வாசித்து வருகின்றார்கள். புரவலாக கர்நாடக சங்கீத கச்சேரியில் ஒத்திசையாக வாசிக்கப்பட்டபோதும் அதில் தேர்ந்த வித்தகர் வயலினை தனிவாத்திய கச்சேரியாக வாசித்து புகழ்பெற்று வருகிறார்கள். வு T N Krishnan, T N Rajam குன்னைக்குடி வைத்தியநாதன் போன்றோர் பிரபலமானவர்கள். இவர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட இளம் கலைஞரே கலா றாம்நாத். இவர் தனது வாசிப்பால் யாவரையும் கவர்ந்தார். கச்சேரியின் ஆரம்பத்திலேயே கர்நாடக சங்கீதத்திற்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் உள��ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தி கச்சேரியை ஆரம்பித்தார். ஹிந்துஸ்தானி இசைக்கு வயலின் புதிய வாத்தியமே. இசையிலே இணைந்த விதூசகி இசை பிரவாகமாக இரசிகர்களை வர்சித்தார். ஐங்கரன் ஸ்ரீபன் கந்தராஜா\nசளைக்காமல் அதற்கு ஈடு செய்தார்.\nமொத்தத்திலே ஒரு அருமையான கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினோம்.\nவசீகர தோற்றமுடைய ஐங்கரன் இன்றைய இளைஞருக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஐங்கரன் டாக்டர் மட்டுமல்ல சிறந்த கலைஞனும்கூட. சளைக்காத உழைப்பும் தீராத தாகமும் இருக்குமானால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஐங்கரன் ஒரு எடுத்துக்காட்டு.\n18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள்\nஈழத் தமிழர் கழகம் ஆண்டு தோறும் ஏப்பிரல் மாதத்தில் கலை நிகழ்வு ஒன்றினை நடாத்தி அதன் மூலம் திரட்டப்படும் நிதியை இலங்கையின் வட கிழக்குப் பிரதேசங்களில் வாழும் நம் தமிழ் உறவுகளின் நல்வாழ்வுக்குப் பயன் படுத்தி வருகின்றது. இவ் ஆண்டு ஏப்பிரல் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள் என்ற இசை நிகழ்சியை நாடாத்த உள்ளது. இந் நிகழ்வில் சகானா நாடகத் தொடரில் பல பாடல்களைப் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவரான டாக்டர் நாராயணன், இளம் இளையராஜா எனப் போற்றப்டும் சதீஸ் மற்றும் உள்ளுர் கலைஞரான திருமதி மீனாட்சி வெங்கடேஸ் ஆகியோருடன் மற்றும் பல உள்ளுர் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந் நிகழ்வில் தமிழிசை மெல்லிசை திரை இசை ஆகிய அம்சங்கள் இடம் பெற உள்ளதாக அறியப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வில் திரட்டப்படும் நிதி வவுனியாவில் உருவாகிவரும் ஆனந்த நிலைத்துக்கு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். வன்னியில் இடைத் தங்கல் முகாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 முதியவர்களுக்கு புது வாழ்வு அளிக்கும் பாரிய பணியில் ஆனந்த நிலையம் ஈடுபட்டுள்ளதாகவும், இம் முதியவர்களுக்கு உதவ உறவினர் எவரும் இல்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களுக்கான குடியிருப்பு வசதிகளை மேற்கொள்வதற்கு வவுனியா அரச அதிபர் 10 ஏக்கர் அரச நிலத்தினை வழங்கியுள்ளார். இந் நிலத்தில் இவர்கள் குடியேறுவதற்கும், அங்கு வாழ்வதற்கும் அத்தியாவசியமான உள்கட்டுமாணப் பணியினை ஆனந்த இல்லம் அறக் கட்டளை நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நற்பணிக்கு உதவும் நோக்குடன் கழகம் ஏற்கனவே 4 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளதாகவும் இப் பணம் ஆனந்த இல்லம் மேற்கொள்ளும் பாரிய பணிக்குப் போதுமானதல்ல என்றும், எனவே தேவையான பணத்தின் ஒரு பகுதியையேனும் சேகரிக்கும் நோக்குடன் கழகம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதென்றும், இந்நற்பணியில் ஒஸ்ரேலிய மக்களும் பங்கு கொண்டு வாழ்வாதாரத்துக்கு ஏங்கும் எம் உடன் பிறப்புகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் ஈழத்தமிழர் கழகத்தினர்.\nஆனந்த இல்லத்தின் கட்டுமானப் பணிகளைக் காட்டும் படங்கள் சில:\nநம்மைக் கவர்ந்த நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி\nதாயகத்தில் இருந்து சிட்னி முருகனின் திருவிழாவை சிறப்பிக்க வந்திருந்த தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி சிட்னி முருகன் ஆலயத்தின் கலை கலாச்சார மண்டபத்தில் 04.04.2010 அன்று நடை பெற்றது. நுழைவுச் சீட்டுகள் பத்து வெள்ளிகள் என விற்கப்பட்டன. நிகழ்ச்சி சரியாக ஐந்து மணிக்கு மண்டபம் நிறைந்த கூட்டத்துடன் ஆரம்பமானது. . முதலில் கீர்த்தனைகளை வாசித்தார்கள். நாதஸ்வரத்தின் இனிமைக்கு ஏற்றாற்போல் தவில் வித்வான்களாகிய சுதாகரும் நர்மதனும் மிகவும் திறம்பட தாளத்திற்கேற்ப வாசித்தார்கள்.\nநாதஸ்வர வித்வான்களான நாகேந்திரமும் பாலமுருகனும் மிகவும் இனிமையாக பல தமிழ்த் திரை இசை பாடல்களை இடைவேளையின் பின்பு வாசித்தார்கள். 1940 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெளியான பட பாடல்களை வாசித்தது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருந்தது. புதிய பாடல்களில் குத்து பாடல்களையும் அவர்களின் நாதஸ்வரம் விட்டுவைக்கவில்லை. அவற்றில் ஒன்று வாழை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம். இதைவிட வில்லு படத்திலிருந்து டாடி மம்மி வீட்டிலில்லை தடை போட யாருமில்லை, வாடா மாப்பிள்ளே வாழைப்பழ தோப்பிலே என்னும் இளையவர்களை மட்டுமல்லாமல் வயதுவந்தவர்களையும் கவரந்த பாடல்களாகும்.\nபடிக்காத மேதை திரைப் படத்திலிருந்து பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை, அபூர்வ ராகங்களில்ருந்து அதிசய ராகம் ஆனந்த ராகம், சிவாஜியிலிருந்து ரா ரா, என்னும் பாடல்களை மிகவும் இனிமையாக வாசித்தார்கள். பொம்பே திரை படத்திலிருந்து உயிரே என்னும் பாடலை பாலமுருகன் வாசித்தது அனைவரையும் கொள்ளை கொண்டுவிட்டது. இவர் ஒரு இளம் தலை முறையை சேர்ந்த கலைஞர் இவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பலாம்.\nஇந்த நிகழ்ச்சியின் மூலம் சேர்ந்த பணத்தை வழமைபோல் சைவமன்றத்தினர் அவர்களுக்கே கொடுத்து கௌரவித்தார்கள். இசை நிகழ்ச்சி இரவு ஒன்பது நாற்பந்தைந்திற்கு நிறைவு பெற்றது. எமது தாய் நாட்டிலிருந்தும் கனடாவில் இருந்தும் வருகை தந்து எங்களை நாதஸ்வர தவில் இசையில் நனைய செய்த இந்த நால்வரும் நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல சிட்னி முருகப்பெருமான் அருள் புரிய வேண்டும். ஒரு சிறந்த நிகழ்சியை சிறந்த முறையில் நடாத்தி முடித்த சைவமன்றத்தினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.\nதுர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுப்போட்டி 2010\nதுர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2010\nஇப் போட்டிகள் ஏப்ரல் மாதம் 18ம் திகதி சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.\nவர்ணம் தீட்டுதல் (பாலர் பிரிவுக்கு மட்டும்), சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்களும் வழங்கப்படும்)\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் இசை வேள்வி 2010\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகம் இவ்வருடச் செயற்பாடுகளில் ஒன்றாக, ஏப்பிரல் மாதம் 18ம் நாள், உலகப்புகழ் வீணையிசை வித்தகர் இராஜேஷ் வைத்தியாவினுடைய இன்னிசை நிகழ்வு ஒன்றை இசை வேள்வி 2010 என்ற பெயரில் மிக சிறப்பாய் சிட்னியில் அரங்கேற்றவிருக்கின்றது. பல இசைக் கலைஞர்களால் போற்றப்படுபவரும் சிறந்த வீணையிசை இறுவட்டுக்களை இசையமைத்து வெளியிட்டு வருபவருமான பிரபல இசையமைப்பாளர் திரு. இராஜேஷ் வைத்தியா அவர்கள் இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றார். ஏப்பிரல் மாதம் 18ம் திகதி மாலை 5 மணிக்கு Sydney Baha’i Centre 107 Derby St Silverwater என்ற இடத்தில் இடம்பெறுகின்றது. முத்தமிழும் காட்டும் கம்ப காவியம், மற்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பன் மீது கொண்ட காதலினால், அவன் பெயராலே ஒரு கழகம் அமைத்து தமிழை புலம்பெயர்ந்த நாடான ஒஸ்ரேலியாவில் மெருகூட்டிவருகின்றார்கள் இந்த அமைப்பினர்,\nஎந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை\n- -நடராஜா முரளிதரன் -\nஎந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை\nநேற்றும் ஓர் கனாக் கண்டேன்\nஎனது மண்ணின் சில துணிக்கைகளும்\nபெ���் என்பது அவளது பெயர்\nஅவளது உடலும் உள்ளமும் தனித்தனியாக\nமெல்ல மெல்ல தடைகள் தாண்டி\nசாமி தொடங்கி சாமானியன் வரை\nஆணும் பெண்ணும் வேறுபட்ட இனம்\nஇரு வேறுபாடு கொண்ட மனம்\nபெண்மை என்பது வெறும் நளினமல்ல\nஆண்மை என்பது வெறும் ஆதிக்கமல்ல\nபெண்ணியம் என்பது வீறாப்பல்ல விவேகம்\nவிபத்துக்குள்ளாகும் வாகனங்களை மீள் பதிவு செய்தல் ஒளிக்கப்படும்\nநியூ சவுத்வேல்சில் விபத்துக்கள்ளாகும் வாகனங்களை காப்புறுதி ஸ்தாபனங்கள் பாவனைக்கு உகந்தவையல்ல என்று பதிவளிக்கப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் வாங்கி மீழவும் பதிவு செய்யும் முறையை இனிமேல் இல்லாது ஒழிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவளிக்கப்பட்ட வானங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டு தோறும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 36 ஆறாயிரம் வாகனங்கள் பதிவளிக்கப்படுகின்றன எனவும் அவற்றில் சராசரி 14 ஆயிரம் வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு மீழவும் பதிவு செய்யப்பட்டு வீதிக்கு வருகின்றது எனத் தரவுகள் காட்டுகின்றன. போக்குவரத்து அமைச்சர் David Campbell இம் முறை ஒழிக்கப்படுவது பழுது பார்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களைப் பெற வாகனங்கள் கழவாடப்படுவதைக் குறைப்பதுடன் பாதுகாப்பற்ற வாகனங்கள் ஓட்டப்படுவதையும் அதனால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கவும் வகை செய்யும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010\nஆட்சியில் புதிதாக குடியேறுபவர்கள் தொகை படிப்படியாக...\nசிட்னியில் என்னை கவர்ந்த இனிய இசை நிகழ்வு\n18 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இதமான ராகங்கள்\nநம்மைக் கவர்ந்த நாதஸ்வர கலைஞர்களின் இசை நிகழ்ச்சி\nதுர்க்கா தேவி தேவஸ்தான சமய அறிவுப்போட்டி 2010\nஅவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் இசை வேள்வி 2010\nஎந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை\nவிபத்துக்குள்ளாகும் வாகனங்களை மீள் பதிவு செய்தல் ஒ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இட��்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86/", "date_download": "2021-03-01T01:03:50Z", "digest": "sha1:XCNFP2RGI7E6RUUYT6SFWECNJVMZECVA", "length": 4050, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "சன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசன்ஆ என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதி பற்றி விளக்கவும்\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஏமன் நாட்டின் சன்ஆ எனும் நகரத்தில் பழங்கால குர்ஆன் பிரதிகளைக் கண்டு எடுத்து உள்ளனர். அதற்கும் இப்போதைய குர்ஆனுக்கும் சில வேறுபாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் குர்ஆன் உள்ளத்தில் தான் பாதுகாக்கப்பட்டது என்பதை குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். எனவே இதனால குரானுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது\nTagged with: ஏமன், குர்ஆன், சன்ஆ, பழங்கால, பிரதி\nமுஸ்லீம்களும் மக்காவில் கருப்பு கல்லை வணங்குகிறார்களே\nஒரே கடவுள் கொள்கையும், முக்கடவுள் கொள்கையும்\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://mmkinfo.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-7-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-01T00:55:29Z", "digest": "sha1:QDFRN7HZJNERTMZB3ODLEJBLPZB3UHLV", "length": 5957, "nlines": 69, "source_domain": "mmkinfo.com", "title": "பிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர் நேரலை… « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர் நேரலை…\nHome → அறிவிப்புகள் → பிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர் நேரலை…\nஇறையருளால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக சென்னை, கோவை, மதுரை போன்ற மூன்று பெருநகரங்களில் இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெற உள்ள சிறைவாசிகள் விடுதலை ஆர்பாட்டத்தின் நிகழ்ச்சிகளை தொடர் நேரலையாக இணையத்தில் காணுங்கள்.\nபிப் 7 ஆர்ப்பாட்டம் தொடர்நேரலை.\nBy Hussain Ghani on February 6, 2016 / அறிவிப்புகள், செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள், போராட்டங்கள் / Leave a comment\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி\n513 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பொங்கல் வாழ்த்துச் செய்தி: தமிழர் திருநாளான...\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n343 Viewsஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்...\nதிருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்\n338 Views மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக...\nதமிழர் திருநாளில் தழைக்கட்டும் மனிதநேயம் : மனிதநேய மக்கள் கட்சியின் வாழ்த்துச் செய்தி January 13, 2021\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sreepranavajothidalayam.in/mandis-special-benefits-in-astrology-2/", "date_download": "2021-03-01T00:55:11Z", "digest": "sha1:JZUO4AXUNDOQNKP4IZSTOFVQP4S6R4M2", "length": 12362, "nlines": 68, "source_domain": "sreepranavajothidalayam.in", "title": "ஜோதிடத்தில் மாந்தியின் சிறப்பு பலாபலன்கள் – Sree Pranava Jothidalayam", "raw_content": "\nவிஞ்ஞான அணுகுமுறை மற்றும் மனோதத்துவ அறிவியலில் ஆர்வம் உள்ளவர்கள் அணுகலாம்\nஜோதிடத்தில் மாந்தியின் சிறப்பு பலாபலன்கள்\nராகு & கேதுவைப்போல மாந்தியும் ஒரு நிழல் கிரகம். மாந்தி 3,6,10 மற்றும் 11 ஆம் வீடுகளில் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமாந்தி அல்லது குளிகன், ஜாதகங்களில் இருக்கும் இடத்தைவைத்துப் பலாபலன்கள்:\nஜாதகன் பந்தா’ பேர்வழி. மற்றவர்களை மதிக்கும் குணம் இருக்காது. சிலர் கொடூர சிந்தனை உடையவர்கள். எரிச்சலைத்தரக்கூடியவர்கள். நன்றாகச்\nசாப்பிடக் கூடியவர்கள். முரட்டுக் குணமுடையவர்களாக இருப்பார்கள்\nஜாதகன் விதண்டாவாதம் செய்யக்கூடியவன். சிலர், வாயைத் திறந்தால், சண்டையில் போய் முடியும். ஜாதகங்களில் வேறு நல்ல அமைப்பு\nஇல்லை��ென்றால் ஜாதகன் வறுமையில் வாட நேரிடும். சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும் அவன் கண்ணேதிரேயே கரைந்துவிடும்.