diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1283.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1283.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1283.json.gz.jsonl" @@ -0,0 +1,429 @@ +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/11/14105259/Murugatrupadai-movie-review.vpf", "date_download": "2020-10-29T16:57:23Z", "digest": "sha1:4FAS4TN4EKNIU2MYINHLSS5HV6LQQ7KO", "length": 11932, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Murugatrupadai movie review || முருகாற்றுப்படை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 14, 2014 10:52\nநாயகன் சரவணனும், நாயகி நவீக்காவும் ஒரே கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தும் வருகிறார்கள். நாயகனுடைய அப்பா நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.\nஇவருக்கு சென்னையில் பெரிய இடம் வாங்கி, அங்கு தனது தொழிலை பெருக்க வேண்டும் என்பது தான் நீண்ட கால ஆசை. அந்த ஆசையை நிறைவேறும் விதமாக அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது.\nசென்னையில் பெரிய இடம் ஒன்றை வாங்கி, அங்கு பில்டிங் கட்ட முயற்சிகள் எடுத்து வருகிறார். அப்போது, அந்த பகுதி வட்ட செயலாளரான நரசிம்மனும், அவருடைய உதவியாளருமான ரமேஷ்கண்ணாவும் இவருக்கு இடையூறு தருகிறார்கள்.\nஅதாவது, இவர் வாங்கிய இடத்திற்கு தங்களுக்கு கமிஷன் தரும்படி நாயகனின் அப்பாவை நிர்பந்திக்கிறார்கள். ஆனால், நாயகனுடைய அப்பாவோ இவர்களது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்.\nஒருகட்டத்தில், பைக்கில் செல்லும் நாயகனும், நாயகியும் திடீரென விபத்துக்குள்ளாகிறார்கள். இருவரும் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பிக்கிறார்கள். இந்த விபத்துக்கு நரசிம்மன் தான் காரணம் என்பதை நாயகனின் அப்பா அறிகிறார். எனவே, அவர்கள் கேட்ட தொகையை அவர்களுக்கு கொடுத்து விட்டு நிம்மதியாக இருக்க முடிவெடுக்கிறார்.\nஅதன்படி, அவர்கள் கேட்கும் தொகையை எடுத்துக் கொண்டு காரில் செல்லும்போது, விபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார் நாயகனின் அப்பா. அப்போது அவருடைய தொலைபேசிக்கு வரும் அழைப்பை எடுத்து பேசும் நாயகன், தன்னுடைய அப்பா ஒருவரின் மிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்கிறார். அவர் யார் என்பதை தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடிக்கிறார் நாயகன்.\nஇறுதியில், தனது அப்பாவின் கனவை நாயகன் நிறைவேற்றினாரா தனது அப்பாவை மிரட்டிய நபர்களை பழிவாங்கினாரா தனது அப்பாவை மிரட்டிய நபர்களை பழிவாங்கினாரா\nநாயகன் சரவணன், நாயகி நவீக்கா இருவரும் புதுமுகங்கள் என்றாலும் ஓரளவுக்கு தங்களது நடிப���பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நாயகி திரையில் அழகாக பளிச்சிடுகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கூடுதல் மெருகேற்றியிருக்கலாம். கதறி அழும் காட்சிகளில் நாயகனுக்கு நடிப்பு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.\nநாயகனின் அப்பாவாக நடித்திருப்பவரும், வில்லன் கதாபாத்திரத்தில் வரும் நரசிம்மனும் பொறுப்பை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணா பளிச்சிடுகிறார்.\nபடத்தின் கதையை சுவாரஸ்யமாக கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர் கே.முருகானந்தம். படத்தில் தேவையில்லாத காட்சிகளை உட்புகுத்தி படத்தின் வேகத்தை குறைத்திருக்கிறார்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே கணேஷ் ராகவேந்திராவின் இசை தான். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்து அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:47:12Z", "digest": "sha1:RZMDF4CYPEM5EYMGNV2Q5ARQAMIGGY76", "length": 10444, "nlines": 157, "source_domain": "ta.mysteryanime.com", "title": "முதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > முதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள் 2\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nவரிசைப்படுத்து சிறப்பு சிறந்த விற்பனை அகரவரிசைப்படி, AZ அகரவரிசைப்படி, ZA விலை, குறைந்த அளவு குறைந்த விலை தேதி, புதியது பழையது தேதி, பழையது புதியது\nமிஸ்டரிஅனைமின் ஜப்பானிய மற்றும் அனிம் பேக் பேக்குகள், பென்சில் பைகள் மற்றும் பிற பள்ளி விநியோகங்களின் தொகுப்பு.\nஅரக்கன் ஸ்லேயர்: கிமெட்சு இல்லை யாய்பா பள்ளி பைகள்\nபோகிமொன் கிட்ஸ் பேக் பேக்குகள்\nவழக்கமான விலை $ 19.99\nநருடோ அனிம் அகாட்சுகி கிளவுட் பென்சில் பை\nவழக்கமான விலை $ 19.99\nஏழு கொடிய பேக் பேக் பை\nவழக்கமான விலை $ 44.99\nஒன் பீஸ் அனிம் லா பேக்\nவழக்கமான விலை $ 44.99\nடைட்டன் அனிம் பையுடனும் தாக்குதல்\nவழக்கமான விலை $ 44.99\nஅனிம் டோக்கியோ கோல் பேக்\nவழக்கமான விலை $ 44.99\nபோகிமொன் பென்சில் வழக்கு பைகள்\nவழக்கமான விலை $ 14.99\nஅரக்கன் ஸ்லேயர் கிமெட்சு இல்லை யாய்பா டிராஸ்ட்ரிங் பைகள்\nவழக்கமான விலை $ 19.99\nநருடோ அகாட்சுகி உருள் பென்சில் பேனா பை\nவழக்கமான விலை $ 14.99\nஅரக்கன் ஸ்லேயர் பென்சில் பை\nவழக்கமான விலை $ 14.99\nஒன் பீஸ் அனிம் ஜெல் பேனாக்கள்\nவிற்பனை விலை $ 19.99 வழக்கமான விலை $ 24.99 விற்பனை\n1 2 3 அடுத்த »\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/delhi-government-announces-road-tax-excemption-on-battery-operated-vehicles-024335.html", "date_download": "2020-10-29T17:35:03Z", "digest": "sha1:C35EMPERQM3L5VZ7ZAK6RDHMZYAWL4AZ", "length": 21443, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "மின்சார வாகனங்களுக்கு அதிரடி சலுகை திட்டம்... அமலுக்கு கொண்டு வந்தது டெல்லி அரசு! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமின்சார வாகனங்களுக்கு அதிரடி சலுகை திட்டம்... அமலுக்கு கொண்டு வந்தது டெல்லி அரசு\nமின்சார வாகனங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் விதத்தில், அதிரடி வரிச் சலுகை திட்டத்தை டெல்லி அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.\nவாகனங்களிலிருந்து வெளியேரும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, பெரு நகரங்களில் வாகனப் பெருக்கத்தால் காற்று மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை தாண்டி உள்ளதன் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது.\nஇதனால், பெட்��ோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் டெல்லி அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், மின்சார கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாக பல அதிரடி சலுகைகளை டெல்லி அரசு அறிவித்து வருகிறது.\nஅதன்படி, கடந்த சனிக்கிழமை மின்சார வாகனங்களுக்கான அரசின் புதிய கொள்கையை டெல்லி துணை நிலை ஆளுனர் அனில் பாலாஜி வெளியிட்டார்.\nஅதில், பேட்டரியில் இயங்கும் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரியில் இருந்து முழு விலக்கு அளிப்பதாக அறிவப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய கொள்கை முடிவு குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறுகையில்,\"டெல்லியில் தற்போது 0.29 சதவீதம் அளவுக்கே மின்சார வாகனங்கள் உள்ளன. வரும் 2024ம் ஆண்டுக்குள் டெல்லியில் 25 சதவீதம் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இதற்கு இந்த புதிய கொள்கை வலு சேர்க்கும். அதேபோன்று, சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் துணைபுரியும்,\" என்று தெரிவித்துள்ளார்.\nமின்சார வாகனங்களுக்கான புதிய சலுகை அறிவிப்பு குறித்து டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலான் ட்விட்டரில் பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு வாழ்த்துகள். முதல்வர் கெஜ்ரிவால் ஏற்கனவே கொடுத்த உறுதிமொழியின்படி, பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சிகள் மூலமாக நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்களை எடுத்து வருகிறோம்,\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nடெல்லி அரசின் இந்த சிறப்பு ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. ஆம்பியர் நிறுவனத்தின் உயர் அதிகாரி சஞ்சீவ் கூறுகையில்,\"மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் டெல்லி அரசு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிப்பதால், மின்சார வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இந்த அறிவிப்பை மனதார வரவேற்கிறோம்,\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் மின்சார வாகனங்களுக்கான சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு முறைப்படி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலமாக மின்சார வாகனங்கள் வாங்குவோர் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக மின்சார கார்களுக்குத்தான் ரூ.1.50 லட்சம் வரை சேமிப்பு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nநல்ல காலம் பொறந்தாச்சு... டாப் கியரில் கார், பைக் சேல்ஸ்... உற்சாக கொண்டாட்டத்தில் வாகன நிறுவனங்கள்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்.. டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nநல்ல மனுஷன்யா... அப்பா பரிசாக கொடுத்த காரை மகன் என்ன செய்தார் தெரியுமா\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nமுதல் இடத்தில் தமிழ்நாடு... மேற்கு வங்கத்தில் சூப்பரான வளர்ச்சி... குஜராத் நிலைமைதான் பாவமா இருக்கு\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nநாட்டின் முதல் ஹைட்ரஜன் ப்யூவல் செல் கார் சோதனையோட்டம் வெற்றி... இந்திய விஞ்ஞானிகளை மிரள வைத்த திறன்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nivetha-pethurajs-video-on-child-sexual-abuse-goes-viral/", "date_download": "2020-10-29T17:40:15Z", "digest": "sha1:FKXRXHRUFKOKRP7ZNTLMRVUZFUB47W6O", "length": 7963, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பல குழந்தைகள் போலவே நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளேன் : நிவேதா பெத்துராஜ்", "raw_content": "\nபல குழந்தைகள் போலவே நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளேன் : நிவேதா பெத்துராஜ்\nஆசிஃபா பாலியல் வன்கொடுமையை அடுத்து பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் முகநூலில் வெளியிட்டு கருத்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nஇந்தியாவைக் கதி கலங்க வைத்துள்ள சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநிவேதா வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் “நம் நாட்டில் நிறையப் பிரச்சனைகள் உள்ளன. இவை அனைத்துச் சரி செய்ய முடியாது. ஆனால் சில பிரச்சனைகளைச் சரி செய்யலாம். சிறிய வயதில் நிறையப் பெண்கள் மற்றும் ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்போம். நானும் அதனை எதிர்கொண்டுள்ளேன். எனவே பெற்றோர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டட் பற்றிக் கற்றுக்கொடுங்கள்.” என்று கூறினார்.\nஇணையத்தில் மூன்று பாகங்களாக வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வவேற்பை பெற்றுள்ளது.\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை வ��திக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480065", "date_download": "2020-10-29T16:40:48Z", "digest": "sha1:W6Q3XPACY3S4AOW6W66XO2FMHQC6JTUF", "length": 21663, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "மணிமுக்தா அணையின் நீர்மட்டம் குறைந்தது| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nமணிமுக்தா அணையின் நீர்மட்டம் குறைந்தது\nகள்ளக்குறிச்சி:சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு 38 நாட்களான நிலையில் நீர்மட்டம் 25 அடியாக குறைந்துள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை 36 அடி (736 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்டதாகும். பருவ மழைக்காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கி வைத்து, விவசாய பாசனத்திற்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகள்ளக்குறிச்சி:சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு 38 நாட்களான நிலையில் நீர்மட்டம் 25 அடியாக குறைந்துள்ளது.\nகள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா அ���ை 36 அடி (736 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்டதாகும். பருவ மழைக்காலங்களில் அணையில் தண்ணீர் தேக்கி வைத்து, விவசாய பாசனத்திற்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இந்த அணையை நம்பி புதிய மற்றும் பழைய பாசனம் மூலம் 5,493 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பருவ மழை பொய்த்ததால் அணை தண்ணீரின்றி முற்றிலும் வறண்டது. இதனால் அணையையொட்டியுள்ள பழைய சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, அகரகோட்டாலம், வாணியந்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த வட கிழக்கு பருவ மழையினால் அணையின் நீர்மட்டம் 30.60 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அணையின் பாசன கால்வாய் வழியாகவும், அணையையொட்டி உள்ள கிராமபுற ஏரிகள் நிரம்பும் வகையில் மணிமுக்தா ஆற்றில் ெஷட்டர் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 38 நாட்கள் முடிவடைந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 25 அடியாக நேற்று இருந்தது. வரும் 25ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் பொறுப்பேற்பு\n'தனியார் மருத்துவமனைகளில் 'கொரோனா' சிகிச்சை அளிக்க கூடாது\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித ��டித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகூட்டுறவு தணிக்கை இணை இயக்குநர் பொறுப்பேற்பு\n'தனியார் மருத்துவமனைகளில் 'கொரோனா' சிகிச்சை அளிக்க கூடாது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/itemlist/tag/Sri%20Lankan%20Army", "date_download": "2020-10-29T17:32:30Z", "digest": "sha1:QL42DOTC4BFUTSMLZG7SP3OO2SIFEGHQ", "length": 19115, "nlines": 123, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: Sri Lankan Army - eelanatham.net", "raw_content": "\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nமுல்லைத்தீவில் இசிங்களப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட 243 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதியால் முல்லைத்தீவு மாவட்ட���் செயலாளர் பவதி கேதீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது. இந்த காணிகளுக்கான அனுமதிகள் பயனாளிகளுக்கு உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதோடு காணி அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்கப்பெறாத முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளை தேர்ந்த 1,350 பேருக்குச் சொந்தமான காணி அனுமதிப்பத்திரங்களும் மக்களுக்கு வழங்கப்பட்டது.\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nயாழில் இதுவரை ஆவா குழுவைச் செர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆவா குழுவில் 62 பேர் உள்ளடங்குவதாக சட்டம், ஒழுங்கு அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர் என்றும் சிங்கள அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.\nஇருப்பினும்,தற்போது 8 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறித்த அமைச்சரான சாகல ரத்நாய க்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை,ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.\nயாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் ஆவா குழுவுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\nவிடுதலைப் புலிகள் இருந்த போது, யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான குற்றச்செயல்களும் இருக்கவில்லை அதனை செய்யும் குழுக்களும் இருக்கவில்லை என ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nஅனால் தற்போது ஆபத்தான பல குழுக்கள் இயங்குகின்றன அவற்றில் ஒனறுதான் .குடாநாட்டில் ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு ஆகும். இந்த குழுவை முன்னைய ஆட்சி க்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுதெரிவித்துள்ளது.\nமூத்த பொலிஸ்அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.\nபோர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்���ாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசார ணைகளிலேயே பொலிஸ் இதனைக் கண்டுபிடித்துள்ளது.\nஇந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக குறித்த ஆங்கில ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர், போருக்குப் பின்னர் வடக்கில் பல குழுக்கள் செயற்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.\nதென்னிந்திய திரைப்படப் பாணியில் இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் வாள்கள், கத்திகளுடன், உந்துருளிகளில் திரிந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n“2013ஆம் ஆண்டு இத்தகைய குழுவொன்றினால், பொலிஸைச் சேர்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டது.\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு; மக்கள் அச்சத்தில்\nஆயுதம் தாங்கிய விசேட சிங்கள அதிரடிப்படையினரால் யாழ் குடா நாடு முற்றுகைக்கு உள்ளாக்கப்படுகின்றது,. பல்கலைக்கழக மாணவர்கள் சிங்களப்பொலிசாரின் துப்பாக்கி சுட்டிற்கு பலியான சம்பவத்தை காரமம் காட்டி இந்த படைக்குவிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.\nமாவட்டத்தில் சாதாரண காவல்துறையினர் எவரும் வீதிக் கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட்டு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nயாழ். நகரப் பகுதி மற்றும் நகருக்கு வெளியேயும் விசேட அதிரடிப் படையினர் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவகின்றனர்.\nஅதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பொது மக்கள் - பொலிஸாருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து கிளிநொச்சியிலும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு போக்குவரத்து பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடந்த 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் இருவர் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இச் சம்பவத்தைக் கண்டித்து வடமாகாணம் தழுவிய பூரண ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மாணவர்களுக்கு சார்பாக போராட்டங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nஇராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.\nநீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.\nயாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nவிமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.\nஇதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.\nபடுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.\nஎனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினை���ு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nதெளஹீத் ஜமா­அத்தின் செய­லாளருக்கு பிணை வழங்க\nராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:23:52Z", "digest": "sha1:GCCXAKHBTXYQLTAAT3EXOPCTAVBSFVOC", "length": 8228, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "சூடகம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on March 30, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 10.கொடுகொட்டிக் கூத்து திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும், செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும், செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், 70 பாடகம் பதையாது,சூடகந் துளங்காது, மேகலை ஒலியாது,மென்முலை அசையாது, வார்குழை ஆடாது,மணிக்குழல் அவிழாது, உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75 பாத்தரு … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆர்ப்ப, இமையவன், இரு, இருநிலம், உமையவள், ஏத்தி, ஓங்கிய, குழல், கூத்தச் சாக்கையன், கொடுகொட்டி, கொடுகொட்டிக் கூத்து, கொட்டிச் சேதம், சிலப்பதிகாரம், சூடகம், சேவடி, திருக்குறிப்பு, திருநிலை, நடுகற் காதை, படுபறை, பரி, பரிதரு, பாடகம், பாத்தரு, பார்த்தல், மறையோர், மேகலை, மேவிய, வஞ்சிக் காண்டம், வார், வார்குழை, வேத்தியன், வேத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on February 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 17.சோழர்,பாண்டியரிடம் காட்டுங்கள் தாபத வேடத் துயிருய்ந்து பிழைத்த மாபெருந் தானை மன்ன குமரர் 180 சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந�� தொழுகிய செழுங்கயல் நெடுங்கண் விரிவெண் தோட்டு,வெண்ணகைத் துவர்வாய்ச் சூடக வரிவளை,ஆடமைப் பணைத்தோள், வளரிள வனமுலைத் தளரியல் மின்னிடைப் 185 பாடகச் சீறடி ஆரியப் பேடியோடு எஞ்சா மன்னர் இறைமொழி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமை, அரி, அரியிற், அருந்தமிழ், ஆடமை, ஆடு, இறை மொழி, இறைமொழி, ஈரைஞ்ஞூற்றுவர், உய்ந்து, எஞ்சா, ஒழுகிய, கஞ்சுகம், குழல், சிலப்பதிகாரம், சீறடி, சுருளிடு, சூடகம், செழு, தளிர்இயல், தாடி, தானை, தாபதம், துவர், துவர்வாய், தோட்டு, நீர்ப்படைக் காதை, படு, பணை, பணைத்தோள், பரந்து, பாடகம், பூ, பூங்குழல், போந்தை, மருள், மருள்படு, மின்இடை, வஞ்சிக் காண்டம், வன, வனமுலை, வனம், வரி, வெண், வெண்ணகை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/machine-learning-4-linear-regression/", "date_download": "2020-10-29T16:10:55Z", "digest": "sha1:DJ3CAOD56WTOVLCBN7WLW2SC77TF776H", "length": 24022, "nlines": 238, "source_domain": "www.kaniyam.com", "title": "Machine Learning – 4 – Linear Regression – கணியம்", "raw_content": "\nSimple Linear என்பது இயந்திர வழிக் கற்றலில் உள்ள ஒரு அடிப்படையான algorithm ஆகும். இதில் இரண்டு விவரங்கள் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகின்றன, algorithm எவ்வாறு தனது புரிதலை மேற்கொள்கிறது, அந்தப் புரிதல் எந்த அளவுக்கு சரியாக உள்ளது என்பது போன்ற விஷயங்களையெல்லாம் ஒருசில தரவுகளை வைத்து செயல்முறையில் செய்து பார்க்கப் போகிறோம். உதாரணத்துக்கு ஒரு பிட்சாவின் அளவினைக் கொண்டு அதன் விலையை எவ்வாறு நிர்ணயிப்பது என இப்பகுதியில் காணலாம். இதுவரை நம்மிடமுள்ள அனைத்து பிட்சாவின் அளவும், அதற்கான விலைகளும் X மற்றும் Y variable-ல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே label set மற்றும் domain set ஆகும்.\nபல்வேறு பிட்சாவின் விட்டத்தைப் (in inch) பெற்றிருக்கும் X என்பது explanatory variable எனவும், அவற்றினுடைய விலைகளைக்(in dollar) கொண்டிருக்க��ம் Y என்பது response variable எனவும் அழைக்கப்படும். புள்ளி விவரங்களாக இருக்கும் இவற்றை ஒரு வரைபடமாக வரைந்து பார்ப்போம். அப்போதுதான் அவை செல்லும்போக்கு நமக்குத் தெரியும். matplotlib என்பது வரைபடங்களை வரைந்து காட்ட உதவும் ஒரு library ஆகும். இதிலுள்ள pyplot மூலம் நமது புள்ளி விவரங்களுக்கான வரைபடம் வரையப்பட்டுள்ளது.இதற்கான நிரல் பின்வருமாறு.\nஇது வெளிப்படுத்துகின்ற வரைபடம் பின்வருமாறு இருக்கும்.\nஇந்த வரைபடத்தில் பிட்சாவின் விட்டத்துக்கும், அதன் விலைக்குமிடையே நேர்மாறல் தொடர்பு இருப்பதைக் காணலாம். அதாவது ஒன்றின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க மற்றொன்றும் அதிகரிக்கும் என்பதே நேர்மாறல். இங்கும் அப்படித்தான் உள்ளது. அடுத்து இதை வைத்து ஒரு algorithm-க்குக் கற்றுக் கொடுப்பதற்கான நிரல் பின்வருமாறு.\nநிரலுக்கான விளக்கம்: sklearn என்பது பல்வேறு வகையான algorithms-ஐக் கொண்ட ஒரு package ஆகும். இதிலிருந்து linear_model library-ல் உள்ள LinearRegression() class-ஆனது import செய்யப்படுகிறது. இதுவே கணிப்பான்/predictor ஆகும். இதற்கு நமது தரவுகளைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்காக fit() எனும் method பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறகு நமது Model எவ்வாறு கற்றுக் கொண்டுள்ளது என்பதை அறிய pyplot மூலம் வரைபடம் வரைந்து காட்டப்பட்டுள்ளது. கடைசியாக predict() எனும் function, நமது model-ன் மீது செயல்பட்டு 21 inch அளவு கொண்ட பிட்சாவின் விலை எவ்வளவு இருக்கும் என கணிக்கிறது.\nநிரலுக்கான வெளியீடு: மேற்கண்ட பைத்தான் நிரலை இயக்கும்போது, பின்வருமாறு ஒரு வரைபடம் வெளிப்படுகிறது. பின்னர் 21 inch அளவு கொண்ட பிட்சாவின் விலையாக [[22.46767241]] எனும் மதிப்பினை வெளிப்படுத்துகிறது.\nஇந்த வரைபடத்தில் அனைத்துப் புள்ளி விவரங்களுக்கும் மத்தியில் ஒரு நேர்கோடு உள்ளத்தைக் காணலாம். இதுவே hyperplane என்று அழைக்கப்படும்.. அதாவது இந்தக் கோடுதான் algorithm-ன் புரிதல். இனிவரும் பிட்சாவின் விட்டத்துக்கு இந்தக் கோட்டினை வைத்துத்தான் விலையைக் கணிக்கும். இந்தப் புரிதலுக்கான கோட்டிற்கும் உண்மையான புள்ளி விவரங்கள் அமைந்துள்ள இடத்திற்குமிடையே ஒரு சிறு இடைவெளி இருப்பதைக் காணலாம். இந்த இடைவெளியே residuals அல்லது training error என்று அழைக்கப்படும். இங்கு நாம் கண்ட உதாரணத்தில், 21 inch விட்டம் கொண்ட பிட்சாவின் விலை 24 டாலர் என நமக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் இதையே நமது Model கொண்டு கணிக்கும்போது அதன் விலை 22 டா���ர் எனக் காட்டுவதைக் காணலாம். இதையே generalization error / risk என்றும் கூறுவர். அதாவது பொதுப்படையாக ஒரு புரிதலை அமைத்துக்கொண்டு, அதை வைத்து கணிப்பதால் ஏற்படும் error என்று பொருள். Residual sum of squares என்பது இந்த risk-ஐக் கணக்கிட உதவும் ஒரு function ஆகும். இதையே loss function / cost function என்று கூறுவர். Residuals sum of squares என்பது இத்தகைய இழப்பின் சராசரியை கண்டறிந்து கூறும். இந்த risk-க்கு என்ன காரணம், இதை எப்படிக் கணக்கிடுவது, கண்டுபிடிப்பது என்பது பற்றிப் பின்வருமாறு காணலாம்.\nநமது கணிப்பான் fit() மூலம் கற்றுக் கொள்ளும் சமன்பாடு பின்வருமாறு இருக்கும். இதுவே Simple linear regression-க்கான algorithmn ஆகும்.\nஇதில் நமது explanatory, response variables தவிர்த்து, α (intercept term), β (coefficient) எனும் இரண்டு parameters காணப்படுகின்றன.. அதாவது இவற்றையும் சேர்த்தே நமது algorithm கற்றுக் கொள்கிறது. இதுவே நமது model-ன் risk-க்குக் காரணம். இதைக் கண்டுபிடித்து விட்டால் risk-ஐ எப்படிக் குறைப்பது என்பது தெரிந்துவிடும். முதலில் β-ன் மதிப்பினைக் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் இதை வைத்து α-ன் மதிப்பினைக் கண்டுபிடித்து விடலாம். Variance என்பது நம்முடைய explanatory variable-ல் உள்ள தரவுகளானது எவ்வளவு இடைவெளி வித்தியாசத்தில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும்.. [1,3,5,7,9,11……] என்று இருக்கும் பட்சத்தில் அதன் varince 0 ஆகும். ஏனெனில் இவை சீரான இடைவெளியுடன் அமைந்துள்ளது.. அதுவே [1,5,7,10,11…..] என்று அடுத்தடுத்த எண்களுக்கான இடைவெளி சீரற்று இருக்கும் பட்சத்தில், அந்த சீரற்ற தன்மை எவ்வளவு இருக்கிறது எனக் கணக்கிடுவதே variance ஆகும். Co-variance என்பது நமது explanatory & response variables இரண்டும் சேர்ந்து எவ்வளவு இடைவெளி வித்தியாசத்தில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும்.. இவ்விரண்டுக்கும் இடையே linear தொடர்பு இல்லையென்றால், இதன் மதிப்பு 0 ஆகும். இவைகளுக்கான சூத்திரங்கள் பின்வருமாறு.\nNumpy library-ல் உள்ள ஒருசில கணித functions மேற்கண்ட சூத்திரங்களின் படி நமது தரவுகளைப் பொருத்தி விடையை அளிக்கும் வேலையைச் செய்கின்றன.\nஇதன் வெளியீடாக பின்வரும் மதிப்புகள் வெளிப்படும்.\nஇவ்வாறு நாம் கண்டுபிடித்த மதிப்புகளை சமன்பாட்டில் பொருத்தினால், 21 inch விட்டம் கொண்ட பிட்சாவின் விலை எவ்வாறு 22.46 டாலர் எனக் காட்டுகிறது என்பதை அறியலாம்.\nR-squared Score: கடைசியாக நாம் உருவாக்கியுள்ள model எவ்வளவு தூரம் உண்மையான மதிப்பினை அளிக்கும் அளவுக்குப் பொருந்தியுள்ளது என்பதைக் கணக்க��டுவதே R-Squared score ஆகும்.\nscore() எனும் function, அதற்கான சூத்திரத்தில் , நமது validation data-வைப் பொருத்தி விடையினை நமக்கு அளிக்கிறது.. பொதுவாக score வெளிப்படுத்தும் மதிப்பு 0-லிருந்து 1-வரை அமையும். 1 என்பது overfit-ஆதலால், சற்று 1-க்கு நெருங்கிய மதிப்பாக இருந்தால், இதனை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இங்கு நம்முடைய model-ன் மதிப்பு 0.66 என வெளிப்பட்டுள்ளது. Simple linear -ஐ விட multiple linear-ல் accuracy இன்னும் அதிகமாக இருக்கும். இதைப்பற்றி அடுத்து காண்போம்.\nMultiple Linear Regression: Simple linear-ல் ஒரு பிட்சாவின் விலையானது அதன் விட்டதைப் பொறுத்து அதிகரிப்பதைக் கண்டோம். ஆனால் உண்மையில் விலை அதிகரிப்புக்கு அதன் மீது தூவப்படும் toppings-ம் ஒரு காரணியாக இருக்கும். எனவே ஒரு பிட்சாவின் விலை அதன் விட்டம் மற்றும் அதிலுள்ள toppings-ன் எண்ணிக்கை ஆகிய இரண்டையும் பொறுத்து அமைகிறது. இதுபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட explanatory variables-ஐப் பொறுத்து, அதன் response variable அமைந்தால், அதுவே multiple linear regression எனப்படும். இதற்கான சமன்பாடு பின்வருமாறு இருக்கும்.\nமேற்கண்ட அதே உதாரணத்தில் explanatory variable-வுடன் toppings-ன் எண்ணிக்கையும் சேர்த்து multiple linear-ஐ உருவாக்கியுள்ளோம். இது பின்வருமாறு.\nமேற்கண்ட நிரலுக்கான வெளியீடு பின்வருமாறு அமையும். இதில் accuracy அதிகரித்திருப்பதைக் காணலாம். simple linear-ல் 0.66 என்றால் multiple linear-ல் 0.77 என இருப்பதை கவனிக்கவும். எப்போதும் simple linear-ஐ விட multiple linear-ஐப் பயன்படுத்தும்போது accuracy இன்னும் அதிகமாக இருக்கும்\nநாம் கண்டுபிடித்த இந்த மதிப்புகள் மேற்கண்ட சமன்பாடில் பின்வருமாறு பொருந்துகின்றன. இதில் intercept term -ஆன α-ன் மதிப்பு x1 மற்றும் x2 எனும் இரண்டு variables-ஐயும் பொறுத்து அமைவதால், இது பொதுவாக ஒரு constant-ஆக இருக்கும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/25899-2014-01-06-05-15-55?tmpl=component&print=1", "date_download": "2020-10-29T16:17:16Z", "digest": "sha1:KYJ2DGPC6GMV5B6ABGEYWXZ5AU2EMY4J", "length": 17970, "nlines": 21, "source_domain": "www.keetru.com", "title": "மடியட்டும் மரண தண்டனை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 06 ஜனவரி 2014\nகடந்த நவம்பர் 24ம் தேதி, மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் கேரள மாநில காவல்துறையின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் தியாகராஜன் என்பவர், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கும் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை வழக்கு விசாரணையின் போது, உள்ளது உள்ளபடியே, தன்னால் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்று ஊடகங்களின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், பேரறிவாளன் மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் கைதி என்பதாலும், முன்னாள் பிரதமர் கொலை வழக்கு தொடர்புடைய செய்தி என்பதாலும் தியாகராஜனின் இந்த பேட்டியானது, நீதித்துறையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇப்படியாக காலம் கடந்து வெளிவரும் செய்திகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் ஏற்கனவே முடிந்து போன அல்லது அமலிலுள்ள வழக்கின் நிலை என்ன என்று பார்த்தோமானால், நமது நாட்டில் குற்றவியல் வழக்கினைப் பொருத்த வரையிலும் வழக்கு தொடர காலக்கெடு எதுவும் இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்தாலும், கிடைக்கும் ஆவணத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும். அப்படி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிர் கொடுக்கப்பட்ட வழக்குகளில் சிலவற்றைக் காண்போம்.\nகடந்த 18.02.1970 அன்று கேரளாவில் பொதுவுடைமை கட்சியைச் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) சேர்ந்த தோழர். வர்கீஸ் என்பவர் காவல்துறையுடனான மோதலின் போது இறந்து போனார் என்று அறிவிக்கப்பட்டு அந்த குற்றவழக்கு அப்படியே முடிக்கப்பட்டது. அவர் இறந்துபோன சுமார் 28 ஆண்டுகாலம் கழித்து, கடந்த 1998ம் ஆண்டு இராமச்சந்திரன் நாயர் எனும் காவலர், தோழர். வர்கீஸ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்; நான்தான் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்; அப்படிச் சுடவில்லை என்றால் என்னை சுட்டுக் கொன்று விடுவோம் என்று அப்போதைய காவல்துறை துணை கண்காணிப்பாளர் லக்ஷ்மணா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயன் ஆகியோர் மிரட்டினார்கள்; அதற்குப் பயந்து நான் அவரை சுட்டுக் கொன்றேன் என்று ஊடகங்களுக்கு செய்தி கொடுத்தார். இந்தக் கொலை தொடர்பாக தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவே, தான் இந்தச் செய்தியை மறைக்க முடியாமல் தற்போது வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். பெரும் விவாதத்திற்குள்ளான இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மீண்டும் வழக்கு பதிவு செய்து குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு பொது நல வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்த நிகழ்வு தொடர்பாக, புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் விசாரணை செய்து, காவலர் இராமச்சந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலத்தின் ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் லக்ஷ்மணாவிற்கு “போலி” மோதல் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதே போல கேரள மாநிலத்தின், இந்திய பொதுவுடமைக் (மார்க்சிஸ்ட்) கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் எம்.எம். மணி என்பவர், கடந்த 2012ம் ஆண்டு மே மாதம், ஒரு பொதுகூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தங்களின் கட்சி வளர்ச்சிக்காக 1980களில் இடுக்கி மாவட்டத்தில் நான்குபேரை கொலை செய்தோம் என்று அவராகவே, பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து, அவர் கூறிய அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன‌.