\nசிலர் தங்களுடைய வாக்கைக் காப்பாற்றமாட்டார்கள். இந்த அமைப்புள்ள சிலருக்குச் செல்வம் (wealth)என்பது அகராதியில் (Dictionary)மட்டும்தான்.\nஜாதகன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன். முன் கோபக்காரன். யாருடனும் இசைந்து போகாதவன் (unsocial). பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக அசட்டையான வேலைகளைச் செய்யக்கூடியவன். உடன்பிறப்புக்கள் இருக்காது. இருந்தாலும் அவர்களுடன் அவனுக்கு நல்ல உறவு இருக்காது. சிலர் உள்ளூர் நாட்டாமையாக இருப்பார்கள். சிலர் அரசாளுபவர்களின் தொடர்புடனும், மதிப்பைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.\nஒரே வரியில் சொன்னால் – துரதிர்ஷ்டவசமானவன் மற்றும் ஏழ்மையான நிலையில் வாழக்கூடியவன் (unfortunate and poor)\nநிலையில்லாதவன். அதாவது நிலையான மனப்பான்மை இல்லாதவன். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளக்கூடியவன். இன்று ஒன்றை வேண்டும் என்பான்.\nநாளையே அதை வேண்டாம் என்பான். சிக்கலான மனநிலை உடையவன். அவனை நம்பி ஒன்றும் செய்ய முடியாது. செல்வம், புகழ் எல்லாம் ஒரு நாள்\nதொலைந்து போகும். நாத்திக எண்ணம் உடையவன். இறையுணர்வு இருக்காது. சிலர் பெண்ணின்மேல் அதிக ஆசை உடையவர்களாக இருப்பார்கள்.\nதுணிச்சலானவன். உங்கள் மொழியில் சொன்னால் தெனாவெட்டான ஆசாமி. அவனுடைய எதிரிகள் அவனைக் கண்டால் அலறி ஓடுவார்கள் (terror to his foes).\nமந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவன். சிலர் சமூகத்தில் புகழ் பெற்று விளங்குவார்கள். எந்தப் பெண்ணுமே அவனை விரும்புவாள். அவனிடம்\nஈடுபாடுகொள்வாள் (loved by women)\nவாய்ச்சண்டை போடக்கூடியவன். வீண் விவாதங்கள் செய்பவன். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்காதவன். தவறான நியதிகள், தவறான நியாயங்களை\nஉடையவன். உங்கள் மொழியில் சொன்னால் தனக்கென்று சில சட்டங்களை வைத்திருப்பவன். நன்றி, விசுவாசம் இல்லாதவன். சிலர் பெண்களின் கால்களில் விழுந்து கிடக்க நேரிடும். அவர்களின் தயவிலேயே வாழ்க்கையை ஓட்ட நேரிடும்\nகண்பார்வைக் குறைபாடுகளை உடையவன். சிலருக்கு வயதான காலத்தில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும். எவ்வளவு சாப்பிட்டாலும், பசித்துக்\nகொண்டே இருக்கும் உடல் அமைப்பைக் கொண்டவன். துக்கமும், துயரமும் அவ்வப்போது தோன்றி வாட்டி எடுக்கும். கல் மனதுக்கார���். ஜாதகனிடம் நல்ல பண்புகள் இருக்காது.\nதன்னுடைய குழந்தைகளால் மகிழ்ச்சியை இழக்க நேரிடும். குழந்தைகள் அவனை ‘அம்போ’ அல்லது ’சிவ சம்போ’ என்று கடாசிவிட்டுப் போய் விடுவார்கள். தனிமையில் கிடந்து அல்லாட வேண்டியதிருக்கும். (deserted by children). மறைமுகமாக தீய செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வாழ்க்கை, பிரச்சினைகளும், கவலைகளும் நிறைந்ததாக இருக்கும்.\nஜாதகன் பலவிதமான கண்ணோட்டங்களை உடையவன். விசித்திரமானவன். சிலருக்கு இறை நம்பிக்கை இருக்கும். வெளிப்படுத்த மாட்டார்கள். சிலருக்கு\nஇறை நம்பிக்கை இருக்காது. சிலர் கஞ்சனாக இருப்பார்கள். வீட்டில் விளையும் மாம்பழத்தை அவனும் சாப்பிடமாட்டான். மற்றவர்களையும் சாப்பிட\nவிடமாட்டான். எல்லாவற்றையும் விற்றுக் காசாக்கிக் கணக்கில் போட்டு வைப்பான். சிலர் எல்லாவற்றையும் தனியாக அனுபவிக்கும் மனப்பான்மை\nஉடையவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் மனைவி, மக்கள் என்று சுகமாக இருப்பார்கள்\nஜாதகன் அரசனைப் போல வாழ்வான். நிறையப் பெண்களின் சகவாசம் கிடைக்கும். அவர்களுடன் கூடி மகிழ்வான். சொத்து, சுகம், அதிகாரம், மகிழ்ச்சிஎன்று எதற்கும் குறை இருக்காது . உறவினர்களால் விரும்பப்படுவான். நாட்டமையாக இருப்பான். தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசு அங்கீகாரங்கள் தேடி வரும்.\nஏழ்மை நிலையில் வாட நேரிடும். பண விரையம் தொடர்ந்து இருக்கும். கட்டுப்படுத்த முடியாத செலவுகளும் தொடர்ந்து வந்து படுத்தி எடுக்கும்.\nசிலர் பாவச் செயலில் ஈடுபடுவார்கள். துரதிர்ஷ்டமானவர்கள். கீழ்த்தரமான பெண்களுடைய சிநேகிதம் கிடைக்கும். அதில் மூழ்கிவிடுவார்கள். சிலருக்கு மூட்டு வலி, மூட்டுக் குறைபாடுகள் உண்டாகும். மொத்தத்தில் இந்த அமைப்பு ஜாதகத்தில் ஒரு மோசமான அமைப்பு.\nFiled under: ஜோதிட குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://worldtamilforum.com/historical_facts/ancient-tamils-in-jewelry-trade/", "date_download": "2021-03-01T01:21:05Z", "digest": "sha1:AGOV2DAQVHWURCZZNAQQJDAIPDVA66QN", "length": 7541, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’!", "raw_content": "\nMarch 1, 1465 4:14 pm You are here:Home வரலாற்று சுவடுகள் நகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’\nநகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’\nநகை வர்த்தகத்தில் ‘பண்டைய தமிழர்கள்’\n”பண்டைய தமிழர்கள், கலைநயம் மிக்க தங்க ந���ைகளை தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்தனர்,” என, தஞ்சை தமிழ் பல்கலையின், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை தலைவர், ஜெயகுமார் கூறியுள்ளார்.\nசென்னை பல்கலையின், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில், பேராசிரியர் பாலகிருஷ்ண நாயர் நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது. அதில், ‘கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில், தமிழர்களின் தெற்காசியா மற்றும் சீனாவுடனான, வணிகத் தொடர்புகள்’ என்ற தலைப்பில், பேராசிரியர் ஜெயகுமார் பேசியதாவது: கி.மு., 500 முதல், கி.பி., 17ம் நுாற்றாண்டு வரை, தொடர்ச்சியாக, தென் கிழக்கு, மத்திய ஆசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்துள்ளதை, அங்கு கிடைக்கும் கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. குறிப்பாக, பாரூஸ், தக்குவாபா, மியான்மர் கல்வெட்டுகளிலும், சீனாவின், தவ் – இ – ஜிலுவில் காணப்படும் கல்வெட்டு தரவுகளின் படி, தமிழர்கள், மெல்லிய துணிகள், முத்துக்கள், பவளங்கள், யானைகள், தங்க நகைகள், வாசனை திரவியங்களை ஏற்றுமதி செய்தனர். தாய்லாந்து, இந்தோனேஷியா, மியான்மர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இரும்பு பொருட்களை இறக்குமதி செய்துள்ளனர். சீனாவுக்கு, கடாரம் வழியே, மறைமுக வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். சீனாவில் இருந்து, தங்கக் கட்டிகளை இறக்குமதி செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nசேவை மனிதர் கோவை சுப்பிரமணியம் February 25, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2019/07/blog-post_20.html", "date_download": "2021-03-01T01:19:26Z", "digest": "sha1:M3VZROCLKAL2DEBZLEM4DIGH7UZNTUYO", "length": 24002, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பைசர் முஸ்தபா சட்டவிரோ�� ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபைசர் முஸ்தபா சட்டவிரோத ஆயுதக் கடத்தல்காரன். போட்டுடைக்கின்றார் கோட்டாவின் சகா நிசங்க சேனாதிபதி.\nகடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் நிறுவனம் சட்டவிரோத ஆயுத கடத்தலில் ஈடுபட்டு, சிக்கிக்கொண்டதாகவும் நிறுவனத்தை காப்பாற்றி தருமாறு கோரி, முஸ்தபா தனது கையை பிடித்து கெஞ்சியதாகவும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.\nரக்னா லங்கா நிறுவனத்தின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தான் சம்பந்தப்படுவதற்கு முன்னர், சேவைகளை வழங்கிய 24 நிறுவனங்கள் சட்டவிரோத ஆயுத விற்பனையில் ஈடுபட்டதாகவும் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இந்த விற்பனையாளர்களில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇது சம்பந்தமாக மேலும் தகவல் வெளியிட்டுள்ள நிஷசங்க சேனாதிபதி,\n' பல்சர் ஷிபிங் என்று ஒரு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்தின் பணிப்பாளரே பைசர் முஸ்தபா. பல்சர் ஷிப்பிங் நிறுவனம் போலி கடிதம் ஒன்றை தயாரித்து, இலங்கை அரசுக்கு தெரியாமல், பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான ஆயுதங்களை எங்கும் அறிவிக்காமல், செங்கடலில் கப்பல் ஒன்றில் ஏற்றியுள்ளது.\nஇந்த ஆயுதங்கள் கடல் வழியாக கொண்டு செல்லும் போது ஈரானிய கடல் பகுதியில் அமெரிக்காவில் 7வது இராணுவ அணியிடம் மாட்டிக்கொண்டது. அவர்கள் நடு இரவில் எம்மை தொடர்புக்கொண்டு அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக எமக்கு அறிவித்தனர்.\nநாங்கள் அவர்களிடம் மன்னிப்பு கோரி, அதிகாலை மூன்று மணிளவில் 50 ஆயிரம் டொலர்களை செலுத்தி, படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அனுப்பி, கப்பலில் இருந்த சட்டவிரோத ஆயுதங்களை கரைக்கு கொண்டு வந்தோம். ப���்சர் ஷிப்பிங் நிறுவனத்தை தடை செய்ய முயற்சித்தார்கள்.\nஇந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஒரு முஸ்லிம் இனத்தவருக்கு சொந்தமானது. நான் இது குறித்து முறைப்பாடு செய்ததும், அமைச்சர் எனது அலுவலகத்திற்கு வந்து மன்னிப்பு கோரினார்.\nஇங்கு வருவதற்கு வெட்கமில்லையா என்று நான் கேட்டேன். நான் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனது அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனக் கூறினேன்.\nஎன்னை வெளியில் சந்திக்குமாறு நான் பைசர் முஸ்தபாவுக்கு கூறினேன். சட்டவிரோதமாக ஆயுதம் விற்பனை செய்தது ஒரு முறை, இரண்டு முறையல்ல, நிறுவனத்தை மூடுமாறு கூறினேன்.\nஎனது கையை பிடித்து கெஞ்சினார். அந்த இடத்தில் மேலும் சிலரும் இருந்தனர். சாட்சியாளர்களை நான் வரவழைக்கின்றேன். எனது அலுவலகத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.\nஇலங்கையின் ஆயுதங்களை நாம் அறியாமல், பயங்கரவாதிகளுக்கு முதலில் விற்பனை செய்து உதவியரே பைசர் முஸ்தபா. கோப்புகளுடன் என்னிடம் விபரங்கள் உள்ளன. தேவையானால், நான் காட்டுகிறேன் எனவும் நிஷசங்க சேனாதிபதி கூறியுள்ளார்.\nசிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் சேனாதிபதி, சிங்கள வானொலி ஒன்று வழங்கிய செவ்வியில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகவிஞரும் \"பத்திரிகையாளருமான\" கருணாகரன் முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும் மதிப்பிடப்படுவதும...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nரஷ்யாவில் மாபெரும் புகைப்படக்கண்காட்சி. நீங்களும் கலந்து கொள்ளலாம்\nஏழாவது ஆண்ட்ரி ஸ்டெனின் சர்வதேச பத்திரிகை புகைப்பட போட்டி மாஸ்கோவில் ( www.stenincontest.com ) அரம்பிக்கவுள்ளது. இளம் புகைப்படக் கலைஞர்களின்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nஜனாசாவுக்கும் 20 க்கும் எந்த தொடர்பும் கிடையாது. மன்னியக்கவே முடியாது என்கின்றார் முஜிபிர் ரஹ்மான்\n20 ம் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து மக்களிடம் பகிரங்கமாக் மன்னிப்பு கே...\nஅரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணை அணைக்குழுவின் சிபாரிசுகளுடன் முரண்படும் சட்டத்தரணிகள் மன்று..\nநல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் ஆணைக்குழு...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஇலங்கையில் கள்ளத்தோணிகள் தமிழ் தேசியர்களான கதை கேளீர்\nஇலங்கை தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது சங்கிலியன் பண்டாரவன்னியன் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நீட்டி முழுக்குவார்கள். இதில...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார��� சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/03/05", "date_download": "2021-03-01T00:08:49Z", "digest": "sha1:V655YK32X5SIMR47ZS2YX7RU7W53MV34", "length": 8369, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "05 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநிலை மாறும் உலகில் – சர்வதேச மனிதாபிமான தலையீடு\nகடந்தகால சிறீலங்கா அரசாங்கங்கள் காலம் தாழ்த்தல், மென்மைப்படுத்துதல், நீர்த்துப்போகச் செய்தல் போன்ற உத்திகள் ஊடாக உள்நாட்டு பேரினவாத சனநாயக பொறிமுறைகளை கையாண்டு சர்வதேச மனிதாபிமான தலையீட்டிலிருந்து தமது நிலைகளை தக்கவைத்து கொண்டு வந்திருக்கின்றன.\nவிரிவு Mar 05, 2017 | 3:39 // புதின��்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nபோர் முடிந்த பின் முதல் முறையாக சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை திடீர் சரிவு\nசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், தொடர்ச்சியாக அதிகரித்து வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.\nவிரிவு Mar 05, 2017 | 2:51 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமுப்படைகளையும் குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பேன் – பலாலியில் சிறிலங்கா அதிபர் உறுதி\nசிறிலங்காவின் முப்படைகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்குத் தாம் தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பலாலி படைத்தளத்தில் நேற்று படையினர் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவிரிவு Mar 05, 2017 | 2:18 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெளிநாட்டு நீதிபதிகளுக்கான பரிந்துரையை நீர்த்துப் போகச் செய்ய சிறிலங்கா முயற்சி\nஜெனிவாவில் இம்முறை நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்ற விடயத்தை நீ்ர்த்துப் போகச் செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு Mar 05, 2017 | 1:48 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்ட��ப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?page=6", "date_download": "2021-03-01T01:36:43Z", "digest": "sha1:MX3NRH7VKVLA5NWMGSDZUZRTJ4GMHZZS", "length": 4948, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்போன்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n15 மாதங்கள் நீருக்கு அடியில் இரு...\nதொடரும் செல்போன் விபத்துகள்... ப...\nபெண் பத்திரிகையாளரிடம் செல்போன் ...\nபாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள்...\nமணமகன் அறையில் செல்போன் திருட்டு...\nவளர்ப்பு நாயை வாயில் வெட்டிய செல...\nஅருண் ஜெட்லி இறுதிச் சடங்கில் செ...\n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின்...\nதிருட்டு பைக்கில் சென்று செல்போன...\nகுளியல் வாளியில் மூழ்கி உயிரிழந்...