\nஇந்த இரு வழக்குகளிலும் காலம் கடந்து உண்மை வெளிவந்து அதன் அடிப்படையில் அந்த வழக்குகள் புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த இரு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள். ஆனால், பேரறிவாளன் வழக்கினைப் பொருத்த வரையிலும், அவர் தற்போது உயிருடன் சிறைக் கொட்டகையில் இருக்கிறார் என்பது கவனிக்க வேண்டிய செய்தி.\nஇந்நிலையில் மேற்கண்டவாறு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தியாகராஜன் அளித்துள்ள செய்தினை அடிப்படையாகக் கொண்டு, கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மிகப்பெரும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவே, சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டின் நியாயமான செயலாக இருக்கமுடியும்.\nமேலும் ஒரு வழக்கில், எனது கட்சிக்காரர் செல்வராஜ் என்பவர், கடந்த 1988ம் ஆண்டு செல்வராஜ் என்ற பெயர் கொண்ட ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக, இவரது பெயரும் தந்தை பெயரும் ஒன்றாக இருந்த ஒரே காரணத்திற்காக, 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனக்கும் அந்த வழக்கிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று அவர் எவ்வளவோ மன்றாடிய போதும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பதினோரு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் வெளிவந்தார். இதற்கிடையில் செல்வராஜ் சிறைக்குச் சென்றவர் என்பதால், அவர் நடத்தி வந்த வாடகைக் கடை அவரிடம் இருந்து கடை உரிமையாளரால் பறிக்கப்பட்டது. அவரது ஊரில் அவருக்கு வாடகைக்கு கடை கொடுக்க எந்த உரிமையாளரும் முன்வரவும் இல்லை. அதன் பிறகு தனக்கும் அந்த குறிப்பிட்ட வழக்கிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபித்து கடந்த 2007ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிப்பு செய்யப்பட்டார். தவறுதலாக கைது செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து அவருக்கு இழப்பீடாக கொடுக்க உத்தரவிட்டது. அந்த அபராதப் பணம் இன்றளவும் அவருக்கு வழங்கப்படவில்லை என்பது வேறு கதை.\nஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் இராமச்சந்திர நாயர் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கப் போகும் சட்டப்படியான தண்டனைகளைக் குறித்து ஐயம் கொள்ளாமல், தங்களது மனசாட்சிக்குப் பயந்து காலம் கடந்தேனும் உண்மையைக் கூறியுள்ளார்கள். செல்வராஜ் மற்றும் பேரறிவாளன் வழக்குகளில் காலம் கடந்தேனும் தற்போது அவர்கள் உயிருடன் உள்ளபோதே அவர்கள் குற்றமற்றவர்கள் என தெளிவாகிவிட்டது. அது உறுதி செயப்படும் பட்சத்தில் அதன் பலனை அவர்களால் அனுபவிக்கவும் முடியும். இதேபோல இன்னமும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடிவரும் எவரொருவரது உயிரும் சட்டப்படி பறிக்கப்பட்டு அதன்பிறகு அவர்கள் குறித்தும், இதுபோல ஆவணங்கள் வெளிவந்தால் அப்போது அதன் பலனை அனுபவிக்க அவர்கள் இருக்கப் போவதில்லை.\nஆகவே, இது போன்ற வழக்குகளை முன்மாதிரியாகக் கொண்டு, இனியேனும் மரண தண்டனையை சட்டப்படியாக ஒழித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.\nஎவ்வளவு கடுமையான குற்றம் செய்திரு���்தாலும், பார்ப்பனர்களுக்கு மட்டும் மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்த பின்னரும்கூட, 19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும், மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்த நாடு இது. எவ்விதமான அடிப்படை முகாந்திரமுமில்லாமல் வழங்கப்பட்ட அந்த விதிவிலக்கானது, நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே, உயிர்நேயம் கொண்ட அனைவரது நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கிறது. இயற்கை நீதியின்பாற்பட்ட அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா\n- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597147", "date_download": "2020-10-29T17:31:10Z", "digest": "sha1:3BU57FXPV6HBMXBECJM2F25LAWCSYSE5", "length": 11540, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Racism in the game must be severely punished ... Jason Holder insists | விளையாட்டில் இனவெறியும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்... ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிளையாட்டில் இனவெறியும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்... ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தல்\nமான்செஸ்டர்: விளையாட்டில் ஊக்கமருந்து, சூதாட்டம், ஊழல் விவகாரங்களில் சிக்கியவர்களை தண்டிப்பது போல் இனவெறி காட்டும் வீரர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் வலியுறுத்தி உள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு, வெள்ளைக்கார போலீஸ்காரரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான எழுச்சி அதிகரித்து வருகிறது. விளையாட்டு வீரர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டேரன் சம்மி, கிறிஸ் கேல் உட்பட பலர் தாங்கள் களத்தில் இனவெறிக்கு ஆளானாதாக வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹோல்டர் இது குறித்து கூறியதாவது: இனவெறிக்கு எதிராக எங்கள் குரலையும் எதிரொலிக்கும் வகையில், அதற்கான இயக்கத்திற்கு எங்கள் ஒற்றுமையை தெரிவிக்க உள்ளோம். அதனை சவுத்தாம்டன் நகரில் ஜூலை 8ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டின்போது வெளிப்படுத்துவோம். விளையாட்டு வீரர்கள் யாராவது இனவெறியுடன் நடந்து கொண்டால், பேசினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊக்கமருந்து, ஊழல், சூதாட்ட விவகாரங்களில் சிக்கும் வீரர்கள் மீது எடுப்பது போன்று உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்.\nஏனென்றால் ஊக்கமருந்து பயன்படுத்துவது, ஊழல் செய்வது போன்று இனவெறியும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான். இதில் நாம் அலட்சியம் காட்டக் கூடாது. இதுகுறித்து அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது விளையாட்டில் எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றா���் எங்களை சமமாகக் கையாள வேண்டும். நான் இதுவரை இனவெறிக்கு ஆளானதில்லை. ஆனால் நிறைய கேட்டும், பார்த்தும் இருக்கிறேன். அதற்கு எதிராக நாம் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும். இவ்வாறு ஹோல்டர் கூறியுள்ளார்.\nஐசிசி விதிகளின் படி களத்தில் இனவெறியுடன் நடந்துகொள்ளும் வீரர்களுக்கு முதலில் தரப்புள்ளிகள் குறைப்பு, 2வது முறையாக தவறு செய்தால் தரப்புள்ளி குறைப்பு மற்றும் போட்டிகளில் இருந்து இடைநீக்கம், தொடர்ந்து 3வது முறையாக தவறிழைத்தது உறுதியானால் அவர்களுக்கு ஆயுட்கால தடையும் விதிக்கலாம். ஆனால் இதுவரை எந்த வீரரும் இப்படி ஆயுட்கால தடைக்கு ஆளானது கிடையாது.\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nதுபாயில் இன்று சென்னையுடன் மோதல்: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஅணியின் சிறப்பான செயல்பாட்டால் மகிழ்ச்சி: பொல்லார்ட் பேட்டி\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n× RELATED விளையாட்டு துளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994533", "date_download": "2020-10-29T17:45:54Z", "digest": "sha1:2F3TYN6OLMG6NGSZVSTW6SSJHMRPAN5R", "length": 9519, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "கொரோனா பீதியால் நஷ்டம் கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற நடவடிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்ப���ூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பீதியால் நஷ்டம் கோழிப்பண்ணை தொழிலை காப்பாற்ற நடவடிக்கை\nநாமக்கல், மார்ச் 19: கொரோனா பீதியால், வரலாறு காணாத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்து வரும் கோழிப்பண்ணையாளர்களை காப்பாற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சட்டமன்றத்தில் பாஸ்கர் எம்எல்ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர், சட்டமன்றத்தில் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஒருங்கிணைந்த மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உதவி இயக்குனர் அலுவலகம் ஆகியவை 2.25 கோடியில் கட்டப்படும் என மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாட்டு இன பண்ணை அமைக்க ₹1.48 கோடி மற்றும் புதிய தீவன பயிர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள 25 ஏக்கரில் தீவன விதைகள் உற்பத்தி பிரிவு ஏற்படுத்த 1.49 கோடி ஒதுக்கீடு செய்த கால்நடை துறை அமைச்சருக்கு நன்றி.\nகடந்த 3 வாரமாக கொரோனா வைரஸ் குறித்த வதந்தி பரப்பப்பட்டு வருவதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் மற்றும் கறிக்கோழி விலை குறைந்துவிட்டது. இதனால் கோழிபண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலை காப்பாற்ற என்ன செய்வது என தெரியாமல் பண்ணையாளர்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள். வரலாறு காணாத அளவுக்கு கோழிப��பண்ணையாளர்கள் கொரோனா வைரஸ் பீதியால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதனால் கோழிப்பண்ணைத் தொழில் மற்றும் அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிட்டது. எனவே, கோழிப்பண்ணை தொழிலையும், அதை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எம்எல்ஏ பாஸ்கர் தெரிவித்தார்.\nஜல்லி கொட்டிய நிலையில் தார்சாலை பணிகள் நிறுத்தம்\nடூவீலர்கள் மோதல் டிரைவர் சாவு\nராசிபுரம் அருகே பஞ்சாயத்து வழித்தடம் ஆக்கிரமிப்பு\nமாவட்டத்தில் ஒரு வாரமாக குறைந்த கொரோனா பாதிப்பு\nகொரோனா தாக்கம் குறைந்தது எப்படி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nகொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்\nகொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது\nகடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு\n× RELATED திருத்துறைப்பூண்டி நகரில் ஏடிஎம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T18:05:06Z", "digest": "sha1:5PRLGKAFC5IJKAOGZ4ZSTFC4YD3E4SCA", "length": 7063, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூக்கெலும்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூக்கெலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில்.\nமூக்கெலும்பு (ஆங்கிலம்:Nasal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த சிறு எலும்பு ஆகும்.[1]\nமூக்கெலும்புகள் இணைந்து மூக்கை உருவாக்குகிறது. மூக்கெலும்பு வடிவிலும், அளவிலும் மனிதருக்கு மனிதர் சற்று வேறுபடுகிறது. மூக்கெலும்பு மண்டையோட்டின் நுதலெலும்பு மற்றும் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. முகவெலும்புகளில் மேல்தாடை எலும்பு மற்றும் மறுபக்க மூக்கெலும்புடன் இணைந்துள்ளது.\nஆமைகளுக்கு மூக்கெலும்பு கிடையாது நுதலெலும்பின் முன்பகுதி மூக்கை உருவாக்குகிறது. [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2019, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுக���ுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_10", "date_download": "2020-10-29T18:21:11Z", "digest": "sha1:OTQ3H3LNNAXCOGBXTLGGMORQVZ7E4YZX", "length": 23422, "nlines": 736, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமே 10 (May 10) கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.\nகிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது.\n70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார்.\n1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்..\n1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.\n1534 – இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார்.\n1612 – ஷாஜகான் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தார்.\n1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது.\n1688 – அயூத்திய இராச்சியத்தின் மன்னர் நாராய் தனது மகள் சுதாவதியை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.\n1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னரைப் பெரிதும் விமர்சித்து எழுதிய ஜோன் வில்க்ஸ் என்பவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.\n1773 – வட அமெரிக்க தேயிலை வணிகத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை அளிக்கும் தேயிலை சட்டத்தை பெரிய பிரித்தானியாவின் நாடாளுமன்றம் அமுல்படுத்தியது.\n1774 – பதினாறாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.\n1796 – உருசியப்ப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டன.\n1796 – பிரான்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆத்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.\n1824 – லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.\n1837 – நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது.\n1849 – நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர்.\n1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.\n1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டார்.\n1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையிலான போர் பிரான்சு சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.\n1877 – உருமேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.\n1922 – கிங்மன் பாறையை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் செருமனி ஊடுருவியது.\n1940 – நெவில் சேம்பர்லேன் பதவி துறந்ததை அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்தினுள் ஊடுருவியது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய வான்படையின் தாக்குதலில் லண்டனில் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.\n1946 – சவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.\n1946 – அமெரிக்கா முதல்தடவையாக வி-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.\n1960 – அமெரிக்காவின் டிரைட்டன் புவியை கடலடியாக சுற்றி வந்த முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் என்ற சாதனையைப் பெற்றது.\n1975 – சோனி நிறுவனம் பீட்டாமாக்சு என்ற காணொளி நாடாப் பதிப்பியை சப்பானில் வெளியிட்டது.\n1979 – மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.\n1981 – பிரான்சுவா மித்தரான் பிரான்சின் முதலாவது சோசலிச அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.\n1993 – தாய்லாந்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\n1994 – நெல்���ன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1996 – எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் உயிரிழந்தனர்.\n1997 – ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த 7.3 Mw அளவு நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.\n2005 – சியார்சியாவின் திபிலீசி நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும் அது வெடிக்கவில்லை.\n2013 – மேற்கு அரைக்கோளத்தின் முக உயர்ந்த கட்டடம் என்ற பெயரை 1 உலக வர்த்தக மையம் பெற்றது.\n1661 – சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (இ. 1713)\n1788 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1827)\n1838 – ஜான் வில்க்ஸ் பூத், அமெரிக்க நடிகர், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்தவர் (இ. 1865)\n1855 – யுக்தேசுவர் கிரி, இந்திய குரு (இ. 1936)\n1899 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகை, பாடகர் (இ. 1987)\n1900 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1979)\n1918 – டி. பி. தர், காசுமீர அரசியல்வாதி (இ. 1975)\n1927 – நயந்தரா சாகல், இந்திய எழுத்தாளர்\n1930 – ஜோர்ஜ் ஸ்மித், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1932 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (இ. 2011)\n1940 – வேயின் டையர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2015)\n1946 – பிருட்டே கால்டிகாசு, செருமானிய ஆய்வாளர்\n1949 – இராமசாமி பழனிச்சாமி, மலேசிய அரசியல்வாதி\n1951 – நெல்லை சு. முத்து, தமிழக அறிவியலாளர்\n1954 – ஏ. கே. லோகிததாஸ்‎, மலையாளத் திரைப்பட இயக்குநர் (இ. 2009)\n1963 – ஆ. ராசா தென்னிந்திய அரசியல்வாதி\n1981 – நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1569 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (பி. 1500)\n1829 – தோமசு யங், ஆங்கிலேய மருத்துவர், மொழியியலாளர் (பி. 1773)\n1849 – ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (பி. 1760)\n1952 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1877)\n2003 – கோபிகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1945)\n2018 – டேவிட் குடால், ஆத்திரேலிய தாவரவியலாளர் (பி. 1914)\n2019 – தோப்பில் முகமது மீரான், தமிழக எழுத்தாளர் (பி. 1944)\nவிடுதலை நாள் (உருமேனியா, உதுமானியப் பேரரசிடம் இருந்து, 1877)\nஅன்னையர் நாள் (எல் சால்வடோர், குவாத்தமாலா, மெக்சிகோ )\nநியூ யோர்க் டை��்ஸ் இந்த நாளில்\nஇன்று: அக்டோபர் 29, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2019, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mahindra-thar-received-9000-bookings-in-5-days-024243.html", "date_download": "2020-10-29T17:38:15Z", "digest": "sha1:7OKZ6J55QPAKCB2ERIC52FUMAH4JKU7N", "length": 25387, "nlines": 282, "source_domain": "tamil.drivespark.com", "title": "புக்கிங் வெள்ளத்தில் மஹிந்திரா... ஆச்சரியத்தில் இந்திய வாகனத்துறை... இப்படி ஒரு வரவேற்பை யாருமே எதிர்பாக்கல... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூரையை பிய்த்துகொண்டு கொட்டும் புக்கிங் ஆச்சரியத்தில் மூழ்கிய இந்திய வாகனத்துறை ஆச்சரியத்தில் மூழ்கிய இந்திய வாகனத்துறை\nமஹிந்திரா நிறுவனத்தின் தார் காருக்கு முன்பதிவு எக்கசக்கமாக கிடைக்க ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமஹிந்���ிரா நிறுவனத்தின் புது வருகையாக தார் எஸ்யூவி அமைந்துள்ளது. இக்காரை அந்நிறுவனம், கடந்த 2ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அப்போதே காருக்கான புக்கிங்கும் ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டது.\nஅவ்வாறு, புக்கிங் தொடங்கப்பட்டு வெறும் 5 நாட்களே ஆகிய நிலையில் தற்போது வரை மஹிந்திரா தார் 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன்பதிவை அக்கார் பெற்றிருக்கின்றது. இது ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் 3 தார் விற்பனையாவதற்கு சமம் ஆகும். இத்தகைய அமோக வரவேற்பினால் மஹிந்திரா நிறுவனம் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் திகைத்துள்ளது.\nஏனெனில் இதுபோன்றதொரு மிகப்பெரிய வரவேற்பை மஹிந்திரா நிறுவனத்தின் எந்த காரும் இதுவரை பெற்றதில்லை. எனவேதான் இந்திய வாகன சந்தையும்கூட ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கின்றது. எதிர்பார்த்திராத குறைந்த விலையில் மஹிந்திரா தார் விற்பனைக்குக் களமிறங்கியதே இத்தகைய அமோக வரவேற்பை பெறுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.\nகாரின் விலைப் பட்டியலைக் கீழே காணலாம்:\nமேலே நாம் பார்த்தவைதான் மஹிந்திரா தார் காரின் விலை பட்டியல் ஆகும். அவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே. இந்த குறைந்தபட்ச விலையே தார் காரை ஆஃப்-ரோடு பயண பிரியர்கள் மிக எளிதில் நுகரக்கூடிய வாகனமாக மாற்றியிருக்கின்றது. எனவேதான் பல முன்னணி நபர்களும்கூட இக்காரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகுறிப்பாக, இக்காரில் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கக்கூடிய 4X4 திறன் வழங்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் எந்த மாதிரியான கரடு-முரடான சாலையாக இருந்தாலும் காருக்கு சமாளிக்கும் திறனை வழங்குகின்றது. இப்போதைய அதீத வரவேற்பிற்கு இதுவும் ஓர் காரணமாக அமைந்திருக்கின்றது.\nஇந்த வெற்றி குறித்து மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி வீஜய் நக்ரா கூறியதாவது, \"புத்தம் புதிய தார் காருக்கு கிடைத்து வரும் அளவுகடந்த வரவேற்பைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம். இந்த கார் லைஃப் ஸ்டைலை விரும்பும் நபர்களை மட்டுமின்றி குடும்பங்கள், பெண்கள் என அனைத்து விதமானோரையும் ஈர்க்க தொடங்கியுள்ளது....\n...தற்போது இக்காருக்கான டெஸ்ட் டிரைவ் வசதி இந்தியாவின��� 18 முக்கிய நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த நிலையிலேயே 9 ஆயிரம் தார் கார் யூனிட்டுகளுக்கான புக்கிங்கைப் பெற்றிருக்கின்றோம். டெஸ்ட் டிரைவ் நகர விரிவாக்கத்தின் வாயிலாக கூடுதல் வரவேற்பைப் பெற முடியும் என நம்புகின்றோம்\" என்றார்.\nமஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய காருக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்தியர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனவேதான் புக்கிங்கில் புதிய சாதனைப் படைக்க ஆரம்பித்துள்ளது மஹிந்திரா தார். ஸ்டைல், சொகுசு, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி என அனைத்திலும் தார் மிகச் சிறப்பு வாய்ந்த காராக காட்சியளிக்கின்றது.\nஇதனைக் கூடுதலாக்கும் வகையில் இன்னும் பல அலங்கார அணிகலன்களை கூடுதல் அக்சஸெரீஸாக வழங்க மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஹெட்லேம்ப், ரியர் வியூ மிர்ரர், பனி விளக்கு, ரியர் ரெஃப்ளெக்டர், பின் பக்க சிவப்பு விளக்கு என பலவற்றை அதிக சிறப்புக் கொண்ட அம்சங்களாக கூடுதல் கட்டணத்தில் விற்பனைக்கு வழங்க அது திட்டமிட்டிருக்கின்றது.\nஅது மட்டுமின்றி, மழை நீரை வழித்தெடுக்கும் விஷர், ஃபூட் ஸ்டெப், பாடி டீகேல்கள், அலாய் வீல்கள் மர்றும் வீல் ரிங்குகள் உள்ளிட்டவற்றையும் மேற்கூறியவற்றின் வரிசையில் சிறப்பு அலங்காரப் பொருட்களாக வழங்க அது திட்டமிட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, முந்தைய தார் காரில் இல்லாத பல்வேறு அம்சங்களை புதிய 2020 தார் காரில் மஹிந்திரா வழங்கியிருக்கின்றது.\nகுறிப்பாக, ஸ்டியரிங் வீலில் வழக்கமான கார்களில் காணப்படுவதைப் போன்ற பன்முக கன்ட்ரோல் பொத்தான்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது புதுவிதமான இயக்க அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இதுவரை கரடுமுரடான ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்ற மாடலாகவே இருந்த தார், தற்போது தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்ற காராக மாறியிருக்கின்றது.\nஎனவேதான் புதிய தார் எஸ்யூவி, மஹிந்திரா எதிர்பார்த்திராத வரவேற்பை இந்தியர்களிடத்தில் இருந்த பெற்று வருகின்றத. இக்கார் ஒட்டுமொத்தமாக இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், ஒன்று 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜனிலும் மற்றுமொன்று 2.2 லி���்டர் டீசல் எஞ்ஜினிலும் காட்சியளிக்கின்றது.\nஇதில், பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 152 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். அதே நேரத்தில் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 132 எச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இவ்விரு எஞ்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஅதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nமஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nமஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ பெயரை பதிவு செய்தது மஹிந்திரா\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஅசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/triumph-to-launch-used-bike-program-in-india-soon-024222.html", "date_download": "2020-10-29T17:03:39Z", "digest": "sha1:C7ARWC7GTIGCWAKYNFCK7OKNQH3CKNNF", "length": 20334, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் யூ��்டு சூப்பர் பைக் விற்பனையில் இறங்கும் ட்ரையம்ஃப்! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n1 hr ago புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\n2 hrs ago இதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\n3 hrs ago நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\n5 hrs ago அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nSports அவரிடம் கடுமையாக நடக்கிறார்கள்.. ஏதோ தவறு நடக்கிறது.. ரோஹித் சர்மா செய்த அந்த காரியம்.. சேவாக் பளீர்\nNews எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nMovies இவரு காதல் பண்ற மாதிரியா இருக்காரு.. காசாப்பு போடுற மாதிரி கரடுமுரடா இருக்காரே.. அட போங்கையா\nLifestyle தினமும் நைட் இந்த டைம்முக்கு நீங்க சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை வேகமாக குறையுமாம்...\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில், யூஸ்டு சூப்பர் பைக் விற்பனை திட்டத்தை துவங்கும் ட்ரையம்ஃப்\nஇந்தியாவில் பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக்குகளுக்கான புதிய விற்பனை திட்டத்தை துவங்க இருக்கிறது ட்ரையம்ஃப் நிறுவனம். இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nஇங்கிலாந்தை சேர்ந்த ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவின் பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு வாகன விற்பனைத் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nகொரோனா அச்சம் காரணமாக பலரும் தனிநபர் வாகனங்களை வைத்திருக்க விரும்புகின்றனர். இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வகை கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது.\nஇதே���ோன்று, பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையிலும் இறங்கி வருகின்றன.\nஅந்த வகையில், ட்ரையம்ஃப் நிறுவனமும் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையில் இறங்க முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தனது பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை திட்டத்தை துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுதல்முறையாக சூப்பர் பைக்குகளை வாங்குவோரை மனதில் வைத்து இந்த விற்பனையை துவங்க இருப்பதாக ட்ரையம்ஃப் தெரிவித்துள்ளது. அதாவது, சரியான பட்ஜெட்டில், குறைபாடு இல்லாத பயன்படுத்தப்பட்ட சூப்பர் பைக்குகளை அச்சமின்றி வாங்குவதற்கான வாய்ப்பை தனது பிரிவின் மூலமாக வழங்க ட்ரையம்ஃப் திட்டமிட்டுள்ளது.\nட்ரையம்ஃப் அப்ரூவ்டு என்ற பெயரில் இந்த பயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கான விற்பனைப் பிரிவு துவங்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் மூன்று ட்ரையம்ஃப் அப்ரூவ்டு டீலர்ஷிப்புகளை திறக்கப்பப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவரும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் மொத்தம் 10 ட்ரையம்ஃப் அப்ரூவ்டு டீலர்ஷிப்புகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட பைக்குகளை பரிசோதனை செய்து, சான்றுகள் சரிபார்க்கப்பட்டு மீண்டும் வாரண்டியுடன் விற்பனை செய்யப்படும்.\nஅதேபோன்று, ஏற்கனவே ட்ரையம்ஃப் பைக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பைக்குகளை வாங்கி பரிசோதனைகள் மற்றும் பழுதுகள் நீக்கப்பட்டு வாரண்டியுடன் வழங்குவதற்கான திட்டமும் இருக்கிறது. வாடிக்கையாளர் மத்தியில் இருக்கும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ட்ரையம்ஃப் திட்டமிட்டுள்ளது.\nபயன்படுத்தப்பட்ட பைக்குகளுக்கு கடன் திட்டங்களையும் ட்ரையம்ஃப் அப்ரூவ்டு டீலர்ஷிப்புகள் மூலமாக செய்து தருவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் மனநிம்மதியுடன் பயன்படுத்தப்பட்ட பைக்குகளை வாங்குவதற்கான வாய்ப்பை பெற முடியும் என்று ட்ரையம்ஃப் கருதுகிறது. தற்போது 13 பிரிமீயம் வகை பைக் மாடல்களை ட்ரையம்ஃப் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது க��்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nசென்னையில், ட்ரையம்ஃப் சூப்பர் பைக்குகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு\nஇதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nசெம கெத்தாக போஸ் கொடுத்த புதிய ட்ரையம்ஃப் ட்ரைடென்ட் பைக்... அதிகாரப்பூர்வ படங்கள்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nவிலை குறைவான ட்ரையம்ஃப் பைக்கின் இந்திய வருகை விபரம் வெளியானது\nஅடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nட்ரையம்ஃப் ராக்கெட் 3 ஜிடி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\nபுதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்வின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nபுதிய ட்ரையம்ஃப் போனிவில் ஸ்பீடுமாஸ்டர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nசமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா\n5 வருடத்தில் 8 லட்ச பலேனோ கார்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/calnero-p37120900", "date_download": "2020-10-29T16:42:29Z", "digest": "sha1:D34JOPT5EALNXV4NVVOYVPF2BIDCHSRB", "length": 16124, "nlines": 257, "source_domain": "www.myupchar.com", "title": "Calnero in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போ��்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஇந்த Calnero பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Calnero பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Calnero-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Calnero-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Calnero-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Calnero-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Calnero-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Calnero எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Calnero உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Calnero உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Calnero எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Calnero -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Calnero -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCalnero -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Calnero -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/668", "date_download": "2020-10-29T16:37:28Z", "digest": "sha1:IUQJRODI2Q45OF3CQ34XK6CDCITZX6I3", "length": 4751, "nlines": 132, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | securities", "raw_content": "\nநாளை அயோத்தி தீர்ப்பு... தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்\nசோனியா, ராகுலுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வாபஸ் \n2019 -தேர்தலுக்கு முன்னதாகவே மாவோயிஸ்டுகள் மோடியை குறிவைக்கலாம்\nபத்திரப்பதிவுக்கு பான் எண் அவசியம்\nஆன்லைன் பத்திரப்பதிவுக்கு எழுத்தர்கள் எதிர்ப்பு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/06/", "date_download": "2020-10-29T17:45:42Z", "digest": "sha1:WE4IOMGGTBBGIEDIFTPQMLMIBHJ4HEYL", "length": 20683, "nlines": 291, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஜூன் 2017", "raw_content": "\nஅரசால் ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியபடியே பணியாற்றி வந்தார்.\nதினமும் காலையில் விடுதியில் இருந்து புறப்பட்டு, பணி நடைபெறும் தளத்திற்குச் செல்வார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூன் 30, 2017 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்\nபணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னும் சிறிது நேரத்தில் ஆதீனம் வந்து விடுவார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூன் 24, 2017 37 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன் பெண்டு தன் பிள்ளை\nஎன வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு வித்தியாசமான மனிதர்.\nசுய நலன் ஒன்றினையே பெரிதாய் போற்றும் மனிதர்கள் பெரிதும் வாழும் இவ்வுலகில், பொது நலன் போற்றும் புண்ணியர்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூன் 17, 2017 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம் துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.\nஅணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது, ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந் துயரங்களைச் சுமந்த பிள்ளைகளை உலகிற்கு வழங்கி விடுகின்றன.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜூன் 09, 2017 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதலின் பொன் வீதியில் …..\nஅந்தக் கடிதம், கசங்கலாய்ச் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஎன் சாமிக்கு பிலோமினா எழுதியது,\nநிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தால் உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்…. சாவுற வரைக்கும்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஜூன் 04, 2017 35 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nகாதலின் பொன் வீதியில் …..\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/06/blog-post_4485.html", "date_download": "2020-10-29T17:42:04Z", "digest": "sha1:DFGNAR2X4QGY4KF37VOEDL5KCAVPKCA2", "length": 6462, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தீவிரவாத ஒழிப்பு குறித்து இங்கி. பிரதமர் கேமரூன் ஆப்கனில் பேச்சுவார்த்தை!!", "raw_content": "\nதீவிரவாத ஒழிப்பு குறித்து இங்கி. பிரதமர் கேமரூன் ஆப்கனில் பேச்சுவார்த்தை\nகாபூல்::இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆப்கானிஸ்தான் வந்தார். இங்கு நேட்டோ படையினரையும், அதிபர் கர்சாயையும் சந்தித்து பேசினார்.ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் நேட்டோ படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படையில் இங்கிலாந்து வீரர்களும் ஏராளமானோர் உள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 2 நாள் பயணமாக ஆப்கானிஸ்தான் வந்தார். அங்கு அவர் தெற்கு மாகாண பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நேட்டோ படையின் தளபதி நிக் கார்டரை சந்தித்து நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nபத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கனில் நடந்து வரும் தீவிரவாத தாக்குதல், தீவிரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் குறித்து அதிபர் ஹமித் கர்சாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் நேட்டோ படைகள் வெளியேற உள்ளன. அதன் பிறகு தீவிரவாத பிரச்னைகளை ஆப்கன் ராணுவம் நேரடியாக எதிர்கொள்ளும். இந்த சூழலில் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு நடத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர்.அதன்பின்னர் டேவிட் கேமரூன் பாகிஸ் தான் சென் றார். பாகிஸ்தானில் 2 நாள் தங்கும் கேமரூன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் ஆப்கன் நிலைமைகள் குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்திக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dka/Dakpakha", "date_download": "2020-10-29T16:21:05Z", "digest": "sha1:4A3EVUUH56CAFRW3CUGSDUYARAG7A4FN", "length": 5345, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dakpakha", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nDakpakha மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/09/02.html", "date_download": "2020-10-29T16:54:33Z", "digest": "sha1:ZOCVRTVBSR5XV76JIO57RGS3F5LBFTVZ", "length": 31132, "nlines": 351, "source_domain": "www.thiyaa.com", "title": "காதல் வானம் - பாகம் - 02", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nகாதல் வானம் - பாகம் - 02\n- செப்டம்பர் 11, 2009\nகாற்றில் மிதக்கவிட்ட இலவம் பஞ்சாகி மெல்லிய மேகங்கள் மிதந்துகொண்டிருந்தன. அன்று பழுத்த கொவ்வைப் பழம் போல ஓடிச் சிவந்தது வெட்கத்தால் சுரபியின் கன்னங்கள்.\n“பெரிய சொற்பொழிவு ஆற்றிவிட்டாயத்தான் உனக்கு தேத்தண்ணி வைச்சுக் கொண்டு வரட்டோ… அல்லது கள்ளு கிள்ளு ஏதேனும்…”\n“விளையாட்டில்லை சுரபி எல்லாம் மெய்…”\n“ம்…ம்…ஆனால் எது உண்மை எது பொய் எண்டு ஒரு தெளிவில்லாமல் என்ரை மனம் குழம்புதே”\n“இதிலை குழம்பிறத்துக்கு என்ன இருக்கிது… எனக்கெண்டால் ஒண்டும் தெரியலை…”\n“அதுசரி அவையின்ரை பிரச்சினையை அவையளே தீர்க்கலாம்தானே அதுக்கேன் உன்னை கூப்பிட்டவை… நீயென்ன சமாதான நீதவானே…”\n“நீயென்ன ஒண்டும் தெரியாமல் பேய்க்கதை கதைக்கிறாய்… பரணரூபன் வீட்டிலை ஒண்டென்றால் அது என்ரை வீட்ட��� நடந்தமாரித்தான்…அவனார் என்ரை நண்பனெல்லே… அதைவிடு அவன்ரை தங்கச்சிக்காக எண்டாலும்…அவளும் என்னோடை நல்லமாரித்தானே…”\nசீலன் புன்முறுவலுடன் கூறிவிட்டு பார்த்துக் கொண்டிருக்க,\n“உந்தக் கூத்து எப்பதொடக்கம் நடக்குது. ஒருக்கால் நான் அத்தையிட்ட வரவேணும் போலதான் கிடக்கு…”\n“ஓம் சுரபி சொல்ல மறந்துட்டன் அம்மாவும் உன்னை பாக்க வேணும் எண்டு சொன்னவா முடிஞ்சா ஒருக்கா அந்தப்பக்கம் வாவன்…”\n“பாத்தியே அத்தான் கதையோடை கதையாய் நடந்த தூரங்கூடத் தெரியேல்ல..”\nகோடைகாலமென்பதால் குளத்தில் அவ்வளவாக தண்ணீர் இல்லையென்றாலும் சிறுபோக விதைப்புக்கு ஏற்றாப்போல அரைக்குளம் தண்ணீருக்கு மேல் நிறைந்து கரையில் வந்து முட்டி மோதி தாளம் போட்டுக்கொண்டிருந்தது. மருதமரங்கள் குளக்கட்டின் ஓரத்தில் எல்லைக் காவலர்களாக ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருந்தன…\nஅவற்றின் வேர்கள் குளக்கட்டை பேர்த்து உட்புகுந்து பாதுகாப்பு வலையமைத்து குளத்தை காவல் செய்தன. வழுவழுப்பான மருதமரத்தின் ஒரு பக்க வேரிலே ஆசுவாசமாக இருந்த சுரபி குளத்தை பார்த்து அதன் அழகில் புலனை செலுத்தத் தொடங்கினாள்.\n“குளத்தை பாத்தியே அத்தான் எவ்வளவு வடிவாயிருக்கெண்டு…”\nதாமரைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட முதலிரவு பஞ்சணை போல புதுக்கோலம் பூண்டு கண்ணுக்கு களிப்பூட்டிக்கொண்டிருந்தது குளம். இடையிடையே அல்லிகள் எட்டிப்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டன. பாவம் அல்லிகள் கொட்டாவி விட்டே காலத்தைக் கடத்துகின்றன போலும். சூரியகாந்தி சூரியனின் திசையெல்லாம் திரும்பி நாள் முழுக்க தவமிருந்து காதல் செய்ய அல்லிகளோ கள்ளத்தனமாக சூரியனுடன் உறவாடவல்லவா முனைகின்றன.\nவாயைப் பிளந்தாள் சுரபி அவன் என்ன நினைத்தானோ சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு உடனே குளத்தில் இறங்கி கைநிறைய தாமரைப் பூக்களைப் பிடுங்கி வந்து அவளிடம் கொடுத்தான். அவள் மெய்மறந்து தாமரைப் பூவின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கொத்துக் கொத்தாக தாமரைப்பூவை கையில் வைத்து குழந்கைபோல சுரபி விளையாடுவதை பார்த்து மனம் லயித்திருந்தான். நீல நிற வானத்தையே உள்வாங்கி போர்வையாக போர்த்திக் கொண்டு மலேரியா காய்ச்சல் வந்து கிடப்பவர் போல் அலைக்கரங்கள் உதறலெடுக்க நடுங்கிக் கொண்டிருந்தது குளத்து நீர்.\nநீண்ட காலமாக குளத்துக்குள் தவமிருக்கும் கருமைநிறமான பட்ட மரங்கள் கொக்குகளின்… நாரைகளின்…மீன்கொத்திப் பறவைகளின் இருப்பிடங்களாக… தொலைவில் கரையோரமெல்லாம் விளாத்தி மரங்கள் வேலியமைத்து மழை காலத்தில் குளத்துக்கு தண்ணீர் வரும் வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தன. திடீரென மீன் கொத்தும் பறவைகள் குளத்தில் விழுவதும் எழும்புவதுமான ஆரவாரித்துக்கொண்டிருக்க நீர்க்காக்கைகள் தங்களின் கரிய உடலை ஊறப்போட்டு நீரில் மூழ்குவதும் மேலே வருவதுமாக வித்தை காட்டிக்கொண்டிருந்தன.\nபெரிய சிறகுகளை உடைய ஆலாப்பறவைகள் தங்களின் நீண்ட பனங்கிழங்கு போன்ற அலகுகளினால் மீன்களைக் கொத்தி பந்தாடிக்கொண்டிருந்தன.\n“சுரபி இந்த இடத்தில தான் போன கிழமை நான் ஒரு பெரிய கரடியை கண்டனான்”\n“ஓம் … முகமெல்லாம் சடை மூடியபடி கரடிப்புள்ள வந்து கொண்டிருந்தார். நானும் என்ன நடக்குதெண்டு பாத்துக்கொண்டிருந்தன்…அந்த மரத்தடில வந்ததும் நிமிந்து எழும்பி ரண்டு கால்ல நிண்டுதுபார்… எனக்கு வேர்த்துக் கொட்டத் தொடங்கிட்டுது…”\nஎன்றாள் சுரபி ஒருவித நடுக்கத்துடன்…\n“பிறகென்ன பிறகு என்னைக் கண்டதும் கரடிக்கு பயம் வந்திட்டுது… அது ஒரே ஓட்டமாய் ஓடிட்டுது…”\n“ஓமத்தான் அது ஏதோ புது மிருகமெண்டு நினைச்சு பயந்து ஓடியிருக்குமோ தெரியாது”\nஎன்றாள் கிண்டலாக, மாலைச் சூரியன் மருதமரத்தடியில் ஒழித்துக்கொள்ளத் தயாராகிக்கொண்டிருந்தது. இருவரும் நேரம் போனதுகூடத் தெரியாமல் நீண்ட நேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.\n“அத்தான் நேரம் போகுது நான் வீட்டை போகப் போறன்”\nஎன்றாள் சுரபி. அதை ஆமோதிப்பது போல தலையசைத்த சீலன், தூரத்தில் கையை காட்டி,\n“அங்கை பாரன் ஒரு மான்கிளையை”\n“ஆ… என்ன வடியாயிருக்கு படத்திலை வாறது போல…ஆ..ஆ”\nஅதன் அழகில் லயித்தாள் சுரபி.\n“நீ பின்னேரத்தில இந்தப் பக்கம் வந்தாலெல்லோ…இதெல்லாம் நெடுக நடக்கிறதுதான், உனக்குத்தான் புதிசு…சும்மா வாயைப் பிளக்காதை…வலையன்கட்டு பாலம்போல கிடக்கு”\n“சும்மா போ அத்தான் உனக்கு எல்லாத்துக்கும் ஒரு நக்கல்தான்… நவ்வி எண்டால் மான் எண்டு ஒருபொருள் இருக்கெண்டு உனக்கு தெரியுமேயத்தான்…ராமாயணத்திலையும் கலிங்கத்துப் பரணியிலயும் நவ்வியெண்டதுக்கு மான் எண்டுதான் பொருள் சொல்லியிருக்கினம் நான் படிச்சனான்���”\nஎன்று சுரபி கூறிக்கொண்டிருக்க அவனுடைய முகத்தில் ஒருவித விகாரப் புன்னகை தோன்றி நொடிப் பொழுதில் மறைந்தது.\n“உன்ரை படிப்பும் கத்தரிக்காயும் உதைப் படிச்சும் கடைசியிலை மண்ணைக் கிண்டிற பிழைப்புத்தானே… சும்மா படிப்பு படிப்பெண்டு உங்கை என்ன நடக்கிதோ ஆர்கண்டர்…”\n“உனக்கு படிக்கிறதெண்டால் பாவக்காய் தின்னிறமாரியெண்டு எனக்கு தெரியுந்தானே அதுக்காக எல்லாரையும் படிக்கக் கூடாது எண்டு நீ நினைக்கிறது ஆகத்தான் ஓவர்…ஓ.. சொல்லிப் போட்டன்…”\n“ஏன் நான் சொன்னதிலை என்ன பிழையிருக்குது…படிச்சு கிழிச்சு கடைசியில பார் காசுதான் செலவழிஞ்சது மிச்சமாயிருக்கும்… கலியாணத்துக்கு பிறகு மனிசனுக்கு சமைச்சுப் போடத் தெரிஞ்சால் காணும் அதுதான் பொம்புளப் புள்ளக்கு அழகு…”\n“உனக்கெங்கே படிப்பைப் பற்றி விளங்கப் போகுது சும்மா போஅத்தான்… அதை விடு உன்னோடை சண்டை பிடிச்சு என்ன பலன் இருண்டிட்டுது நான் வீட்டை போகப்போறன்…”\nசொல்லிக் கொண்டே நடக்கத் தொடங்கினாள் சுரபி. செய்வதறியாமல் அவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.\nக. தங்கமணி பிரபு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:53\nஇலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.\nநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்\nஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்\nஅப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்\nஅகல்விளக்கு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:34\nஇதை விமர்சிக்காமல் இருப்பதே, நான் இதற்கு கொடுக்கும் மரியாதையாக நினைக்கிறேன்.\nஉங்கள் பேனா மேலும் பேசட்டும்.\nஅகல்விளக்கு 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:35\nword verification-ஐ எடுத்து விடலாமே.\nபின்னூட்டம் இடுவது சற்று சிரமம்.\nthiyaa 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:47\nஇலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.//\nthiyaa 11 செப்டம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:51\nஇதை விமர்சிக்காமல் இருப்பதே, நான் இதற்கு கொடுக்கும் மரியாதையாக நினைக்கிறேன்.\nஉங்கள் பேனா மேலும் பேசட்டும்.\nநிறைய எழுதுங்கள் நான் மதிப்பேன்.\nthiyaa 11 செப்டம்ப��், 2009 ’அன்று’ பிற்பகல் 7:52\nபின்னூட்டம் இடுவது சற்று சிரமம்.\nஎனக்கு எப்படி எடுப்பது என புரியவில்லை முயற்சி செய்கிறேன்\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\n- செப்டம்பர் 22, 2010\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\n- டிசம்பர் 10, 2009\nஎன் உழைப்பில் பாதி கொடுத்துச் சேர்த்த சொத்து தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் இன்னொரு தாய்...\nஎன் பத்து விரல்களும் தூக்கி மகிழ்ந்து விளையாடும் இன்னொரு குழந்தை\nஉலகைச் சுருக்கி என் மடிக் கணிணிக்குள் பூட்டிவிட்ட விசித்திர விஸ்வரூபம்\nமிதிபட்டுத் தேய்ந்துபோகும் வாய்பேசா அநாதை.\nசட்டைப் பையில் பதுங்கியிருந்து பணம் பறிக்கும் இரகசிய கொள்ளைக்காரன்.\nஎன்றுமே என்னை வழிநடத்தும் வெள்ளைப்பிரம்பு.\nநேரமுகாமை கற்றுத்தந்த நல்லாசான்.. தூக்கத்தைக் கெடுக்க மணியடிக்கும் வில்லன்.\nஎன் சுக துக்கம் மறைக்க மூக்கின் மேல் பூட்டிய கருப்பு ஆடை.\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nகாதல் வானம் - பாகம் - 03\nகாதல் வானம் - பாகம் - 02\nகாதல் வானம் - பாகம்-01\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23500/", "date_download": "2020-10-29T15:58:26Z", "digest": "sha1:OEHC7H5Y2MKHXARRYVP5QCJRWN4PNG4M", "length": 15382, "nlines": 278, "source_domain": "www.tnpolice.news", "title": "துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதுப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியிலிருந்த முகில் என்ற துப்பறியும் மோப்பநாய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது. 07.01.2019ம் தேதியன்று முகிலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமதுரை மாநகரில் அண்ணாநகர் போலீஸ் பாய்ஸ் கிளப் 6-ம் ஆண்டு விழா\n130 மதுரை : மதுரை மாநகர காவல்துறைக்கு உதவும் நோக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் பாய்ஸ் கிளப் துவங்கப்பட்டு மதுரை மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குற்றங்களில் […]\nகும்மிடிப்பூண்டி டிஸ்பி தலைமையில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் கள் ஒளிப்பதிவாளர்களுக்கு நிவாரண உதவி\nகடலூரில் தொடரும் வழிப்பறி தலைவன் உள்பட மூன்று பேர் கைது\nநெல்லிக்குப்பம் முகமூடி கொள்ளையர்கள் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை\nநீரின்றி அமையாது உலகு – இன்று உலக தண்ணீர் தினம்\nவெளி மாநில மக்களுக்கு உணவு வழங்கிய சோழவரம் உதவி ஆய்வாளர்\nமதுரையில் கஞ்சா விற்ற பெண் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/16/76876/", "date_download": "2020-10-29T17:34:49Z", "digest": "sha1:N5IYHXFCDTVFMHD7VZ6OFDJWW2QU4X3D", "length": 6231, "nlines": 58, "source_domain": "dailysri.com", "title": "மீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] பிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] கருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] இரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\nHomeஇலங்கை செய்திகள்மீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று\nமீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று\nகிரிந்திவல – குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த மீன் வியாபாரியுடன் பழகியவர்கள் என கருதப்படும் சுமார் 80 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது சுகாதார பரிசோதகர் டப்ளியூ.ஏ. பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்த மீன் வியாபாரி குட்டிகல, ரந்தவான, மெத்தேகம, போகாகும்புர, கிரிந்திவல, பெப்பில்வெல ஆகிய பிரதேசங்களுக்கு சென்று மீன் வியாபாரம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nநாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் – வானிலை எச்சரிக்கை\nதென்னிலங்கையின் அரச ஊடகம் ஒன்றின் பணியாளருக்கு உறுதியானது கொரோனா\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை October 29, 2020\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு October 29, 2020\nபிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை October 29, 2020\nகருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம் October 29, 2020\nஇரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597148", "date_download": "2020-10-29T17:26:29Z", "digest": "sha1:QIWPRQ2HXKU6RQ7QUZZ5FNT7M5W3XLLJ", "length": 9858, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "In England Pakisthan Cricket Players are in quarantine | குவாரன்டைனில் பாக். வீரர்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவொர்செஸ்டர்ஷையர்: இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் 2 வாரத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். கேப்டன் அசார் அலி தலைமையில் 20 வீரர்கள் உட்பட 31 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பு விமானத்தில் வொர்செஸ்டர்ஷையருக்கு சென்றுள்ளது. அங்கு தனிமனித இடைவெளியுடன் விமானநிலையத்தில் இருந்து தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என 31 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறும்.\nஇங்கிலாந்து செல்ல இருந்த பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்கு 2வது முறை சோதனையின் போதும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இங்கு வந்தால் அவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பீதி காரணமாகதான் வழக்கமாக 15, 16 வீரர்களுடன் செல்லும் நாடுகள் இந்தமுறை மாற்று வீரர்களை கூடுதல் எண்ணிக்கையில் அழைத்துச் சென்றுள்ளன. யாருக்காவது கொரோன தொற்று ஏற்பட்டால் சமாளிக்கதான் இந்த ஏற்பாடு.வெஸ்ட் இண்டீஸ் 25 வீரர்களுடன் செல்ல, பாகிஸ்தான் 20 வீரர்களுடன் சென்றுள்ளது.\nஅதிலும் பாக். முதலில் 29 வீரர்கள் என்று அறிவித்திருந்தது. இங்கிலாந்து பயணத்திற்கு முன்பு நடந்த சோதனையில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படவில்லை.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையே 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடக்க உள்ள\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nதுபாயில் இன்று சென்னையுடன் மோதல்: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஅணியின் சிறப்பான செயல்பாட்டால் மகிழ்ச்சி: பொல்லார்ட் பேட்டி\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n× RELATED பாக். வேகப்பந்து வ��ச்சாளர் உமர்குல் ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2020/oct/17/3-arrested-for-selling-tobacco-products-3487235.amp", "date_download": "2020-10-29T16:56:13Z", "digest": "sha1:EAE67VLBGQNI6GFQETGXJF6GRFS2ZPNZ", "length": 3960, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "புகையிலைப் பொருள்களை விற்ற 3 போ் கைது | Dinamani", "raw_content": "\nபுகையிலைப் பொருள்களை விற்ற 3 போ் கைது\nஅரியலூா்: அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்ற 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.\nஉடையாா்பாளையம் போலீஸாா், அப்பகுதி கடைவீதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்தபோது உடையாா்பாளையம் வாத்திபடையாச்சி தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன்(55), வெள்ளாளத் தெருவைச் சோ்ந்த ராஜாராம்(52), திருச்சி பிரதான சாலையைச் சோ்ந்த மோகன் (47) ஆகிய 3 பேரும் தங்களது பெட்டிக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ்,பான்மசாலா,குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைக் கைது செய்தனா்.\n13 இடங்களில் உரங்கள் விற்பனை செய்யத் தடை\nஅரியலூரில் ஏஐடியூசி அமைப்பினா் தா்னா\nஅரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்களுக்கு சோ்க்கை\nஅரியலூரில் கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி\nஅரியலூரில் 12 பேருக்கு கரோனா தொற்று\nஜயங்கொண்டத்தில் பால் உற்பத்தியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-10-29T16:01:57Z", "digest": "sha1:FWYLK37WIAWZLBRWCYY5DKKKTCMNWG5N", "length": 6228, "nlines": 83, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆட்டத்தின் கடைசி பந்து, பேட்ஸ்மேனின் முதல் பந்து: சிக்ஸர் அடித்து சாதனை! | Chennai Today News", "raw_content": "\nஆட்டத்தின் கடைசி பந்து, பேட்ஸ்மேனின் முதல் பந்து: சிக்ஸர் அடித்து சாதனை\nஆட்டத்தின் கடைசி பந்து, பேட்ஸ்மேனின் முதல் பந்து: சிக்ஸர் அடித்து சாதனை\nஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றின் ஒரு போட்டியின் கடைசி பந்தை சந்தித்த பேட்ஸ்மேனின் முதல் பந்தில் சிக்சர் சென்றிருப்பது நேற்றைய போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக���கது\nநேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் 19.5 ஓவரில் முடிந்தவுடன் களத்தில் இறங்கினார் பூரன். அவர் சந்தித்த முதல் பந்துதான் ஆட்டத்தின் கடைசி பந்து என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் பஞ்சாப் அணி வெற்றி பெற ஒரே ஒரு ரன் தேவை என்று இருந்த நிலையில் அவர் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்\nஆட்டத்தின் கடைசி பந்தில் பேட்ஸ்மேன் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் அடித்து சாதனை செய்திருப்பது ஐபிஎல் வரலாற்றில் பூரன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது\nபெங்களூரு அணிக்காக விராத் கோஹ்லி செய்த சாதனை\nவெற்றி வெற்றி தோல்வி: பெங்களூர் அணியின் ஆச்சரிய தகவல்வெற்றி வெற்றி தோல்வி: பெங்களூர் அணியின் ஆச்சரிய தகவல்\nதினேஷ் கார்த்திக்: இந்த மேட்சில் 10க்கு 21, போன மேட்சில் எவ்வளவு தெரியுமா\n3 சீசன்களிலும் 350 ரன்களுக்கு மேல் எடுத்த சூர்யகுமார் யாதவ்: இந்திய அணியில் இடம் கிடைக்குமா\n4 ஓவர், 3 விக்கெட், 7 ரன்கள் மட்டுமே: டெல்லியை சுருட்டிய ரஷீத்கான்\nஅடுத்த சுற்றுக்கு எந்த அணியும் உறுதியில்லை: 7 அணிகள் கடும் போட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480067", "date_download": "2020-10-29T17:33:24Z", "digest": "sha1:J6YWP5B5JGMEXC2MSOUUKOAP76NDLJUJ", "length": 30937, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் டைரி: திருவள்ளூர்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nஹரியானாவில் இளம் பெண் 'லவ் ஜிஹாத்' கொலை : ... 77\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்���்சை ... 270\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 82\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nரஜினி மீது நம்பிக்கையில்லை 80\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 270\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் ... 91\nவிபத்தில் ஒருவர் பலிதிருத்தணி: திருத்தணி அடுத்த, தெக்களூர் காலனியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் மாணிக்கம், 55. இவர், நேற்று அதிகாலை, 5:30 மணியளவில், திருத்தணி- - பொதட்டூர்பேட்டை முதன்மை மாநில நெடுஞ்சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, திருத்தணி, குண்டலுார், அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ், 17 என்பவர், தன் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் தாய் ரேவதி, 40, சகோதரி, 18\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருத்தணி: திருத்தணி அடுத்த, தெக்களூர் காலனியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் மாணிக்கம், 55. இவர், நேற்று அதிகாலை, 5:30 மணியளவில், திருத்தணி- - பொதட்டூர்பேட்டை முதன்மை மாநில நெடுஞ்சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.அப்போது, திருத்தணி, குண்டலுார், அண்ணா நகரைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ், 17 என்பவர், தன் ஸ்டார் சிட்டி இருசக்கர வாகனத்தில் தாய் ரேவதி, 40, சகோதரி, 18 என்பவரை ஏற்றிக் கொண்டு, தெக்களூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, நந்தியாறு பாலம் அருகே சாலையோரம் நடந்து சென்ற மாணிக்கத்தின் மீது, இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.இதில், மாணிக்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். விக்னேஷ், ரேவதி, கவிதா ஆகியோர் படுகாயத்துடன், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி, போலீசார் விசாரிக்கின்றனர்.\nரயில் மோதி ஒருவர் பலி\nதிருத்தணி: திருத்தணி, சந்து தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவர், நேற்று காலை, பழைய திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ள ஏரிக்கு, காலை கடன் கழிக்க சென்றார். அப்போது, அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அரக்கோணம் மார்க்கத்தில் இருந்து, திருத்தணி நோக்கி வந்த விரைவு ரயில் ஒன்று மோதியதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nடூ - -வீலர்கள் மோதல்\nதிருத்தணி: அரக்கோணம் அடுத்த, தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அரவிந���த், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, நண்பர் விக்கி, 24, என்பவருடன், ஸ்பிளன்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், திருத்தணி பைபாஸ் சாலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, பொன்பாடி, மேட்டுக்காலனியைச் சேர்ந்த மோகன் ஆச்சாரி, 65, என்பவர், ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் திருத்தணி நோக்கி வந்த போது, பைபாஸ் ரவுண்டானாவில் இரு வாகனங்களும் மோதிக் கொண்டன.இதில், மேற்கண்ட மூவரும் படுகாயம் அடைந்தனர். அதை தொடர்ந்து, மூன்று பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஊத்துக்கோட்டை: வெங்கல் போலீசார் நேற்று முன்தினம் இரவு, விளாப்பாக்கம், மாகரல் ஆகிய பகுதிகளில், ரோந்துப் பணியை மேற்கொண்டனர்.அப்போது, அவ்வழியே வந்த, பேஷன்புரோ, யமஹா எப்இசட், பல்சர் ஆகிய வாகனங்களை நிறுத்தினர். போலீசாரைக் கண்டதும், ஓட்டுனர்கள் தப்பி ஓடினர்.போலீசார் வாகனங்களை சோதனை செய்ததில், மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, வெங்கல் போலீசார் வழக்குப் பதிந்து, வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுனர்களை தேடி வருகின்றனர்.\nமப்பேடு: மப்பேடு அடுத்த, முதுகூர் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுவன், கடந்த, 9ம் தேதி வீட்டை விட்டு, ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் இருசக்கர வாகனத்தில், நண்பரை பார்க்க சென்றுள்ளார்.பின் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, மப்பேடு போலீசில், சிறுவனின் தந்தை அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nமயங்கி விழுந்து விவசாயி பலி\nதிருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், பெரிய களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லன் மகன் லோகநாதன், 55; விவசாயி.இவர், கடந்த, 10ம் தேதி, சின்னம்மாபேட்டையில் உள்ள எலுமிச்சை தோட்டம் ஒன்றில், பூச்சி மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது, மூச்சு திணறல் ஏற்பட்டு லோகநாதன் மயங்கி விழுந்தார்.\nஅங்கிருந்தவர் அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று லோகநாதன் இறந்தார். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nதிருத்தணி: திருத்தணி ஒ��்றியம், எல்.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் மனைவி நீலா, 53. இவர், அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம், காலை, 9:00 மணிக்கு, நீலா வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்றார்.\nஅங்கு பணி முடித்துக் கொண்டு, மாலை, 4:00 மணிக்கு வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததைக் கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 12 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, திருத்தணி போலீசில், நீலா அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து\nகும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த, அய்யர்கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி, 32. தனியார் தொழிற்சாலை ஊழியர். நேற்று முன்தினம், பகல் நேரத்தில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர்.பீரோவை உடைத்து, 11 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். கவரைப்பேட்டை போலீசார்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n14 மணி நேரம் உயிருக்கு போராடிய பீஹார் வாலிபரை மீட்ட ரயில்வே போலீசார்\nஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் மிரட்டிய மூவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும��புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n14 மணி நேரம் உயிருக்கு போராடிய பீஹார் வாலிபரை மீட்ட ரயில்வே போலீசார்\nஅதிகாரிகளை பணி செய்ய விடாமல் மிரட்டிய மூவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/07/pm-modi-should-break-silence-and-answer-the-nation-3480271.html", "date_download": "2020-10-29T16:26:30Z", "digest": "sha1:MGOAQVDXPYAXGDK6D2AFWZMRYOZMTS7P", "length": 8599, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "'பிரதமர் மோடி மெளனம் கலைத்து பதிலளிக்க வேண்டும்'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\n'பிரதமர் மோடி மெளனம் கலைத்து பதிலளிக்க வேண்டும்'\nகாங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி (கோப்புப்படம்)\nபிரதமர் மோடி மெளனம் கலைத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nபஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் நேற்று கலந்துகொண்டு பேசியதன் ஒரு பகுதி விடியோவை இன்று (புதன்கிழமை) தமது சுட்டுரைப்பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர், அடல் சுரங்கப்பாதை திறந்துவைத்தது குறித்து பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். ''அடல் சுரங்கப்பாதையில் இருந்து மக்களை நோக்கி கையசைக்காமல், மெளனத்தை கலைத்து நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். நாட்டு மக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பல்வேறு விதமான கேள்விகளை முன்வைக்கின்றனர்'' என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:43:04Z", "digest": "sha1:33EFYJI2NPSCIHKND3TH662TFWUR33RO", "length": 8576, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for உலகம் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக, மாலத்தீவில் அமெரிக்க தூதரகம் - மைக் போம்பியோ\nஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக, மாலத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கை ப...\nபிரான்சில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு அமல்\nபிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருவதால், நாளை முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்...\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத்திக் குத்து...\nபிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரத்தை, வரலாற்றாசிரியர் சாமுவேல் பெடி என்பவர் கடந்த 16 - ம் தேதி கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும்ப...\nகொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோயெதிர்ப்புத் திறன் குறைகிறது - லண்டன் கல்லூரி மருத்துவக்குழுவினரின் ஆய்வில் தகவல்\nகொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களிடம், ஆன்டிபாடிஸ் எனப்படும், நோயெதிர்ப்புத் திறன், படிப்படியாக, வீழ்ச்சியடைந்து வருவதாக, பிரிட்டன் மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்திருப்பதாக, தகவல் வெளியாக...\nபிரான்ஸில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை\nபிரான்ஸில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஸ் நகரில் தேவாலயம் அருகே ஒருவன் கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும், பலர...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\nஒட்டமான் இஸ்லாமிய பேரரசு, துருக்கியைத் தலைமையிடமாகக் கொண்டு வடகிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. கி.பி. 1500 - 1800 ஆம் ஆண்டுகளில் மிக வலுவான பேரரசாக இருந்தது. இதே போ...\nநெதர்லாந்தில் 2 அருங்காட்சியகங்களில் சுமார் ரூ.13 கோடி ��திப்புள்ள அரிய பொருட்கள் திருட்டு\nநெதர்லாந்து 2 அருங்காட்சியகங்களில் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய பொருட்கள் திருட்டு போனதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2ம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட ர...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-14-18-43-12/", "date_download": "2020-10-29T16:48:43Z", "digest": "sha1:CHRVTTUFMP4IFHFOG6QZSV65WSG46M4S", "length": 6501, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் மும்பைக்கு மாற்றபடலாம் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஅன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் மும்பைக்கு மாற்றபடலாம்\nவலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டிச. 27 ஆம் தேதி அன்னா ஹசாரே டெல்லியில் மேற்க்கொள்ளயிருந்த உண்ணாவிரத போராட்டம் அங்கு_நிலவும் கடும் குளிரின் காரணமாக மும்பைக்கு மாற்றபடலாம் என்று அன்னாஹசாரே குழு அணி உறுப்பினர்கள் கூறியுள்ளனர் .\nஇதைதொடர்ந்து போராட்டம் மும்பைக்கு மாற்றபட்டால் அங்கிருக்கும் ஆசாத் மைதானத்தில் போராட்டம் நடைபெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர் .\nஇதுதான், காங்கிரஸ்சின் உண்ணாவிரத போராட்டம்\nகாங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பாஜக…\nஉண்ணா விரதத்துக்கு கடுமையான விதிமுறைகள்\nபக்தர்கள் பின்னால் பாரதிய ஜனதா தொடர்ந்து நிற்கும்\nகாசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை\nசுதந்திரப் போராட்ட வீரர்களுடன் மோடி\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்\nஎளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-01-14-06-55-04/", "date_download": "2020-10-29T16:29:15Z", "digest": "sha1:WZILYPZSJGCGDNQS65UXCRYFTNKSR42R", "length": 6947, "nlines": 86, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆர்.செல்லமுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஆர்.செல்லமுத்து தனது பதவியை ராஜிநாமா செய்தார்\nதமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.செல்லமுத்து தனதுபதவியை ராஜிநாமா செய்துள்ளார். ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nடி.என்.பி.எஸ்.சி. தலைவர்பொறுப்பை ஏற்பவர்கள் 62 வயதுவரை அந்தபதவியில் இருக்கலாம். அதன்படி செல்லமுத்து\nஓய்வுபெறுவதற்கு இன்னும் 4மாதங்களே எஞ்சியுள்ளன . அதற்குள்ளாக அவர் தனதுபதவியை ராஜிநாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nகர்நாடகாவில் ஆளும் அரசு கவிழ்ந்தது\nசந்திரபாபு நாயுடு நரேந்திர மோடி பேச்சுவார்த்தை\nஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்\nஉர்ஜித் படேல் ராஜினாமா எங்களுக்கு பேரிழப்பு\nகபில் சிபல் பதவியை ராஜிநாமா செய்யவேண்� ...\nமு.க அழகிரி கட்சியிலிருந்தும் அமைச்சர� ...\nகாங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்ட� ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனி��� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்\nகொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25564", "date_download": "2020-10-29T17:36:04Z", "digest": "sha1:EILYCCRNTLPY6VRQW42ZOQQQS53ZHNBN", "length": 14854, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 வில��்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » இலக்கியம் » அண்டை வீடு – பயண இலக்கியம்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nஆசிரியர் : சுப்ரபாரதி மணியன்\nபின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக, சென்ற குழுவில் சுப்ர பாரதி மணியன் தனக்கேற்பட்ட வங்கதேச அனுபவங்களை இதில் பகிர்ந்துள்ளார்.