\n5 மணி நேரத்தில் செல்போன் கொள்ளைய...\nகம்ப்யூட்டர் போதும்: செல்போன் வே...\nசென்னை ரயில் நிலையங்களில் செல்போ...\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்ப...\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nகவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்\nகுழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_36.html", "date_download": "2021-03-01T00:46:30Z", "digest": "sha1:LL7TTWKZPT6WWBG6LGRQXV7OJT7T3PSQ", "length": 12038, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 02 April 2018\nதமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் அழைப்பின் பேரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், அதன் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\n“அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பேசியபோது, அவர்களின் விடுதலை தொடர்பில் ஏற்கனவே சிறைச்சாலைகள் அமைச்சரால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அது உடனடியாக பிரதமரிடம் கையளிக்கப்படும் என்றும் அதன் பிரகாரம் தற்பொழுது சிறையில் உள்ள பலருக்கு விடுதலை வழங்கப்படும் என்றும் ஏனையோர் ஒருகுறுகிய புனர்வாழ்விற்குப் பின்னர் விடுவிக்கப்படுவர் என்றும் எமக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.\n403 நாட்களுக்கும் மேலாக வடக்கு–கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருவதையும் இவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது மனவருத்தத்தைத் தரக்கூடிய செயல் என்பதுடன், இதுவொரு அரசாங்கத்தின் பொறுப்பின்மையை வெளிப்படுத்துகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். இவற்றுக்கு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் அதற்கான உத்தியோகத்தர்களை நியமித்து ஒருமாதம் ஆகியும் பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதுடன் மக்கள் அந்த அலுவலகத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். எனவே இந்த விடயம் தொடர்பாக திட்டவட்டமான துரித நடவடிக்கை ���ேவை என்பதை குறிப்பிட்டிருக்கின்றோம்.\nவடக்கு-கிழக்கு மாகாணங்களில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரிலும் வன வள பாதுகாப்பு என்ற பெயரிலும் பறவைகள் சரணாலயம் என்ற பெயரிலும் தமிழ் மக்கள் பயிர்ச்செய்கை செய்துவரும் காணிகளும் அவர்களது வீட்டுக் காணிகளும் சுவீகரிப்பு என்ற பெயரில் பறிமுதல் செய்யப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை சுவிகரிப்பதுக்கு வடக்கு மாகாண ஆளுநரினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதுடன் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும்வரை காணி சுவீகரிப்பு போன்ற சகல நடவடிக்கைகளும் மாகாண சபையின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளோம். அது தொடர்பான ஒரு அமைச்சரவை பத்திரத்தைத் தாக்கல் செய்யும்படி புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் பணிக்கப்பட்டிருக்கின்றார்.\nஇவை தவிர, பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாகவும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு திணைக்களுக்கு சிற்றூழியர்களாக சிங்களவர்களை நியமிப்பது நிறுத்தப்பட வேண்டுமென்றும் ஏற்கனவே அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடங்களுக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட விடயங்கள் தொடர்பாகவும் வடக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் தொடர்ந்து கந்துரையாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது”என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசற்றுமுன் வெளியானது ஊரடங்கு தளர்வு அறிவிப்பு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/3316", "date_download": "2021-03-01T00:45:09Z", "digest": "sha1:Y2D6LFD63E4HSRGIU6YAR3X5WBDKMAAW", "length": 10974, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "ரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் தொடங்கியது. – Cinema Murasam", "raw_content": "\nரஜினிகாந்தின் கபாலி படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் தொடங்கியது.\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nரஜினிகாந்தின் ‘கபாலி’ படப்பிடிப்பு சென்னை ரஷ்யன் கல்சர் சென்டரில் இன்று காலை 9.05 மணிக்கு தொடங்கியது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்,தீபாராதனைக்கு பின்னர் படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்,தாணு,இயக்குனர் ரஞ்சித் ஆகியோருக்கு இனிப்பு ஊட்டினார். கபாலி படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் சென்னையில் நடக்கிறது.படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nலிங்கா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது, ‘கபாலி’ என்ற புதிய படத்தில் மலேசிய தாதாவாக நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக, ராதிகா ஆப்தே நடிக்கிறார். இப்படத்தை ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் டைரக்டு செய்கிறார். பட அதிபர் கலைப்புலி . எஸ்.தாணு இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார்.‘கபாலி’ படப்பிடிப்பு விநாயகர் சதுர்த்தியான இன்று காலை 9.05 மணிக்கு சென்னையில் போயஸ்கார்டன் அருகே பூஜையுடன் தொடங்கியது.. தீபாராதனை காட்டி,சாமி கும்பிட்ட ரஜினி,படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்,தாணு,இயக்குனர் ரஞ்சித் ஆகியோருக்கு இனிப்பு ஊட்டினார். அதைத்தொடந்து இயக்குனர் ரஞ்சித் ஸ்டார்ட்,ரெடி ஆக்சன் என்று சொன்னதும் ரஜினிகாந்த் வெள்ளை தாடியுடன்,பெப்பர் சால்ட் விக் அணிந்து புளு கலர் சர்ட் , நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் நடந்து வரும் முதல் காட்சி படமாக்கப்பட்டது.அனைவரும் கைதட்டி ரஜினியை பாராட்டினர்.ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை மலேசியாவில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அது பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை ஸ்டூடியோக்களிலும், புறநகர் பகுதிகளில் உள்ள தோட்டங்களிலும் கலை இயக்குனர்களை வைத்து பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த அரங்குகளில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. இப்படபிடிப்பில்,முதல் ஒருவாரம் ரஜினிகாந்த் மட்டும் நடிக்கும் அதிரடி சண்டை மற்றும் வசன காட்சிகளை படமாக்குகின்றனர். அதன்பிறகு ராதிகா ஆப்தே இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இதையடுத்து , மலேசியாவுக்கு பயணமாகின்றனர். அங்கு ஒருமாதம் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.\n‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக வும், மயிலாப்பூரில் அவர் வசிப்பதுபோன்றும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தமிழர்கள் அங்கு ஏமாற்றப்பட்டு சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதை கேள்விப்பட்டு, அவர்களை காப்பாற்ற மலேசியாவுக்கு போய் அங்குள்ள வில்லன்களை துவம்சம் செய்வது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் படக்குழுவினர் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.முன்னதாக ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் அது படபிடிப்புக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி விடும் என்பதால் படப்பிடிப்பு நடக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது ,ஆனால் அதையும் மீறி இன்று காலை ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\nவிஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா எஸ்.ஏ.சி\nஹரிநாடார் -வனிதாவிஜய்குமார் ஜோடி வருது.\nதிமுக கூட்டணி 154 முதல் 162 இடங்களில்வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithichurul.com/news/admk-member-gives-500-rupees/34736/", "date_download": "2021-03-01T00:50:38Z", "digest": "sha1:SSXYL75FPVE6WIZUMXSAJFRQX3WE746H", "length": 22112, "nlines": 176, "source_domain": "seithichurul.com", "title": "எம்.ஜி.ஆரை நினைவுப்படுத்த 500 ரூபாய் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (28/02/2021)\nஎம்.ஜி.ஆரை நினைவுப்படுத்த 500 ர��பாய்\nஎம்.ஜி.ஆரை நினைவுப்படுத்த 500 ரூபாய்\nமறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அதிமுக பிரமுகர் ஒருவர் பொதுமக்களுக்கு தலா 500 வழங்கியது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nநேற்று தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கட்சி தலைவர்கள் அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் பல இடங்களிலும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அதிமுகவினரால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மேலும் அங்குள்ள காமியப்பட்டி கிராமத்தில் வசிக்கும் அதிமுக பிரமுகரான சேவல் குமார் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி வருடந்தோறும் அன்னதானம் செய்வது வழக்கம். இந்த வருடம் சற்று வித்தியாசமாக சேவல் குமார் என்பவர் தன்னுடைய அதிமுக அலுவலகத்திற்கு அனைவரையும் வரவழைத்து அன்னதானம் வழங்கியும் அனைவருக்கும் தலா 5௦௦ ரூபாய் பணமும் வழங்கினர். இதனால் அந்த கிராம மக்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அந்த கிராமத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.\nஇந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக வைரலாகிக் கொண்டு இருக்கிறது.\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன என்பதும், இன்னும் ஓரிரு நாளில் இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு குறித்து பேசி முடித்துவிட்ட திமுக, அடுத்ததாக மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட ஒருசில கட்சிகளுடன் இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.\nஇந்த நிலையில் தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 தொகுதிகள், மதிமுகவுக்கு 5 தொகுதிகள��, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nமேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன\nமொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 176-178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.\nநெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்\nகாங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. திமுக காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இன்று காலை நெல்லை வந்த ராகுல் காந்தி நெல்லையப்பர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த சாலையோர கடையில் டீ குடித்தார். மேலும் டீயை குடித்து முடித்தவுடன் ரொம்ப நல்ல டீ என்றும், தமிழ் நாட்டின் மிகச்சிறந்த டீ என்று ராகுல்காந்தி அந்த டீக்கடைக்காரரை புகழ்ந்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தியை போகவே மக்களிடம் மிக நெருக்கமாக பழகி வருவதும், பொதுமக்களில் ஒருவராக சகஜமாக இருப்பதும் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்\nசர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலைப் பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 919 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்ம���த், 891 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அதேபோல ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷானே 878 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிலை கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 4 ஆம் இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டும், 5 வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் உள்ளனர்.\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் இந்திய அதிரடி தொடக்க வீரர், ரோகித் சர்மா, 6 இடங்கள் முன்னிலைப் பெற்று 8 வது இடத்தைப் பிடித்துள்ளார். செத்தேஷ்வர் புஜாரா 2 இடங்கள் பின் தங்கி 10 வது இடத்தில் நிலை கொண்டுள்ளார்.\nபந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவர் 908 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து நியூசிலாந்தின் நீல் வாக்னர் 825 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட்டுகளை அள்ளி வரும் சுழற் பந்து வீச்சாளர் அஷ்வின், 823 புள்ளிகள் பெற்று, 4 இடங்கள் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தவிர முதல் 10 பவுலர்களில் இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, 746 புள்ளிகள் பெற்று 9 வது இடத்தில் இருக்கிறார்.\nஉங்களுக்கான மார்ச் 2021 மாத பலன்கள்\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/03/2021)\nசினிமா செய்திகள்13 hours ago\nபிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்: உத்தேச பட்டியல்\nநெல்லையில் சாலையோர கடையில் டீ குடித்த ராகுல்காந்தி: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்14 hours ago\nஅம்மாவாக போகும் சிம்பு, தனுஷ் பட நடிகை: வைரல் புகைப்படம்\nசினிமா செய்திகள்14 hours ago\nமகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஏ.சி\nசினிமா செய்திகள்15 hours ago\nநடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் – தமிழ்த் திரையுலகில் புயலைக் கிளப்பிய சம்பவம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்த இந்திய வீரர் டாப்-3ல் நுழைந்தார்\nபாஜகவுக்கு டஃப் கொடுக்கும் ராகுல்; நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nசினிமா செய்திகள்2 days ago\nநயன்தாரா படத்தில் நாயகி ஆனார் ‘செல்லம்மா’ பட பாடகி: ஹீரோ யார் தெரியுமா\nபாலக்கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nமுதல்வர் வேட்பாளர் நான் தான்: கமல் அறிவிப்பால் சரத்குமார் அதிர்ச்சியா\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா: தேர்தலிலும் போட்டி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaipathivuonline.com/page/9/", "date_download": "2021-03-01T01:03:37Z", "digest": "sha1:L7FDDB5PPAEQO6IT2GAU7WZSILTMZPKT", "length": 3609, "nlines": 69, "source_domain": "www.valaipathivuonline.com", "title": "தமிழ் இணைய பதிவு | valaipathivuonline.com - Page 9 of 9 -", "raw_content": "\nபிரமிட் பற்றி தெரியாத சில தகவல்கள்உலகில் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலோன் மஸ்க்பனிக்கண்டம் நோக்கி பயணம் – OPERATION HIGHJUMPஉலகை திரும்பி பார்க்க வைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்கட்டவிழ்ந்த பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு உலகை நடுங்க செய்த பெர்முடா முக்கோணம்\nபிரமிட் பற்றி தெரியாத சில தகவல்கள்\nஉலகில் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலோன் மஸ்க்\nபனிக்கண்டம் நோக்கி பயணம் – OPERATION HIGHJUMP\nஉலகை திரும்பி பார்க்க வைக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்\nகட்டவிழ்ந்த பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு உலகை நடுங்க செய்த பெர்முடா முக்கோணம்\nமுதல் பார்வை – பென்குவின் திரை விமர்சனம்\nபிரமிட் பற்றி தெரியாத சில தகவல்கள்\nகட்டவிழ்ந்த பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு உலகை நடுங்க செய்த பெர்முடா முக்கோணம்\nபேரரசர் அசோகர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆற்றிய நற்தொண்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthinappalakai.net/2017/03/06", "date_download": "2021-03-01T01:23:34Z", "digest": "sha1:VW45EXZIOEUX7A74R4UGDHNV3NLNTYYJ", "length": 10951, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "06 | March | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்த தனது வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பூபாலச்சந்திரன் வதனா தனது அனுபவம் தொடர்பாக விபரிக்கிறார்.\nவிரிவு Mar 06, 2017 | 12:03 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nவடக்கு முதல்வருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பில், நல்லிணக்க விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.\nவிரிவு Mar 06, 2017 | 11:29 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇன்று இந்தோனேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.\nவிரிவு Mar 06, 2017 | 2:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகீத் நொயாரை கடத்திய மேஜர் புலத்வத்தவுக்கு இராஜதந்திரப் பதவி வழங்கிய கோத்தா\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்த, முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர்மட்ட இராஜதந்திரப் பதவிக்கு ���ுன்மொழியப்பட்டவர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Mar 06, 2017 | 1:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பல் சிறிலங்காவுக்கு இரண்டு மாதப் பயணம்\nஇந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் இரண்டு மாதகால ஆய்வுப் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ளது.\nவிரிவு Mar 06, 2017 | 1:32 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா – ஜேவிபி\nபோர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.\nவிரிவு Mar 06, 2017 | 1:09 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா புலனாய்வுப் பிரிவு செயலிழந்து விட்டது – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன\nசிறிலங்காவின் பலம் வாய்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு இப்போது முற்றாக செயலிழந்து விட்டதாக போர்க்குற்றம்சாட்டப்பட்ட – ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 06, 2017 | 0:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.quranmalar.com/2020/08/blog-post_8.html", "date_download": "2021-03-01T01:02:11Z", "digest": "sha1:44XX22PCB5K45FAIAUL4WMPZT6ZXYOC4", "length": 24072, "nlines": 251, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: அடக்குமுறையாளர்களின் கொட்டம் அடக்கப்படும்!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nசனி, 8 ஆகஸ்ட், 2020\nஎதுவந்த போதும் இறைவிசுவாசிகள் கவலைப் படுவது இல்லை. இந்த உலகம் தற்காலிகமான பரீட்சைக் கூடம் என்பதையும் இங்கு நடப்பவை அனைத்தும் இந்தப் பரீட்சையின் பாகங்களே என்பதையும் அவர்கள் உறுதியாகப் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள். இங்கு அனுபவிக்கும் சிறு துன்பத்திற்கும் இறுதித்தீர்ப்பு நாளன்று முழுமையாக நற்கூலி கிடைக்கும் என்பதையும் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கத்தில் அமர வாழ்வு வாழும் பாக்கியத்தை இறைவன் வழங்க உள்ளான் என்பதையும் உறுதியாக நம்புகிறார்கள். அவர்களின் மனஉறுதி பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்:\n திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்_.” (திருக்குர்ஆன் 3:9)\nதொடர்ந்து இவ்வுலகில் விசுவாசிகளைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் கயவர்களின் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பதை கூறுவதைக் காணுங்கள்:\n-\"_நிச்சயமாக, இறைமறுப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் இறைவனிடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள்_.\" (திருக்குர்ஆன் 3:10)\nஎன்னதான் இவ்வுலகில் அவர்கள் அநீதியும் அக்கிரமும் கையாண்டு இறைவிசுவாசிகளை அடக்கியாண்டாலும் சித்திரவதைகள் செய்தாலும் அவர்களின் உடைமைகளை சூறையாடினாலும் தீக்கிரையாக்கினாலும் அவர்களும் ஆறடி மனிதர்களே. மரணம் என்ற ஒன்று ஒருநாள் அவர்களையும் ஆட்கொள்ளும். இறுதித் தீர்ப்பு நாளன்று அவ��்களும் விசாரணைக்காக உயிர்பிக்கப் படுவார்கள். அன்று இவர்கள் செய்த அக்கிரமங்களுக்கு முழுமையான தண்டனை வழங்கப் பட உள்ளது.\nஇவ்வுலகில் வாழ்ந்தபோது இருந்த செல்வமும் ஆதிக்கமும் அடியாட்களும் ஆதரவாளர் படையும் எதுவுமே அன்று இவர்களுக்கு பயனளிக்காது. இன்று ஆதிக்க வெறியில் பெருமையோடு மார்தட்டிக்கொண்டு நடந்தவர்கள் அன்று சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். அங்கு கற்களோடு இவர்களும் சேர்த்து எரிபொருளாய் எரிக்கப்படுவார்கள். நரகம் என்பது கற்பனையோ மாயையோ கதையோ அல்ல. இன்று வாழும் வாழ்க்கை எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் மறுமையும் சொர்க்கமும் நரகமும்.\nஇவ்வாறு ஆதிக்க வெறியில் ஆட்டம் போடுபவர்கள் முற்காலத்திலும் இருந்துள்ளார்கள். அவர்களின் இன்றைய நிலை குறித்து சிந்தித்தாலே விளங்குமே இவர்களுக்கு பெருமையடித்துக் கொண்டு நடந்த அவர்கள் மண்ணுக்கடியில் மக்கிப்போன எலும்புகளாக சிதறிக் கிடக்கிறார்கள் இன்று\n\"(_இவர்களின் நிலை செயல் யாவும்) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் நிலை போன்று இருக்கின்றது. அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள்; ஆதலால், இறைவன் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக் கொண்டான். இன்னும் இறைவன் தண்டிப்பதில் மிகக்கடுமையானவன்_. (திருக்குர்ஆன் 3:11)\nஅக்கிரமக்காரார்கள் அடக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை\n\"_எவர்கள் இறை சத்தியத்தை மறுக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே) நீங்கள் கூறுங்கள்: \"அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்_.\" (திருக்குர்ஆன் 3:12)\n_உமது இறைவன் மன்னிப்பவன்; இரக்கமுள்ளவன். அவர்கள் செய்ததற்காக அவர்களைப் பிடிப்பதாக இருந்தால் அவர்களது வேதனையை விரைந்து வழங்கியிருப்பான். மாறாக அவர்களுக்கென ஒரு நேரம் உள்ளது. அதை விட்டும் தப்புமிடத்தைப் பெற மாட்டார்கள்_. (திருக்குர்ஆன் 18:58.)\nஆனால் இறைமறுப்பைக் கைவிட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி அவன் பால் திரும்பினால் அவன் அவர்களை மன்னிக்கக் கூடியவனாகவும் உள்ளான்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 10:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு கு��ுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்க...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nமைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் , முதலில் 1000 பேரை தெரிவு செய்த...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nதிருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள்\nதிருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள் 2\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அ���ர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/breaking-action-on-the-first-day-governor-orders-tamil-music-to-prove-majority/", "date_download": "2021-03-01T01:42:37Z", "digest": "sha1:5Q4T6UZBUFXZUG3ZLH53OT66PMBHKAAG", "length": 5061, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "#BREAKING: முதல் நாளிலேயே அதிரடி., பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு.!", "raw_content": "\n#BREAKING: முதல் நாளிலேயே அதிரடி., பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு.\nபுதுச்சேரியில் பெருபான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பிப்.22-ஆம் தேதி பெருபான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் தமிழிசையை எதிர்க்கட்சி தலைவர் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில், துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே அதிரடி உத்தரவிட்டுள்ளார்.\nஇதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து பதவி ராஜினாமா செய்த��ால், தற்போது காங்கிரஸ் கூட்டணி சட்டசபையில் 14 ஆக உள்ளது. எதிர்க்கட்சி தரப்பிலும் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரு அணிகளுக்கு சமபலம் உள்ள நிலையில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஎன் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.பிரபல நடிகை ஓபன் டாக்.\nவிறுவிறுப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 5 பணிகள். போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.\nதளபதி-65 ஒரு அரசியல் படமா.\nஎன் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.பிரபல நடிகை ஓபன் டாக்.\nவிறுவிறுப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 5 பணிகள். போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.\nதளபதி-65 ஒரு அரசியல் படமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dinasuvadu.com/tag/thamilisai/", "date_download": "2021-03-01T01:32:39Z", "digest": "sha1:2WR7OCZZSLH76CTDDFLEJKPJMK4TNAQW", "length": 6925, "nlines": 121, "source_domain": "dinasuvadu.com", "title": "thamilisai Archives - Dinasuvadu Tamil", "raw_content": "\nகொரோனா கண்டு அச்சம் தேவையில்லை – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை\nபா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்தான் தமிழிசை சவுந்தரராஜன். இவர் தற்போது தெலுங்கானாவில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் தெலுங்கு கற்று வருவதாக அடிக்கடி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வந்த தமிழிசை, தற்போது தெலுங்கில்...\nஇயக்குனர் ரஞ்சித் விளம்பரத்திற்காக பேசுகிறார் : தமிழிசை செளந்தரராஜன்\nஇயக்குனர் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ராஜராஜசோழன் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, இவரது சர்ச்சை பேச்சுக்கு...\nஇந்த கருத்துக்கு நான் எதுவும் கூற விரும்பவில்லை – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nமக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ' இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துவான நாதுராம்...\nபாரதிய ஜனதா கட்சி பாசிச கட்சி இல்லை… பாசமான கட்சி : தமிழிசை செளந்தரராஜன்\nதூத்துக்குடியில் தமிழிசை செளந்தர ராஜன் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளில் தேர்தல்...\nநன்றி சொல்ல வேண்டியது நம்ம ஊர் சாமிக்குத்தான் – கமல்ஹாசனுக்கு தமிழிசை பதில்..\nகர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் காவிரி ஆற்றின் கரைகளில் உடைப்பு...\nகமலஹாசனின் கருத்துகளை படிக்க கோனார் உரை வேண்டும் : தமிழிசை\nசரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு மத்திய அரசாங்கம் வரியை குறைத்துள்ளது. அதில் ஹோட்டல்களுக்கு 18% வரியானது 5%ஆக குறைந்துள்ளது. இருப்பினும் பல ஹோட்டல்களில் இன்னும் விலை குறைப்பு...\nரசிகர்களை வசியம் செய்யும் அழகில் கீர்த்தி சுரேஷ்.\n மீண்டும் அதிகரித்த சிலிண்டர் விலை….\nஎன் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.பிரபல நடிகை ஓபன் டாக்.\nவிறுவிறுப்பாக நடக்கும் பிக்பாஸ் சீசன் 5 பணிகள். போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sivamatrimony.com/help/profile-introduction-video-service-free/", "date_download": "2021-03-01T01:16:18Z", "digest": "sha1:NTYISHG7VJIFV6GUDXH23JEZBMPZOFNF", "length": 5468, "nlines": 30, "source_domain": "sivamatrimony.com", "title": "இலவச வரன் அறிமுக வீடியோ சேவை தொடங்கப்படுகின்றது. வீடியோக்களை அனுப்பலாம்.", "raw_content": "\nஇலவச வரன் அறிமுக வீடியோ சேவை தொடங்கப்படுகின்றது. வீடியோக்களை அனுப்பலாம்.\nநமது மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு சிறந்த முறையில் பணியாற்ற முயற்சி செய்துவருகிறோம் என்பதை அறிவீர்கள்.அவ்வகையில்\nநமது சிவாமேட்ரிமோனி உறுப்பினர்களுக்கு வரன் அறிமுக வீடியோ சேவையை அறிமுகம் செய்கின்றோம்.\nஇச்சேவையின்படி வரன் பற்றிய தகவல்களை உங்கள் வீட்டில் இருந்தபடியோ அல்லது உங்களுக்கு தெரிந்த ஸ்டூடியோவிற்கு சென்று பதிவு செய்து இவ்வீடியோவை சிவாமேட்ரிமோனிக்கு அனுப்பினால் அவற்றை வரனின் ப்ரோபல் பக்கத்திலும் சிவாமேட்ரிமோனியின் யூடிப் சேனல் வழியாகவும் ப்ரமோட் செய்து உங்களுக்குத் தேவையான வரன்களை கண்டறிய நாங்கள் உதவுவோம்.\nஇந்த வரன் அறிமுக வீடியோவை சம்பந்தப்பட்ட வரனே பேசுவது போலவோ அல்லது வரனின் பெற்றோர்/உறவினர் வரனின் தகவல்களை அறிமுகம் செய்வதாகவோ வீடியோ எடுத்து எங்களுக்கு அனுப்பலா���்.\nஉங்கள் போனில் அல்லது கேமராவில் ரெக்கார்ட் செய்து அந்த வீடியோவை சிவாமேட்ரிமோனியின் வாட்ஸ் அப் நம்பரான 9677310850 என்ற எண்ணிற்கு அனுப்பி வைத்தால் அதை உங்கள் ப்ரோபல் பக்கத்தில் இணைப்பதோடு சிவாமேட்ரிமோனியின் யூடிப் சேனல் மூலமாக ப்ரமோட் செய்வோம்.இச்சேவை முற்றிலும் இலவசமாகும்.\nகீழ்கண்ட தகவல்கள் குறிப்பிட்ட வரன் அறிமுக வீடியோவில் இருந்தால் முழுமையான வரன் அறிமுகத்திற்கு உதவும்.