\nபின்னலாடை பற்றிய ஆய்வை விட பங்களாதேஷ் எவ்வெவ் வகைகளில் மிகவும் சரிந்து சீர்கேடு அடைந்துள்ளது என்பதை பெரும்பாலான கட்டுரைகளில் விவரித்துள்ளார். நில நடுக்கங்கள், வங்கதேச விடுதலைப் போர்க் குற்றவாளிகள், மோசமான தொழில் என்று அழைக்கப்படும், ‘கப்பல் உடைப்பு’ இப்படியாக பங்களாதேஷின் பிற நிலைமைகளும் இதில் அடங்கும்.\nடாக்காவில் இலக்கியம் பற்றியும், கவி நஸ்ருல் இஸ்லாம், ‘லஜ்ஜா’ நாவல் மூலம் பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கிய தஸ்லிமா நஸ்ரின் போன்ற இலக்கியவாதிகள் பற்றியும் எழுதியுள்ளார் நுாலாசிரியர். மொழிபெயர்ப்புக் கவிதைகள், டாக்கா நகரம் பற்றியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.\nபடிப்பதற்கு எளிய இலக்கிய நடையில் அமைந்துள்ள இந்நுாலில் பங்களாதேஷ் பற்றிய வரலாறும், அரசியலும் இழையோடி மெருகூட்டுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/08/6194/", "date_download": "2020-10-29T16:54:56Z", "digest": "sha1:SEYUHVPP6QDQQNRTUWMZQH4GWPD2YCXW", "length": 10829, "nlines": 66, "source_domain": "dailysri.com", "title": "பிரித்தானியாவில் மிரட்டும் கொரோனா – 24 மணி நேரத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை? - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] இந்துமத விவகாரங்களுக்கான ஆலோசர்கள் இருவர் நியமிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஹிக்கடுவ பகுதியில் ஆயுதங்கள் பொலிசாரால் மீட���பு\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] பூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] வவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள்\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்பிரித்தானியாவில் மிரட்டும் கொரோனா – 24 மணி நேரத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை\nபிரித்தானியாவில் மிரட்டும் கொரோனா – 24 மணி நேரத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை\nபிரித்தானியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதால், போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.\nகட்ந்த 30-ஆம் திகதி புதன் கிழமை கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7,108-ஆக பதிவாகியிருந்தது.\nஇந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பிரித்தானியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,162-ஐ எட்டியுள்ளது. இதனால் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.\nஒரு வாரகால இடைவெளியில் தினசரி தொற்று நோயின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தொற்று நோய் துவங்கியதில் இருந்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிரித்தானியாவில் 544, 275-ஆக உள்ளது.\nசுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கொரோனாவில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆனால் இந்த நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் மட்டும், சுமார் 3,145 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n410 பேர் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நாள் ஒன்றிற்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 780-ஆக உயர்வதால், பிரதாரான போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பா��ுகளை அறிமுகப்படுத்த வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.\nமேலும், பிரித்தானியாவில், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளூர் நடவடிக்கைகள் அந்தளவிற்கு திரும்பதிகரமாக இல்லை என்று தரவுகள் தெரிவிப்பதால், வடக்கு இங்கிலாந்தில் உள்ள பப்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.\nதொழிற்கட்சியின் ஒரு பகுப்பாய்வு இரண்டு மாதங்களாக உள்ளூர் ஊரடங்காக உள்ள 20 பகுதிகளில், 19 இடங்களில் தொற்று விகிதங்கள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டது.\nஇதனால் அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் கலாம் செம்பிள், வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிக்காக circuit breaker என்ற தேசிய அடிப்படையில் கொண்டுவர வேண்டும் என்று பரிசீலிக்க பரிந்துரைத்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.\nகன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம்\nநாட்டுக்கு வருகை தரும் சீன அதிகாரிகள் குழு\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஇந்துமத விவகாரங்களுக்கான ஆலோசர்கள் இருவர் நியமிப்பு October 29, 2020\nஹிக்கடுவ பகுதியில் ஆயுதங்கள் பொலிசாரால் மீட்பு October 29, 2020\nபூநகரி பள்ளிக்குடா பகுதியில் கடல்நீர் பெருக்கெடுத்து கிராமத்துக்குள் பாய்ந்தது October 29, 2020\nஆடைத்தொழிற்சாலையில் கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேறு குழுவொன்றை நியமிக்குமாறு போலீஸ் மா அதிபரிடம் கோரிக்கை October 29, 2020\nவவுனியா தபால் நிலையத்தில் தேங்கியுள்ள வடபகுதிக்கான தபால்கள் October 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/597149", "date_download": "2020-10-29T17:22:02Z", "digest": "sha1:ONPALUB6RRYVAFR55J7QDD2BHHMFWPXR", "length": 7074, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Silly Point.. Which gives elaboration of sports news | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சி��ுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n* இந்தியாவை சேர்ந்த நடுவர் நிதின் மேனன் (36 வயது), ஐசிசி எலைட் நடுவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். மிக இளம் வயதில் எலைட் குழுவில் இடம்பிடித்த நடுவர் என்ற பெருமை நிதினுக்கு கிடைத்துள்ளது.\n* உடனடி ஆலோசனை வழங்குவதில் டோனியும், ஊக்கப்படுத்துவதில் கோஹ்லியும் சிறந்தவர்கள் என்று சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.\n* டெல்லியின் பிரபல உள்ளூர் கிளப் அணி வீரரும் டெல்லி யு-23 அணி முன்னாள் உதவியாளருமான சஞ்சய் டோபல் (53 வயது), கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளார்.\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு\nதுபாயில் இன்று சென்னையுடன் மோதல்: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஅணியின் சிறப்பான செயல்பாட்டால் மகிழ்ச்சி: பொல்லார்ட் பேட்டி\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n× RELATED சில்லி பாய்ன்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994535", "date_download": "2020-10-29T17:36:52Z", "digest": "sha1:3AOJBT5FXKZ343JZ3BMPS7MAORDU5MGF", "length": 8039, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nநாமக்கல், மார்ச் 19: நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. பூங்காக்களும் நேற்று மூடப்பட்டது. நாமக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு வரும் பயணிகளுக்கு, நேற்று எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்து அரசு பேருந்துகளிலும், பயணிகள் சீட் மற்றும் பஸ்சின் கம்பிகள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.\nநாமக்கல் பொன்விழா நகரில் புதன்கிழமைதோறும் வாரசந்தை நடைபெறும். நேற்று மதியம் சந்தைக்கு வந்த வியாபாரிகளை, வகுரம்பட்டி ஊராட்சி மன்றதலைவர் ராஜாரகுமான் கொரோனா பீதியை தடுக்க வாரசந்தை வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறாது என கூறி திருப்பி அனுப்பி வைத்தார். நாமக்கல் ஆபிசர் கிளப்பும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஜல்லி கொட்டிய நிலையில் தார்சாலை பணிகள் நிறுத்தம்\nடூவீலர்கள் மோதல் டிரைவர் சாவு\nராசிபுரம் அருகே பஞ்சாயத்து வழித்தடம் ஆக்கிரமிப்பு\nமாவட்டத்தில் ஒரு வாரமாக குறைந்த கொரோனா பாதிப்பு\nகொரோனா தாக்கம் குறைந்தது எப்படி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nகொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்\nகொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது\nகடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு\n× RELATED மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994832", "date_download": "2020-10-29T17:24:13Z", "digest": "sha1:2TRCJHEE2MCNLTU26KI4HMVFYOE647O5", "length": 7709, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்சி அரசு மருத்துவமனையில் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்சி, மார்ச் 19: கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தனிமைப்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரானா நோய் தொற்று குறித்து அறிந்து கொள்ளவும், சிகிச்சை குறித்து தகவல்கள் பெறவும் திருச்சி அரசு மருத்துவமனையில் 4 இடங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் வார்டு, பார்வையற்றோர் மையம், அவசர சிகிச்சை பிரிவு உள்பட 4 இடங்களில் இந்த தவகல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. தலா 2 பேர் வீதம் நான்கு மையங்களிலும் 8 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவர். இவர்கள் இந்த மையத்தில் இருந்து மக்களுக்கு தேவையான தகவல்களை அளிப்பர். மேலும் தகவல்களுக்கு 104 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nஆபத்தை உணராத பயணிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜகவினர் 250 பேர் மீது வழக்கு.\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்\nதிருச்சியில் சிமென்ட் மூட்டை போல் மணல் கடத்தியவர் கைது\nஏழை எளியோருக்கு ரூ.7,500 கொரோனா நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nஅரசியல்வாதிகளுடன் அதிகாரிகளும் கைகோர்த்து காந்திமார்க்கெட்டை வைத்து நடத்தும் மெகா அரசியல்\nதிருச்சியில் மலிவு விலை வெங்காயம் விற்பனை துவக்கம்\nஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்க வியாபாரிகள், தொழிலாளிகள் முடிவு பாதுகாப்பு இல்லை: தினமும் திருட்டு\nகமிஷன் மற்றும் வருமானம் நடிகை குஷ்புவை கண்டித்து ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயற்சி\nதொட்டியம் அருகே ஏரிகுளம் கிராமத்தில் 4 வீடுகள் தீக்கிரை\n× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/central-govt-implement-new-rules-and-regulations-on-driving-license-398876.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-29T17:45:16Z", "digest": "sha1:EN5RMHTLHOVLSN32BM2C3ZIFA4K7HVPW", "length": 19608, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..! | Central govt implement New Rules and Regulations on Driving license - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சிய��� பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் ஒரே மாதிரி ஆர்.சி. புக்... ஓட்டுநர் உரிமம்... அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள்..\nசென்னை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகனப் பதிவு அட்டை (ஆர்.சி.புக்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய நடைமுறையை அக்டோபர் 1 முதல் அமல்படுத்த உள்ளது மத்திய அரசு.\nஇது மட்டுமல்லாமல் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகையும் அக்டோபர் 1 முதல் நிறுத்தப்படவுள்ளது.\nஇப்படி நமது அன்றாட வாழ்கையோடு தொடர்புடைய ஒரு சில விதிகளில் அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றங்கள் நிகழவிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநானும் விவசாயி என்று பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் முதலமைச்சர்... மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்..\nமோட்டார் வாகன விதிமுறை 1989-ல் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்களின் அடிப்படையில் வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அனைத்து மின்னணு வடிவத்தில் மாற்றப்பட்ட உள்ளது. அந்த வகையில் அக்டோபர் 1 முதல் ஆர்.சி.புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. அப்படி கொண்டுவரப்படும் ஓட்டுநர் உரிமத்தில் கியூ.ஆர்.கோடும் மைக்ரோ சிப்பும் இடம்பெற இருக்கின்றன.\nஇதன் மூலம் 10 ஆண்டுகள் வரையிலான வாகன ஓட்டுநர் செலுத்திய அபராதத் தொகை மற்றும் தண்டனை அடங்கிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இதனிடையே தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி.புக் அக்டோபர் 1 முதல் செல்லுமா அல்லது புதுப்பிக்க வேண்டுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.\nடிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் நிலையங்களில் கட்டணம் செலுத்தினால் ஒரு சில சலுகைகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அக்டோபர் 1 முதல் இந்த நடைமுறையிலும் மாற்றம் வர இருக்கிறது. அதன்படி இனி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் அதற்கு வழங்கப்பட்டு வந்த தள்ளூபடி/சலுகைகள் அனைத்தும் அக்டோபர் 1 முதல் நிறுத்தப்பட உள்ளது. ஆனால் அதேவேளையில் டெபிட் கார்டுகளுக்கான சலுகைகள் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் (எஸ்.பி.ஐ. வங்கி) சராசரி மாத இருப்பை குறைக்கும் நடைமுறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதேபோல் வீடு, கார், தனிநபர் கடன்களை வெளிவட்டி விகித வரையறைகளுடன் இணைக்கப்படுவதால் இனி விகிதங்கள் குறையும் எனத் தெரிகிறது. மேலும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு பலன் அளிக்கக்கூடிய வகையில் அக்டோபர் 1 முதல் கார்ப்பரேட் வரி குறைப்பு நடைமுறைக்குவர இருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்க��ும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncentral govt new rules மத்திய அரசு ஓட்டுநர் உரிமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2505907", "date_download": "2020-10-29T16:11:14Z", "digest": "sha1:JD5G7ZX4M3AQ4JCMMWO7HRIJOTSWNRUG", "length": 29610, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "பொது இடங்களில் அதிகரிக்கும் விழிப்புணர்வு; கைகழுவி கைகழுவி கொரோனாவை விரட்டுவோம்| Dinamalar", "raw_content": "\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 5\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 7\nபுல்வாமா தாக்குதலில் தொடர்பு: பாக்.,அமைச்சர் ஒப்புதல் 16\nபொது இடங்களில் அதிகரிக்கும் விழிப்புணர்வு; 'கைகழுவி கைகழுவி கொரோனாவை விரட்டுவோம்'\nஹரியானாவில் இளம் பெண் 'லவ் ஜிஹாத்' கொலை : ... 77\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 270\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்பளிக்கப்பட்டது ... 82\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nரஜினி மீது நம்பிக்கையில்லை 80\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 270\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் ... 89\nமாவட்டத்தில் நாளுக்கு நாள் பொது இடங்களில், அரசு அலுவலகங்களில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதை வீடுகள், தெருக்கள், தனியார் அலுவலங்களிலும் கடைபிடித்து, சுகாதாரம் காத்து, நம்மை மிரட்டும் கொரோனாவை விரட்டியடிக்க உறுதி கொள்வோம்.ஈரோட்டில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட், வணிக நிறுவனங்கள், மக்கள் கூடும் பகுதிகளில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமாவட்டத்தில் நாளுக்கு நாள் பொது இடங்களில், அரசு அலுவலகங்களில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதை வீடுகள், தெருக்கள், தனியார் அலுவலங்க���ிலும் கடைபிடித்து, சுகாதாரம் காத்து, நம்மை மிரட்டும் கொரோனாவை விரட்டியடிக்க உறுதி கொள்வோம்.\nஈரோட்டில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட், வணிக நிறுவனங்கள், மக்கள் கூடும் பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. நான்கு மண்டலத்துக்கும் உட்பட்ட, அனைத்து பகுதிகளிலும் உள்ள, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு நுழைவு வாயிலில், கைகளை சுத்தம் செய்ய தண்ணீர், சோப், ஹேண்ட் சேனிடைசர் போன்ற உபகரணங்களை வைக்க, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கை: கொரோனாவை தடுக்க, அரசுத்துறை அலுவலகங்கள், திருமண மண்டபம், தியேட்டர், மருத்துவமனை, வணிக நிறுவனங்களில் லைசால் அல்லது சோடியம் ஹைப்போகுளோரைட் மூலம் தரைப்பகுதி, நாற்காலி, கதவு கைப்பிடி, ஜன்னல்கள், மாடிப்படி கைப்பிடிகள் ஆகிய இடங்களில், தினசரி மூன்று முறை சுத்தப்படுத்த வேண்டும். மக்கள், வாடிக்கையாளர் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக, நோய் தொற்றை தடுக்க ஹேண்ட் சேனிடைசர் அல்லது சோப், தண்ணீரை நுழைவு வாயிலில் வைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், பொது சுகாதார சட்டம் 1939ன் படி வழக்குப்பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபஸ் ஸ்டாண்டில்...: சுகாதாரத்துறை சார்பில், அந்தியூர் பஸ் ஸ்டாண்டில், சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சக்தி கிருஷ்ணன் மற்றும் சுகாதார பணியாளர்கள், பஸ்களில் கிருமி நாசினி தெளித்தனர். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிந்தவரை கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி, துண்டுப் பிரசுரமும் வழங்கினர்.\nதினசரி மார்க்கெட்டில்...: பவானி, தினசரி மார்க்கெட்டுக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள், ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இந்நிலையில் பவானி தினசரி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்கம் சார்பில், மார்க்கெட்டில் பேனர் வைத்துள்ளனர். அதில், மார்க்கெட்டில் நுழையும் மக்கள், வியாபாரிகள் அனைவரும், கிருமி நாசினியில் கைகளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே வர அறிவுறுத்தியுள்ளனர்.\nரயில்வே ஸ்டேஷனில்...: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிய ட��க்கெட் கவுன்டர் அருகே, பரிசோதனை முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன் முதன்மை சுகாதார ஆய்வாளர் சூர்யபிரகாஷ் தலைமையில், சுகாதார பிரிவு அலுவலர்கள் பயணிகளை கண்காணித்து, சோதனை செய்கின்றனர்.\nபோலீஸ் ஸ்டேஷனில்...: பவானி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகளிர் போலீசார், முக கவசம் அணிந்து கொண்டு, கைகளை சுத்தமாக கழுவி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சித்தோடு போலீஸ் ஸ்டேஷனிலும், போலீசார் கைகளை சுத்தமாக கழுவி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nரஜினி மக்கள் மன்றம் சார்பில்...: ஈரோடு, அரசு மருத்துவமனை முன்பும், கருங்கல்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில், முககவசம், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட செயலாளர் சாம்ராஜ் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், சுரேஷ், முத்துகுமார் உட்பட பலர், 1,500க்கும் மேற்பட்டோருக்கு முக கவசம் வழங்கினர்.\nநேதாஜி மார்க்கெட்டில்...: ஈரோடு ஆர்.கே.வி., சாலையில், நேதாஜி தினசரி காய்கனி மார்க்கெட்டில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மாநகாரட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். விழிப்புணர்வு துண்டறிக்கையை வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு வழங்கினர். வெளிமாநில லாரிகளை சுத்தம் செய்வது தொடர்பாகவும், காய்கறிகளை சுத்தமாக கழுவி விற்பனை செய்வது தொடர்பாகவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையிலும் கட்டாயம் கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வைத்திருக்க உத்தரவிடப்பட்டது. கடை, மார்க்கெட் வளாகத்தில் கிருமிநாசினி கரைசல், பவுடர் தெளிப்பது குறித்தும் அறிவுறுத்தினர்.\n- நமது நிருபர் குழு -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதினமும் 100 லிட்டர் சானிட்டைஸர்: மதுரை மாநகராட்சி தயாரிக்கிறது\nஉற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு: கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போ���ு, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதினமும் 100 லிட்டர் சானிட்டைஸர்: மதுரை மாநகராட்சி தயாரிக்கிறது\nஉற்பத்தி அதிகரிப்பால் கோரை விலை சரிவு: கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2011/10/blog-post_07.html?showComment=1318071247226", "date_download": "2020-10-29T16:32:47Z", "digest": "sha1:3V2TWITCRHYN6YFO4JZOAUQKLBZUEKSW", "length": 33861, "nlines": 296, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வெள்ளைத்தாள் சொன்னது", "raw_content": "\nதிருக்குறள் ஒரு வரி உரை\nசனி, 8 அக்டோபர், 2011\nகலீ்ல் கிப்ரான் அவர்களின் கவிதைகளும், கதைகளும் படிப்போர் மனதில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகளை ஊற்றெடுக்கவைக்கும் தன்மையனவாகும்.. நான் விரும்பிப் படித்த கதை ஒன்று..\nபனி போன்ற வெள்ளைத்தாள் ஒன்று சொன்னது..\nஎழுது மை இருக்கும் புட்டி\nவெள்ளைத் தாள் சொல்வதைக் கேட்டது.\nதன் கருப்பு இதயத்தில் அது சிரித்தது.\nஆனால் அதன் அருகே செல்லும்\nஅவையும் அதன் அருகில் வரவே இல்லை.\nஎப்போதும் தூய்மையாக கற்புடனேயே இருந்தது.\nat அக்டோபர் 08, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கதை, கலீல் சிப்ரான்., நகைச்சுவை\nகோகுல் 8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 11:50\nசிந்தனையை தூண்டிவிடும் வரிகள் தான்\nசென்னை பித்தன் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:12\nகலில் கிப்ரான் படைப்புகள் எப்போதுமே சிந்தனையை தூண்டுபவைதான்என் தந்தை எனக்கு எழுதும் கடிதங்களில் கலில் கிப்ரானின் மேற்க்கோள் இருக்கும்...இன்னும் நிறைய அவரின் படைப்புகளைத்தாருங்கள்... நன்றி\nUnknown 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:50\nSURYAJEEVA 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:52\nமிட்டாய் கதைகள் என்ற புத்தகம் படிக்க மிகவும் அருமை, படிப்பவர்களின் மன நிலை பொறுத்து ஒவ்வொரு அர்த்தமாய் மாறுவதும் அருமையாக இருக்கும்\nமாய உலகம் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:12\nவெள்ளைத்தாள் சொன்னது.. வெளுக்க வைத்தது\narasan 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:39\nநல்ல தகவலுக்கு நன்றிங்க முனைவரே ..\narasan 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:39\nநல்ல தகவலுக்கு நன்றிங்க முனைவரே ..\nஜோசப் இஸ்ரேல் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\nநல்ல சிந்தனை. ஆனால் ஓன்று எனக்கு புரியவில்லை. வெள்ளை தாள் அப்படியே இருப்பதனால் பலன் என்ன.. எழுத்தொன்று இல்லாவிடில் அது படைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன..\nஜோசப் இஸ்ரேல் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\nநல்ல சிந்தனை. ஆனால் ஓன்று எனக்கு புரியவில்லை. வெள்ளை தாள் அப்படியே இருப்பதனால் பலன் என்ன.. எழுத்தொன்று இல்லாவிடில் அது படைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன..\nநண்டு @நொரண்டு -ஈரோடு 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 4:57\nrajamelaiyur 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:49\nrajamelaiyur 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:49\nஇன்று என் ப்ளாக் இல் ...\nUnknown 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:30\nஎப்போதும் தூய்மையாக கற்புடனேயே இருந்தது.\nஅருமையான கவிதையை மிக எளிமையாக\nபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி த.ம 9\nபெயரில்லா 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:20\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nபெயரில்லா 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:21\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nபிரணவன் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:49\nவெள்ளைத்தால் அருமை. . .\nநாவலந்தீவு 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:17\nகவிதை அருமை.சிறப்பான சிந்தனையின் வெளிப்பாடு ...\nUnknown 9 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 8:04\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:43\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:43\n@சென்னை பித்தன் நன்றி சென்னைப் பித்தன் ஐயா.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:44\n@thendralsaravanan தங்கள் ஆர்வம் மகிழ்வளிப்பதாக உள்ளது நன்றி தென்றல்.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:44\n@வைரை சதிஷ் நன்றி சதீஷ்.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:44\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:45\n@மாய உலகம் மகிழ்ச்சி மாய உலகம்\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:45\n@அரசன் தங்கள் கருத்துரைக்கு நன்றி அரசன்\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:46\n@உங்கள் நண்பன் தங்கள் கேள்வியே கேள்விக்கான பதில் நண்பரே..\nசிலர் அப்படித்தான் வெள்ளைத்தாள் போல இருக்கிறார்கள்.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:47\n@நண்டு @நொரண்டு -ஈரோடு நன்றி நண்டு.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:47\n@\"என் ராஜபாட்டை\"- ராஜா நன்றி இராஜா.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:48\n@புலவர் சா இராமாநுசம் மகிழ்ச்சி புலவரே.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:48\n@Ramani நன்���ி இரமணி ஐயா..\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:48\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:49\n@MUTHARASU வருகைக்கு நன்றி முத்துராசு.\nமுனைவர் இரா.குணசீலன் 10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்\nதிருக்குறள் (388) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (231) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (155) நகைச்சுவை (115) பொன்மொழி (107) இணையதள தொழில்நுட்பம் (105) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) திருக்குறள் ஒரு வரி உரை (75) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (45) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) கருத்தரங்க அறிவிப்பு (28) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) கலீல் சிப்ரான். (13) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) வலைப்பதிவு நுட்பங்கள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nதிருக்குறள்- அதிகாரம் - 74. நாடு\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nகல்வி பற்றிய பொன்மொழிகள் I Quotes about education\n1. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். போதிப்பவர் எல்லோரும் ஆசிரியர் ஆகிவிடமாட்டார். -கதே 2. கற்பது கடினம் , ஆனால் அதை விடக் கட...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழ் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nமுன்னுரை கருத்துக்களை எளிதில் சொல்வதற்கேற்ற எழுத்து வடிவமே உரைநடையாகும். எந்த இலக்கண மரபுகளுமின்றி பேசுவதுபோல எழுதுவது இந்நடையின் ...\nஅன்பான தமிழ் உறவு���ளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nதமிழ்ப் புதினங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை உரைநடையி...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)\nதமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகு...\nதமிழ்ப்பற்றாளர்கள் பலரும் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுவதையும், தம் கடைகளுக்குத் தமிழ்பெயர் இடுவதையும் பெரிதும் விரும்புகின்றனர...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7964", "date_download": "2020-10-29T18:01:58Z", "digest": "sha1:BQEBJR3KEF5BBZCF5ZAE4A5OPVAASH3P", "length": 17767, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7964\nசனி, பிப்ரவரி 4, 2012\nமீலாத் 1433: மஹ்ழராவில் பிப். 05 அன்று மீலாத் விழா முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2847 முறை பார்க்கப்பட்டுள்ளது\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் 05.02.2012 அன்று (நாளை) மீலாத் விழா நடைபெறுகிறது.\nமுன்னதாக, காயல்பட்டினம் நெய்னார் தெரு ஹலீமா பெண்கள் தைக்காவில், 28.01.2012 அன்று மகளிருக்கான பேச்சுப்போட்டியும், 29.01.2012 அன்று மகளிருக்கான ஹிஃப்ழுப் போட்டியும் நடைபெற்று முடிந்துள்ளது.\nமஹ்ழரா அரபிக்கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, மஹ்ழரா வளாகத்தில் 01.02.2012 அன்று நடைபெற்றது. 02, 03 தேதிகளில் மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவ சிறாரின் பல்சுவை சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.\nநாளை மீலாது விழா நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் வெளிமேடை நிகழ்ச்சியில், சேலம் சூரமங்கலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எம்.முஹம்மத் அபூதாஹிர் பாக்கவீ, மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.\nஇந்நிகழ்ச்சிகள் அனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியிலும், அதன் வலைதளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.\nஇந்நேரலை நிகழ்ச்சியை, www.kayal.tvயின் முஹ்யித்தீன் டிவிக்கான சிறப்புப் பக்கத்திலும் காணலாம்.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஉங்களுக்குக் கிடைத்துள்ள இத்தலைவியை நகர்நலனுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு\nமீலாத் 1433: மஹ்ழராவில் மீலாத் விழாவில் அபூதாஹிர் பாக்கவீ, கம்பம் செல்வேந்திரன் சிறப்புரை திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nசுகவீனமுற்ற சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக நெசவு ஜமாஅத் சார்பில் ரூ.1,10,000 உதவி\nஅரசுப் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதல் ஒரு பேருந்து சேதத்திற்குள்ளானது\nநகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் காலமானார்\n தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன\nமீலாத் 1433: மஹ்���ராவில் இன்று மீலாத் விழா முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nஇன்று மாலையில், நகர்மன்றத் தலைவரின் ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்கவிழா மரங்களை நட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார் மரங்களை நட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார்\n நகர்மன்றத் தலைவர் பரிசுகளை வழங்கினார்\nஎழுத்து மேடை: இது தேர்வு காலம் N.S.E. மஹ்மூது கட்டுரை\nசாதனை ஹாஃபிழ் மாணவரைப் பாராட்டும் விழாவாக நடைபெற்றது மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு திரளான காயலர்கள் பங்கேற்பு\nசித்தன் தெரு சிமெண்ட் சாலை ஓரத்தில் மணல் பரத்தப்பட்டது\nபரிமார் தெரு - மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் கந்தூரி\nஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் - மைக்ரோ காயல் (MicroKayal.com) துவக்கம் ரிதா ஃபவுண்டேசன், தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் வேண்டுகோள் ரிதா ஃபவுண்டேசன், தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் வேண்டுகோள்\nநபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு பிப். 05 அன்று மதுபானக் கடைகளை மூட மாவட்ட் ஆட்சியர் உத்தரவு\nஏப்ரல் 2011 - டிசம்பர் 2011 வரை - காயல்பட்டினம் நகராட்சிக்கு அரசு உதவித்தொகை 1.45 கோடி ரூபாய்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/baz/Penin", "date_download": "2020-10-29T17:40:56Z", "digest": "sha1:OKERC6AW5Y2ENMRDPG7Y7RN4AF6WZAIS", "length": 5746, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Penin", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nPenin மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்��ல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2012/08/10181031/Palayamkottai-tamil-cinema-rev.vpf", "date_download": "2020-10-29T17:44:43Z", "digest": "sha1:6XBL7UY5WH2RDQ26UV7MJ4QJRNCDWLAY", "length": 10108, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Palayamkottai tamil cinema review actor actress || பாளையங்கோட்டை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருநெல்வேலியின் ஒரு கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் பெரியவரை, அந்த ஊர் மக்கள் தெய்வமாக போற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பெரியவரின் செல்வாக்கு மீது பொறாமை கொண்ட, வில்லன் அவரை தீர்த்துக்கட்டுகிறான். இந்த கொலையை பார்த்துவிட்ட பெரியவரின் 13-வயது மகன், பழிக்குப்பழியாக அவனது நண்பர்களுடன் சேர்ந்து வில்லனை தீர்த்துக் கட்டுகிறான்.\nஇதனால் நால்வரும் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர். 10 ஆண்டுகள் கழித்து பெரியவரின் மகன் தனது நண்பர்களுடன் சீர்திருத்த பள்ளியிலிருந்து வெளிவருகிறான். சிறுவயது தோழியான நாயகியை அவளது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கரம் பிடிக்கிறான்.\nஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் நாயகனை, மக்கள் பெரியவருக்கு அடுத்தபடியாக தெய்வம் என போற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாவட்ட அமைச்சரின் மகன் ஊரில் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிடுகிறான். இதனை காணும் நாயகியின் அண்ணன் நாயகனிடம் வந்து முறையிடுகிறான். உடனே ஆத்திரம் கொண்ட நாயகன் நண்பர்களோடு சேர்ந்து அமைச்சரின் மகனை வெட்டிக் கொல்��ிறான்.\nமறுபுறம் சிறுவயதில் நாயகன் கொலை செய்த வில்லனின் தம்பி, அண்ணனின் சாவுக்கு காரணமான நாயகனை தீர்த்துக்கட்ட எண்ணுகிறான். இவனுடன், தன் மகனை பறிகொடுத்த வேதனையில் இருக்கும் அமைச்சரும் நாயகனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்.\nஇறுதியில் இருவரின் பகையில் சிக்கிய நாயகனின் நிலை என்ன\nஇப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை, பாடல் எழுதி இயக்கியிருக்கும் சேகர்.