\nவரனின் பிறந்த தேதி மற்றும் வயது:\nஅப்பா அம்மா பெயர் மற்றும் விவரம்\nஉடன்பிறந்தவர்கள் (எத்தனை சகோதரர்கள் ,எத்தனை பேர் சகோதரிகள் திருமணமானவர்கள் எத்தனை பேர்\nசொந்தவீடு மற்றும் சொத்துக்கள் விவரம்( இத்தகவலை விருப்பம் இருந்தால் தெரிக்கவும்)\nநீங்கள் தற்போது வசிக்கும் ஊர்:\nவரன் எதிர்பார்ப்பு ( என்ன சாதியில் வரன் தேடுகிறீர்கள் வேலை செய்யும் வரன் வேண்டுமா வேலை செய்யும் வரன் வேண்டுமா வேண்டும் என்றால் என்ன மாதிரி வேலைகளில் எதிர்பார்க்கிறீர்கள் வேண்டும் என்றால் என்ன மாதிரி வேலைகளில் எதிர்பார்க்கிறீர்கள்\nவேலை செய்யும் வரன் வேண்டுமா வேலை செய்யாத வரன் விருப்பமா\nவரனுக்கு திருமணம் நிறைவேறி விட்டால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்.உடன் குறிப்பிட்ட வீடியோவை நாங்கள் டெலிட் செய்துவிடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/best-time-for-lending-sbi-rajnish-kumar-020007.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-01T00:14:35Z", "digest": "sha1:RPECWOMV5SXQCQEKRYSS3ZRMJ6HMWZLH", "length": 26464, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி | Best time for lending: SBI Rajnish Kumar - Tamil Goodreturns", "raw_content": "\n» 'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\n'கடன்' கொடுக்க இதுதான் சரியான நேரம்: எஸ்பிஐ தலைவர் ராஜ்னிஷ் அதிரடி\nபலத்த சரிவில் தங்கம் விலை..\n10 hrs ago எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..\n10 hrs ago சாமனியர்களுக்கு ஜாக்பாட் தான்.. பலத்த சரிவில் தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா\n11 hrs ago சீனாவுடன் எங்கள் வணிகம் நிச்சயம் தொடரும்.. பஜாஜ் ஆட்டோ அதிரடி..\n12 hrs ago பைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 01.03.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…\nNews கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. பாலியல் புகாரில் சிபிசிஐடி அதிரடி\nAutomobiles ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா\nSports ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்\n பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்\n ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வங்கிகள் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கடன் சலுகை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சலுகையைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.\nஆனால் நாட்டில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மோசமான நிலையில் இருக்கும் காரணத்தால் இந்திய வங்கிகளில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள கடன் பெருமளவு வராக்கடனாக மாறும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ராஜ்னிஷ் குமார் நாட்டின் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் கடன் கொடுப்பது தான் சரியான நேரம் எனக் கூறியுள்ளார்.\nஇந்தியாவின் தொழிற்சாலை பொறியியல் உபகரண கம்பெனி பங்குகள் விவரம்\nஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா\nஇந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடன் மற்றும் வங்கி சேவையில் மிகப்பெரிய ஆதிக்கத்தையும் வர்த்தகத்தையும் கொண்டுள்ளது. இவ்வங்கியின் ஒவ்வொரு வட்டி மாற்றமும் வங்கி சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படக்கூடியது.\nகொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் சந்தித்துள்ள இந்த மோசமான வளர்ச்சி மற்றும் பாதிப்புக் காலத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளின் நிலைப்பாடும் முடிவும் பல முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும்.\nசமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் ராஜ்னிஷ் குமார் கொடுத்த போட்டியில், இந்தியப் பொருளாதாரம் தற்போது இருக்கும் சூழ்நிலையில் கடன் கொடுப்பது மிகவும் எச்சரிக்கையாகச் செய்ய வேண்டிய ஒன்றாக இர��ந்தாலும், கடன் கொடுக்க இதுதான் சரியான நேரமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇதுமட்டும் அல்லாமல் இந்தக் காலகட்டத்தில் கொடுக்கப்பட்டும் கடன் கண்டிப்பாகத் தவறாகவோ அல்லது வராக்கடனாக மாற வாய்ப்புக் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜூன் 30 உடன் முடிந்த காலகட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி ஏற்கனவே கொடுத்த கடன் மீது மறு கடன் கொடுக்கப்பட்டதின் அளவு கடந்த வருடத்தை விடவும் 6.58 சதவீதம் அதிகரித்துத் தற்போது மொத்த மறுகடன் அளவு 23.85 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.\nஅதுமட்டும் அல்லாமல் அடுத்த ஒரு வருடத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய் கடனை கொடுப்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தயாராகியுள்ளது.\nமேலும் இந்தப் பேட்டியில் ராஜ்னிஷ் குமார் கடன் சலுகை மேலும் கொடுக்கத் தேவையில்லை என்றும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 16 லட்சம் குறுகிய காலக் கடன் திட்டத்தில் 9.5 சதவீத கடன்கள் ஜூன் மாதத்தில் கடன் சலுகை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.\nஅதுவே ஏப்ரல் மாதத்தில் கடன் சலுகை பெற்ற அளவீடு 21 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nரூ. 20 லட்சம் கோடி வராக்கடன்\nஇந்திய வங்கிகளில் தற்போது மொத்தம் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வராக் கடன் இருக்கும் நிலையில், சலுகை முடிந்த பின்பு 5ல் ஒரு 1 பங்கு கடனை செலுத்த முடியாமல் போனாலும் இந்திய வங்கிகளின் வராக் கடன் 20 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய அளவை விடவும் கிட்டதட்ட 2 மடங்கு அதிகமாகும்.\nஇந்த வராக்கடன் பிரச்சனையைச் சமாளிக்க வங்கிகள் கையில் இருக்கும் ஓரே வழி, ஏற்கனவே கடன் கொடுத்தவர்களுக்கு மறு கடன் கொடுத்து அவர்களின் வர்த்தகத்தை மீட்டு எடுப்பதே ஆகும். ஆனால் இதுவும் கணிசமான அளவு வராக்கடனைக் குறைக்க மட்டுமே பயன்படும் என்பது வங்கித்துறை வல்லுனர்களின் கணிப்பு.\nமேலும் கடன் சலுகை வர்த்தகத்திற்காக அதிகளவிலான கடன் வாங்கியவர்கள், குறைந்த அளவிலான working capital கடன் பெற்று இருந்தால் அவர்களின் கடன்கள் ஒரு முறை மறு சீரமைப்புச் செய்யலாம் என ராஜ்னிஷ் குமார் யோசனை கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகார் லோன்: எந்த வங்கியில் குறைவான வட்டி..\nதனியார்மயமாக்கல்-ஐ எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. மா��்ச் 15,16..\nபிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nகார் வாங்க இதுதான் சரியான நேரம்.. வட்டி செம குறைவு.. அதுவும் 7 வருடம் காலம்..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nஒரு நிறுவனத்திற்கு சிபில் ரேங்க் எவ்வளவு முக்கியம் தெரியுமா\n6 மாத கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்தால் ரூ.6 லட்சம் கோடி நஷ்டம்.. அரசின் அதிரடி விளக்கம்..\nLVB பிக்சட் டெபாசிட்-க்கு 7.5% வட்டி.. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கியை விடவும் அதிகம்..\nDHFL-ஐ கைப்பற்ற 33,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கொடுக்க ரெடி: கௌதம் அதானி\nகடன் சலுகை: கூட்டு வட்டிக்கான ரீபண்ட் யாருக்கெல்லாம் கிடைக்கும்..\nடெபாசிட், வித்டிரா கட்டணத்தைத் திரும்பப் பெற்றது பாங்க் ஆப் பரோடா.. மக்கள் மகிழ்ச்சி..\nலாபத்தில் 81% வளர்ச்சி.. தூள் கிளப்பும் கரூர் வைஸ்யா வங்கி..\nசென்செக்ஸ் 51,000 புள்ளிகளுக்கு மேல் முடிவு.. நிஃப்டி 15,100 கீழ் முடிவு.. என்ன காரணம்\nபர்சனல் லோன் பற்றிய ரகசியங்கள்.. தெரிந்து கொண்டு பின் கடன் வாங்குங்கள்..\nகடைக்குட்டி சிங்கம் அனந்த் அம்பானி-யின் கனவு திட்டம்.. 280 ஏக்கரில் பிரம்மாண்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-03-01T02:01:23Z", "digest": "sha1:5XXT7P7XBMJMCQB6FE76GWOAWJXYB2C2", "length": 7385, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "தன்ராஜ் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.\nதன்ராஜ் பிள்ளை 1989 முதல் 2004 வரை 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.\n15 ஆண்டுகாலம் ஹாக்கி களத்தில் அசத்திய அவர் 170 கோல்களை தன் பெயருக்குச் சொந்தமாக்கியுள்ளார்.\nசர்வதேச ஹாக்கி போட்டிகள் மட்டுமின்றி இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் க்ளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.\nஒலிம்பிக், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய முக்கிய ஹாக்கி தொடர்களில் 4 முறை விளையாடியுள்ள ஒரே வீரர் தன்ராஜ் பிள்ளை.\nஹாக்கி விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஹாயாக இருந்துவிடவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.\n2000வது ஆண்டு தன்ராஜ் பிள்ளைக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 18:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/06/20050614/Sri-Lankan-government-launches-probe-into-2011-World.vpf", "date_download": "2021-03-01T02:02:27Z", "digest": "sha1:33SR3V7EXA7ACLJVMYEDXE2TF32Y4AH4", "length": 11909, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Lankan government launches probe into 2011 World Cup final fixing allegation || 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா?இலங்கை அரசு விசாரணை நடத்த உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததாஇலங்கை அரசு விசாரணை நடத்த உத்தரவு\n2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா என விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.\n2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. ‘இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும். இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது’ என்று இலங்கை முன்னாள் விள���யாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை முன்னாள் கேப்டன் சங்கக்கரா திட்டவட்டமாக மறுத்தார்.\nஇந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 வாரத்துக்கு ஒரு முறை விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும்படி விளையாட்டுத்துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையிலான கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.\n1. 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3\nஇங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.\n2. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\n3. சென்னை டெஸ்ட் :இந்திய அபார வெற்றி ; அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317- ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\n4. 20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் லோகேஷ் ராகுல் முன்னேற்றம்\n20 ஓவர் சர்வதேச போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.\n5. சென்னை 2-வது டெஸ்ட் : வலுவான நிலையில் இந்திய அணி\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\n2. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 2-வது வெற்றி\n3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை 4 நகரங்களில் ந��த்த ஆலோசனை\n4. ‘2 நாளிலேயே டெஸ்ட் போட்டி முடிந்தது வெட்கக்கேடானது’ - ஜோ ரூட்\n5. பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது: ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2539875", "date_download": "2021-03-01T01:27:07Z", "digest": "sha1:VTWJBIFGTQYDYQCLNEQDHA6W3WFP3KYS", "length": 19901, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "மே 18 முதல் 50% பணியாளருடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு| Government offices in TN to work with 50% employees from May 18 | Dinamalar", "raw_content": "\nமார்ச்.,01: பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 1\nஅமித்ஷாவுடன் பழனிசாமி - பன்னீர் தொகுதி பங்கீடு ... 2\nபெட்ரோல், டீசல் விலையேற்றம்; கார் இன்ஜினை 'ஆப்' ... 2\nகாலை 9 மணி முதல் பொது மக்கள் தடுப்பூசிக்கு பதிவு ...\nஅயோத்தியில் நிலம்: தேவஸ்தானம் கோரிக்கை 2\nஇது உங்கள் இடம்: யார் அப்பா வீட்டு பணம்\nமேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி கேரளாவில் ... 1\nகோவில்களால் கொரோனாவிலிருந்து மீண்டனர்: கவர்னர் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\n18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை: நெடுஞ்சாலை ஆணையம் உலக ... 4\nமே 18 முதல் 50% பணியாளருடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு\nசென்னை: வரும் மே 18ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மே 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர். இதனால்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: வரும் மே 18ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மே 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கும். ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவர். இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள் முதல் சனி வரையிலான வாரத்தின் 6 நாட்களும் செயல்படும்.\nஅனைத்து குரூப் ஏ பணியாளர்கள் வாரத்தின் 6 நாட்கள் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் பணியாளர்கள், எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் ஏற்கனவே செயல்படும் முறையிலேயே தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களான சேலம், கோவை(3)\nஊரடங்கின்போது அமெரிக்கர்கள் ஏன் சலூனை மிகவும் மிஸ் செய்கிறார்கள் தெரியுமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசுஉயர் அதிகாரிகளெல்லாம் கூமுட்டை அடிமட்ட ஊழியரின் கஷ்டம் தெரியாத அதிபுத்தி சாலிகள் என்று ஒரு kadai nilai ஊழியர் சொன்னார் sariyaaga thaa irukum போலிருக்கு\nதமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் - CHENNAI,இந்தியா\nஇங்கே விசு ஐயர் அவர்கள் ஊழியர்கள் கஷ்டம் பற்றி பேசுகிறார் , அனால் நீங்கள் சொன்னவாறு நான் ARAKONAMN என்று எல்லாம் சொல்லமுடியாது அப்புறம் HRA CCA ப்ரோப்லேம் வரும் சார் நீங்கள் சிடிட்டியில் இருப்பது போல வேலை செய்து தான் அந்த சலுகை களை பெறுகிறீர்கள் ஆகவே இது முதலுக்கே மோசம் ஆகிடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்து��்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களான சேலம், கோவை\nஊரடங்கின்போது அமெரிக்கர்கள் ஏன் சலூனை மிகவும் மிஸ் செய்கிறார்கள் தெரியுமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2021/01/18085724/2266962/tamil-news-grandparents-care-for-grandchildren.vpf", "date_download": "2021-03-01T01:39:44Z", "digest": "sha1:D2MIXHIAXRBU7TAC2OXQG22QSRVT5JIA", "length": 27556, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேர குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்க வேண்டியவை || tamil news grandparents care for grandchildren", "raw_content": "\nசென்னை 19-02-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபேர குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்க வேண்டியவை\nபேர குழந்தைகளின் மீது அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தாத்தா-பாட்டிகள் தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.\nபேர குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்க வேண்டியவை\nபேர குழந்தைகளின் மீது அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தாத்தா-பாட்டிகள் தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.\nதாத்தா, பாட்டிகளின் அருகாமை தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அந்த பழைய தலைமுறையினரின் பாதுகாப்பும், பராமரிப்பும் தங்களுக்கு அவசியம் என்பதை குழந்தைகளும் புரிந்துகொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். தாத்தா-பாட்டிகள் குழந்தைகளை வழிநடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சில குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றவும், திசைதிருப்பவும் தங்கள் தாத்தா-பாட்டிகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\n‘நான் விளையாடச் சென்றதையோ, கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிட்டதையோ அப்பா, அம்மாவிடம் சொல்லக்கூடாது. சொன்னால் நான் உங்கள் இருவரிடமும் பேசவே மாட்டேன்’ என்று உணர்ச்சிபூர்வமாக மிரட்டவும் செய்கிறார்கள். அதற்கெல்லாம் தாத்தா-பாட்டிகள் செவிசாய்த்துவிடக்கூடாது. அவர்கள் அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.\nபேரன்-பேத்திகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்கவேண்டிய புதிய அணுகுமுறைகள்:\nமுதுமையடைந்துவிடும் தாத்தா-பாட்டிகள் மீண்டும் இளமைக்கு திரும்ப பேரன்-பேத்திகள் காரணமாக இருப்பார்கள். அவர்களோடு பொழுதுபோக்குவது, விளையாடுவது, வெளி இடங்களுக்கு செல்வது போன்றவை முதியோர்களை மனதளவில் இளமைக்கு திரும்ப வழிவகை செய்யும். குழந்தைகளுக்குதக்கபடி அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, அவர்களிடம் நண்பர்கள் போன்று பழக முன்வரவேண்டும். பெற்றோர்களிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைகூட தாத்தா பாட்டியிடம் சொல்லலாம் என்ற எண்ணம் வரும் அளவுக்கு குழந்தைகளிடம் நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளாக இருக்கும்போது மட்டுமல்ல, அவர்கள் பெரியவர்களான பின்பும் அத்தகைய சிறந்த உறவை மேற்கொள்ளும் அளவுக்கு தாத்தா- பாட்டிகள் நம்பிக்கைக்குரியவர்களாகத் திகழவேண்டும்.\nதாத்தா-பாட்டிகளுக்கு பழைய கால அனுபவங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்ந்தகாலம் வேறு. அதனால் அவர்களது அனுபவங்கள் மட்டுமே சிறந்தது என்று கருதாமல் தாத்தா-பாட்டிகள் காலத���திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்வது மிக அவசியம். காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் தக்கபடி அவர்கள் மாறினால் மட்டுமே பேரன்-பேத்திகளுடனான உறவை சிறப்பாக பேணமுடியும். இன்றைய கால மாற்றத்தையும், இன்று குழந்தைகள் வளர்ந்துவரும் சூழ்நிலைகளையும் முதியோர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் மகன், மகள்களை வளர்த்த சூழ்நிலை வேறு. தனது பிள்ளைகளை கட்டுப்படுத்தி வளர்த்ததுபோல், தனது பேரன் பேத்திகளை கட்டுப்படுத்தி வளர்க்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தேவையான சுதந்திரத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவர்-சிறுமியர்களிடம் இணக்கமாக செயல்படமுடியும். சிறுவர்- சிறுமியர்களை புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும்.\nமனித சுபாவங்கள் வித்தியாசமானவை. சில தம்பதிகள் தாங்கள் பெற்றோராக இருந்த காலகட்டத்தில் குழந்தைகளை கவனிக்காமல் எப்போதும் வேலை வேலை என்று சுழன்றிருப்பார்கள். அதனால் ‘குழந்தைகளோடு இருந்து அவர்களை வளர்த்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காமல் விட்டுவிட்டோமே’ என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும். அந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணமாகிவிட்ட நிலையில் தாத்தா பாட்டியாகும் அவர்கள், பழைய குறைகளை போக்கும் விதத்தில் பேரன் பேத்திகளை அருகில் இருந்து வளர்த்து, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.\nஅப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு மீறிய அன்பை வெளிப்படுத்தி பேரன் பேத்திகளை சோம்பேறிகளாகவோ, பொறுப்பற்றவர்களாகவோ வளர்த்துவிடக்கூடாது. அதுபோல் தனது குழந்தைகளை அதிக கண்டிப்புடன் வளர்த்த பெற்றோரும் தனது பேரக்குழந்தைகளுக்கு அதிக அன்பை கொடுத்து வளர்க்க விரும்புகிறார்கள். அது நல்ல பழக்கம் இல்லை. அன்புக்கும் அளவுகோல் அவசியம். குழந்தைகளுக்கு அன்பும் சுதந்திரமும் கொடுத்து வளர்ப்பதுபோல், அவசியம் ஏற்படும்போது தவறுகளை சுட்டிக்காட்டி லேசான தண்டனைகளை கொடுத்தும் திருத்தவேண்டும்.\nசிலர் ராணுவ கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் பிற்காலத்தில் தாத்தா பாட்டியானதும் அதே கட்டுப்பாடுகளை தங்கள் பேரன் பேத்திகளிடமும் திணிக்கப்பார்ப்பார்கள். அதில் அடக்குமுறையும், கட்டுப்பாடும் மட்டுமே இருக்கும். அன்பு இருக்காது. இப்படி வளர்க்கப்படுபவர்களிடம் குழந்தைப் பருவத்தில் பெரிய பிரச்சினை எதுவும் தோன்றாது. ஆனால் அவர்கள் இளமைப் பருவத்தை எட்டும்போது மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். மற்றவர்களிடம் அவர்களால் இயல்பாக பழக முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வார்கள். வன்முறை குணமும் உருவாகலாம். ராணுவ கட்டுப்பாடு போன்ற முறைகளில் வளர்ந்த முதியோர்கள் தனது அடுத்தடுத்த தலைமுறையும் அதுபோல் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. காலத்திற்கு ஏற்றபடி முதியோர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.\nசில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்தும் விதத்தில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வருவார்கள். அப்போது அந்த குழந்தைகள் தாத்தா-பாட்டியின் பின்னால் போய் ஒளிந்துகொள்ளும். அந்த தருணத்தில் முதியோர்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகப் பேசினால், அவர்கள் செய்யும் தவறுக்கு ஆதரவளித்ததுபோல் ஆகிவிடும். சில முதியோர்கள் ஒரு படி மேலே சென்று, ‘உன் மகன் செய்த இந்த தவறுக்கே இப்படி குதிக்கிறாயே. இதைவிட எத்தனையோ பெரிய தவறுகளை எல்லாம் நீ செய்திருக்கிறாயே..’ என்று கூறி வக்கலாத்து வாங்கி, குழந்தை செய்ய தவறுகளை நியாயப்படுத்தி, மகனையே மட்டம்தட்டிவிடுவார்கள். இது தவிர்க்கப்படவேண்டியது. இப்படிப்பட்ட தாத்தா பாட்டிகளால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, அந்த குடும்பத்தின் கட்டுறுதியும் சிதைக்கப்பட்டுவிடும்.\nநவீன காலத்திற்கு ஏற்றபடி தாத்தா-பாட்டிகள் தங்கள் விஞ்ஞான அறிவையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். சமூக வலைத்தள செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவைகளை பற்றிய அறிவை ஓரளவாவது தாத்தா பாட்டிகள் பெற்றிருக்கவேண்டும். பெற்றிருந்தால் மட்டுமே இந்த காலத்து குழந்தைகளை அவர்களால் பாதுகாக்கவும், பராமரிக்கவும் முடியும்.\nகுழந்தை வளர்ப்பு | முதியோர் | Child Care | elderly\nசென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுடன், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nபுதிய தொற்றுகளில் 86.37 ���தவீதம்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\n19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்\nமக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு, செயற்குழு நாளை கூடுகிறது\nவன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த கவர்னர்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nஐந்து வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இந்த செல்போன் செயலிகள் தான் காரணம்\nஇரவு நேரங்களில் சிறுவர்களுக்கு துரித உணவுகள் கொடுத்தால் இந்த பிரச்சனைகள் வரலாம்\nகுழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களே காரணம்\nகுழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...\nகுழந்தைகளை நல்லவர்களாக வளர்ப்பது எப்படி\nகுழந்தை சீக்கிரம் நடக்க வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க...\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன்\nபஸ் நிலையத்தில் முத்தமழை பொழிந்த காதல் ஜோடி\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nநான்தான் முதல்வர் வேட்பாளர்- கமல்ஹாசன்\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nதமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்: மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை\nபுதுச்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\nஏப்.1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்- முதலமைச்சர் அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mallikamanivannan.com/community/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.22285/", "date_download": "2021-03-01T01:09:52Z", "digest": "sha1:KDOQLNALSKX3NIBX3SG6NV5AMUTEQOUV", "length": 5836, "nlines": 255, "source_domain": "www.mallikamanivannan.com", "title": "என்னவருக்கு.... | Tamil Novels And Stories", "raw_content": "\nஉன் கை வடிக்கும் சிலை நான்\nஎன் கண் பார்க்கும் சித்திரம் நீ\nஉன் உயிர் மீட்டும் வீணை நான்\nஎன் உயிர் தீண்டும் சுவாசம் நீ\nஉன் வன் குரல��ன் கானம் நான்\nஎன் மெல் இசையின் நாதம் நீ\nஉன் மொழி பேசும் கிள்ளை நான்\nஎன் மடியில் தூங்கும் பிள்ளை நீ\nஉன் சுமை தாங்கும் தலைவி நான்\nஎன் துயர் தீர்க்கும் தலைவன் நீ\nஉன் மனம் குளிரும் நிலவு நான்\nஎன் உடல் சிலிர்க்கும் தென்றல் நீ\nஎன் கை வணங்கும் தெய்வம் நீ\nஉன் வாழ்வின் முழு அங்கம் நான்\nஎன் முழு வாழ்வே நீதான்\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\nசவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 16\nகவிப்ரீதாவின் நிழல் தரும் இவள் பார்வை 9\nஎனை மாற்றிய தருணம் 16\nஉயிரின் நிறைவே - 5\nபவதியின் சத்ரி வெட்ஸ் சாத்வி 18\nஉன்மேல் காதல் தானா என்னுயிரே 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://www.noolulagam.com/product/?pid=29922", "date_download": "2021-03-01T00:42:03Z", "digest": "sha1:54575HKHHGTE7U4NNFTGDKK5RXYD5AQU", "length": 11372, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam - நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் » Buy tamil book Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam online", "raw_content": "\nநேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எ. பொன்னுசாமி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்தியா என்ற தேசம் தனக்குள் எத்தனையோ வரலாறுகளை புதைத்து வைத்திருக்கிறது. கட்டிடக்கலை, ஆட்சிக்கலை, போர்திறன், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பண்டைய இந்தியாவின் வரலாற்றை நாம் பாடமாகப் படித்திருக்கிறோம். ஆனால், தற்கால வரலாறுகள் குறிப்பாக அரசியல் வரலாற்றை நாம் அறிய முற்படும்போது, நமக்கு சரியாக தரவுகள் கிடைப்பதில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகான நம் நாட்டு அரசியலில் இன்றுவரை கோலோச்சி வருகிறது பண்டித நேருவின் குடும்பம். இது எப்படி சாத்தியம் நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது நேருவின் தொடர்ச்சியாக, இந்திராவின் வருகை இந்திய அரசியலை எப்படி மாற்றியது அரசியலில் சரியான ஆலோசகர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா அரசியலில் சரியான ஆலோசகர் இல்லாமல் இதெல்லாம் சாத்தியமா அப்படிப்பட்ட ஆலோசகர்தான் முஹம்மத் யூனுஸ். காந்தியுடனும், நேருவுடனு��் பழகியவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கானின் பிரதான உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்திராவின் ஆலோசகர் என இந்திய விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் நடந்த அரசியல் நிகழ்வுகளில் தொடர்புடையவர்தான் இந்நூலாசிரியர் முஹம்மத் யூனுஸ். இந்திய அரசியல் எத்தகைய தன்மைகொண்டது அப்படிப்பட்ட ஆலோசகர்தான் முஹம்மத் யூனுஸ். காந்தியுடனும், நேருவுடனும் பழகியவர். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்கானின் பிரதான உதவியாளர்களில் ஒருவராக இருந்தவர். இந்திராவின் ஆலோசகர் என இந்திய விடுதலைக்கு முன்னரும், விடுதலைக்குப் பின்னரும் நடந்த அரசியல் நிகழ்வுகளில் தொடர்புடையவர்தான் இந்நூலாசிரியர் முஹம்மத் யூனுஸ். இந்திய அரசியல் எத்தகைய தன்மைகொண்டது அரசியலில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதிகள் ஆகின்றனர் அரசியலில் மனிதர்கள் எவ்வாறெல்லாம் சந்தர்ப்பவாதிகள் ஆகின்றனர் நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறியது எப்படி நண்பர்கள் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மாறியது எப்படி என்பதையெல்லாம் இந்நூலில் விவரித்து இந்தியாவின் தற்கால அரசியல் வரலாற்றை நமக்கு சுவைபட கூறியுள்ளார் நூலாசிரியர். விடுபட்ட அரசியல் உண்மைகள்தான் பல நேரங்களில் புதிய சரித்திரங்களை உருவாக்கியிருக்கின்றன. அப்படிப்பட்ட விடுபட்ட உண்மைகள் பல இந்நூலில் உலா வருகின்றன. இந்தியாவை நிர்மாணித்த சக்திகளுடன், உந்துசந்தியாக இருந்த நூலாசிரியர் தம்மையும் சேர்த்து இந்நூலை வடித்துள்ளார். இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் பொன்னுசாமி, சுவை குன்றாமல் மூலத்தை அப்படியே தந்திருப்பதுதான் இந்நூலின் சிறப்பு. நம் தேசத்தின் மீது அக்கறைகொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது. பக்கத்தைப் புரட்டுங்கள், விடுபட்ட உண்மைகள் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.