ஜி. கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். பாளையங்கோட்டையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்.\nநாயகியாக வலம் வந்திருக்கும் இன்பநிலாவுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவே. என்றாலும் தான் வரும் காட்சிகள் அனைத்தையும் திறம்பட செய்திருக்கிறார்.\nஇந்தியனின் ஒளிப்பதிவு திருநெல்வேலி மாவட்டத்தின் குளுமையையும், காட்சிகளில் விறுவிறுப்பையும் கூட்டியிருக்கிறது. செல்வதாசன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.\nமொத்தத்தில் ‘பாளையங்கோட்டை’ ரசிகர்களை சிறைக் கைதியாக்கியிருக்கிறது.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/994536", "date_download": "2020-10-29T17:31:31Z", "digest": "sha1:KSHYMMRJJ5AL7II7NFO5HHGR7K657GID", "length": 7193, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்செங்காடு அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருச்செங்காடு அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதிருச்செங்கோடு, மார்ச் 19: திருச்செங்கோடு தாலுகா எலச்சிப்பாளையம் ஒன்றியம், திம்மராவுத்தன்பட்டியிலிருந்து கணக்கப்பட்டி செல்லும் சாலை முக்கியமான சாலையாகும். டூவீலர்கள், கார்கள், வேன்கள், பஸ்கள். லாரிகள் என்று அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. விவசாய கூலிகள், மாணவ-மாணவிகள் அதிகம் பயன்படுத்தும் சாலை இதுவாகும். இந்த தார் சாலை சில வருடங்களாகவே குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து காயம்படுகின்றனர். இந்த சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு ஏற்றபடி புதிய தார்ச்சாலையாக மாற்றித் தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வித்துள்ளனர்.\nஜல்லி கொட்டிய நிலையில் தார்சாலை ப���ிகள் நிறுத்தம்\nடூவீலர்கள் மோதல் டிரைவர் சாவு\nராசிபுரம் அருகே பஞ்சாயத்து வழித்தடம் ஆக்கிரமிப்பு\nமாவட்டத்தில் ஒரு வாரமாக குறைந்த கொரோனா பாதிப்பு\nகொரோனா தாக்கம் குறைந்தது எப்படி\nமேம்பால பணியை முடிக்கக் கோரி சங்கு ஊதி நூதன போராட்டம்\nகொரோனா நோயாளிகளுக்காக 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜன் சிலிண்டர்\nகொரோனாவின் வேகம் குறைகிறது 3வது நாளாக பாதிப்பு சரிந்தது\nகடைகளில் விலை குறையும் தினசரி முட்டை விலை நிர்ணயத்தால் யாருக்கு பாதிப்பு என்இசிசி அறிவிப்புக்கு பண்ணையாளர்கள் வரவேற்பு\n× RELATED இந்தியாவின் எரிபொருள் தேவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:00:58Z", "digest": "sha1:IHSS6QJNGHWFLVZPSWD4HMXZ3WJ6FV7G", "length": 10395, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் அனைத்து-பலத்தீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் அனைத்து-பலத்தீன் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் அனைத்து-பலத்தீன் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias அனைத்து-பலத்தீன அரசு விக்கிபீடியா கட்டுரை பெயர் (அனைத்து-பலத்தீன அரசு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் அனைத்து-பலத்தீன் சுருக்கமான பெயர் அனைத்து-பலத்தீன் {{நாட்ட���க்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Hejaz 1917.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nஅனைத்து-பலத்தீனம் (பார்) அனைத்து-பலத்தீன் அனைத்து-பலத்தீன்\nஅனைத்து-பலத்தீன அரசு (பார்) அனைத்து-பலத்தீன் அனைத்து-பலத்தீன்\n{{கொடி|அனைத்து-பலத்தீன அரசு}} → அனைத்து-பலத்தீன்\n{{நாட்டுக்கொடி|அனைத்து-பலத்தீன அரசு}} → அனைத்து-பலத்தீன்\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் எகிப்து எகிப்து\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பலத்தீன் நாடு பலத்தீன்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பலத்தீன தேசிய ஆணையம் பலத்தீன தேசிய ஆணையம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் பலத்தீன விடுதலை இயக்கம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் பலத்தீன விடுதலை இயக்கம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் கட்டளைப் பலத்தீன்வார்ப்புரு:நாட்டுத் தகவல் கட்டளைப் பலத்தீன்\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2016, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/205870?_reff=fb", "date_download": "2020-10-29T17:21:20Z", "digest": "sha1:GAJ64U5VD7RS2DFBCMJBZGYLWOYBLYP7", "length": 9068, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்தானியாவை வாட்டியெடுக்கும் கடும் குளிர்! உயிராபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரித்தானியாவை வாட்டியெடுக்கும் கடும் குளிர் உயிராபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை\nபிரித்தானியாவின் பல பகுதிகள் கடுமையான குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபிரித்தானியாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து 10 மணித்தியாலங்களுக்கு கடும் பனி பொழிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் மூன்று நாட்களாக நிலவும் பனியினால் பிரித்தானியாவுக்கு ஆபத்துக்கள் உள்ள நிலையில் மொத்தமாக 7 மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் இன்றையதினம் 0 செல்சியஸ் வெப்பநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் சேவை நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nகடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிராபத்துகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவேல்ஸின் சில பகுதிகளில் 6 அங்குலம் வரையான பனியும் தெற்கு பிரித்தானியாவில் 3 முதல் 7 அங்குலம் வரை உயரமான பனியும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் காரணமாக போக்குவரத்துத்தடை, மின்சாரத்தடை மற்றும் ஏற்படக்கூடும் எனவும் தொலைத்தொடர்பு சேவைகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/blog-post_3714.html", "date_download": "2020-10-29T17:27:07Z", "digest": "sha1:VKLO5PHQFJNBLXRSBDMZAFB7LWSEI66Q", "length": 5507, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இந்திய மாணவன் பிரிட்டனில் கொலை : கொலையாளிகளுக்கு ஜாமீன்!", "raw_content": "\nஇந்திய மாணவன் பிரிட்டனில் கொலை : கொலையாளிகளுக்கு ஜாமீன்\nலண்டன்: கடந்த வாரம் (வெள்ளி கிழமை) பிரிட்டனில் 23 வயது நிரம்பிய இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டார். அந்நாட்டை சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு அக்கொலையில் சம்ப���்தம் இருப்பதாக கருதி அவர்களை பிரிட்டன் போலீஸார் கைது செய்தனர். மேலும் இன்று அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.\nஇந்திய நாட்டை சேர்ந்த பித்வே(23) என்பவர் மேல்படிப்புக்காக பிரிட்டன் சென்று, முதுகலை கல்வியை பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் 26 வெள்ளி கிழமையன்று திடீரென்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இத்தகவலை பிரிட்டன் போலீசார், மாணவரின் பெறோர்களுக்கு தெரியபடுத்தவில்லை. மேலும், தன் மகன் கொலை செய்யப்பட்ட விஷயத்தை ஃபேஸ்புக் மூலம் அறிந்த அம்மாணவனின் தந்தையிட்ம் பிரிட்டன் போலீசார் மன்னிப்பு கோரியதோடு கொலையில் சம்பந்தபட்ட மூன்று மாணவர்களை கைது செய்தனர். அம்மூவரும் இன்று ஜாமீனில் வெளியானார்கள். இந்நிலையில், தன் மகன் உயிரை பறித்தவர்களுக்கு அவ்வளவு தான் தண்டனையா என்று பித்வேயின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/12/blog-post_8.html", "date_download": "2020-10-29T16:01:36Z", "digest": "sha1:O4JJABEKYCWX42EHVTOXP4WV7EVFRH7B", "length": 5523, "nlines": 176, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: சுப்ரமணியன் சுவாமி பேட்டி; அ.தி.மு.க. நிச்சயம் உடையும்!", "raw_content": "\nசுப்ரமணியன் சுவாமி பேட்டி; அ.தி.மு.க. நிச்சயம் உடையும்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்து ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் ‘அதிமுக’ வை உடைக்க பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சதி செய்வதாக சொல்லப்படுகிறது\nஉடல்நிலைக் குறைபாடு காரணமாக திங்கட்கிழமை இரவு தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். இதனால் அதிமுக-வில் பெரும் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், அ.தி.மு.க கட்சி நிச்சயம் உடையும் என்று பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-\nஅ.இ.அ.தி.மு.க. ஒரே கட்சியாக இருக்காது. சசிகலா நடராஜன் அந்த கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பார். பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக இருக்க விடமாட்டார்.\nதன்னுடைய குடும்பத்தில் இருந்து பன்னீர் செல்வம் இடத்திற்கு ஒருவரை கொண்டு வருவார்.\nபன்னீர் செல்வத்திற்கு கட்சிக்குள் எந்தவித அடித்தளமும் இல்லை. அதேபோல் சசிகலாவிற்கும் எந்தவொரு அரசியல் புத்திசாலித்தனமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/akj/Jeru", "date_download": "2020-10-29T16:28:20Z", "digest": "sha1:Z3ZHN2JXHDYTQSJ3XQ56RZXWVULK3K2X", "length": 5344, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Jeru", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nJeru மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/stories/maniya+pera/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%C2%A0/?prodId=29291", "date_download": "2020-10-29T15:58:08Z", "digest": "sha1:WUFI5KACO3PJKJMCAKR5Q7S7VRMLFR6P", "length": 10667, "nlines": 234, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Maniya Pera - மணியபேரா - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஒவ்வொரு நாளில் ஒரு நாள்\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nபுத்தக விமர��சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-10-29T16:37:43Z", "digest": "sha1:GEAVWRUNQQ7DF5NWIKVGZ4BYFWWHR2CX", "length": 8078, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிக்குணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிக்குணி (bhikkhunī) (பாலி bhikṣuṇī) பௌத்த சமயத்தை சார்ந்த மடத்தின் பெண் துறவியை பிக்குணி என்பர். ஆண் துறவியை பிக்கு என்பர்.\nஇந்தியாவில் பிறந்த திபெத்திய பௌத்த பிக்குணி\nபிச்சை எடுக்கும் சீனாவின் பிக்குணி\nபிக்குகள் மற்றும் பிக்குணிகள் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான உபாலி என்பவர் வகுத்த விநயபிடகம் என்ற பௌத்த துறவிகள் பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். [1][2]\nகௌதம புத்தர் காலத்தில் ஒரு சில பிக்குனிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில் புகழ் பெற்ற பிக்குணிகளில் பௌத்த சாத்திரங்களின்படி, கௌதம புத்தரின் மனைவி யசோதரை, அத்தை மற்றும் புத்தரின் வளர்ப்புத் தாயான மகாபிரஜாபதி கௌதமி ஆகியோர் முதன் முதலில் பௌத்த சமயத்தில் சேர்ந்து பிக்குணீகளாக வாழ்ந்தனர்.\nகி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவலன்-கண்ணகி இணையரின் மகள் மணிமேகலை தமிழ்நாட்டின் முதல் பௌத்த பிக்குணியாக அறியப்பட்டவள்.\nமகாயாண பௌத்தப் பிரிவில் மட்டுமே பெண்கள் பிக்குணிகளாக சேர்க்கப்படுகிறார்கள். பிக்குணிகளுக்கென தனி மடாலயங்கள் உள்ளன. பிக்குணிகள் சமைத்து உண்ணாது பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது வினய பீடகத்தின் விதிகளில் ஒன்றாகும்.\nமகாயாண பௌத்தப் பிரிவை பின்பற்றும் கொரியா, வியட்நாம், சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் மட்டுமே சிறிய அளவில் பெண்களை பௌத்த மடாலயத்தில் பிக்குணி என்ற பெயரில் சீடர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். திபெத்திய பௌத்தப் பிரிவில் பெண்களை பிக்குணிகளாக மடங்களில் சேர்த்துக் கொள்கிறார்கள்.\nபௌத்த சமயத்தில் ஆண் பிக்குகள் போன்று பெண் பிக்குணிகள் நிர்வாணத்தை அடையமுடியும்.\nதற்காலத்தில் பெண்களை பிக்குணிகளாக பௌத்த சமயப் பிரிவுகள் ஏற்பது குறைந்து கொண்டே வருகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2018, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/hyundai-offers-discounts-benefits-on-selected-car-models-ahead-of-festive-season-024375.html", "date_download": "2020-10-29T17:06:30Z", "digest": "sha1:XUUI7G5KRFH726RUQJTJLFUTTU52SNSJ", "length": 21086, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n54 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹூண்டாய் கார்களுக்கான பண்டிகை கால ஆஃபர்கள் விபரம்\nபண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூண்டாய் கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nபண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த புதிய ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் சான்ட்ரோ, க்ராண்ட் ஐ10, க்ராண்ட் ஐ10 நியோஸ், எலைட் ஐ20, ஆரா மற்றும் எலான்ட்ரா ஆகிய கார் மாடல்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nகடந்த 1ந் தேதி முதல் வரும் 31ந் தேதி வரை புதிய ஹூண்டாய் கார் மாடலை முன்பதிவு செய்வோருக்கு இந்த சிறப்புச் சலுகைகள் பொருந்தும். ஆன்லைன் அல்லது டீலர்கள் மூலமாக புதிய ஹூண்டாய் கார் மாடல்களை முன்பதிவு செய்வோருக்கு இந்த சலுகைகளை பெறலாம்.\nஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு ரூ.45,000 வரை சேமிக்கும் வாய்ப்பு உள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் தேர்வுகளுக்கு இந்த சிறப்பு சலுகைகள் வழங்க்பபடுகின்றன. ரூ.25,000 வரை நேரடி தள்ளுபடி, ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் போனஸ் சேமிப்புச் சலுகைகளை பெற வாய்ப்புள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.1 லிட்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். சிஎன்ஜி எரிபொருள் தேர்வும் உள்ளது.\nபுதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காருக்கு ரூ.60,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த காருக்கு ரூ.40,000 வரை நேரடி தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.5,000 கார்ப்பரேட் போனஸ் சலுகையாக பெற முடியும்.\nஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்\nஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது.\nஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு ரூ.50,000 தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் பெறும் வாய்ப்பு உள்ளது. மேக்னா ப்ளஸ் வேரியண்ட்டிற்கு மட்டும் சிறப்புச் சேமிப்பு சலுகைகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.\nஹூண்டாய் ஆரா காருக்கு ரூ.10,000 தள்ளுபடியாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸாகவும் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.30,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.\nஹூண்டாய் எலான்ட்ரா காரின் பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.70,000 தள்ளுபடியும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளுக்கு ரூ.30,000 வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அண்மையில் வந்த டீசல் வேரியண்ட்டுகளுக்கு எந்த சேமிப்புச் சலுகையும் இல்லை.\nஇதுதவிர்த்து, மருத்துவர்கள், மருத்துவத் துறை பணியாளர்களுக்கு ரூ.3,000 சிறப்பு தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகின்றன. இந்த சேமிப்புச் சலுகைகள் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் டீலருக்கு டீலர் மாறுபடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அருகாமையிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு முழு விபரங்களையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஇந்தியாவில் இருந்து விடைபெறுகிறதா எக்ஸ்சென்ட் காம்பெக்ட்-செடான் சைலண்டாக நடவடிக்கை எடுத்த ஹூண்டாய்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n201 பிஎச்பி பவருடன் மிரட்டும் புதிய ஹூண்டாய் ஐ20 என்... இது செம 'ஹாட்' மச்சி\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய ஹூண்டாய் எலைட் ஐ20 ஸ்கெட்ச் படங்கள் வெளியீடு... விரைவில் விற்பனைக்கு வருகிறது\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nசென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 7 சீட்டர் மாடல் இந்திய வருகை விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஹூண்டாய் மோட்டார்ஸ் #hyundai\nவரலாற்றிலேயே முதல் முறை... சிக்கிய ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் அபராதம்... சினிமாவை விஞ்சிய போலீஸ்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங் நாளை துவங்குகிறது\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2020/oct/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-287-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-3486892.html", "date_download": "2020-10-29T17:43:04Z", "digest": "sha1:2INX4HSOIR76ZRTTDXKBJHVW6UVW5L5J", "length": 8542, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுவையில் மேலும் 287 பேருக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவையில் மேலும் 287 பேருக்கு கரோனா\nபுதுவையில் மேலும் 287 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nபுதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 236, காரைக்காலில் 28, ஏனாமில் 16, மாஹேயில் 7 என 287 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,766-ஆக உயா்ந்தது.\nதற்போது மருத்துவமனைகளில் 1,653 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 2,871 பேரும் என மொத்தம் 4,524 போ் சிகிச்சையில் உள்ளனா்.\nஇதனிடையே, புதுச்சேரி காந்தி நகரைச் சோ்ந்த 59 வயதானவா் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 571-ஆக (இறப்பு விகிதம் 1.74 சதவீதம்) அதிகரித்தது.\nவெள்ளிக்கிழமை 306 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 27,671-ஆக (84.45 சதவீதம்) உயா்ந்தது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லை���ப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/15/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-29T17:16:29Z", "digest": "sha1:TRKQJ52YHB4UVV3VUKVYQVVT553SJG2D", "length": 9607, "nlines": 91, "source_domain": "www.mullainews.com", "title": "கொரோனாவை விரைவில் குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்! 61 ஆயிரம் பேர் பூரண நலன்! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா கொரோனாவை விரைவில் குணப்படுத்தும் இயற்கை மருத்துவம் 61 ஆயிரம் பேர் பூரண நலன்\nகொரோனாவை விரைவில் குணப்படுத்தும் இயற்கை மருத்துவம் 61 ஆயிரம் பேர் பூரண நலன்\nகொரொனாவிற்கு பலனளிக்கும் இயற்கை மருத்துவம்\nதற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையும், தமிழ் மருத்துவ இயற்கை சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கமைய தமிழ் மருத்துவ முறைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நோய் விரைவில் குணமாகிறது.\nஇந்த விடயம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக முதல்வரின் தலைமையில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்த மற்றும் யோகா சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.\nமேலும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நபர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் மூச்சுப்பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் நுரையீரல் செயல்திறன் அதிகரிக்க யோகா நல்ல வழிவகை செய்தது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய முறைகளிலான சில ஆசனங்களும் பயிற்சி அளிக்கப்பட்டது.\nகொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் அனைத்து இடங்களிலும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனைத்தவிர்த்து, மூலிகை பானங்கள் மற்றும் நவதானிய வகைகள், சிறு தானியங்கள் போன்ற ஆரோக்கிய உணவுகள், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமண சிகிச்சை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.\nஇதற்கமைய தமிழகத்தில் இயற்கை மருத்துவத்தால் தற்ப��து வரை 61 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் தேவையின் அடிப்படையில் சிகிச்சைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.\nஅத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலன்காக்கும் இந்த நடவடிக்கை கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleயாழ் உட்பட 16 மாவட்டங்களுக்கு பரவிய கொரோனா\nNext articleஇன்றைய ராசிபலன்: 16.07.2020: ஆடி மாதம் 1ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை…\nமுள்ளியவளையில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள் இளம் குடும்பஸ்தர் பலி\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mukundha-mukundha-song-lyrics/", "date_download": "2020-10-29T17:41:05Z", "digest": "sha1:7J3LQ63N5P3QF6QJOVMQP25UBAGSI72V", "length": 7461, "nlines": 219, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mukundha Mukundha Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nபாடகர் : கமல் ஹாசன்\nஇசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா\nபெண் : { முகுந்தா முகுந்தா\nவரம் தா வரம் தா பிருந்தா\nவனம் தா வனம் தா } (2)\nபெண் : வெண்ணை உண்ட\nபெண் : முகுந்தா முகுந்தா\nவரம் தா வரம் தா பிருந்தா\nவனம் தா வனம் தா\nபெண் : என்ன செய்ய\nபெண் : முகுந்தா முகுந்தா\nவரம் தா வரம் தா பிருந்தா\nவனம் தா வனம் தா\nகுழு : { ஜெய் ஜெய் ராம்\nஜெய் ஜெய் ராம் } (2)\nசீதா ராம் ஜெய் ஜெய் ராம்\nஜெய் ஜெய் ராம் ஜெய்\nபெண் : மச்சமாக நேரில்\nதோன்றி பூமி தன்னை மீட்டாய்\nபெண் : வாமணன் போல்\nபெண் : ராவணன் தன்\nபெண் : இங்கு உன் அவதாரம்\nதாரம் நானே உன் திருவடி\nபெண் : மயில்பீலி சூடி\nபெண் : முகுந்தா முகுந்தா\nவரம் தா வரம் தா பிருந்தா\nவனம் ���ா வனம் தா\nபெண் : உசுரோடு இருக்கான்\nநான் பெத்த பிள்ள ஏனோ\nபெண் : { முகுந்தா முகுந்தா\nவரம் தா வரம் தா பிருந்தா\nவனம் தா வனம் தா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48881/", "date_download": "2020-10-29T16:28:00Z", "digest": "sha1:Q5F6EUF7Q4AYTWIFUYGJOZ224BVWMKHP", "length": 9214, "nlines": 102, "source_domain": "www.supeedsam.com", "title": "மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்.\nமூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதையடுத்து அங்கு பாடசாலை மாணவர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.பெரும்களேபரம் ஏற்பட்டுள்ளது.கல்விச்செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதனைத்தொடர்ந்து அனுமதிக்கமுடியாது.\nமாணவிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கைத்தமிழர்ஆசிரியர் சங்கம் தமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாராயினும் சட்டத்தின் முன் எந்தவித பாரபட்சமும் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.\nஇலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் இணைந்து விடுத்துள்ள இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:\nசிவலோகநாதன்வித்யா என்ற மாணவியின் வன்புணர்வுப்படுகொலை வழக்கு இன்னும் நிறைவுற்றிருக்காதநிலையில் மூன்று மாணவிகள் இவ்வாறு வன்ணபுர்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதென்பது கண்டனத்திற்குரியது.\nஇவ்வாறான சம்பவங்கள் வீட்டுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பாடசாலைகளில் தொடர்ந்து நிகழ்வது பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பான நம்பிக்கைத் தன்மையைச் சிதைவடையச் செய்கின்றன.மக்களுக்க பாடசாலைகளில் ஒருவித நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் செயலாக இதனைப்பார்க்கவேண்எயுளள்து.\nஎனவே பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எந்த வித பாரபட்சமும் இன்றி அதி உச்ச தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்\nPrevious articleமாணவர்கள் மத்தியில் கல்வியை ஆண்மீகத்துடன் இணைத்தல் தொடர்பாக “என்னில் இருந்து எமக்கு” பயிற்சித் திட்டம்…\nNext articleவாழைச்சேனை மீன்பிடி துறைமுக தமிழ் மொழி ஊழியர்களுக்கு சகோதர மொழி பயிற்சி.\nமூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்\nகல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……\nமலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு\nஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி...\nஇன்று சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்களின் ஜனனதின நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/India_Karnataka/Services_Household-Repair", "date_download": "2020-10-29T17:40:31Z", "digest": "sha1:PX5ND547FQ7QCWWEC3Z5YZSAM557TAMM", "length": 12953, "nlines": 112, "source_domain": "classifieds.justlanded.com", "title": "வீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்இன கர்நாடகா , இந்தியா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட்டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் கர்நாடகா\nவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல் அதில் கர்நாடகா\nகணணி /இன்டர்நெட் அதில் இந்தியா\nமற்றவை அதில் ஆந்திர பிரதேஷ்\nகணணி /இன்டர்நெட் அதில் கேரளா\nவியாபார கூட்டாளி அதில் இந்தியா\nகணணி /இன்டர்நெட் அதில் இந்தியா\nகணணி /இன்டர்நெட் அதில் இந்தியா\n Go to சேவைகள் அதில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/08/23212226/thottal-vidathu-movie-review.vpf", "date_download": "2020-10-29T18:01:54Z", "digest": "sha1:L7GT2XE4RFZBRHFFPXLLKJG6WB2S7LOK", "length": 13285, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :thottal vidathu movie review || தொட்டால் விடாது", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகர் அஜித் ரவி பிகாசஸ்\nஇயக்குனர் அஜித் ரவி பிகாசஸ்\nநாயகன் சஞ்சய் துபாயில் வேலை செய்து வருகிறார். தன் நண்பர்களான விவேக், நான்சி, மானஸா ஆகியோருக்காக துபாயில் செய்யும் வேலையை விட்டுவிட்டு இந்தியா வருகிறார். வந்தவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். எங்கேயும் வேலை செய்ய விருப்பம் இல்லாத இவர்கள், சொந்தமாக பிசினஸ் தொடங்க முடிவு செய்கிறார்கள். அதன்படி ஒரு ஓட்டலில் நான்கு பேரும் சேர்ந்து பேசி தொழில் தொடங்க திட்டமிடுகிறார்கள்.\nஅங்கிருந்து செல்லும்போது ஒரு கூப்பனில் தங்களுடைய செல் நம்பரை பூர்த்தி செய்து விட்டு செல்கிறார்கள். அந்த கூப்பன் மூலம் ஒரு சொகுசு விடுதியில் தங்க வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் நண்பர்கள் அனைவரும் அங்கு செல்கிறார்கள். சொகுசு விடுதியில் நாயகி அஞ்சனாவை சந்திக்கிறார்கள். அனைவரும் அஞ்சனாவிடம் நட்பாகிறார்கள்.\nநண்பர்கள் நான்குபேரும் சொந்தமாக தொழில் தொடங்���வுள்ளதாக அஞ்சனாவிடம் கூறுகிறார்கள். அதற்கு அஞ்சனா இந்த சொகுசு விடுதியை விற்பதாக இருக்கிறார்கள். இதை நீங்கள் வாங்கி சொந்தமாக தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று கூறுகிறாள். அதன்படி அனைவரும் விடுதியை வாங்க முயற்சி செய்கிறார்கள். பின்னர் சொசுகு விடுதியின் உரிமையாளரான தம்பிசார் என்பவரை சந்திக்க செல்கிறார்கள். அவரும் விடுதியை சஞ்சய் மற்றும் நண்பர்களுக்கு விற்றுவிடுகிறார்.\nஅதன்பிறகு சஞ்சய் மற்றும் நண்பர்கள் அந்த விடுதியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அப்போது பள்ளம் தோண்டும் தொழிலாளி ஒருவர் மயங்கி விழுகிறார். பிறகு அந்த பள்ளத்தில் ஒரு எலும்புக்கூடு இருப்பதை கண்டு சஞ்சய் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். மற்றொரு நாள் அஞ்சனாவிடம் விவேக் விடுதியின் தோட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது வழியில் ஒரு கேமரா ஒன்றை கண்டெடுக்கிறார். அந்த கேமராவில் பல புகைப்படங்கள் இருக்கின்றன. அதில் சஞ்சனாவின் புகைப்படமும் இருக்கிறது. மேலும் ஒரு புகைப்படக் கலைஞரின் புகைப்படமும் இருக்கிறது. இது யாருடையது ஏன் இங்கு இருக்கிறது என்று அறிய முயற்சி செய்கிறார்கள். அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை வைத்து விடுதியில் எதோ மர்மம் இருப்பதையும் உணர்கிறார்கள்.\nஇறுதியில் அந்த விடுதியில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதே என்பதே மீதிக்கதை.\nபடத்தில் நாயகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் அஜித் ரவி பிகாசஸ் நடித்துள்ளார். நடிப்பை வரவழைக்க மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். படத்தில் நிறைய காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அதிக நேரம் நடந்தே வருகிறார். அஞ்சனாவாக நடித்திருக்கும் நாயகி சனம் அழகாக நடித்திருக்கிறார். நண்பர்களாக வரும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக விடுதி உரிமையாளராக வரும் தம்பிசாரின் நடிப்பு ரசிக்கும்படியாக உள்ளது.\nவினோத் வேணுகோபால்-சாம் சிவா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு கூடுதல் பலம் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. குறிப்பாக துபாயின் அழகையும் ஒரு சில காட்சிகளையும் தனது கேமரா மூலம் பல்வேறு கோணங்களில் அழகாக படம் பிடித்துள்ளார்.\nகுறிப்பாக படத்தில் நீண்ட காட்சிகள், மெதுவாக நகர���ம் காட்சிகள் ஆகியவற்றை தயாரிப்பாளரும், இயக்குனருமான அஜித் ரவி பிகாசஸ் தவிர்த்திருக்கலாம். இயக்குனருக்கு விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் இருப்பதால் படம் பார்க்கும் போது விளம்பர படத்தை பார்ப்பது போல் தோன்றுகிறது. திரைக்கதையை வலுவோடு எடுத்திருக்கலாம்.\nமொத்தத்தில் ‘தொட்டால் விடாது’ தொடாமல் இருக்கலாம்.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:02:03Z", "digest": "sha1:XH677INLZNDQMDCXWQIDSJLBETXRF3RW", "length": 3610, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வருமான வரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.\nவருமான வரி விதிப்பு முறைகள்தொகு\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-29T16:57:27Z", "digest": "sha1:XAJ7S4WPFRIIPLP4XKMIBSP3GIBBNYYR", "length": 26777, "nlines": 137, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வோக்கோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவோக்கோசு (Parsley) (பெட்ரோசெலியம் கிறிஸ்பம் ) பிரகாசமான பச்சை நிற இருபருவத் தாவரம் ஆகும். இது பெரும்பாலும் மசாலாப்பொருளாகப் பயன்படுத்தப்படும். இது மத்திய கிழக்கு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சமையல்களில் பொதுவானது. வோக்கோசானது அதன் இலைக்காகப் பயன்படுத்தப்படும், வோக்கோசு மென்மையான நறுமணத்தைக் கொண்டிருப்பினும், அது கொத்தமல்லியைப் (இது சீன வோக்கோசு அல்லது சிலாண்ட்ரோ எனவும் அழைக்கப்படும்), பயன்படுத்தும் வழியிலேயே பயன்படுத்தப்படும்.\nவோக்கோசின் இரு வடிவங்கள் செடிகளாகப் பயன்படும்: சுருள் இலை (பெ. கிறிஸ்பம் ) மற்றும் இத்தாலியன் அல்லது தட்டை இலை (பெ. நீபோலிடானம் ). சுருண்ட இலை வோக்கோசு பெரும்பாலும் அழகுபடுத்தப் பயன்படும். எண்ணெயின் சேர்மங்களில் ஒன்று அபியோல் இன்றியமையாதது. சுருண்ட இலை வோக்கோசின் பயன்பாட்டைச் சிலர் விரும்பக்கூடும். ஏனெனில் இதை தட்டை இலை வோக்கோசான நச்சுத்தன்மை���ான எமுலொக்கு அல்லது செர்வில்லுடன் குழப்பிக்கொள்ள முடியாது. வோக்கோசுக்கானத் தயாரிப்புக் குறியீடு 4899 ஆகும்.[1]\nவோக்கோசின் இன்னொரு வகையானது வேர்க் காய்கறியாக ஹம்பர்க் வேர் வோக்கோசுடன் (பெட்ரோசெலியம் கிறிஸ்பம் வகை. ட்யூப்ரோசம் ) வளர்க்கப்படுகிறது. இந்த வகை வோக்கோசானது இலைகளுக்காக வளர்க்கப்படும் வோக்கோசைவிட அதிக தடிப்பான வேர்களை உருவாக்கும். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் வேர் வோக்கோசு குறைந்தளவே பிரபலம் என்றாலும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய சமையலில் இது மிகவும் பொதுவானது, ரசங்கள் மற்றும் நீரில் வேகவைக்கும் உணவுகளில் பயன்படுத்தப்படும். வோக்கோசானது 22 முதல் 30 வரையிலான பாகை செல்சியஸில் (72 மற்றும் 86 பாகை ஃபாரன்ஹீட்) மிகச் சிறப்பாக வளரும்.\nஇது தோற்றத்தில் பாசினிப்பு (parsnip) போல இருந்தாலும் இதன் சுவை முற்றிலும் வேறுபட்டது. அம்பெல்லிஃபர் குடும்ப செடிகளில் வோக்கோசின் மிகவும் நெருக்கமான தொடர்புள்ள செடிகள் பாசினிப்புகள் ஆகும். இவற்றின் பெயர்கள் ஒரேமாதிரி இருப்பது தற்செயலாக நடந்ததே, பாசினிப்பின் பொருள் \"கிளைவிட்ட கோசுக்கிழங்கு\"; இது உண்மையான கோசுக்கிழங்குகளுடன் தொடர்பில்லாதது.\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- சர்க்கரை 0.9 g\n- நார்ப்பொருள் (உணவு) 3.3 g\nரிபோஃபிளாவின் 0.2 mg 13%\nநியாசின் 1.3 mg 9%\nபான்டோதெனிக் அமிலம் 0.4 mg 8%\nஉயிர்ச்சத்து பி6 0.1 mg 8%\nஇலைக்காடி (உயிர்ச்சத்து பி9) 152 μg 38%\nஉயிர்ச்சத்து சி 133.0 mg 222%\nஉயிர்ச்சத்து கே 1640.0 μg 1562%\nகால்சியம் 138.0 mg 14%\nமக்னீசியம் 50.0 mg 14%\nபாசுபரசு 58.0 mg 8%\nபொட்டாசியம் 554 mg 12%\nதுத்தநாகம் 1.1 mg 11%\nவோக்கோசு முளைக்கச் செய்வது என்பது கெட்டதற்குப் பெயர்போன அளவில் மிகவும் கடினமானது.[2] முளைத்தல் சீரற்றது மற்றும் அதற்கு 3 முதல் 6 வாரங்கள் தேவைப்படலாம்.[2]\nவோக்கோசின் சிக்கலுக்குரிய முளைத்தலிற்கு விதையுறையிலுள்ள புரனோகுமாரின்கள் காரணமாக இருக்கக்கூடும். இந்தச் சேர்மங்கள் பிற விதைகள் முளைப்பதைத் தடுக்கக்கூடும், அருகிலுள்ள தாவரங்களுடன் வோக்கோசு போட்டியிட அனுமதிக்கிறது. இருந்தபோதிலும் வோக்கோசுத் தாவரமும் புரனோகுமாரின்களால் பாதிக்கப்படலாம். விதைப்பதற்கு முன்னர் வோக்கோசு விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்தலானது முளைக்கும் காலத்தைக் குறைக்கும்.[2]\nவோக்கோசு ஆழமான பூச்சாடிகளில் நன்கு வளரும், இது நீளமான ஆணிவேரைத் தன்னுள் அடக்கும். உள்ளரங்குகளில் வளர்ந்துள்ள வோக்கோசுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து மணிநேர சூரிய ஒளி அவசியம்.