\nஇந்த நூல் நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம், எ. பொன்னுசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசாதியும் நானும் - Saathium Naanum\nபெரியாரைக் கேளுங்கள் 20 தொழிலாளர்\nசங்க இலக்கியத்தில் சமுதாயச் சிந்தனைகள் - Sanga Ilakkiyathil Samudhaaya sindhanaigal\nநட்பதிகாரம் இலக்கிய, இதிகாச, வரலாறுகளிலிருந்த��\nவாஸந்தி கட்டுரைகள் - Vasanthi Katturaikal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali\nஅண்ணாவின் இறுதி நாட்கள் - Annavin Iruthi Natkal\nமாமன்னர் அக்பர் - Mamannar Akbar\nஅபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal\nஒன் மேன் ஆர்மி - One Man Army\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/cbi-case-now-justice-n-v-ramana-also-refuses-from-hearing-plea-against-raos-appointment/", "date_download": "2021-03-01T00:30:38Z", "digest": "sha1:YIGEJTEOPXLU4A6E6ID3JLYRCOVDHGGY", "length": 14502, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனம் எதிர்த்து வழக்கு: விசாரிக்க மறுத்து 3வது நீதிபதி விலகல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனம் எதிர்த்து வழக்கு: விசாரிக்க மறுத்து 3வது நீதிபதி விலகல்\nசிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் அமர்வில் இருந்து நீதிபதி என்.வி. ரமணாவும் விலகி உள்ளார்.\nஏற்கனவே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சிக்ரி விலகியுள்ள நிலை யில், தற்போது ரமணாவும் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை, பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி அடங்கிய உயர்மட்ட தேர்வுக் குழு நீக்கம் செய்ததை அடுத்து, அவர் தீயணைப்பு துறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அந்தப் பதவியை ஏற்காமல் அலோக்வர்மா ராஜினாமா செய்தார்.\nஇடைக்கால சிபிஐ இயக்குனராக கூடுதல் இயக்குனர் பொறுப்பு வகித்த நாகேஷ்வரராவ் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.\nஇந்த நடவடிக்கைக்கு எதிராக அரசு சாரா நிறுவனம் ஒன்று, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஅந்த வழக்கு விரைவில் விச���ரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், தற்போது நீதிபதி என்.வி.ரமணாவும் விசாரிக்க மறுத்து விலகி உள்ளார்.\nஏற்கனவே இந்த வழக்கில் இருந்து, தலைமை ரஞ்சன் கோகாய், தான் சிபிஐ இயக்குனர் தேர்வு குழுவில் இடம்பெற்றிருப்பதால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என விலகிய நிலையில், மூத்த நீதிபதி சிக்ரியும் விலகினார். அதைத்தொடர்ந்து தற்போது நீதிபதி என்.வி.ரமணாவும் வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்து விலகி உள்ளார்.\nகொல்கத்தா சம்பவம்: உச்சநீதி மன்றத்தை நாடப்போவதாக சிபிஐ இயக்குனர் தகவல் கொல்கத்தா சம்பவம்: சிபிஐ மனுவை உடனே விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு மத்தியஅரசுக்கு எதிரான சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nTags: CBI case:, CBI director Nageswararao, Justice N.V.Ramana, Rao’s appointment, supreme court, உச்சநீதி மன்றம், சிபிஐ இடைக்கால இயக்குனர், சிபிஐ இயக்குனர், நாகேஸ்வரராவ், நாகேஸ்வரராவ் நியமனம், நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் விலகல்\nPrevious பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இளைஞர்கள் வீடு வாங்கினார்கள் : மோடி\nNext தீயணைப்பு துறை இயக்குனர் பதவியை ஏற்க வற்புறுத்தல்: அலோக் வர்மாவின் ராஜினாமாவை ஏற்க உள்துறை மறுப்பு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nசச்சின், கோலி சதம் பார்த்தது போல பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ எட்டுவதை பார்க்கிறோம்: உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்\nஅர்ஜூன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு\nதங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்\nபுதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,254, கர்நாடகாவில் 521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (28/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 479 பேருக்க��ப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 182 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,532 பேர்…\nதமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,51,542 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஇன்று ஆந்திராவில் 117 பேர், டில்லியில் 197 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை – 3ம் இடத்திற்கு பாய்ந்துவந்த அஸ்வின்\nஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்\nஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..\nஎந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும் – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்\n2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-03-01T01:44:55Z", "digest": "sha1:YGRYIENGOX6J4SQQAZQ6NVE43ZE64T5V", "length": 5105, "nlines": 93, "source_domain": "www.thejaffna.com", "title": "நகுலேஸ்வரா | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nசைவமும் தமிழும் வளர்த்த யாழ்ப்பாணத்தே கிறீஸ்தவ மிஷனரிமாரின் ஆதிக்கம் பெருகியிருந்த காலத்தே சைவத் தமிழ்ச் சூழலில் ஒரு பாடசாலை அமைய வேண்டும் என்ற விருப்போடு கிறிஸ்தவ மிஷனரிகளுக்குச் சமதையாக சைவவித்தியாபிவிருத்திச் சங்கமூடாகப் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவ்வகையில் வரலாற்றுப்…\nமண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயம்\nநயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயம்\nநயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் கோவில்\nமண்டைதீவு முகப்புவயல் கந்தசுவாமி கோயில்\nஆவரங்கால் கன்னாரை இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2014/05/19.html", "date_download": "2021-03-01T01:31:05Z", "digest": "sha1:IPJPF6PYXTYBQHGQVKVYOSMGC44PGVM4", "length": 35020, "nlines": 273, "source_domain": "www.ttamil.com", "title": "தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 19 ~ Theebam.com", "raw_content": "\n[என்லில்லும் அவரின் மனைவி நின்லில்லும்/Enlil with his wife, Ninlil]\nசுமேரியர்கள் மகன், டில்முன் ,மேலுஹா[Magan, Dilmun, and Meluhha] போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்தார்கள் என அவர்களின் இலக்கியத்தில் திரும்ப திரும்ப குறிக்கப்பட்டுள்ளது.பல கல்விமான்கள் மேலுஹாவை சிந்து சம வெளி என சுட்டிக்காட்டுகின்றனர்.பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா,சிம்மோ பர்போலா[Asko and Simo Parpola],மேலுஹாவை மே-லா-க என அடையாளம் கண்டு அதை \"மேல் அகம்\" என விளக்குகிறார்கள். உண்மையில் பல வர்த்தக பொருள்களான மரம்,கனிப்பொருள்கள், நவரத்தினக் கல் என்பன சிந்து சம வெளியில் உள்ள குன்று அல்லது மலைசார் பகுதியில் இருந்தே பிரித்து எடுக்கப்படுகின்றன.மேலும் கி மு 2200 ஆண்டளவிலான சுமேரியா நூல் மேலுஹாவை கிழக்கில் இருப்பதாக குறிப்பிடுகிறது.ஆகவே அது சிந்து சம வெளியையோ அல்லது இந்தியாவையோ பரிந்துரைப்பதாக கருதலாம்.அதுமட்டும் அல்ல சிந்து சம வெளி முத்திரைகள் ஊர்,மற்றும் மெசெப்பொத்தோமியா நகரங்களில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் மேல்கூறிய பரிந்துரையை ஆதரிக்கின்றன.மேலும் மெசெப்பொத்தோமியா கைவினை பொருள்கள் அதாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள் சிந்து சம வெளியில் காணப்பட்டது. இவை மெசெப்பொத்தோமியா ஒரு பழமை வாய்ந்ததாக இல்லாவிட்டாலும்-அதாவது அப்படி கருதினாலும், தனது வர்த்தக நாடான சிந்து சம வெளி அளவாவது பழமை வாய்ந்தது என காட்டுகிறது.மேலும் டில்முன் எந்த நாட்டை/இடத்தை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள் உண்டு.சாமுவேல் நோவா கிராமர் என்ற புகழ் பெற்ற அறிஞர் இதையும் சிந்து சம வெளியுடன் தொடர்பு படுத்துகிறார்.இதற்கு சுமேரிய இலக்கியத்தில்[கில்கமெஷ் காப்பியம்] இது சூரியன் உதிக்கும் திசையில் இருப்பதாக எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் தில்முன்[டில்முன்] என்பது தில்,முன் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு.‘தில்’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் ‘வாழ்க தில்' என்றவாறு காணப்படுகிறது.இங்கு ‘தில்’ என்றால் வாழ்தல் ஆகும்.\" வாழ்க தில் அம்ம\" என்பனபோன்ற சங்கத் தமிழ் வழக்குகளைக் காண்க. \"நலமே வாழ்க\" என்பதாக இதன் பொருள் இருக்கலாம்.இந்த சொல் இப்ப தின் என காணப்படுகிறது.அதாவது தில்> தின்: உயிர் வாழதற்கு உதவும் உணவு ஆகும் மேலும் ‘தீனி ’=தீன்=சாப்பாடு,இரை ஆகும். இவ்வாறாக ‘வாழ்க தில்/தின்' என்பதை நலமுடன் வாழ்க[நல்ல சாப்பாடு உண்டு] என கருதலாம்.முன் என்பது முன்னுக்கு என்பதாகும். இது மேலும் 'முன்னைய,முன்னர்,ஆரம்ப' என்பதையும் குறிக்கும். இதன் படி, தில்-முன் என்பதை வாழ்ந்த முன்னைய இடம் என எடுக்கலாம்.எனவே இந்த கருத்தின் படி நாம் இன்றைய வழக்கத்தில் கூறும் ' தாய் நாடு' என இதற்கு பொருள் கொள்ளலாம்.அதாவது நாம் முதல் தோன்றிய இடம் என கருதலாம் . ஆகவே சுமேரியன் சிந்து சம வெளியில் இருந்து வந்தவர்கள் என எடுத்து கொண்டால்,சாமுவேல் நோவா கிராமர்[S. N. Kramer] மற்றும் டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr Clyde Ahmad Winters ] போன்றோர் தில்முன் என்பதை ஹரப்பா என உரிமை கோரியது சரி போல இருக்கும் ஏனென்றால்,தங்களது மூதாதையார் பிறந்த,வாழ்ந்த இடத்தின் ஞாபகார்த்தமாக ஹரப்பானை 'தாய் நாடு' என பொருள் படும் 'தில்முன்' என்ற சொல்லால் அழைத்திருக்கலாம் என நாம் கருத இடமுண்டு. மேலும் தொல் பொருள் சான்றின்படி, திராவிட\nமக்களால்,அதாவது ஆதி தமிழர்களால் குடியேறிய சிந்து சம வெளியில் வைடூரியம் இருந்தது தெரியவருகிறது.இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த வைடூரியம் தான் தில்முன்னை முதன்மை ஆக்கியது.அது மட்டும் அல்ல இந்த இரண்டு நாகரிகங்களுக்கும் இடையில் வலுவான பண்பாட்டு தொடர்பு/பரிமாற்றம் இருந்ததை தொல் பொருள் ஆராச்சி மேலும் உறுதிப்படுத்துகிறது.\nசுமேரியன் நூலில் பதினொன்று இடங்களில் மேலுஹா என்ற சொல் வருகிறது[சம்பவிக்கிறது].அதன் ஒரு உதாரணம் கிழே தரப்படுகிறது.\n\"என்னை காண[அறிய] மேலுஹா,மகன் , டில்முன் மக்களை விடு.டில்முன்னுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை மரக் கட்டைகளை ஏற்ற விடு.மகனுடன் வர்த்தகம் செய்யும் படகுகளை வாண் உயருக்கு ஏற்ற விடு. மேலுஹாவுடன் வர்த்தகம் செய்யும் பெரும் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றும் அந்த படகுகளை தங்கம்,வெள்ளிகளை கடத்தி நிப்பூருக்கு, அனைத்து நாட்டின் அரசனான என்லில்லுக்கு, கொண்டு வர விடு\" [என்கியும் உலக விதிமுறையும்/Enki and the world order 123-130 ]\nC.லியோனர்ட் வூல்லே[Sir Charles Leonard Woolley (17 April 1880 – 20 February 1960) ] தனது \"சுமேரியன்\" என்ற புத்தாகத்தில் மெசெப்பொத்தோமியாவில் கடைசியாக குடியேறியவர்கள் சுமேரியர்கள் என்றும் அவர்கள் கறுத்த முடியுள்ளவர்கள் என்றும் ஒட்டுநிலை மொழி (Agglutinative language / நேரடியாக ஒட்டும் இயல்புடைய, சொற்களை கொண்ட ஒரு மொழி]யை பேசினார்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்பு நிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்பு நிலை மொழிகளில் ஒவ் ஒரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. உதாரணமாக திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகள் ஆக உள்ளன .மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச் சிறந்த சொல் கூறு உருபன் ஆகும். இதனுடன் ஒட்டுகள் சேரும். ஒட்டும் உருபன்கள், ஒட்டு உருபன்கள் எனப்படும்.உதாரணமாக \"செய்தான்\" என்ற சொல்லில்\nசெய்- வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன்.\nத் - இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன்\nஆன் - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன்.\nஎனவே, செய்+த்+ஆன் - என்று உருபன்கள் ஒட்டி நின்று ‘செய்தான்’ என்ற சொல் உருவாகிறது.\nசுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி[hebrew language], அக்காத் மொழி[Akkadian language ], அறமைக் மொழி[Aramaic language], போன்ற செமிடிக் மொழி(Semitic languages) களிலிருந்து வேறுபட்டதாகும்.பண்டைய துருக்கி மொழி(Turanian) போன்று காணப்பட்டாலும் சொற்பிறப்பியலில் (etymology) அப்படி அல்ல. தொடக்கத்தில் இந்த எழுத்து அமைப்பு முறைக்கு வரலாற்று ஆசிரியர்களால் பொருள் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இறுதியாக அவர்கள் அங்கு ஒரு நாகரிகம் இருந்தது என்றும் சுமேரியன் என்ற ஒரு மொழி பேசப்பட்டதாகவும் உறுதி படுத்தினார்கள்.\nமிக முந்தய தமிழ் சங்கம் பழமை[தொடக்கநிலை] தமிழையே பாவித்தது.சுமேரிய மொழி ஒரு பண்டைய அல்லது பழைய முதல் சங்கத்திற்கு உரிய தமிழ் என இப்ப ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.அது மட்டும் அல்ல இவர்கள் சுமேரியானை சுமேரிய தமிழ் என அழைக்கின்றனர். J.V.கின்னியர் வில்சன்[J.V.Kinnier Wilson] (1986) என்பவர் ஹரப்பானும் சுமேரியானும் ஒரே இன மக்கள் என கூறுகிறார். சுமேரியன் ஒரு இந்தோ-சுமேரியன் என்றும், மூல கூட்டமான ஹரப்பானில் இருந்து பிரிந்த ஒரு சிறு கூட்டமே அங்கு குடியேறி சுயாதீனமாக வளர்ந்தது எனவும் கூறுகிறார்.மேலே நாம் கூறிய 'தில்மு���்' விளக்கத்துடன்['தாய் நாடு'] இது ஒத்து போவதை கவனிக்க.\nபண்டைய சுமேரியா திராவிட மொழிகளுக்கிடையில் ஒரு ஒற்றுமை இருப்பதாக அருட் தந்தை ஞான பிரகாச அடிகளார் நம்புகிறார்.அப்படியான ஒற்றுமைகளை AS தியகராஜா, மலேசியா முனைவர் கி.லோகநாதன் ஆகியோர் சுட்டிக்காட்டி உள்ளார்கள்.மேலும் ராமசுவாமி ஐயர் ஒரே மாதிரியான தொடர்புகள் உடைய சுமேரியா,தமிழ் நிலவியற் சொற்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார்.