\nவோக்கோசானது தோட்டங்களில் ஒரு தோழமைத் தாவரமாகப் பரவலாகப் பயன்படும். பிற அம்பெல்லிபர்களைப் போல, இது தோட்டங்களுக்கு வரும் குளவிகள் மற்றும் வேட்டையாடும் ஈக்கள் உள்ளடங்கலான வேட்டையாடும் பூச்சிகளைக் கவரும், இதனால் அருகிலுள்ள தாவரங்களை அவற்றிலிருந்து பாதுகாக்கும். எடுத்துக்காட்டாக தக்காளி கொம்புப்புழுக்களைக் கொல்கின்ற குளவிகள் வோக்கோசிலிருந்து வரும் தேனையும் உண்பதால் அவை குறிப்பாக தக்காளித் தாவரங்களைப் பாதுகாப்பதில் பயனுள்ளவை. வோக்கோசு இருபருவத்தாவரமாக இருப்பதால் அதன் இரண்டாவது ஆண்டுவரை பூக்காது. இதன் முதலாவது ஆண்டிலும் கூட தக்காளித் தாவரத்தின் வலிமையான வாசனையை முழுவதுமாகத் தழுவிநிற்க உதவுவதில் நற்பெயர் பெறுகிறது. ஆகவே பூச்சிகளின் ஈர்ப்பைக் குறைக்கிறது.\nமத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும், பல உணவுவகைகளுக்கு மேலே நறுக்கப்பட்ட வோக்கோசு இலைகள் தூவி பரிமாறப்படும். பச்சை வோக்கோசு பெரும்பாலும் உணவு அலங்காரத்துக்குப் பயன்படும். பச்சை வோக்கோசின் புத்தம்புதிய நறுமணமானது உருளைக்கிழங்கு உணவுகளுடன் (பிரெஞ்சுப் பொரியல்கள், வேகவைத்து வெண்ணெய் தடவிய உருளைக்கிழங்குகள் அல்லது கூழாக்கிய உருளைக்கிழங்கு), அரிசி உணவுகளுடன் (ரிசொட்டோ அல்லது பிலாஃப்), மீன், பொறித்த கோழி, ஆட்டுக்குட்டி அல்லது வாத்து, மாட்டிறைச்சித் துண்டம், இறைச்சி அல்லது காய்கறி அவியல்களுடன்[3] (மாட்டிறைச்சி போர்குயிக்னான், கௌலாஷ் அல்லது கோழியிறைச்சி பாபரிகாஷ்) மிகச்சிறப்பாக இருக்கும். தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில், வோக்கோசு என்பது இருப்புகள், ரசங்கள் மற்றும் சுவைச்சாறுகளுக்கு நறுமணமூட்டப் பயன்படும் புத்தம்புதுச் செடிகளின் கட்டான பூங்கொத்துக் கட்டின் ஒரு பகுதியாக இருக்கும். புதிதாக நறுக்கப்பட்ட பச்சை வோக்கோசு கோழியிறைச்சி ரசம் போன்ற ரசங்கள், குளிர்ந்த வெட்டுக்கள் அல்லது pâtéகளுடனனான திறந்த சாண்ட்விச்சான, சாலடே ஆலிவர் போன்ற பச்சைக் காய்கறிக்கலவைகள் அல்லது காய்கறிக் கலவைகள் போன்றவற்றுக்கு சிகரங்களாக இருக்கும். பல மேற்கு ஆசிய காய்கறிக் கலவைகளில் வோக்��ோசு ஒரு முக்கிய உள்ளடக்கமாக இருக்கும், எ.கா., டப்பௌலே (tabbouleh) (லெபனான் நாட்டின் தேசிய உணவு, வான், வரலாற்று ஆர்மேனியாவிலுள்ள ஆர்மேனியன்களால் டெர்சட்ஸ்(terchots) எனவும் அழைக்கப்படும்). பெர்சிலாடே (Persillade) என்பது பிரெஞ்ச் சமையலில் நறுக்கப்பட்ட பூண்டு மற்றும் நறுக்கப்பட்ட வோக்கோசு ஆகியவற்றின் கலவையாகும். கிரெமோலாட்டா (Gremolata) என்பது வோக்கோசு, பூண்டு மற்றும் எலுமிச்சைச் சுவை ஆகியவற்றின் கலவையான, இத்தாலியன் பசுக்கன்று இறைச்சி அவியல் ஓஸ்ஸோபுகோ அல்லா மிலானேசே (ossobuco alla milanese) உடன் பாரம்பரியமாகச் சேர்த்துப் பரிமாறப்படுவது.\nவேர் வோக்கோசானது மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய சமையல்களில் மிகவும் பொதுவானது. இங்கு இது பல ரசங்கள் மற்றும் பெரும்பாலான இறைச்சி அல்லது காய்கறி அவியல்கள் மற்றும் கசிரோல்களில் (casseroles) காற்கறி ரசமாகப் பயன்படும்.\nதேயிலை மலக்குடல் கழுவலாகப் பயன்படுத்தக்கூடும். உயர் குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சீன மற்றும் ஜெர்மன் செடி நிபுணர்கள் வோக்கோசைப் பரிந்துரைக்கின்றனர். சிறுநீர்ப்பைக்கு வலுச்சேர்க்க இதை ஒரு சத்துமருந்தாக செரோக்கியர் பயன்படுத்தினர். இது பெரும்பாலும் எமனகோக்குவாகவும் பயன்படும்.[4]\nசிறுநீரகத்தில் Na+/K+-ATPase ஏற்றத்தைத் தடுப்பதன்மூலம் வோக்கோசானது சிறுநீர்ப் பெருக்கத்தை அதிகரிப்பதாகத் தோன்றுகிறது. இதனால் பொட்டாசியம் மீள அகத்துறிஞ்சலை அதிகரிக்கின்ற வேளையில் சோடியம் மற்றும் நீர் வெளியேற்றத்தையும் அதிகப்படுத்துகிறது. இது ஒரு அக்குவாரெட்டிக்காகவும் மதிப்பிடப்படுகிறது.\nவோக்கோசை தோலின்மீது பிழிந்து தேய்த்துவிடும்போது கொசுக் கடிகளால் வரும் அரிப்புகள் குறையும்.\nவோக்கோசை மெல்லும்போது அது கெட்ட சுவாசத்தை புதிதாக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. இருந்தபோதிலும் சிலர் இதை ஒரு தொன்மம் எனக் குறிப்பிடுகின்றனர் - பிற பதார்த்தங்கள் (மெல்லும் கோந்து போன்ற) எதனையும் மெல்லுவதைப் போல இது அதிக வினைத்திறனுடையது அல்ல.[5]\nவோக்கோசுவை கர்ப்பமான பெண்கள் மருந்தாகவோ அல்லது குறை நிரப்பியாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணெய், வேர், இலை அல்லது விதையாக வோக்கோசுவை உள்ளெடுத்தால் அது கர்ப்பப்பையைத் தூண்டி, குறைப்பிரசவத்தை விளைவிக்கும்.[6]\nவோக்கோசுவில் உயர் (1.70% எடை, [1]) ஒக்சாலிக் அமிலம் உள்ள���ு, இது சிறுநீரகக் கற்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை உண்டாக்குவதில் ஈடுபடுகின்ற சேர்மம் ஆகும்.\nவோக்கோசு எண்ணெய் புரனோகுமாரின்கள் மற்றும் சோரலென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, வாய்மொழியாகப் பயன்படுத்தினால் இது உச்ச அளவான ஒளியுணர்திறனுக்கு வழிவகுக்கும்.[7]\nவோக்கோசு விதைகள் உயர் அளவு எண்ணெய் கொண்டவை மற்றும் சிறுநீர்ப் பெருக்கிகள்.\n↑ 2.0 2.1 2.2 ஜான் டபிள்யு. ஜெட். \"தட் டெவிலிஷ் பார்ஸ்லே.\" மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழக விரிவாக்க சேவை. கடைசியாகப் பெறப்பட்டது ஏப்ரல் 26, 2007 ஆம் ஆண்டு அன்று.\n↑ ஜூன் மேயர்ஸ் ஆதெண்டிக் ஹங்கேரியன் ஹெய்ர்லூன் ரெசிப்ஸ் குக்புக்\n↑ ஹெல்த் இஃபெக்ட்ஸ்:புரனோகௌமாரின்ஸ், கெமிக்கல் போட்டோசென்சிட்டிவிட்டி & போட்டோடெர்மாடிடிஸ்\nசமையலுக்குரிய செடிகள் மற்றும் மசாலாப்பொருள்களின் பட்டியல்\nஉண்ணக்கூடிய இலைகளைக் கொண்ட தாவரங்கள்\nPLANTS புரஃபைல் ஃபார் பெட்ரோசெலினம் கிறிஸ்பம் (வோக்கோசு) அட் USDA\nஹௌ டு குரோ பார்ஸ்லே வோக்கோசைப் பயிரிடுதல், இனம்பெருக்குதல் மற்றும் வளர்ப்பு பற்றிய தகவல்கள்.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nதட்டையான வோக்கோசு வெள்ளை மலர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bascule", "date_download": "2020-10-29T16:58:44Z", "digest": "sha1:635FKGMKBQYA72QZGZSW4OY3GLKOQHYT", "length": 4541, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "bascule - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 08:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்���ன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/mumbai-police-warns-media-houses-vehicles-of-who-chase-celebrities-on-investigation-024133.html", "date_download": "2020-10-29T16:39:47Z", "digest": "sha1:YSZSMLD2VSWRK4NK3JWJQZLSNVWVHOIA", "length": 24886, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "தீபிகா படுகோனேவை பின்தொடர்ந்த கார்கள்... போலீஸ் என்ன செய்ய போறாங்க தெரியுமா? அவங்களுக்கு தேவைதான்... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n27 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n3 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபிகா படுகோனேவை பின்தொடர்ந்த கார்கள்... போலீஸ் என்ன செய்ய போறாங்க தெரியுமா\nதீபிகா படுகோன் உள்ளிட்ட சில நடிகைகளை விரட்டிய கார்களுக்கு தக்க பாடம் புகட்ட இருப்பதாக மும்போ போலீஸார் அறிவித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nவேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டாங்களும், கண்டன ஆர்பாட்டங்களும் விவாசயிகள் சார்பில் முன்னெடுத்து வரும்நிலையில் ஊடகங்கள் சில நடிகர்களின் பக்கம் பின் தொடர்ந்து மக்களை திசைத் திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, சுஷாந்த் இறப்பு விவகாரத்தை கையிலெடுத்துக்கொண்ட சில தனியார் ஊடகங்கள் அதை விறு விறுப்புடன் எடுத்து சென்றுக் கொண்டிருக்கின்றன.\nநடிகரின் இறப்புகுறித்து தினம் ஒரு விவாதம், சிறப்பு செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், சுஷாந்தின் இறப்பு விவகாரத்தில் கிளம்பிய புதிய சர்ச்சையான போதைப் பொருள் விவகாரத்தில் பல்வேறு பாலிவுட் திரைப்பிரலங்கள் சிக்கியிருக்கின்றனர். இதில், விசாரிக்கப்பட்டு வரும் நடிகர்கள் சிலரை தனியார் ஊடகங்கள் கழுகு போல் விடாமல் விரட்டிய வண்ணம் இருக்கின்றன.\nஇந்த நிலையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு விசாரணைக்காக வந்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை, தனியார் ஊடகங்கள் சில விமான நிலையத்தில் விரட்ட ஆரம்பித்து விசாரணை நடைபெற்ற இடம் வரை பின் தொடர்ந்து விரட்டின. மேலும், அவர் விசாரணை முடித்து திரும்பும்போது வரையிலும் பின்தொடர்ந்தவாறு நேரலை செய்தன.\nஇந்த விவகாரத்தின் அடிப்படையிலேயே சில தனியார் ஊடகங்களின் வாகனங்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. குற்றவாளிகளைப் போலீஸார் விரட்டிச் செல்வதைப் போன்று, ஊடகங்களின் வாகனங்கள் நேரலைச் செய்தவாறு, அவர்களைப் பின் தொடர்ந்தது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை பேட்டியளிக்க முன் வராதநிலையிலும் அந்த ஊடகத்தினர் அத்துமீறி செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.\nகுறிப்பாக, இரு வாகனங்களும் சாலையில் ஓடிக் கொண்டிருந்த வேலையிலும், நிரூபர் ஒருவர் நடிகையிடம் பேட்டி காண முயற்சித்தது, திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய காரணத்திற்காகவே நடிகையைப் பின்தொடர பயன்படுத்தப்பட்ட பிரபல ஊடகங்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய இருப்பதாக மும்பை போலீஸார் அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.\nமேலும், இதுபோன்று இனி எந்த ஊடகங்கள் செய்தாலும் உடனடியாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். நடிகையின் காரை பின் தொடர சில ஊடக வாகனங்கள் அதிக வேகத்தில் பறந்ததாகவும் போலீஸார் தங்களின் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.\nமேலும், பிறரின் வாகனங்களுக்கும் இடையூறு செய்கின்ற வகையில், அவர்கள் அந்த நேரத்தில் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. எனவே, குறிப்பிட்ட அந்த ஊடக வாகனத்தின் டிரைவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸார் கூறியிருக்கின்றனர்.\nதீபிகா படுகோனேவை மட்டுமின்றி போதை மருந்து விவகாரத்தில் சிக்கி விசாரணை வளையத்திற்கும் கொண்டுவரப்பட்டிருக்கும் ரியா சக்கரபோர்த்தி, சாரா அலிகான், ஸ்ரதா கபூர் மற்றும் ப்ரீத் சிங் ஆகியோரை விசாரணை மேற்கொள்ளும்போது ஊடகங்கள் இவ்வாறே நடந்துக் கொண்டிருக்கின்றன.\nஇதைத் தொடர்ந்தே, ஊடக வாகனங்களின்மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒரு வாகனம் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் அதை துரத்தச் செய்வது சட்ட விரோதமானதாகும். விரட்டுதல் என்பது மிகவும் ஆபத்தானதாகும்.\nகுறிப்பாக, அந்த இடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்து வாகனங்கள் முன்னேறிச் சென்றுக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களை விடாமல் பின் தொடர்ந்து, கார்கள் இயங்கிக் கொண்டிருந்தபோதே, நடிகைகளிடம் நிரூபர்கள் பேட்டியெடுக்கவும் முயற்சித்தது மிகவும் ஆபத்தானது ஆகும். இந்த செயல் இரு வாகனங்களுக்குமே நொடிப்பொழுதில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.\nஎனவேதான், இதுபோன்ற செயல்களைக் கண்டிக்கும் விதமாக போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களிலும்கூட ஊடகங்களின் முரண்பாடான இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுப்பிய வண்ணம் இருக்கின்றன.\nநாட்டில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகள் மற்றும் வேளாண் சட்டதிருத்த மசோதாவால் உருவாகியிருக்கும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்ற வேலையில், நடிகைகளின் பிரச்னையைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பதாக சிலர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nபிரபல ஆக்டிவிஸ்டும், வழக்குரைஞருமான பிரசாந்த் பூஷன், தனியார் ஊடகத்தின் செயல்குறித்து கூறியதாவது, \"கடைசியாக புலனாய்வு பத்திரிக்கைக்கான நோபல் பரிசை வென்றுவிட்டது. தீபிகா படுகோனின் காருக்கு முன்னாள் அவர்களின் கார்களை எடுத்துச் செல்ல முயன்றது ஆஹா\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடைய��க ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபள்ளத்தில் சிக்கிய புத்தம் புது மஹிந்திரா தார்... இந்த வீடியோவ ஆனந்த் மஹிந்திரா பாத்திட கூடாது\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/medical-certificate-for-marriage-registration-is-mandatory-hc-notice-to-the-government/", "date_download": "2020-10-29T17:27:38Z", "digest": "sha1:KQSOYTIODL5QNBP5P5ZHY2IPBWDJ3TSZ", "length": 8823, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருமண பதிவுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்! அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்", "raw_content": "\nதிருமண பதிவுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்\nமணமக்களின் ஆரோக்கியத்தை பரஸ்பரம் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண பதிவுக்கு, இருவரின் மருத்துவ தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க வேண்டும்.\nதிருமண பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்று அவசியம் என அறிவிக்கக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க ம��்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதமிழகத்தில் 2009ம் ஆண்டு திருமண பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், திருமணப் பதிவையும், மணமக்களின் மருத்துவத் தகுதிச் சான்றையும் கட்டாயமாக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.\nஇந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, திருமண பதிவுச் சட்டம் இருந்த போதும், பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கூறப்படவில்லை. அதனால், அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். என அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.மணமக்களின் ஆரோக்கியத்தை பரஸ்பரம் தெரிந்து கொள்ளும் வகையில் திருமண பதிவுக்கு, இருவரின் மருத்துவ தகுதிச் சான்றையும் கட்டாயமாக்க வேண்டும்\nஇதையடுத்து, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n ஒரு கோடி ரூபாய் காரை கொளுத்தி வீடியோ வெளியிட்ட பிரபலம்\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் சிறையில் மரணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வ���ரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tiruchendur-dmk-mla-anitha-r-radhakrishnan-lodged-complaint-against-subhash-pannaiyar-398510.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:53:30Z", "digest": "sha1:TS6RWUHNGNOJ4IEK4T3NGAGQVEP5QVPW", "length": 19569, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "திடீர் திருப்பம்: கார் உடைப்பு பின்னணியில் சுபாஷ் பண்ணையார்? பாதுகாப்பு கேட்கும் அனிதா ராதாகிருஷ்ணன் | Tiruchendur DMK MLA Anitha R Radhakrishnan lodged complaint against Subhash Pannaiyar - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nதேஜஸ்வி ஹெலிகாப்டரை முற்றுகையிட்ட கும்பல்.. பீதியில் ஆர்ஜேடி.. பாதுகாப்பு கேட்கிறது\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவ��ல்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிடீர் திருப்பம்: கார் உடைப்பு பின்னணியில் சுபாஷ் பண்ணையார் பாதுகாப்பு கேட்கும் அனிதா ராதாகிருஷ்ணன்\nசென்னை: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை அடித்து உடைத்தது தாங்கள்தான் என்று கூறி சுபாஷ் பண்ணையார் பேசுவதை போல வாட்ஸ்அப்களில் வலம் வரும் வீடியோ தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவர் சமீபத்தில், கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தட்டார் மடம் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் ஆகியோருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது.\nஇந்த படுகொலைக்கு நீதி கேட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான, அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையிலான திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம்.. விமான போக்குவரத்துக்கு தடை போட்ட சவுதி\nஇந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான, உடன்குடி அடுத்த, தண்டுபத்து கிராமத்தில், அவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து உடைத்தனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.\nஇந்த நிலையில் பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவர் சுபாஷ் பண்ணையார், தாங்கள்தான் அனிதா ராதாகிருஷ்ணனின் காரை உடைத்தோம் என்றும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதைத் தொடர்ந்து, மிரட்டல் வீடியோ பேசிய சுபாஷ் பண்ணையார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகளை ஆளுங்கட்சியினர் வளர்ப்பதாக குற்றம்சாட்டினார் அனிதா ராதாகிருஷ்ணன்.\nஇதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அப்போது, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜ���னிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nanitha radhakrishnan tiruchendur dmk அனிதா ராதாகிருஷ்ணன் சுபாஷ் பண்ணையார் திருச்செந்தூர் திமுக politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/169433?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:39:28Z", "digest": "sha1:TJKAAVISQE2YHG4VQ5QRXXPFO4QH4D56", "length": 7150, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் டிவி நீயா நானா கோபிநாத் ஆரம்பத்தில் பட்ட கஷ்டம்! தெருத்தெருவாக இந்த வேலை செய்தாராம் - Cineulagam", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள��\nவிஜய் டிவி நீயா நானா கோபிநாத் ஆரம்பத்தில் பட்ட கஷ்டம் தெருத்தெருவாக இந்த வேலை செய்தாராம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கோபிநாத். எப்போதும் கோட் சூட் உடன் தான் அவரை நாம் பார்த்திருக்கிறோம்.\nஆனால் ஆரம்பகாலத்தில் வேலை இல்லாமல் அவர் பெரிதும் கஷ்டப்பட்டாராம். \"துணி விற்றிருக்கேன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை பார்த்திருக்கிறேன், இரவு ஹோட்டலில் வேலை செய்தேன். நான் 23 கிலோ பையை தூக்கிக்கொண்டு மாம்பலம், கேகே நகரிலும் தெருத்தெருவாக துணி விற்றிருக்கேன்.\"\n\"என் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமா என நான் கண்ணீர் விடவில்லை\" என அவர் உருக்கமாக ஒரு மேடையில் பேசியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2426881", "date_download": "2020-10-29T16:40:00Z", "digest": "sha1:P4TALDHPH6ARB2BNFQGQ6QDRQNDNMHFL", "length": 23532, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "மகளிருக்கு முகவாதம் | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nமார்கழி பனியில் நடப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், அதிக குளிரால் முகவாதம் ஏற்படும். குறிப்பாக பெண்களை அதிகளவில் இது பாதிக்கிறது என்கிறார், கோயமுத்துார் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர் ராஜேஸ் கண்ணா.முக வாதம் என்றால் என்னகார்த்திகை, மார்கழியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியினால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல் போன்ற உடல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமார்கழி பனியில் நடப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், அதிக குளிரால் முகவாதம் ஏற்படும். குறிப்பாக பெண்களை அதிகளவில் இது பாதிக்கிறது என்கிறார், கோயமுத்துார் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர் ராஜேஸ் கண்ணா.\nமுக வாதம் என்றால் என்ன\nகார்த்திகை, மார்கழியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியினால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது சகஜம். ஆனால் முகவாதம் ஏற்படும் என்பது, நாம் அறியாத ஒன்று. இது பெண்களை அதிகமாக பாதிக்கிறது.\nபேசும்போது வாய் கோணும். பாதிக்கப்பட்ட கண்ணை முழுமையாக மூட முடியாது. பாதிக்கப் பட்ட பக்கம் வலது அல்லது இடது கண்ணில், கண்ணீர் சொட்டும். தண்ணீர் குடிக்கும் போது வாய் வழியாக தண்ணீர் வழியும். சாப்பிடும் போது கன்னத்தின் உட்பகுதி பற்களுக்கிடையே சிக்கும்.\nமுக வாதம் ஏற்பட காரணம் என்ன\nஅதிக பனி காற்று, காது வழியாக புகுவதால் முக அசைவுகளுக்கு, உதவும் நரம்பில் நீர் கோர்த்து நரம்பு செல்லும் சிறிய துவாரத்தை அழுத்துவதால், முக தசைகள் செயலிழந்து, முக வாதம் ஏற்படுகிறது.அதிகாலை விழிக்கும் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. அதிகாலை நடைபயிற்சி, அதிகாலை இரு சக்கர வாகன பயணம், ஜன்னலோர பேருந்து, ரயில் பயணம் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. காது வலி மற்றும் அடைப்பு, 'ஏசி' அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது, உமிழ் நீர் சுரப்பி அறுவை சிகிச்சை போன்ற காரணங்களாலும் முகவாதம் வரலாம்.\nமுகவாதத்தை முழுமையாக குணப்படுத்த முடியுமா\nஅறிகுறிகள் தென்படும் போதே, பொது அல்லது நரம்பியல் பிசியோதெரபி மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக குணப்படுத்தலாம். பிசியோதெரபி சிகிச்சையில் செயலிழந்த சதைகளை, மிண்தூண்டல் முறையில் வலுப்படுத்தி, முகத்தை சீரமைக்க முடியும். இதனால் முகவாதம் வந்த சுவடே தெரியாமல், முக அமைப்பை திரும்ப கொண்டு வர முடியும்.\nமுகவாதம் வராமல் தடுக்கும் என்ன வழிமுறைகள் உள்ளன\nஅதிகாலை மற்றும் நள்ளிரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது. இருசக்கர வாகன பயணத்தின் போது காதில் பஞ்சு, ஸ்கார்ப், ஹெல்மெட் அணிவதன் மூலம் பனிக்காற்று காதில் புகாமல் தடுக்க முடியும். பேருந்து, ரயில் பயணத்தின் போது, ஜன்னலை மூடி காதில் பனிக்காற்று புகாதவாறு தடுக்க வேண்டும். காது வலி மற்றும் அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, உடனே மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.\nஉடனுக்குடன் உண்மை செ���்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓட்டு பெட்டிகள் ஆனைமலை பயணம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். ���ங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓட்டு பெட்டிகள் ஆனைமலை பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/oct/07/the-hathras-incident-was-horrific-supreme-court-3479960.html", "date_download": "2020-10-29T16:25:15Z", "digest": "sha1:ZKHBME2W6AQANGETPAARGKKPDWEOPEDF", "length": 16472, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹாத்ரஸ் சம்பவம் கொடூரமானது: உச்சநீதிமன்றம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nஹாத்ரஸ் சம்பவம் கொடூரமானது: உச்சநீதிமன்றம்\nபுது தில்லி: ஹாத்ரஸில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடா்பான வழக்கின் சாட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறும் உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணின் உடலை உறவினா்கள் கூட இல்லாமல் மாநில காவல் துறையினா் அவசர அவசரமாக நள்ளிரவில் எரியூட்டினா். இச்சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்தும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.\nஇத்தகைய சூழலில், இச்சம்பவம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றாக சோ்த்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தது. சம்பவத்தின் விசாரணையை வெளிப்படையாக நடத்தவும் விசாரணையை உத்தர பிரதேசத்திலிருந்து தில்லிக்கு மாற்ற உத்தரவிடவும் பொதுநல மனுவில் கோரப்பட்டிருந்தது.\nதலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, உத்தர பிரதேச அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘ஹாத்ரஸ் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் தொடா்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நோ்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநில அரசு விரும்புகிறது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும். உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையின் கீழ் சிபிஐ இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவிக்கிறது’’ என்றாா்.\nமனுதாரா்கள் சிலரின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜைசிங் வாதிடுகையில், ‘‘பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்குப் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும்’’ என்றாா். மற்றொரு வழக்குரைஞா் கிரிதி சிங் வாதிடுகையில், ‘‘இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் மேற்பாா்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றாா்.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், ‘‘ஹாத்ரஸ் சம்பவம் கொடூரமானது. இது அதிா்ச்சியளிக்கும் விவகாரமாக உள்ளது. இதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த வழக்கின் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது தொடா்பாக உத்தர பிரதேச அரசு வரும் 8-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்.\nஅதேபோல், இந்தச் சம்பவம் குறித்த பிரமாணப் பத்திரத்தையும் மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் தரப்பில் வாதிடுவதற்கு வழக்குரைஞரை ஏற்பாடு செய்யும் பணியையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் குறித்த விசாரணை எந்தவித இடையூறுமின்றி நடைபெறுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும்.\nஇந்தச் சம்பவத்தின் விசாரணையை அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் நடத்துவது தொடா்பான கருத்துகளையும், விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் மனுதாரா்களும் எதிா்தரப்பினரும் தெரிவிக்கலாம்’’ என்றனா்.\nபெண்ணின் சடலம் நள்ளிரவில் எரிப்பு ஏன்\nஹாத்ரஸ் சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே இளம் பெண்ணின் சடலம் அதிகாலை 2.30 மணிக்கு எரிக்கப்பட்டது என்று உ.பி. அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் உ.பி. அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ஹாத்ரஸ் சம்பவத்தில் இளம் பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்துக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வன்முறை நிகழ்வுகள் உருவாகக் கூடும் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. இதன் காரணமாகவே இளம் பெண்ணின் சடலம் அதிகாலையில் எரியூட்டப்பட்டது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_41.html", "date_download": "2020-10-29T17:29:49Z", "digest": "sha1:R4MSWD6RH5EHX5EUL7JAMUPZPLACAPPW", "length": 5509, "nlines": 65, "source_domain": "www.flashnews.lk", "title": "பொது விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nபொது விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு இராணுவ தளபதியின் முக்கிய அறிவிப்பு\nWeb Administrator October 13, 2020 உள்நாட்டு செய்திகள், விசேட செய்திகள்,\nபொது விடுதிகளில் தங்கியிருந்து பணிகளுக்கு செல்பவர்கள், விடுதியிலுள்ள ஏனையவர்கள் தொடர்பான தகவல்களை பணியாற்றும் நிறுவனத்தின் பிரதானிகளிடம் தெரியப்படுத்துமாறு இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அது உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் நூற்றுக்கு 45 வீதமானோர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி கூறியுள்ளார்.\nநேற்றைய தினம் மினுவாங்கொட பிரென்டிக்ஸ் கொத்தணியில் புதிதாக 194 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nNews உள்நாட்டு செய்திகள், விசேட செய்திகள்\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/health/04/289531", "date_download": "2020-10-29T16:11:52Z", "digest": "sha1:AT6BNKZ5ZV6XIYSRKH7DL7OIRDP7U72T", "length": 14560, "nlines": 154, "source_domain": "www.manithan.com", "title": "உங்க தொப்பை அசிங்கமாக தொங்குதா? இயற்கை சக்திவாய்ந்த இந்த ஒரே ஒரு பொருளை டீயில் கலந்து குடிங்க போதும்! - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்ச���யில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஉங்க தொப்பை அசிங்கமாக தொங்குதா இயற்கை சக்திவாய்ந்த இந்த ஒரே ஒரு பொருளை டீயில் கலந்து குடிங்க போதும்\nஉடல் எடை பிரச்சினை இப்போது மட்டுமல்ல எல்லா காலங்களிலும் இருந்த மிகப்பெரிய பிரச்சனை தான்.\nஆனால் இப்போது போன்று அநேகம் பேர் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை.\nஅப்படியே அதிக எடை கொண்டிருந்தாலும் முன்னோர்கள் எளிதாக கவலையில்லாமல் தங்கள் எடையை குறைத்தார்கள்.\nவயிற்று சதையை குறைக்க பெருமளவு கைகொடுத்தது இஞ்சி தான்.\nஇஞ்சியை நசுக்கி அதன் சாறை எடுத்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து குடிக்க வேண்டும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டீஸ்பூன் அளவு குடித்துவந்தால் போதுமானது. விரைவில் தொப்பை குறைந்து உடல் மெலிவதை பார்க்கலாம்.\nகாலையில் இஞ்சி டீ குடித்தாலும் ஆரோக்கியமாகவும் தேவையற்ற கொழுப்புகள் கரையவும் உதவி புரியும்.\nஇஞ்சி டீ செய்யும் முறை\n4-6 தோலை நீக்கிய மெலிதான இஞ்சித் துண்டுகள்\nசில துளிகள் எலுமிச்சை சாறு\nஇஞ்சியின் தோலை முழுவதுமாக நீக்கவும். மெல்ல���ய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவுள்ள நீரைக் கொதிக்க வைய்யுங்கள்.\nஅதில் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள்.\nபின் அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு கலக்கவும் 1-2 தேக்கரண்டி தேனை சேர்த்து பருகவும். இது மிகவும் ருசியாக இருக்கும். பசியை நன்கு தூண்டும்.\nஉங்களுக்கு சில்லென ஐஸ் டீ குடிக்க வேண்டுமென்றால்,இந்த டீ யை 30 நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nஇன்னும் சுவையான அரோமா கலந்த சுவை வேண்டுமென்றால், நீரில் இஞ்சியைக் கொதிக்க வைக்கும் போது, கூடவே பட்டை,புதினா தழையை போட வேண்டும். அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் மட்டுமே குடிக்க வேண்டும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.demokrasi78.com/", "date_download": "2020-10-29T15:46:43Z", "digest": "sha1:U7VHPL4JWCVTK6UZB65C4RUQAKFWE4XL", "length": 9311, "nlines": 17, "source_domain": "ta.demokrasi78.com", "title": "எஸ்சிஓ-நட்பு உள்ளடக்கத்தை வாங்க வாடிக்கையாளர்களை எவ்வாறு நம்புவது", "raw_content": "எஸ்சிஓ-நட்பு உள்ளடக்கத்தை வாங்க வாடிக்கையாளர்களை எவ்வாறு நம்புவது\nகணிசமான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் உள்ளடக்கத்திற்காக சில்லறைகளை செலுத்த முடியும் என்ற கருத்தை வைத்திருக்கின்றன, ஆனால் அவர்களுக்கு ஆச்சரியமாக, அவர்களின் வலைப்பதிவுகள் பிரபலமடையத் தவறிவிட்டன, இறுதியில், தயாரிப்புகள் விற்கத் தவறிவிட்டன. அவர்களின் சமூக ஊடகத்தைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, ஆனாலும் அவர்களின் வலை சந்தைப்படுத்தல் தலையீடுகள் அவர்களை முன்னோக்கி நகர்த்தத் தவறிவிட்டன.\nஉள்ளடக்கம் முக்கியமானது, ஆனால் நிறுவனங்கள் அதன் முக்கியத்துவத்தை இன்னும் குறைத்து மதிப்பிடுகின்றன. சிறந்த உள்ளடக்கத்தை வழங்குவது ஒரு தளத்திற்கு ஏன் முக்கியமானது என்பதை செமால்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் மேக்ஸ் பெல் விளக்குகிறார்.\nஉங்கள் வலைத் தளம் மோசமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தால், உங்கள் தயாரிப்பு மோசமானது என்ற கருத்தை தனிநபர்கள் உருவாக்குவார்கள். உளவியல் ரீதியாக, ஒளிவட்ட விளைவு, கவர்ச்சிகரமான தோற்றமுடையவர்கள் பெரும்பாலும் நம்பகமானவர்கள் என்று ஏன் அழைக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறது. இது உங்கள் உள்ளடக்கம் நன்றாக இருந்தால், பார்வையாளர்கள் உங்கள் தயாரிப்பு நல்லது என்று நினைப்பார்கள் என்பதையும் இது குறிக்கிறது.\nமக்கள் உங்களை கவனிக்கும்போது மட்டுமே ஒளிவட்ட விளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும், மேலும் உங்கள் உள்ளடக்கம் சாதாரணமானது என்றால், யாரும் உங்களை அடையாளம் காண மாட்டார்கள். வலை என்பது வழக்கமான உள்ளடக்கத்தின் ஒரு பெரிய மலை, இது குறைந்த சுவாரஸ்யமானது மற்றும் மோசமாக எழுதப்பட்டுள்ளது. நல்ல உள்ளடக்கத்தைக் கொண்ட பிற தளங்களை மக்கள் தேர்வு செய்வதால் உங்கள் மலிவான எழுத்தாளர்கள் உங்கள் பார்வையாளர்களை வெல்ல உங்களுக்கு உதவ மாட்டார்கள்.\nஇணைப்புகளைப் பெற சராசரி உள்ளடக்கம் தோல்வியடையும்\nநீங்கள் விளம்பரத்தில் அதிக முதலீடு செய்தால், தனிநபர்கள் உங்கள் தளத்தை அணுகினால், அது அவர்களுக்குப் பொருந்தாது என்று முடிவு செய்தால், முதலீடு மதிப்புக்குரியது அல்ல. சிறந்த உள்ளடக்கத்துடன், நீங்கள் கடைக்காரர்களையும் வாசகர்களையும் ஒரு விரிவான காலத்திற்கு ஈர்க்க முடியும்.\nஅற்புதமான உள்ளடக்கத்தில் கால்கள் உள்ளன. விளம்பரம் இல்லை\nசில நிகழ்வுகளில், எல்லா சிறந்த உள்ளடக்கங்களும் அதிகம் சாதிக்காது, ஆனால் பெரும்பாலான சிறந்த உள்ளடக்கம் நேரத்துடன் பரவுகிறது மற்றும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பகிரப்படுகிறது.\nசூப்பர் உள்ளடக்கம் உங்கள் பிராண்டை குறிப்பிட்ட ஆளுமையுடன் இணைக்கிறது\nமோசமான எழுத்து உங்களை பாதிக்காது, அது உங்களை நகர்த்தாது, அது உங்களை ஈடுபடுத்தாது. உண்மையில், இதை வெறும் மை வீணாகக் கூறலாம். மறுபுறம், நல்ல உள்ளடக்கம் நிறைய செய்ய முடியும். இது ஒரு இணைப்பு, ஆளுமை மற்றும் உணர்வை உருவாக்குகிறது. உங்கள் உள்ளடக்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமானால், உள்ளடக்க போக்குகளைப் பற்றி அறிந்த ஒரு நபரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.\nஇது உங்களை ஒரு அதிகாரமாக அறிமுகப்படுத்துகிறது\nசூப்பர் உள்ளடக்கம் நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் விரிவானது, இது இந்த துறையில் ஒரு நிபுணராக உங்களை வர்ணிக்கிறது. இது விமர்சன பார்வையாளர்களாக இருக்கும் செல்வாக்கு செலுத்துபவர்களை இழுக்கும், மேலும் அவர்கள் உங்கள் உள்ளடக்கத்தை வெளியிடத் தொடங்கியதும், உங்கள் தளத்தைப் படித்து, பிற தளங்களுடன் இணைக்கத் தொடங்கியதும், நீங்கள் அதிகம் அறுவடை செய்கிறீர்கள்.\nமோசமான உள்ளடக்கம் முதலீட்டிற்கு மதிப்பு இல்லை\nமோசமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மற்றும் எழுதப்பட்ட உள்ளடக்கம் நீங்கள் செலவழிக்கும் மூலதனத்திற்கு மதிப்புக்குரியது அல்ல, ஏனெனில் அது ஈர்க்கத் தவறிவிடும், இறுதியில் பெரிய பார்வையாளர்கள் யாரும் அதைப் படிக்க மாட்டார்கள். சூப்பர் உள்ளடக்கம் செலவு மிகுந்ததாக இருக்கும், ஆனால் இது அதிக பார்வையாளர்களை அடைந்து உங்கள் பிராண்டை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1429", "date_download": "2020-10-29T16:18:11Z", "digest": "sha1:JW5VUUUEEN7JQLAMKR4CRNCG24V6FKSG", "length": 46890, "nlines": 79, "source_domain": "www.kaakam.com", "title": "நுண்நிதிக்கடனெனும் அறாவட்டிக்கடை -தழலி- காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஉலகில் பொருண்மியம் சார்ந்த ஆதிக்கமே அதிகாரங்களின் நிலவுகையை உறுதி செய்வதாகவும், அரசியல் அதிகாரத்தின் இருப்பின் அடித்தளக் கட்டமைப்பாயுமிருக்கிறது. ஒரு தேசிய இனம் தன்னை ஒரு தேசமாகத் தொடர்ந்து பேணுதற்கும் தேச அரசை அமைப்பதை நோக்கிப் பயணப்படுவதற்கும் அது தனக்கென தொடர்ச்சியான பொருண்மிய மரபினைக் கொண்டிருக்கவேண்டும். அந்தத் தேசிய இனத்தின் இருப்பினைத் தீர்மானிக்கும் பொருண்மியமரபானது, தமிழர்களைப் பொறுத்தவரையில் உழவும் கடலுமென விரிந்து கிடந்தது. ஆயினும் இன்று முள்ளிவாய்க்காலில் விடுதலைப்போராட்டம் பேசாநிலைக்கு வந்தது போல, பொருண்மியமும் நந்திக்கடலினுள் மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. எந்தவொரு அதிகாரவர்க்கமும் எந்தவொரு இனத்தையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவேண்டுமெனில் அதன் பொருண்மியமரபைச் சிதைத்து, அந்தச் சிதைவுகளின்வழி அதிகாரத்தை உட்புகுத்த நினைக்கும். எமது மக்களுடைய வாழ்வியல் பொருண்மியக்கட்டமைப்பு உடைபட்டுப்போக, இன்று மக்கள் பொருண்மிய அடிமைகளாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் முதனிலை வகிப்பது நுண்கடன்கள். முதலாளித்துவத்தின் கூறான வட்டிக்கடையின் நவீன வடிவமான நுண்கடன்களும் அதன் விளைவுகளும் பொதுவெளியில் விவாதிக்கப்படவேண்டியவை. அதன் உரையாடல்கள் அங்காங்கே காணப்படினும், அதன் மீதான காத்திரமான ஓரு பொதுவெளி அலையை உருவாக்கவேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.\nநுண்கடன் என்பது அரச அல்லது தனியார் வங்கிகளால் வழங்கப்படும் சிறுதொகைக் கடன்களைக்குறிக்கின்றது. ஆனால் அரச வங்கிகளில் கடன் பெறுதல் என்பது எளிய மக்களுக்கு முயற்கொம்பாகத்தான் இருக்கிறது. ஆனால் போரினால் வாழ்வியல் மட்டுமல்ல பொருண்மியமும் சிதைந்துபோயுள்ள நிலையில் மக்களுடைய நிதித்தேவை என்பது மிகவும் அதிகளவில் உள்ளது. குடும்பத்தில் உழைக்கும் மகனையோ மகளையோ கணவனையோ இழந்த மக்களினுடைய அன்றாட வருமானம் சுழியமாக இருக்கின்றது. மக்களுடைய தேவைகளுக்கும் அரச வங்கிகளினுடைய கடன் திட்டங்களுக்குமிடையில் நிலவும் பாரிய இடைவெளியை தனியார் நுண்கடன்கள் இலகுவாக நிரப்பிக்கொண்டன. வீட்டுச் சமையற்கட்டுவரை கடன்திட்டங்கள் வந்துசேர்கின்றன. ஆயினும், கோட்பாட்டளவில் மக்களுடைய பொருண்மிய மேம்பாட்டுக்கென ஆரம்பிக்கப்பட்ட இந்த நுண்கடன் என்கிற போர்வைக்குள் நின்று நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள் இன்று உண்மையில் அறாவட்டிக்கடைகளாகவே இயங்குகின்றன.\nமக்களுடைய வாழ்வியல் போராட்டங்கள் அவர்களை மீளாக் கடன்சுமைக்குள் அமிழ்த்தி மீண்டும் சுழிய நிலைக்கு அவர்களது வாழ்க்கையை இட்டுச்செல்கின்றன. பொருண்மிய மேம்பாடென்ற போர்வையில் வட்டிக்கடைகளை நடத்தும் குட்டி முதலாளிகளின் அடாவடித்தனங்களுக்கு கைக்கூலிகளாகி, தவணைக் கட்டணத்தை அடித்தேனும் புடுங்க வரும் எம்மவர்களும் அடிவாங்கிய நிகழ்வுகளும் நிகழ்ந்தேறியிருக்கின்றன. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் “கூகுள்” அறியாத குச்சொழுங்கைகளைக் கூட இந்த நுண்கடன் திட்டங்கள் அறிந்துவைத்திருக்கின்றன. அதன் பின்னர் நுண்கடனைக் கட்டவென வேறொரு நுண்கடன், அதனைக் கட்ட பிறிதொரு நுண்கடன் என வாரத்தில் ஒரு நாள் கடன் கட்டுவதற்கேனும் உழைப்பு கிடைக்காதா என்று திரிந்தவர்கள், பின்னர் வாரம் முழுவதும் கடன் கட்டுவதற்காக மட்டும் உழைத்து, உருக்குலைந்து, இறுதியில் தூக்கில் தொங்கிய பின்னரே அந்த ஊருக்கான வழி பக்கத்து ஊர் மக்களுக்கே தெரிய வரும்.\nமக்கள் பொருண்மிய விருத்திக்காகக் கேட்கவில்லை என்றும் பணத்தேவைகளுககாகவே கேட்கிறார்கள் என்று தெரிந்தும், கடனைக் கொடுத்துவிட்டு, இரத்தக்காட்டேறிகளாய் மக்களின் வியர்வையை உறிஞ்சி எடுத்துவிடுகின்றனர். தவணைமுறையில் செலுத்துவார்களா என்ற கண்காணிப்பு பொறிமுறை ஒன்று இல்லாது, கடனை வழங்கும் இவ்வாறான நுண்நிதிக் கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்தப் பொறிமுறையும் இல்லையா என்ன அல்லது வடக்கு கிழக்கில் மட்டும் அந்தப் பொறிமுறைகள் ஓய்வுநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனவா அல்லது வடக்கு கிழக்கில் மட்டும் அந்தப் பொறிமுறைகள் ஓய்வுநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனவா உண்மையான பொருண்மிய விருத்திக்காக நிகழ்ந்திருப்பின் முள்ளிவாய்க்காலின் பின்னரான 10 ஆண்டுகளில் மக்களின் பொருண்மியம் விருத்தியடைந்திருக்க வேண்டும். மாறாக, தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கடன்கட்ட முடியாதவர்களை அரசாங்கம் பொறுப்பெடுக்கும் என்று மைத்திரி சொன்ன வாக்கு, அரசாங்கத்தின் வழமையான பொய்களில் ஒன்றாகிவிட்டது.\nதொடர்ச்சியான இடப்பெயர்வு, குடும்பங்களில் முன்னர் செய்து வந்த தொழில்களைத் தொடரமுடியாமை, உழைப்பவரைப் போர் தின்ற அவலம் என நுண்நிதிக் கடன் என்னும் அட்டை இலகுவாக ஒட்டுவதற்கு எம்மிடமும் ஆயிரம் கிழிஞ்சல்கள். மூன்று வேளை உணவில் ஒருநேரம் வெதுப்பியும் தண்ணீரும் சாப்பிட்டால் கூட பக்கத்து வீட்டுக்கு தெரியாமல் வளர்ந்த தமிழினம் இன்று கண்டநிண்டவனிடத்தில் எல்லாம் கையேந்தி நிற்கின்றது. வீட்டில் உலை வைக்கவில்லை என்று கூறுவதற்கு தன்மானம் இடம்கொடுக்காத தமிழினம் இன்று நுண்நிதிக்கடன் கட்ட முடியாமல் போகும் போது, நுண்நிதிக்கடன் அறவிடுவோரின் அடாவடித்தனங்களால் நடுவீதியில் கூறுபோட்டு விடப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கடன் என்று சொல்வதற்குள் ஆயிரம் தடவைகள் நிர்வாணப்படுத்தப்படுவதாய் உணர்ந்தவர்கள் இன்று, கடனா வாழ்க்கையெண்டா கடன்தண்ணி இருக்கத்தானே செய்யும் என்று இயல்பாகக் கடந்துபோகுமளவிற்கு வந்துவிட்டது. “கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று கூறுமளவிற்கு, கடன் பட்டவர்களில் மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்கள் தம் வாழ்க்கையைத் தாமே முடித்துக்கொண்டுவிடுகிறார்கள்.\nகடன் தவணைக்கான நாள் விடியும்போதே, காசு கையில் இல்லை.. கடன் அறவிடுபவனிடம் எவ்வாறு சமாளிப்பது.. ஊரிற்கு பறைதட்டி மானத்தை விற்றுவிடுவானே என்றெல்லாம் கலங்கித் தவிக்கும் ஆயிரம் பெண்களின் விடியல்கள் இன்றும் இருக்கின்றன. அதிலும் நுண்கடனுக்கு பலியாகிப்போவது பெண்கள் தான். வீட்டின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய இயலாதபோது, தன் அறிவுக்கு எட்டியவரையில் தவறில்லை என உணர்ந்து, பெண்கள் குழுக்களுடன் இணைந்து நுண்கடனைப் பெற்றுவிடுகின்றனர். ஆரம்ப வாரங்களில் அந்தக் கடன் பணத்தில் தவணைக்கடனைக் கட்டும் பெண்களுக்கு, தொடர்ந்து வரும் வாரங்களின் தவணைக்கட்டணங்கள் தூக்குக் கயிறுகளாகின்றன. பிள்ளைகளின் சாப்பாட்டிற்கோ, படிப்புச்செலவிற்கோ மட்டுமே அந்தப் பெண் கடன் எடுத்திருந்தால் கூட, அறவிடுபவன் வீட்டின் சமையற்கட்டு வரை வந்து அடாவடித்தனம் செய்யும் போது, பிள்ளைகளிடம் தாய் பற்றிய படிமம் மாறுபடத்தொடங்குகிறது. கணவன் இருக்கும் குடும்பமெனின், குந்தியிருந்து கடனில் சாப்பிட்டுவிட்டு, கடன் அறவிடுபவன் வரும்போது மனைவியைக் கேவலமாக நடத்தும் ஆண் சிங்கங்களும் எம் சமூகத்தில் இருக்கிறார்கள். கணவன் இல்லாத பெண் எனின், சும்மாவே உருவாடும் சமூகத்திற்கு, கையில் வேப்பிலை கொடுத்ததுபோல, ஆடித்தீர்த்துவிடும். கடன் அறவிடுபவன் வரும்போது, கையில் காசு இல்லையெனின் தாய் ஒழித்துவிட்டு, தான் இல்லையெனப் பொய் சொல்லச் சொல்லும் சந்தர்ப்பங்களில், புரைதீர்ந்த நன்மையற்ற பொய்யினால், பிள்ளைகளும் பொய்களை இயல்பாக்கிவிடுகிறார்கள். அதைவிட, நுண்நிதிக்கடன் வழங்குபவர்கள் தனிநபர்களுக்கு பணம் கொடுப்பதில்லை. ஐந்து தொடக்கம் ஏழு பேர் கொண்ட குழுக்கள் என குழுக்களாகவே கடன் வாங்க முடியும். கடன் வாங்கச் செல்லும்போது மச���சாள்மார் போல கைகோர்த்து செல்லும் பெண்கள் குழு, ஒருவர் கட்ட இயலாத போது, ஏனையவர்களிடம் அந்தப் பணம் கேட்கப்படும். எல்லோருடைய தவணைப் பணங்களும் சேர்த்துதான் கட்டவேண்டும் என்று கூறும்போது, மச்சாள்மாராக சென்றவர்கள் மாமிமார்களாக மாறி, கடன் கட்டமுடியாத பெண்ணை வசைபாடத்தொடங்குவார்கள். நுண்நிதிக்கடன்களால் பொருண்மியச் சிதைவு மட்டுமல்லாது, சமூகக் கட்டமைப்பிலும் சிதைவுகள் ஏற்படுகின்றன. தமிழினத்தைப் பொறுத்தவரையில் அதன் மரபுத்தொடர்ச்சியில் சமூகமாக வாழும் கட்டமைப்புகள் பெரும்பங்குவகித்திருக்கின்றன. ஆனால், போர் தின்ற கட்டமைப்புகள் போக எஞ்சியவற்றை நுண்நதிக்கடன்கள் தின்றுகொண்டிருக்கின்றன. தங்கள் குடும்பத்தில் ஒருவன் மீளமுடியா பொருண்மியச் சிக்கலில் இருக்கின்றான் என்றால் சுற்றம் கூடி, அவனது சுமையைத் தாங்கியிருக்கின்றது. ஆனால் இன்று சமூகக் கட்டமைப்புகளின் சிதைவினால், உலகம் கையிற்குள் சுருங்கிவிட்டது என்று கூறினாலும், சமூகங்களுக்குள் ஏதோ ஒரு இடைவெளியைப் போர் ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த இடைவெளிகளுக்கிடையில் அகழிகளை வெட்டி, அதனுள் நீந்திக்கொண்டிருக்கின்றார்கள் குட்டி முதலாளிகள்.\nஎதைப்பற்றிக் கதைத்தாலும் போர் என்று பேசுகின்றோமே அது ஒரு சடங்குச்சொல்லாக மாறிவிட்டதா என்னும் கேள்வி எழலாம். ஒரு இனத்தினுடைய இருப்பு, அவனது மண்ணில் தங்கியிருக்கும். அந்த மண்ணில் அவனது உரிமை மறுக்கப்படும்போது, இனத்தினுடைய எல்லாக் கட்டமைப்புகளும் சிதைந்துபோகும். விடுதலைப்புலிகளின் ஆட்சியில் கடன் திட்டம் இருந்திருக்கவில்லையா என்று சிலர் கேட்கலாம். நுண்நிதிக் கடன் திட்டங்கள் மிக மோசமானவை என்று கூறிவிடவும் முடியாது. அது பொருண்மியப் பார்வையற்ற பாமரர்களின் பார்வை. அதேநேரம் அது ஒரு சிறந்த பொருண்மிய மேம்பாட்டுத் திட்டமும் இல்லை. விடுதலைப்புலிகளின் காலத்திலும் கடன்திட்டங்கள் இருந்தன. ஆனால் அதற்கென ஒரு கண்காணிப்புப் பொறிமுறை இருந்தது. கால்நடை வளர்ப்பு, சிறுதொழில், வேளாண்மை, உற்பத்தித்துறை என்பனவற்றிற்கு என பல்வேறு வடிவங்களினாலான திட்டங்களுக்கு நுண்நிதிக்கடன்கள் வழங்கப்பட்டன. இன்றும் நுண்நிதிக்கடன்கள் பொருண்மிய மேம்பாடென்னும் பெயரிலே நடைபெற்றாலும், அவை பொருண்மிய மேம்பாட்டுக்கா��் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை என்பது கடன் வாங்குபவனுக்கும் கடன் கொடுப்பவனுக்கும் தெரியும். ஆயினும் ஆவணங்களில் மட்டும் கடன்களுக்கான காரணங்கள் எழுத்துகளில் உறங்கிக்கிடக்கின்றன.\nதன்னிறைவுப்பொருண்மியத்தினை மரபுவழியாகக் கொண்ட தமிழர்களின் நிலை இன்று இவ்வாறு மாறிப்போனதற்கு அவர்களது நுகர்வுப் பண்பாட்டு மாற்றமும் ஒரு காலாகிறது. தேவையான பொருட்களை மட்டுமே வாங்கிய மக்கள் இன்று ஆடம்பரத்திற்காகவும் பிறருக்காகவுமென தேவையற்ற பொருட்களை வாங்கிக்குவிக்கிறார்கள். புலம்பெயர் பணத்தில் வாழும் சிலரது வாழ்வியல் முறையைப் பார்த்து கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிகளாய் கடன்பட்டேனும் பொருட்களினை வாங்கிக்குவிக்கிறார்கள். ஆடம்பரப்பொருட்களைப் பார்த்து அவாப்பட்டும், விரலுக்கேத்த வீக்கம் தான் இருக்கவேண்டும் என்று அமைதிகொள்பவர்களை, படலைக்கு படலை வரும் வியாபார நிறுவனங்கள் உசுப்பிவிடுகின்றன. முன் வீட்டுக்காரர் வாங்கினவை என்று ஆரம்பிக்கும் முகவர்களுக்கு அதைவிட வேறு விளம்பரம் தேவைப்படுவதில்லை. ஆனால் வரவிற்கு மீறி கட்டில், குளிர்சாதனப் பெட்டி, மேசைகள், கதிரைகள், தொலைக்காட்சிப்பெட்டி, முச்சக்கரவண்டி எனத் தொடரும் பொருட்களின் பட்டியல் நீள நீள, நுண்நிதிக்கடன்களின் பட்டியலும் நீண்டுகொண்டு போகும். ஆனால், இறுதியில் வலிந்து திணித்தவனே, வலிதாக வந்து எடுத்துக்கொண்டு சென்றுவிடுவான். அதுவரை கட்டிய பணமும் போய், மரியாதையும் போக அவர்களிற்கு எஞ்சுவது நுண்கடன் மட்டுமே.\nதமிழர்களின் மரபில் கடன் வாங்குதல் என்பது இழிவாகவே பார்க்கப்பட்டிருக்கின்றது. தமிழரின் வாழ்வியல் நெறியான வள்ளுவம்,\n“இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்\nஎன்கிறது. அதாவது வறுமையால் வரும் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம் என்று கருதுவது மிகக் கொடியது என்கிறார். அதே வள்ளுவம் தான்\n“இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nஎல்லோரும் செய்வர் சிறப்பு “\n“கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்ற மரபின் வழி வந்தவர்கள் இன்று கந்தைக்காகக் கடன்படவில்லை. பத்தாயிரம் ரூபாயில் வரும் பஞ்சாபி வாங்குவதற்கு கடன் வாங்குகிறார்கள். கடன் கட்டி முடிவதற்குள் அந்த வலைத்துணி, கிழிஞ்சு சீலம்பாயாகிப்போய்விடுவது தனிக்கதை. பக்கத்து வீட்டுப் பெடியனுக்கு கனடாவிலிருந்து உந்துருளியும் லண்டனிலிருந்து அப்பிளும் வந்தால், முள்ளிவாய்க்காலில் முழுவதையும் தொலைத்துவிட்டு ஏதிலியாய் நிற்கும் தாயின் மகன் என்ன செய்வான் சாகப்போவதாக மிரட்டி. உந்துருளி வாங்குவதற்கான ஆரம்பக் கட்டுப்பணத்தை நுண்கடனிலிருந்து வாங்கி, தொடர்ந்த மாதங்களிற்கு உந்துருளியின் கட்டுப்பணம், நுண்நிதிக்கடனின் கட்டுப்பணம் என இரட்டைக்கடனைச் சுமக்கும் தாய் என்ன செய்வாள் சாகப்போவதாக மிரட்டி. உந்துருளி வாங்குவதற்கான ஆரம்பக் கட்டுப்பணத்தை நுண்கடனிலிருந்து வாங்கி, தொடர்ந்த மாதங்களிற்கு உந்துருளியின் கட்டுப்பணம், நுண்நிதிக்கடனின் கட்டுப்பணம் என இரட்டைக்கடனைச் சுமக்கும் தாய் என்ன செய்வாள் கடன்கள் கயிறாக மாறி கழுத்தை நெரிக்கும். வடக்கு கிழக்கில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் நுண்கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nஆனால் முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் மக்கள் தமது உற்பத்திகளைத் தாமே நுகர்கின்ற காலத்தில் அவர்களுக்கு கடன்வாங்கவேண்டிய தேவையின் நூற்றுக்கூறு குறைவாக இருந்தது. தொன்றுதொட்டு வரும் உழவுத்தொழிலே என்பதற்கு சிலப்பதிகாரத்தின்,\nஏதும் தருவன யாங்கும் பல\nபயில் பூந் தண்டலைப் படர்குவம் எனினே\nமண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை”\nஎன்ற பாடலை எடுத்துக்காட்டாகக் கூறலாம். நாட்டில் எங்கு சென்றாலும் உழவுத்தொழில் இருக்கும் என்பது இதன் பொருளாகும். ஆயின் இன்று நுகர்வுப் பழக்கம் மாறுபட்டிருப்பதால் உணவுக்கான செலவு அதிகமாகிவிட்டது. பொருண்மிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக மாறிவிட்ட நாங்கள் பைகளில் அடைக்கப்பட்ட அலங்காரங்களில் எங்கள் பணப்பைகளைத் தொலைத்துவிடுகின்றோம். கடன் வாங்கலாம் என்ற மனநிலை வந்துவிட்டால் அதுசார்ந்த மறை குணங்களும் இலவச இணைப்பாக வந்துசேர்ந்துவிடும். தனிமனிதனில் ஏற்படும் இந்த இயல்பு மாற்றம், பரவலடைந்து ஏனையோருக்கும் தொற்றி, மாறாத தொற்றுநோயாக சமூகத்தில் புரையோடிவிடும்.\n“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nஎன்கிறார் வள்ளுவர். அதாவது வருவாய் வரும்வழி சிறிதாக இருந்தாலும், வருவாய் போகும் வழி பெரிதாக இல்லாவிடின் அதனால் தீங்கில்லை என்கிறார்.\nமக்களுடைய வறுமையைப் போக்கி, பொருண்மிய மேம்பாடுதான் இலக்கு எனக் களமிறங்கிய நுண்நிதி நிறுவனங்களுக்கு, வடக்கு கிழக்கு மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தமை இலங்கைத்தீவில் இருப்பவர்களுக்கு புதிய விடயமல்ல. ஆயினும் இந்தக் கடன்களால் என்படும் சமூக பொருண்மிய உளவியல் தாக்கங்களுக்கான மாற்றுபொறிமுறையொன்றினை இலஙகை அரசாங்கமோ அல்லது, வடக்கு கிழக்கு மாகாண சபைகளோ கொண்டிருக்கின்றனவா\nநுண்நிதிக்கடன் என்னும் சுழலுக்குள் ஒருதடவை வீழ்ந்தவர்கள் மறுபடியும் எழுந்தது மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலானோர் கடனுக்கு மேல் கடன் என்று அந்தச் சுழலுக்குள் அமிழ்ந்துபோய் விடுகிறார்கள். கடனைக் கட்டவென்று ஆண் பிள்ளைகளை பள்ளிக்கூடத்திலிருந்து இடைவிலத்தி, வேலைக்கு அனுப்பும் அவலமும் நடக்கிறது. அதுமட்டுமல்லாது, கடனை அறவிடுபவர்கள், நேரடியாக வீடுகளுக்குச் சென்று, பெண்களைத் தகாத சொற்களில் வைது, உளரீதியாக அவர்களை ஒடுக்குகிறார்கள். நுண்நிதி நிறுவனங்களுக்கு மக்களைப் பற்றியோ, அவர்களது வாழ்வியல் பற்றியோ எந்தவித பொறுப்புக்கூறலும் இல்லை. அவர்களது கடன்களை அறவிடும் முகவர்கள் பற்றிக்கூட அவர்கள் சிந்திப்பதில்லை. அன்றைய நாளிற்கான அறவீடு வரவிவ்வை எனின், குறிப்பிட்ட முகவரின் சம்பளத்திலிருந்து அந்தப் பணம் கழிக்கப்படும். ஆகவே அவர்கள் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைந்து, பணத்தை அறவிடுவதில் முனைப்புக் காட்டுகிறார்களே தவிர, மக்களுடைய வாழ்வியல், அவர்களது சூழல் என எதையும் கணக்கிலெடுப்பதில்லை.\nநுண்நிதிக்கடன்சுமைக்குள் சிக்குண்டு கிடப்பது பெண்களே. இதனால் பாலியல் ரீதியான சிக்கல்களுக்கும் முகங்கொடுப்பதான கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே சிதைந்து போயிருக்கின்ற சமூகக் கட்டமைப்பை உடைத்து, மக்களை எந்தநேரமும் மன உளைச்சலுக்குள் வைத்திருக்;க விரும்பும் அரச பயங்கரவாதத்தின் சூழ்ச்சியாகவும் இதனைக் கருதலாம். தன் சார்ந்த உளவியற்சிக்கல்களுக்குள் இருக்கும் ஒருவனால் நாடுசார்ந்து சிந்திக்க முடியாது, அல்லது மிகக் குறைவான பங்களிப்பே இருக்கும் என்பது வெளிப்படை உண்மை. நுண்நிதித் திட்டங்கள் மெல்லக் கொல்லும் விசமாகப் படர்ந்து, மக்களின் பொருண்மியத்தின் கழுத்தைச் சுற்ற வளைத்துள்ளது. இப்போதும் நாங்கள் விழிப்படையாவிட்டால், இருக்கிற கோவணத்தையும் இழந்துநிற்பது உறுதி.\nநுண்கடன்கள் மக்களின��� பொருண்மியத்தினை விருத்திசெய்ய வந்தது என்பதில் நுண்நிதி நிறுவனங்களுக்குத் தெளிவிருந்தால், கடன் வழங்க முன்னர் கடன் வாங்குபவரின் பண நிலையைக் கருத்திற்கொள்வது முதன்மையானது. அதே போல கடன் வாங்குபவர்களும் தங்களுடைய விருத்திக்கு இந்தப் பணம் தேவை என்று உறுதியாக நினைப்பின் மட்டுமே வாங்க வேண்டும். “கிராமப்புறப் பெண்கள் ஆடு-மாடு வளர்ப்பு, சிறு வியாபாரம் மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் தங்கள் வறுமையைத் தாங்களாகவே ஒழித்துக் கொள்வதற்கு உதவுவது தான் இதன் நோக்கம்” என பெண்களுக்கான உலக வங்கி என்ற அமைப்பு கூறுகின்றது. ஆனால் இன்று அது வட்டிக்கடைகளாக மாறி, ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக, தேசிய இனங்களின் மரபுக் கடத்திகளான ஏழைமக்களை ஒழிப்பதில் முனைப்புக் காட்டுகின்றது.\nபொருண்மிய ஏகாதிபத்தியத்திற்கு மக்களின் வறுமைகூட ஒரு சந்தைதான். அதன் மூலம் குறிப்பிட்ட நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும் நுண்மையான அரசியலையும் ஏகாதிபத்தியங்கள் செய்கின்றன. பன்னாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்களின் இந்த கொள்ளையில் நேரடியாகப் பலியாவது நடுத்தரக்கீழ் பொருண்மிய நிலையில் இருக்கும் மக்கள். அதுவும் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள். வெளியிலிருந்து பார்த்தால் வாராவாரம் காசு கட்டும் இலகு நிகழ்வாகத் தோன்றும் நுண்கடன்களின் பன்னாட்டுக் கட்டமைப்பு, மிகவும் திட்டமிடப்பட்டது. வறுமையில் வாடும் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கிறேன் என்று ஊர் எழுச்சியை ஊக்குவிப்பதாகக் கூறும் அரசு, அந்தக் கடன் திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதை ஏன் நிறுத்தவில்லை என்ற கேள்வியை எமக்குள் கேட்டாலே, எமது தன்னிறைவுப் பொருண்மயத்தின் தேவை விளங்கிவிடும். விடுதலைக்காகப் போராடிய இனமொன்றின் தோல்வியின் குறியீடுகள் மண்ணில் புதைந்தும், போரின் வடுக்களும் மட்டுமல்ல. மக்களின் வறுமையும் அந்தத் தோல்வியை எமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றது.\nஅதிகாரத்தின் கைகளில் மக்களின் அன்றாட வாழ்க்கை இன்னமும் கடன் என்ற வடிவத்தில் சிக்கிக்கிடக்கின்றது. மக்களுக்குரிய ஆட்சி என்பது கட்டிறுக்கமான பொருண்மியத்தை கட்டியமைப்பதாகும். பண்டைத் தமிழர்களின் வாழ்வில் கட்டிறுக்கமான பொருண்மிய மரபு இருந்ததெனின் அதற்கான காரணமாக, நாட்டின் உழவினைச் சொல்லுவர். சிலம்பின் வேனில் காதையில்,\n“கரியவன் புகையினும் பகைக்கொடி தோன்றினும்\nவிரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்\nகுடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு…….\nகழனிச் செந்நெல், கரும்பு சூழ் மருங்கில்,\nஎன்ற பாடலினூடாக இயற்கை தன் இயல்புக்கு மாளாக நடந்தால் கூட, குன்றாத அளவுக்கு நாட்டுவளம் இருக்குமெனக் கூறப்படுகின்றது. ஆனால் இன்று, சிறு வெள்ளம் வந்தால் கூட, மறுபடியும் சுழியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்கவேண்டியிருக்குமளவுக்கு நலிவான பொருண்மியத்தைக் கொண்ட எம் வாழ்வியல் கூட எங்கள் போராட்டத்தின் தோல்வியின் வடு தானே அந்த வடுக்களிலிருந்து எப்போது மீண்டெழப்போகிறோம் அந்த வடுக்களிலிருந்து எப்போது மீண்டெழப்போகிறோம் இது இன்றைய அன்றாடச் சிக்கலும் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சிக்கலும் இல்லையா\nராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியின் கட்டுடைப்பு –காக்கை-\nசோனகர் என்ற இனக்குழு அடையாளத்திற்குள் பொருத்தப்பாடில்லாமல் ஒளிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதிகள் -சேனையூர் நந்தன்-\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/11/6275/", "date_download": "2020-10-29T17:38:19Z", "digest": "sha1:CSS66XUUD77JWDUWLNGBJQI4633PTSNP", "length": 10380, "nlines": 69, "source_domain": "dailysri.com", "title": "கொரோனாவுக்கு மத்தியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] பிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] கருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] இரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\nHomeஇலங்கை செய்திகள்கொரோனாவுக்கு மத்தியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை\nகொரோனாவுக்கு மத்தியில் இன்று புலமைப்பரிசில் பரீட்சை\nகொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியில் இன்று 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறஉள்ளன.\nஇந்த நிலையில் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு முன்னதாகவே அனுப்பி வைக்குமாறு பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது தொடர்பில் பெற்றோர்கள் இன்று என்ன செய்ய வேண்டும் என்பது கீழே தரப்பட்டுள்ளது.\nபரீட்சார்த்திகள் இன்று (11) காலை 09.00 மணிக்குள் பரீட்சைக்கு அமர வேண்டும், மேலும் கொரோனா தொற்றுநோய் காரணமாக பரீட்சை மையங்களில் நிலவும் சுகாதார நிலைமைகள் காரணமாக காலை 8.45 மணிக்குள் பரீட்சை நிலையங்களில் முன்னிலையாக வேண்டும்.\nபரீட்சை காலை 09.30 மணிக்கு தொடங்கும், முதல் வினாத்தாளுக்கு பதில்களை எழுத ஒரு மணி நேரம் வழங்கப்படும்.\nஇரண்டாவது வினாத்தாள் 11 மணி முதல் மதியம் 12.15 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.\nமாணவர்கள் தங்கள் சுட்டிலக்கத்தை ஆடையின் இடது பக்கத்தில் அணிய வேண்டும்.\nபதிலளிக்க பென்சில், நீலம் அல்லது கருப்பு பேனையைப் பயன்படுத்தலாம்.\nமாணவர்களை இந்த முறை முன்கூட்டியே பரீட்சை மையத்திற்கு அனுப்புமாறு தேர்வுத் துறை பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டது.\nஇடைவேளையின் போது பெற்றோர்கள் பரீட்சை மைய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் தண்ணீர் கொடுத்து அனுப்புமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது அனுமதி அட்டையை ஊரடங்கு உத்தரவாகப் பயன்படுத்தலாம் என்று பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.\nஇதற்கிடையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள சிறப்பு பரீட்சை மையங்களில் பரீட்சை எழுத சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஐந்து மாணவர்களுக்கு சிறப்பு இடத்தில் பர���ட்சைக்கு அமர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபுலமைப்பரிசில் பரீட்சை தொடங்குவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ பெற்றோர்களும் குழந்தைகளும் மற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் சேரக்கூடாது என்று கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n20வது திருத்தத்தின் சில பகுதிகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்\nகொரோனாவுக்கு தடுப்பு மருந்து -அமெரிக்கா வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை October 29, 2020\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு October 29, 2020\nபிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை October 29, 2020\nகருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம் October 29, 2020\nஇரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/robots-sanitize-chennai-videos-and-photos-gone-viral/articleshow/75989393.cms", "date_download": "2020-10-29T16:26:17Z", "digest": "sha1:27HEENSMNAUZV5MLR3KEFD4QYEVOVOXK", "length": 9708, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னையை சுத்தம் செய்யும் கொரோனா ரோபோக்கள்\nசென்னையை ரோபோட்கள் கொண்டு சுத்தம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசென்னையில் அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ள கண்டெயின்மென்ட் பகுதியில் ரோபோக்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. ரோபோக்கள்30லிட்டர் கிருமிநாசினி வைத்து அப்பகுதியை முழுவதுமாக சுத்தம் செய்ய துவங்குகின்றன. தெருக்களில் இறங்கி ரோபோக்கள் சுத்தம்செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியா��ி வைரலாக பரவி வருகிறது. இந்த முயற்சியை பலர் பாராட்டி வருகின்றனர் இது குறித்து உங்கள் கருத்துகளை கமெண்டில் சொல்லுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nசாலையோரத்தில் கொளுத்தும் வெயிலில் ரூ.10, 20 க்கு மரக்கன...\nவிஜயதசமி வாழ்த்துக்கள், குறுஞ்செய்திகள் 2020\nஃபுட்பால் வரலாற்றிலேயே இது தான் அழகான கோல், வைரல் வீடிய...\nஐக்கிய அரவு அமீரகம் - இஸ்ரேல் இடையே அமைதி நிலவ இளம்பெண்...\nராஜநாகத்தை குளிப்பாட்டி விடும் இளைஞர் - வைரல் வீடியோ அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nஅழகுக் குறிப்புகூந்தல் பலவீனமாக இருக்க முக்கியமான காரணங்கள் இதுதான்\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nடெக் நியூஸ்Samsung Galaxy M51 மீது அதிரடி விலைக்குறைப்பு; புது போன் வாங்க செம்ம சான்ஸ்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nசெய்திகள்சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி\nசென்னைஆறு வருஷத்துக்கு அப்புறம் ஒரே நாள்ல இவ்வளவு மழை இன்னைக்குதான்\nக்ரைம்மருமகள் வயிற்றில் மாமனார் குழந்தையா ஒரே அடி பிரிந்த உயிர்...\nஇந்தியாபண்டிகை சீசனில் பெரிய ஆபத்து; வசமா சிக்கப் போகும் மாநிலங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றி��ுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-29T16:46:36Z", "digest": "sha1:C2AL6IDC2OAP4X3O7NMRQK7JYLAGWH5Z", "length": 9747, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "திலக் நகர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திலக் நகர் சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிலக் நகர் சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.\n2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 22, 46 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]\nகாலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]\nஉறுப்பினர்: ஜர்னைல் சிங் [2]\nகட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]\n49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.\nசட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்\nஅதில் அடங்கும் சட்டமன்ற தொகுதிகள்\nகரோல் பாக் • பட்டேல் நகர் • மோதி நகர் • தில்லி கன்டோன்மென்ட் • ராஜிந்தர் நகர் • புது தில்லி • கஸ்தூர்பா நகர் • மால்வீயா நகர் • ஆர்.கே.புரம் • கிரேட்டர் கைலாஷ்\nஆதர்ஷ் நகர் • சாலிமார பாக் • ஷகூர் பஸ்தி • திரிநகர் • வசீர்பூர் • மாடல் டவுன் • சதர் பசார் • சாந்தனி சவுக் • மட்டியா மஹல் • பல்லிமாரான்\nகோண்டுலி • பட்பட்கஞ்சு • லட்சுமி நகர் • விஸ்வாஸ் நகர் • கிருஷ்ணா நகர் • காந்தி நகர் • ஷாதரா • ஜங்கபுரா • ஓக்லா • திரிலோக்புரி\nபுராடி • திமார்பூர் • சீமாபுரி • ரோத்தாஸ் நகர் • சீலம்பூர் • கோண்டா • பாபர்பூர் • கோகல்பூர் • முஸ்தபாபாத் • கராவல் நகர்\nமாதிபூர் • ராஜவுரி கார்டன் • ஹரி நகர் • திலக் நகர் • ஜனகபுரி • விகாஸ்புரி • உத்தம் நகர் • துவாரகா • மட்டியாலா • நசஃப்கட்\nநரேலா • பாதலி • ரிட்டாலா • பவானா • முண்டகா • கிராடி • சுல்தான் புர் மாஜ்ரா • நாங்கலோய் ஜாட் • மங்கோல்ப���ரி • ரோகிணி\nபிஜ்வாசன் • பாலம் • மகரவுலி • சத்தர்பூர் • தேவ்லி • அம்பேத்கர் நகர் • சங்கம் விகார் • கால்காஜி • துக்லகாபாத் • பதர்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-06-11", "date_download": "2020-10-29T16:40:12Z", "digest": "sha1:MW2VXOCGW435CXMVE6JY2OMVP5IZF2J6", "length": 12911, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "11 Jun 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபுதிய அவதாரத்தில் கஸ்தூரி... புகைப்படத்தால் வாயடைத்துபோன ரசிகர்கள்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nசூர்யாவிடம் அதை எதிர்பார்த்தால் அடி தான் கிடைக்கும்: கார்த்தி\n நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பிய நானி\nவிஸ்வரூபம் 2 ட்ரைலர் விமர்சனம்\nநடிக்க வரும்முன் சத்யராஜ் இந்த வேலை தான் செய்துகொண்டிருந்தாரா\nபிக்பாஸ்2-ல் சினேகா இருக்கிறாரா இல்லையா\nதலையணை பூக்கள் சாண்ட்ரா முகத்திற்கு என்ன ஆனது\nவிவசாயம் மயிரா போச்சு: மேடையில் நடிகர் சூரி ஆவேசம்\nதளபதி விஜய் பதிலுக்காக காத்திருக்கிறேன்: முன்னணி இயக்குனர்\nஎன்னை எப்போ மகளாக தத்தெடுக்க போறீங்க பிரபல இயக்குனரிடம் கேட்ட டிடி\nசூர்யாவின் அடுத்த படம் இவருடனா - புதிய அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்ட ம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nபிக்பாஸ் ரசிகர்களுக்கு வந்த ஏமாற்றம்- இனி என்ன நடக்கும்\nதடைகளே வென்றே வந்தேன் - விஸ்வரூபம் 2 டிரைலர் வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு\nதூத்துக்குடிக்காக பிறந்தநாளை புறக்கணித்த விஜய் |\nஆத்தாடி என்ன உடம்பி முதல் என்னவளே வரை ஒரே மேடையில் அனைத்தையும் பாடி அசத்திய ராமர்\nபாலியல் தொழில் செய்ததால் கைதான சங்கீதா பாலன் விஜய், அஜித் பற்றி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா\nமுதன்முதலாக வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டின் வீடியோ உள்ளே\nநடிகர் பிரகாஷ்ராஜ் மகனின் இந்த கியூட் புகைப்படத்தை பார்த்திருக்கிறீங்களா\nஎல்லோரும் எதிர்ப்பார்த்த கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட டிரைலர்\nஉன் குடும்பத்தின் மேல் சத்தியமாக கூறு, நீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nசம்பளமே வாங்காமல் நடித்த சமுத்திரக்கனி\nஆர்.கே. நகர் படத்தின் கலக்கலான டிரைலர்\nவெளிநாடு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி செய்த வேலையை பாருங்க- அதிர்ச்சியான ரசிகர்கள்\nநடிகை திஷா படானியின் புதிய ஹாட் பிகினி புகைப்படங்கள் இதோ\nரஜினியின் காலா படத்தில் இடம்பெறும் தங்க செல வீடியோ பாடல்\n அவரின் இன்னொரு முகம் தெரியுமா\nகலக்கப்போவது யாரு ராமர் ஸ்டைலில் மேடையில் பாடிய கார்த்தி\nசீரியல் நடிகைகளின் புதிய சம்பள விவரம்- ஒரு எபிசோடுக்கு எவ்வளவு பணம் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nஆயிரக்கணக்கான குழந்தைகளுடன் காலா படத்தை பார்த்த நமீதா\nமெர்சல் சாதனையை சமன் செய்த காலா\nவிருது விழாவில் நடிகை நயன்தாராவிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்ட மாகாபா ஆனந்த்- வெளியான செய்தி\nமறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கும் முதல் படமான தடக் படத்தின் டிரைலர்\nஇ���ி உங்கள் வீட்டு பாத்ரூமுக்கு வருவார் பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்\nவிஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த குண்டு பையனா இவர்- அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே, புகைப்படம் உள்ளே\nஇந்திய சினிமாவே எதிர்ப்பார்க்கும் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் தேதி இதோ\nவிஜய்யின் மெர்சல் சாதனையை முறியடிக்க முடியாத நிலையில் ரஜினியின் காலா- ரசிகர்கள் சோகம்\nஆடை அணியாமல் மணலில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் நாயகி- ஹாட் போட்டோ இதோ\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nராஜா ராணி புகழ் கார்த்திக், சினேகாவுடன் என்ன வேலை செய்திருக்கிறார் பாருங்க- வைரல் வீடியோ\nகாலா முதல்வார இமாலய வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Those-who-believe-in-God-can-eat-non-veg-food-Generally-which-food-is-good-for-people-14512", "date_download": "2020-10-29T15:54:06Z", "digest": "sha1:JAYN5T75SJ7JUCJKL6CWQFM5ZGNWWBGG", "length": 10566, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "இறை நம்பிக்கை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா? - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇறை நம்பிக்கை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா\nஇந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை\nஉணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.\nஆனால் உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் குணத்திற்க்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் அவன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு. மனதிற்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.