நான் இப்ப அப்படியான ஒற்றுமையுள்ள 15 சொற்களை கிழே தருகிறேன். இப்படி ஏராளமான சொற்கள் உள்ளன.\nfive ia ஐ [ஐயிரண்டு பத்து]\nமலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன்[Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழே என்று நம்புகிறார்.தென் இந்தியாவில் பிளக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே.அமலா சிங்க்[Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும் சாமுவேல் நோவா கிராமர் \" சுமேரு மொழி-துருக்கிமொழி,ஹங்கேரிமொழி,சில கவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும்,எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி],இலக்கணம்,சொற்புணர்ச்சி[வசனம் அமைத்தல் ] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார்.தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத்தக்கது.டாக்டர் அசோக் மல்ஹோத்ர ,மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு,அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்துவந்தான் என்பதை ஆராய தூண்டுகிறது என்கிறார்.இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார் மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters கறுத்த ஆபிரிக்க மக்கள்,திராவிடர்,எலமைட் மக்கள்,சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார்.இது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி[caravan route]யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும் சிந���து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர,இமய மலைத்தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆராய்வு செய்து உறுதி படுத்துவதற்கு இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும் . முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன்[தமிழ் ] பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் என்று நம்புகிறார்.தென் இந்தியாவில் பிளக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே.அமலா சிங்க்[Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும் சாமுவேல் நோவா கிராமர் \" சுமேரு மொழி-துருக்கிமொழி,ஹங்கேரிமொழி,சில கவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும்,எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி],இலக்கணம்,சொற்புணர்ச்சி[வசனம் அமைத்தல் ] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார்.தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத்தக்கது.டாக்டர் அசோக் மல்ஹோத்ர ,மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு,அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்துவந்தான் என்பதை ஆராய தூண்டுகிறது என்கிறார்.இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார் மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters கறுத்த ஆபிரிக்க மக்கள்,திராவிடர்,எலமைட் மக்கள்,சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார்.Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம்(Karakoram) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார்.இது பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி[caravan route]யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும் சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர,இமய மலைத்தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆராய்வு செய்து உறுதி படுத்துவதற்கு இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும் . முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன்[தமிழ் ] பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் இரண்டாவது சுமேரு மக்களின் கிடைக்கப்பெற்ற எலும்பு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவை அந்த மொழி குடும்பத்துடன் ஒத்து போகுதா என கண்டுபிடித்தல் வேண்டும் \nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு-(43)- வைகாசி ,2014 .,\nஉங்கள் டொக்டர் பாவிக்கும் ஸ்டெதாஸ் கோப் உருவானது எ...\n தமிழ் பாடலுக்கான மாளவிகா வின் சிறப...\nகாதல் என்ன காதல் ::அழ. பகீரதன்\nதமிழ் சினிமாவும் காப்பி கூச்சலும்\nvideo: அம்மாவுக்காக யாழ் மண்ணிலிருந்து ......பாடல்\nvedio :பவித்திராவின் சூப்பர் நடனம்\nvedio:காலில்லா நிலையிலும் நடனமாடி நடுவர்களை அதிரவ...\nvideo:தலையில் முடி இல்லை என வருத்தப்படும் அனைத்து ...\nஸ்மார்ட்போன் பேட்டரியை சேமிக்க10 வழிகள்\nபௌத்தம் . புத்த பகவான் .\nஎழுச்சியும், வீழ்ச்சியும் நட்பை சார்ந்ததே....\nபுடவை பலவிதம்,அவை உருவான வரலாறு\nதமிழரின் கல்யாண சடங்குகள் ஓர் ஆரியத் திணிப்பே\nபறுவதம் பாட்டி-தாயை ஏற்றுக் கொள்ளாத மேளும் ஒரு பெண...\nஅனுபவ மொழிகள்;அனுபவித்து ஆக்கியவர்-செல்வன் கார்த்த...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nகவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்\n\" சொர்க்கம் போக ஆசை பட்டேன், சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன், பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன், வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன் \n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள், புகைப்பிடித்தலுக்கு சமமானவை . ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால் , உடல் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.verkal.net/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-03-01T00:33:29Z", "digest": "sha1:DNV5A2RF7K43B2ESZG4ZOBWTJ6CJ3G22", "length": 24527, "nlines": 141, "source_domain": "www.verkal.net", "title": "கரும்புலி மேஜர் டாம்போ | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome கரும்புலி தேசத்தின் புயல்கள் கரும்புலி மேஜர் டாம்போ\nநிகழ்வு:மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டு வீரச்சாவு\n1991 மூன்றாம் மாத நடுப்பகுதி:\nசிலாபத்துறை படைத் தளம் மீது ஒர் பாரிய தாக்குதல் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.\n“அண்ணை, மன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்” இது க���ும்புலி மேஜர் டாம்போ மிகத் தெளிவாகத் தன் தளபதியிடம் கூறிக்கொண்டது. தாக்குதலுக்கான நாள் வந்தது. அவனது விருப்பப்படியே அம் முகாம் மீதான தாக்குதலுக்காக, வெடி மருந்து நிரப்பிய வண்டியை ஓட்டிச் செல்வது டாம்போதான் என்பது முடிவானது.\nசண்டை தொடங்கி சிறிது நேரத்திற்குள்ளேயே படை முகாமின் கணிசமான பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. குறித்த நேரத்தில் கொண்டச்சி வீதி வழியாக வெடிமருந்து வண்டியை கொண்டு செல்வதற்கு வசதியாக போராளிகள் பாதையை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறார்கள். டாம்போ அந்த இறுதி நேரத்திற் கூட எந்தவித படபடப்புமின்றி காயமடைந்த போராளிகளுக்கு மருந்து கட்டுவதிலும், பிற உதவிகள் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். “எல்லாம் சரி. சக்கை வண்டியை அனுப்பலாம்” களத்தில் கட்டளை பிறக்கிறது. ”முடிஞ்ச அளவு முகாமின்ர உள்ளுக்க போய் மோதுறதுதான் என்ர நோக்கம்” சொல்லி விட்டு டாம்போ ஊர்தியில் ஏறத் தயாராகிறான். பக்கத்தில் நின்ற தோழனைக் கட்டியணைத்து முத்தமிடுகின்றான். “நானும் கொஞ்சதூரம் வாறன்” நண்பன் கூற, “வேண்டாம், ஏதும் தவறெண்டாலும் ஏன் வீணா எல்லாரும் சாவான்”\nகூறிவிட்டு, வெடிமருந்து வண்டியை எடுத்துக் கொண்டு விரைகிறான் டாம்போ. எதிரியின் ஒருமித்த தாக்குதல் டாம்போவின் வாகனம் நோக்கி திரும்புகிறது. இலக்கை அடையுமுன்னரே அந்தக் கரும்புலி வண்டி வெடித்து சிதறுகிறது.\nமன்னார் நாச்சிக்குடா மண்ணில் 17.08.1967 இல் காசிப்பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்த தயாபரன்தான், 1986 களின் நடுப்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். எதிரிகளுடனான மோதலொன்றில் காலில் காயமடைந்தபின் தமிழ்நாட்டிற்கு போக வேண்டியேற்பட்டது. அங்கு ஏனைய தோழர்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாம்போ காலப்போக்கில் வவுனியா சிறைக்குக் கொண்டுவரப்பட்டான். அங்கு நடந்த சிறையுடைப்பில் டாம்போவும் வெளியேறினான். பின்னர் தன்னை கரும்புலிகள் அணியில் இணைத்து, இயக்க வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தான். பல வழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்திய டாம்போவிடம் விஞ்சி நின்றது, ஊர்தியை இலாவகமாக ஓட்டும் திறமையே.\nகரும்புலியாய் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு டாம்போ தன் ���ிராமத்திற்குச் சென்றான். தன் தாய், தந்தையுடன் மகிழ்ச்சியாய் இருந்தான். தாயைக் கட்டியணைத்துக் கொஞ்சினான். அவனது செயற்பாடுகள் தாய்க்கு விசித்திரமாக இருந்தது. சிரித்தாள். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது, மகன் சாவுக்கு நாள் குறித்துவிட்டான் என்று. தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பாசறைக்குச் சென்றான் டாம்போ. புதிய போராளிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தான். தான் கரும்புலியாகப் போவதாக அவர்களுக்கு கூறினான். “டாம்போ அண்ணை பகிடி விடுகிறார்” என்று எல்லோரும் சிரித்தார்கள். இரவு ஏனைய போராளிகளுடன் தானும் வேட்டைக்குச் சென்றான். யார்தான் நம்புவார்கள் இவன் நாளைக்கே காற்றோடு கரைந்து விடுவானென்று…. மறுநாள் காலை, அதே முகாமில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தனது சொந்த தம்பியை அழைத்தான்.\n“நான் போறன், வருவனோ தெரியாது” என்றான் டாம்போ. தம்பிக்கு எதுவுமே புரியவில்லை. அண்ணனை மரியாதையுடன் பார்த்தபடி அவ்விடத்திலிருந்து விலகுகிறான். டாம்போவும் தன் இறுதிப் பயணமாய் பாசறையை விட்டு வெளியேறுகிறான் பாசறையின் வாசலில் நின்று திரும்பி சில நிமிடங்கள் பாசறையையே பார்க்கிறான். சில தோழர்கள் கையசைக்கின்றனர். அவனும் கையசைத்துச் செல்கிறான். அவனது பாதத்தின் சுவடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த மண் நிச்சயம் மகிழ்வு கொண்டிருக்கும்.\nடாம்போ, நீ சென்ற பாதையில் எத்தனை எத்தனை போராளிகள்… அவர்களில் மட்டுமல்ல, ஈழத்தின் காற்றில் கூட நீயும், நீ சொன்னவைகளும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றன – அந்தப் பெருமரத்தின் அடியில் இருந்து கொண்டு, நீ சொன்ன உன் சோகம் ததும்பும் குடும்ப வாழ்வும், கரும்புலியாய் ஆனபின் கொண்ட மன நிறைவும்…. நினைத்துப்பார்க்கிறோம்….\n“வீட்டில் நான்தான் மூத்த பிள்ளை, இரண்டு தம்பிகளுக்கு பிறகு கடைக்குட்டியா தங்கச்சி பிறந்தாள். என்ர சின்ன வயதிலேயே அப்பாவுக்கு ஏலாமல் போட்டுது. அம்மாதான் கூலி செய்து எங்களை வளத்தவா. நானும் வளந்தாப் பிறகு அம்மாவுக்கு கொஞ்சம் உதவி செய்தன். தம்பி தங்கச்சி நல்லாப் படிக்க வேணும்மெண்டு ஆசைப்பட்டேன். எங்கட வீட்ட எல்லாரும் தங்கச்சியிலதான் உயிர். அவளின்ர சாமத்திய வீட்டுக்கு சொந்தக்காரர் எல்லாருக்கும் சொல்லி, எங்கட வசதிக்கேற்ற மாதிரி பெரிசாச் செய்தம். ஆனா… சாமத்திய ��ீடு நடந்து பத்தாம் நாள் தம்பிக்கும், தங்கச்சிக்கும் சும்மா ஒரு சின்ன சண்டை. அதால அம்மா தம்பிக்கு அடிச்சுப் போட்டா. தன்னாலதான் அண்ணாவுக்கு அடி விழுந்ததெண்டு நினைச்சு, எங்கட ஆசைத் தங்கச்சி நஞ்சு குடித்து செத்துப்போயிட்டாள்.”\n”இதுக்குப் பிறகு ஒரு நாள் பயணம் போன தம்பியை நேவிக்காரர் பிடிச்சவங்களாம். அதுக்குப் பிறகு அவன் எங்க எண்டே தெரியாது. உயிரோட இருக்கிறானோ, இல்லையோ எண்டே தெரியாது. தங்கச்சி செத்து ஒரு மாதத்துக்கு முதலே மற்ற தம்பி இயக்கத்துக்கு வந்திட்டான். எங்கட குடும்ப நிலவரத்தை அறிஞ்ச சுபன் அண்ணை தம்பியை வீட்டை போகச் சொல்லியும் அவன் போகேல்ல, பிறகு இஞ்ச இந்தக் காம்பிலதான் ஓடித்திரியிறான். நான் தான் ஏத்தியந்து இந்தக் காம்பில விட்டனான்.”\n”நான் கரும்புலியாப் போகப்போறேன் எண்டு தம்பிக்குச் சொல்லிப்போட்டன். ஒருக்கா என்ர முகத்தைப் பார்த்திட்டு பிறகு எங்கயோ பார்த்தான்.”\n”நான் உண்மையாச் சொல்லுறன்ரா, இப்படியொரு நிறைவான சாவு எல்லாருக்கும் வராது…”\n நீ சொன்னது இன்னும் தெளிவாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.”\nமன்னாரில நடக்கிற முதலாவது கரும்புலித் தாக்குதலை நான்தான் செய்யவேணும்\"\nPrevious articleகடற்கரும்புலி மேஜர் நிலவன், கப்டன் மதன்\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nஅளவெட்டி மண்ணில் தடம்பதித்த தேசத்தின் புயல்கள்.\nநெடுஞ்சேரலாதன் - October 29, 2020 0\n29.10.1995 அன்று யாழ். மாவட்டம் அளவெட்டி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் நிலைகள் மீது ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி கப்டன் சிறைவாசன் / திலீப், கரும்புலி...\n“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்.\nநெடுஞ்சேரலாதன் - October 29, 2020 0\nவீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து...\nலெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் ….\nஉறங்காத கண்மணிகள் தென்னரசு - February 15, 2021 0\nதளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப்....\nவீரத்தளபதிகள் நெடுஞ்சேரலாதன் - December 28, 2020 0\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம். ‘தமிழீழம்’ இது தனித்த ஒன்றுதான்; பிரிந்த இரண்டின் சேர்க்கையல்ல. ஒரே இனம், ஒரே மொழி, ஒரே நிலம், ஒரே வானம், ஒரே கடல், ஒரு தமிழீழம்; தமிழீழம் தனியென்றே...\nலெப்.கேணல் லக்ஸ்மன் உட்பட்ட 18 மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் தென்னரசு - December 28, 2020 0\nமட்டக்களப்பு மாவட்டம் பூமாஞ்சோலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது 28.12.1994 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப். கேணல் லக்ஸ்மன் உட்பட பதினெட்டு மாவீரர்களின்...\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள் நெடுஞ்சேரலாதன் - December 24, 2020 0\nபெயருக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்களில் செங்கோலும் இணைந்து கொண்டான். நட்பிலும் இவன் செங்கோல் தவறியதில்லை. கடமையில், கட்டுப்பாட்டில், மனித நேயத்தில், தமிழர் பண்பாட்டில் நடுநிலை தவறாது ‘செங்கோல்’ என்ற...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்71\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178361808.18/wet/CC-MAIN-20210228235852-20210301025852-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}