\nபாவத்தின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன். அந்த பாவத்தை சரி பண்ணவே மனித பிறவி. அவன் சொந்த கடனை அடைப்பதே அவனுக்கு திண்டாட்டம். இதில் தாவர உயிரினங்களுக்கு பாவ கணக்கு குறைவு. மாமிச உயிரினங்களுக்கு பாவ கணக்கு அதிகம். எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்.\nஅதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும். அம்மாவை தேடி அலையும் குஞ்சுகள் குட்டிகள். ஆனால் அதன் தாயை கொன்று தின்னும் மனிதன் உணரவேண்டியது தாயின் மனம், அந்த குட்டியின் மனம் எவ்வாறு தேடி தவித்து இருக்கும்.\nஅந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான். அந்த பாவத்தையும் சேர்த்து அடைக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம். இதில் கடவுளுக்கு என்ன பிரச்சனை சில நேரங்களில் விரதம் இருப்பது உடலுக்கு மட்டும் நல்லதல்ல பிறந்த பிறவிக்கும் நல்லதே. ஏனெனில் அந்த விரத நாளில் மனிதனால் எந்த உயிரும் பாதிக்கப்படுவதில்லை.\nகாட்டில் கூட ஆடு, மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை. புலி, சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது. சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை.. உடலால் மனித பிறவி சைவம். உயிரால் மனித பிறவி சைவம். .குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம்.\nஆடு, மாடு, மான், யானை போன்றவை உடலால் சைவம் உயிரால் சைவம் மனதாலும் சைவம். மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது என்பதால் அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்குச் சிறந்தது சைவம் என வழிகாட்டிச் சென்றார்கள்.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7968", "date_download": "2020-10-29T17:00:13Z", "digest": "sha1:AFY73JUOU6I2PEEYSJ3IEDPIUIZDEIXW", "length": 16685, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7968\nஞாயிறு, பிப்ரவரி 5, 2012\nமீலாத் 1433: மஹ்ழராவில் இன்று மீலாத் விழா முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2033 முறை பார்க்கப்பட்டுள்ளது\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் இன்று மாலையில் மீலாத் விழா நடைபெறுகிறது.\nஇன்று மாலையில் நடைபெறும் வெளிமேடை நிகழ்ச்சியில், சேலம் சூரமங்கலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எம்.முஹம்மத் அபூதாஹிர் பாக்கவீ, மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.\nஇந்நிகழ்ச்சிகள் அனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியிலும், அதன் வலைதளத்திலும் நேரலை செய்யப்படுகிறது.\nஇந்நேரலை நிகழ்ச்சியை, www.kayal.tvயின் முஹ்யித்தீன் டிவிக்கான சிறப்புப் பக்கத்திலும் காணலாம்.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nக���வைத் கா.ந.மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகள் மருத்துவ உதவியாக ரூ.20,000 ஒதுக்கீடு மருத்துவ உதவியாக ரூ.20,000 ஒதுக்கீடு\nஅரசு கேபிளில் உள்ளூர் சேனல் ஒளிபரப்பு தொடக்கம்\nமஹான் பேர் மஹ்மூது வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள்\nநகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் உடல் நல்லடக்கம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஉங்களுக்குக் கிடைத்துள்ள இத்தலைவியை நகர்நலனுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு\nமீலாத் 1433: மஹ்ழராவில் மீலாத் விழாவில் அபூதாஹிர் பாக்கவீ, கம்பம் செல்வேந்திரன் சிறப்புரை திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nசுகவீனமுற்ற சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக நெசவு ஜமாஅத் சார்பில் ரூ.1,10,000 உதவி\nஅரசுப் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதல் ஒரு பேருந்து சேதத்திற்குள்ளானது\nநகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் காலமானார்\n தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன\nஇன்று மாலையில், நகர்மன்றத் தலைவரின் ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்கவிழா மரங்களை நட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார் மரங்களை நட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார்\n நகர்மன்றத் தலைவர் பரிசுகளை வழங்கினார்\nமீலாத் 1433: மஹ்ழராவில் பிப். 05 அன்று மீலாத் விழா முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nஎழுத்து மேடை: இது தேர்வு காலம் N.S.E. மஹ்மூது கட்டுரை\nசாதனை ஹாஃபிழ் மாணவரைப் பாராட்டும் விழாவாக நடைபெற்றது மலபார் கா.ந.மன்ற பொதுக்குழு திரளான காயலர்கள் பங்கேற்பு\nசித்தன் தெரு சிமெண்ட் சாலை ஓரத்தில் மணல் பரத்தப்பட்டது\nபரிமார் தெரு - மஹான் ஷெய்கு நூருத்தீன் வலிய்யுல்லாஹ் கந்தூரி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15ந��ளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/08/blog-post_763.html", "date_download": "2020-10-29T17:04:13Z", "digest": "sha1:3HAU3VFDDN5NZRQCXEUW5MILKTVQHLNK", "length": 7728, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "சிறு வயது திருமணங்கள் நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் நல்லதல்ல - பெண்கள் அமைப்புகள் கலந்துரையாடியதாக நீதியமைச்சர் தெரிவிக்கிறார் - News View", "raw_content": "\nHome உள்நாடு சிறு வயது திருமணங்கள் நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் நல்லதல்ல - பெண்கள் அமைப்புகள் கலந்துரையாடியதாக நீதியமைச்சர் தெரிவிக்கிறார்\nசிறு வயது திருமணங்கள் நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் நல்லதல்ல - பெண்கள் அமைப்புகள் கலந்துரையாடியதாக நீதியமைச்சர் தெரிவிக்கிறார்\nமுஸ்லிம் சமூகத்தின் சிறு வயதுத் திருமணங்களைத் தடுக்க வேண்டும். அது நாட்டிற்கும் சம்பந்தப்பட்ட தரப்புக்கும் நல்லதல்ல என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கண்டியில் தெரிவித்துள்ளார்.\nகண்டிக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அவர் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் மற்றும் ஏனைய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்துரையாற்றிய அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் இது விடயமாக கலந்துரையாடியுள்ளதாகவும் சிறு வயதுத் திருமணங்களை தடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது என்றும் கூறினார்.\nநீதித்துறை சுயாதீனமாகவும் அனைவருக்கும் சமமாக இருப்பது அவசியமாகும் நீதித்துறையின் செயல்திறனை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.\nநாட்டின் நீண்ட கால நன்மைக்காக முடிவுகள் எடுக்கப்படும்போது அனைவரும் திருப்திடைவதில்லை என்று தெரிவித்தார்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவ���ை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2854603", "date_download": "2020-10-29T17:20:19Z", "digest": "sha1:Q6L62L3RVUPVKVYGQB7UANCVGTSEANIE", "length": 3488, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்காசி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:16, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\nGowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n12:27, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:16, 21 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்���ள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:35:17Z", "digest": "sha1:6EGMX6D2FXGW7RD2ZNCJCJRH32MEV5GK", "length": 18339, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒன் பீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ட்ரா ஹட் குழு ஜாலி ரோஜர்\nஒன் பீஸ் (ஆங்கிலம்: One Piece) என்பது ஜப்பானிய மங்கா தொடராகும், இது ஐச்சிரோ ஓடவால் எழுதப்பட்டுள்ளது. 1997 ஜூலை 22 ஆம் ஆண்டு முதல் ஷெயிஷாவின் வீக்லி ஷோனென் ஜம்ப் என்ற பத்திரிக்கையில் தொடராக வருகிறது. மேலும் இது 94 டாங்கோபான் தொகுதிகளை கொண்டுள்ளது.. இந்த கதை மங்கி டி. லுஃப்ஃபி என்ற சிறுவனின் சாகசங்களைப் பின்தொடர்கிறது, அவன் தற்செயலாக ஒரு டெவில் பழத்தை சாப்பிட்ட பிறகு அவனது உடல் ரப்பரின் பண்புகளைப் பெறுகிறது. ஸ்ட்ரா ஹட் (வைக்கோல் தொப்பி) கடற்கொள்ளையர்கள் என்று பெயரிடப்பட்ட தனது கொள்ளையர் குழுவினருடன், லுஃப்ஃபி கிராண்ட் லைனை ஆராய்ந்து, கொள்ளையன் அடுத்த மன்னராகும் பொருட்டு \"ஒன் பீஸ்\" என்று அழைக்கப்படும் உலகின் இறுதி புதையலைத் தேடுகிறான்.\nஒன் பீஸ் அதன் கதைசொல்லல், கலை, தன்மை மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கு பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மங்காவின் பல தொகுதிகள் சப்பானில் எந்தவொரு புத்தகத்தின் மிக உயர்ந்த ஆரம்ப அச்சு ஓட்டம் உட்பட வெளியீட்டு பதிவுகளை உடைத்துள்ளன. ஐய்சிரோ ஓதாவின் \"ஒன் பீஸ்\" மங்காவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மங்கா கின்னஸ் உலக சாதனையை \"ஒரே எழுத்தாளரால் ஒரே காமிக் புத்தகத் தொடருக்காக வெளியிடப்பட்ட அதிக பிரதிகள்\" என்று அறிவித்துள்ளது. மங்கா உலகளவில் 454 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது, இது வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் மங்கா தொடராக திகழ்கிறது. இது 2018 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக பதினொன்றாவது ஆண்டாக அதிகம் விற்பனையாகும் மங்காவாக மாறியது. ஒன் பீஸ் என்பது எல்லா காலத்திலும் அதிக வருமானம் ஈட்டிய ஊடக உரிமைகளில் ஒன்றாகும், இது மங்கா, அனிம், திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் வணிகப் பொருட்களிலிருந்து மொத்த உரிம வருவாயில் $21 பில்லியன் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது.\n3 விருதுகள் மற்றும் பாராட��டுகள்\nநோபுஹிரோ வாட்சுகியின் உதவியாளராக பணிபுரிந்தபோது, ஓதா 1996 இல் ஒன் பீஸை எழுதத் தொடங்கினார். இதை ஜூலை 22, 1997 முதல் மங்கா ஆந்தாலஜி வீக்லி ஷெனென் ஜம்பில் தொடராக் வெளி வந்தது.[1] டிசம்பர் 24, 1997 முதல் இதன் அத்தியாயங்கள் டாங்கோபான் மூலம் ஷெயிஷாவால் சேகரிக்கப்பட்டு வருகின்றன [2] மொத்தத்தில், 953 அத்தியாயங்கள் மற்றும் 94 டேங்க்போன் தொகுதிகள் உள்ளன.[3]\nதி ஒன் பீஸ் மங்கா ஒரு ஆங்கில மொழி வெளியீட்டிற்கு உரிமம் பெற்றது, விஸ் மீடியா, மங்கா ஆன்டாலஜி ஷோனென் ஜம்பில் நவம்பர் 2002 இல் பத்திரிகை தொடங்கப்பட்டதிலிருந்து, மற்றும் ஜூன் 30, 2003 முதல் கட்டுப்படுத்தப்பட்ட தொகுதிகளில் வெளியிட்டது .[4][5][6] .[7]\nஒன் பீஸ் வரலாற்றில் அதிகம் விற்பனையாகும் மங்கா தொடர் ; இது பிப்ரவரி 2005 க்குள் 100 மில்லியன் சேகரிக்கப்பட்ட டேங்க்போன் தொகுதிகளையும், பிப்ரவரி 2011 க்குள் 200 மில்லியனுக்கும் மேலாக விற்றது,[8] ஜப்பானில் விற்கப்பட்ட 365 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் மற்றும் மே 2018 நிலவரப்படி உலகளவில் 440 மில்லியன் பிரதிகள்,[9] மற்றும் உலகளவில் 460 மில்லியன் பிரதிகள் நவம்பர் 2019 இல் விற்பனையானது.[10] ஓரிகானின் கூற்றுப்படி, நிறுவனம் அதன் மங்கா தொடங்கிய 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிக விற்பனையாகும் மங்கா தொடராக ஒன் பீஸ் விளங்குகிறது, [11] மேலும் இது 2017 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக பத்தாவது ஆண்டாக அதிக விற்பனையான மங்காவாக மாறியது.[12]\nஒன் பீஸ் மங்கா 2000 முதல் 2002 வரை தொடர்ச்சியாக மூன்று முறை தேசுகா ஒசாமு கலாச்சார பரிசுக்கு இறுதிப் போட்டியாளராக முதல் இரண்டு ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர் பரிந்துரைகளுடன் இருந்தது.[13][14][15] . அதன் 44 வது தொகுதியின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு சர்வதேச மங்கா பிரிவில் சோண்டர்மேன் பார்வையாளர் விருதை வென்றது.[16][17]\n2008 ஆம் ஆண்டு ஓரிகான் நடத்திய கருத்துக் கணிப்பில், ஜப்பானிய இளைஞர்கள் இதை மிகவும் சுவாரஸ்யமான மங்கா என்று வாக்களித்தனர்.[18]\nஜூன் 15, 2015 அன்று, ஐய்சிரோ ஓதா மற்றும் ஒன் பீஸ் கின்னஸ் உலக சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது, \"ஒரே எழுத்தாளரால் ஒரே காமிக் புத்தகத் தொடருக்காக வெளியிடப்பட்ட அதிக பிரதிகள்\" டிசம்பர் 2014 நிலவரப்படி உலகளவில் அச்சிடப்பட்ட 320,866,000 பிரதிகள்.\n↑ \"One Piece, Volume 1\". Amazon.com. மூல முகவரியிலிருந்து June 11, 2010 அன்று பரணிடப்பட்டது.\nவிக்கிமேற்கோள் பகுதி���ில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஒன் பீஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2020, 21:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/china-has-instructed-pakistan-to-send-weapons-to-jammu-kashmir-398778.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:37:56Z", "digest": "sha1:7TNULQ2VRMDUGLCL7BVAKMQZZRXERNOB", "length": 19262, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு!! | China has instructed Pakistan to send weapons to Jammu kashmir - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nநீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை\nகொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nநாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..\nஏன் திடீர்னு ரஜினிகாந்த் பெயரில் ஒரு லெட்டர்.. இதுக்கெல்லாம் காரணம் அவங்க தானா..\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \"ஆப்\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\n எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்\nஇந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nMovies ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் ���ரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜம்மு காஷ்மீருக்குள் பயங்கர ஆயுதங்கள்...பதற்றம் ஏற்படுத்த பாகிஸ்தானுக்கு சீனா உத்தரவு\nடெல்லி: இந்திய சீனா எல்லையில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகையில், ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை உருவாக்கும் வகையில், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு சென்று தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தானை சீனா வலியுறுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ஆயுதங்களை கொண்டு செல்லுமாறு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு சீனா கட்டளையிட்டு இருப்பதாக புலனாய்வுக்கு கிடைத்து இருக்கும் தகவலில் தெரிய வந்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டு இருப்பது இதை உறுதிபடுத்துவதாக உள்ளது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் செய்தியில், ''எல்லையில் பலத்த பாதுகாப்பு பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதால், தீவிரவாதிகளால் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ முடியவில்லை மேலும், ஆயுதங்களையும் கடத்த முடியவில்லை.\nதற்போது குளிர்காலத்தை எதிர்கொண்டு இருக்கும் நிலையில், அதிகபட்சம் எவ்வளவு ஆயுதங்களை ஜம்மு காஷ்மீருக்குள் கொண்டு செல்ல முடியுமோ, கொண்டு செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு சீனா உத்தரவு பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. குளிர்காலத்தில் சருகுகள் கருகிவிடும் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை ஆயுதங்கள் கடத்துவதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதையடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய ராணுவம் செய்துள்ளது. ட்ரோன்ஸ் மூலம் ஆயுதங்களை அனுப்பலாம் என்பதால், எல்லையில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் அமர்த்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் சீனாவின் வலியுறுத்தலின்பேரில் ட்ரோன்களில் ஆயுதங்களை அனுப்பலாம் என்று கூறப்படுகிறது.\nகைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜம்முவில் இருந்து தெற்கு காஷ்மீருக்கு மஹிந்திரா பொலேரோ வாகனத்தில் ஆயுதங்ககளை கடத்தி வந்துள்ளனர். இவர் அனைத்தும் சீனாவில் தயாரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇந்திய சீனா எல்லையில் இன்னும் பதற்றம் முடிவுக்கு வராத நிலையில், பாகிஸ்தான் வாயிலாகவும் அச்சுறுத்தலில் ஈடுபடுவதற்கு சீனா முயற்சித்து இருப்பது இந்தியாவுக்கு எல்லையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவிடாத பிடுங்கு.. நல்லா தூக்கிப் போடு.. பச்சையா மஞ்சளா.. உங்களுக்குப் பிடிச்சது யாருனு சொல்லுங்க\nஇந்தியாவில் கொரோனாவிற்கு 80 லட்சம் பேர் பாதிப்பு - 72.59 பேர் குணமடைந்தனர்\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\nஊழலுக்கு எதிராக எந்த சமரசமின்றி இந்த அரசு முன்னேறி கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்\nவெங்காய விலை உயர்வு : ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி\nஊரடங்குதான்.. ஆனா நல்லா கேளுங்க.. மாநிலங்கள் இடையே வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையே இல்லை- மத்திய அரசு\n\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \"ப்ரோ\"\nகொரோனா: நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை லாக்டவுன் நீடிப்பு - மத்திய அரசு\nஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து\nஅமெரிக்க ராணுவ சாட்டிலைட் உதவி, இனி இந்தியாவுக்கு கிடைக்கும்.. எதிரிகளை துல்லியமாக அடித்து தூக்கலாம்\nகொதிக்கும் எண்ணெய்யில் அசால்ட்டாக கையை விட்டு.. இதுல சிரிப்பு வேற.. பார்க்கும் போதே நமக்கு பதறுதே\nஎரி ச��்தி துறையில்.. இந்தியாவின் எதிர்காலம் சூப்பராக இருக்கிறது.. மோடி பெருமிதம்\nசின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.180... வெங்காயம் இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி டிப்ஸ் சொல்லுங்களேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan isi பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சீனா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506776", "date_download": "2020-10-29T17:58:25Z", "digest": "sha1:RAPIZWYKJZQW4P2VZB2NU4EV3K2ESWTJ", "length": 22991, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "மொரீஷியஸ் நாட்டில் தமிழக மாணவர்கள் தவிப்பு| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nமொரீஷியஸ் நாட்டில் தமிழக மாணவர்கள் தவிப்பு\nசென்னை:மொரீஷியஸ் நாட்டில், மருத்துவம் படிக்க சென்ற, 1,000க்கும் மேற்பட்ட, இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து, அந்த மாணவர்கள் வெளியிட்டுள்ள, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மொரீஷியஸ் நாட்டில், எஸ்.எஸ்.ஆர்., மருத்துவ கல்லுாரி உள்ளது. அந்த கல்லுாரியில், தமிழகத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:மொரீஷியஸ் நாட்டில், மருத்துவம் படிக்க சென்ற, 1,000க்கும் மேற்பட்ட, இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து, அந்த மாணவர்கள் வெளியிட்டுள்ள, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மொரீஷியஸ் நாட்டில், எஸ்.எஸ்.ஆர்., மருத்துவ கல்லுாரி உள்ளது. அந்த கல்லுாரியில், தமிழகத்தை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nஅதேபோல், அங்குள்ள, அண்ணா மருத்துவ கல்லுாரியிலும், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள், ஏராளமானோர் படிக்கின்றனர். இரண்டு மருத்துவ கல்லுாரியிலும், 1,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்த���வம் படித்து வருகின்றனர்.தற்போது, 'கொரோனா' வைரஸ், மொரீஷியஸ் நாட்டிலும் பரவ துவங்கியுள்ளது. இதனால், அந்நாடு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது; பல விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளது.குளிர் பிரதேச நாடுகளில், கொரோனா வைரஸ், அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.\nகுளிர் பிரதேசம் மட்டுமின்றி, சிறிய நாடான மொரீஷியசில், கொரோனா வைரஸ் பாதிப்பு, மிக பெரிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், அங்கு மருத்துவம் படிக்கும், தமிழக மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.ஒரு சில விமானங்கள் இயக்கப்பட்டாலும், அதற்கு கட்டணம், 1.50 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.\nஇது குறித்து, மொரீஷியஸ் நாட்டில் பரிதவிக்கும், இந்திய மாணவர்கள் சிலர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள, வீடியோவில் பேசியதாவது:மொரீஷியஸ் நாட்டை பொறுத்தவரையில், போதிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை. இந்நாட்டில், கொரோனா வைரஸ் பரவ துவங்கி னால், உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகளை, தென் ஆப்பிரிக்காவில் தான் செய்ய முடியும். மேலும், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களும் கிடைப்பதில்லை. நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் எங்களை, இந்திய அரசு தான் மீட்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆபாச இணையதளத்தில் நிர்வாண படம்:நடிகை மீரா மிதுன் புகார்(6)\nகொரோனா வைரஸ் வதந்தி திருவள்ளூரில் இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப��படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆபாச இணையதளத்தில் நிர்வாண படம்:நடிகை மீரா மிதுன் புகார்\nகொரோனா வைரஸ் வதந்தி திருவள்ளூரில் இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/10/16/archana-award-bb4/", "date_download": "2020-10-29T16:51:54Z", "digest": "sha1:UMQWHKLK4B2PI3KEGRL3K7AJSO6ZJZME", "length": 16486, "nlines": 136, "source_domain": "www.newstig.net", "title": "ஒருதலை பட்சமாக பிக் பாஸ் வீட்டில் வித விதமான பட்டத்தைக் கொடுத்து பழிவாங்கிய அர்ச்சனா ! விழி பிதுங்கி நின்ற போட்டியளர்கள்! - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nஒருதலை பட்சமாக பிக் பாஸ் வீட்டில் வித விதமான பட்டத்தைக் கொடுத்து பழிவாங்கிய அர்ச்சனா விழி பிதுங்கி நின்ற போட்டியளர்கள்\nவிஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.\nஇந்தநிலையில் 17வது போட்டியாளராக தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகி உள்ளார்.\nஇவரை சக போட்டியாளர்கள் வெளி வேஷத்திற்காக அன்புடன் வரவேற்றாலும் மனசார யாரும் அவரை வரவேற்கவில்லை என்பதுதான் உண்மை.\nஅப்படி இருக்கும் சூழலில் இவர் வந்தவுடனே, மக்கள் பிரதிநிதியாக இருந்து பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை 10 நாட்களாக பார்த்த அனுபவத்தின் பெயரில் விதவிதமான படங்களை ஹவுஸ் மேட்களுக்கு வழங்கினார்.\nதற்போது அர்ச்சனா சக போட்டியாளர்களுக்கு கொடுத்த டைட்டில்ஸ்களை பார்ப்போம்\nபாலாஜி முருகதாஸ் – Simply Waste\nரம்யா பாண்டியன் – சவாலான போட்டியாளர்\nரியோ – சவாலான போட்டியாளர்\nசோம் சேகர் – Showcase பொம்மை\nசம்யுக்தா – Showcase பொம்மை\nசனம் ஷெட்டி – நமத்துப் போன பட்டாசு\nஆரி – நமத்துப் போன பட்டாசு\nஅறந்தாங்கி நிஷா – ஆமா சாமி\nஜ��த்தன் ரமேஷ் – ஆமா சாமி\nசுரேஷ் சக்கரவர்த்தி – BigBoss4 Treading\nரேகா – எந்த பட்டமும் கொடுக்கவில்லை\nஇப்படி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் விதவிதமான பட்டங்களைக் கொடுத்து வெறுப்பேற்றி விட்டார் அர்ச்சனா.\nPrevious articleசிறு வயதில் என் தந்தை வெட்டி கொலைசெய்யப்பட்டார் – சர்ச்சைக்கு முத்தையா முரளிதரன் விளக்கம்\nNext articleமிக சுமாரான மாஸ்டர் படத்திலிருந்து Quit Pannuda – பாடலின் லிரிக் வீடியோ இதோ \nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nரசிகனுக்காக இரத்தம் சிந்தும் ஒரே நடிகர் #தல அஜித்தின் கையில் இருக்கும் காயத்திற்கு...\nஇயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ’நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித், எச் வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும்...\nதுளி மேக்கப் கூட போடாமல் கொள்ளை அழகில் நடிகை த்ரிஷா…வைரல் புகைப்படம்...\nஅதிரடியாக சித்தி 2 சீரியல் நிறுத்தம் வாயை விட்டு மாட்டிக்கொண்ட ராதிகா வெளியான...\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு...\nதனக்கு வாய்ப்பு கொடுத்த பாலாவை பதம் பார்த்தாரா விக்ரம் \nநான் இந்த படத்தில் நடித்ததற்காக மிகவும் வெட்கப்படுகிறேன் நடிகை நயன்தாரா கூறும் அதிர்ச்சி...\nஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து கலக்கும் களத்தில் சிந்திப்போம் டீஸர் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pungudutivuswiss.com/2019/03/", "date_download": "2020-10-29T15:59:52Z", "digest": "sha1:PKYMCRXKR7HP2TC4ILAJ4TDSB6ANXW73", "length": 134908, "nlines": 2324, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": ".: 03_19", "raw_content": "\nபுங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற���றுக்கான ஆபத்து அதிகரிப்பு: பிரான்ஸ்\nஜனாதிபதியின் 14 ராஜதந்திர பதவிகளை நாடாளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டது\nசாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை – கால்களினால் பரீட்சை எழுதி சாதித்த மாணவி\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்\nஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என பாராளுமன்ற\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு முழுமையாகத் தெரியும்- எம்.ஏ. சுமந்திரன்\nஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என\nகே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்\nபஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடி மற்றும் பொருப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி,\n வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்\nஈழத் தமிழர்கள் படுகொலைப்பற்றி வாய் கிழிய பேசிய வைகோ இப்போது கைகட்டி வாய்பொத்தி தி.மு.க தலைவரிடம்\nசிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nஜோதிடரின் வார்த்தையால் பெண் மீது ஆசைப்பட்டு கொலை செய்த\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வ\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் 3வது முறையாக தோல்வி அடைந்தது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையின் காலக்கெடு வருகிற\nகுப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு\nஇரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவைக்கு\nஅரச சேவைக்கு மேலும் 20 ஆயிரம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று சிறிலங்கா பிரதமர்\nமாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு\nஅடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று\nஅதிகாரத்தை கையிலெடுத்து தன்னிச்சையாக செயற்பட்டதாக வடமாகாண ஆளுநர் மீத�� குற்றச்சாட்டுக்கள்\nகம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டுகிறது தமிழரசு\nஅபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும்\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nமன்னாரில் கவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு\nதிருக்கேதீச்சர ஆலயத்தின் வளைவு உடைக்கப்பட்டதைகக் கண்டித்து இன்று மன்னாரில்\nஅமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர் தீவிரவாதிகள்\nபுல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி\nஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் - மைத்திரி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக\nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்\nகூட்டணிநாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப்புதையல்\nபிரான்சில் தோண்ட தோண்ட ரூ.235 கோடி அளவில் தங்கப்புதையல் கிடைத்துள்ளது.\nசீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்\nமக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இயக்குனர் வ.கவுதமன், கடந்த மாதம் தமிழ்ப் பேரரசு\nவடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி\nஎதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி\nவடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்\nதனக்கு எதிராக கொழும்பு, யாழ்ப்பாண நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண\nநாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சிசட்டத்தரணி தவராசா தலைமையில் தேர்தல் களம்\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் நிர்வாகத்தெரிவும் , கலந்துரையாடலும் நேற்று\nகொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை தலைவராக மீண்டும் ஜனாதிபதி கே.வி.தவராசா\nகொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ; மாவை சேனாதிராஜாகொழும்புக் கிளை த\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்\nதொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் ; விஜயகலா மகேஸ்வரன்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள்\nவரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் ; சிறிதரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு செவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்\nஅம்மாச்சியில் ஆளுநரது காலை உணவு-விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. உள்நாட்டு நீதிமன்றங்களே விசாரணை செய்ய முடியும்.\nஇலங்கை திரும்பியுள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் இராகவன் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய\nஇனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்\nமீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான\nபுங்குடுதீவு மடத்துவெளிக்கு 30 புதிய வீடுகள் அத்திவாரக்கல் நாட்டு விழா\nஎமது கிராமமான புங். வட்டாரம் -8 இல், 30 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nவடக்கு நா.உறுப்பினர்களுக்கு ஆங்கிலப்பிரச்சினை:இராகவன் கவலை\nவடமாகாணத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆங்கில அறிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளார்\nதமிழகம் -அ தி மு க தி முக வாழ்வா சாவா என்ற போராடடம்\n18 சடடசபை வெற்றியை பொறுத்தே எடப்பாடி அரசு நீடிக்கும் நிலை ராகுலை விமர்சிக்காத எடப்பாடி\nடிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அறிக்கையில் தகவல்\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷியா உதவி செய்யவில்லை என்று சிறப்பு\nநடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட்\nநடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர்\nகட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்\nகட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்\nஇலங்கையில் நாயுடன் மல்��ுக்கட்டிய குள்ளமனிதன் 10 அடி தூரம் பாய்ந்து சென்றதால் பரபரப்பு\nகுருணாகலில் மீண்டும் குள்ள மனிதர்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்\nஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டமை தொடர்பான\n மட்டக்களப்பு - சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால்\nஅருட்தந்தை உட்பட 10 பேர் சரணடைவு\nமன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைத்த விவகாரம் தொடா்பில் அருட்தந்தை\nவடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து\n”வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு,\nஅரச செலவில் ஜெனீவா போனாரா இமானுவேல்\nஜெனீவா சென்ற வணபிதா இமானுவேல் அரச தரப்பின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது\nகொள்கையை கரைத்துவிட்டு கரை ஒதுங்கினார் நாஞ்சில்\nஅரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன் இனிமேல் இலக்கிய மேடைகளில் மட்டுமே முழங்குவேன். அரசியல்\nபிணை முறி மோசடி - முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட நால்வர் கைது\nமத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்கள்\nஜெர்மனி ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன\nபல சர்ச்சைகள் பின் ஜெர்மனி பல வீரர்களை இணைத்து ஒல்லாந்துடன் ஆடி 3-2 என்ற ரீதியில் வென்றுள்ளது\nஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி\nஐபிஎல் தொடங்கி இரண்டாம் நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில்\nசிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில்\nவெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை 70 ரன்னில் சுருட்டியது\nவாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111 தமிழக விவசாயிகள் போட்டி\n24-ந் தேதி மனுதாக்கல் செய்கிறார்கள் வாரணாசி நாடாள���மன்ற தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து,\nதுரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது\nமீண்டும் மீண்டும் ஐ.நாவில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம்\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தல்\nநாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும்\n2000 மகிழ் ஊர்திகளோடு மூழ்கிய கப்பல்\nஇத்தாலி நாட்டை சேர்ந்த கப்பல் ஒன்று கோடிக்கணக்கான பெறுமதியான 2000 மகிழ் ஊர்ந்துகளை அட்லாண்டிக்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 70 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது.\nவேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய்தமிழ் அரசுக் கட்சி கருணாகரன் குணாளன்கேட்டுக் கொண்டபடி\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது விசேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு ஊடாக வேலணை பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கழகங்களுக்கு பத்து இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன . -\nஜெனிவாவில் இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்ளது : பிரதமர்\nஜெனீவாவில் இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையினால்\nவெள்ளைக்கொடி தொடர்புடைய குரல் பதிவுகள் உள்ளது ; பொன்சேகா\nவெள்ளைக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய குரல் பதிவுகள் தன்னிடம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும்\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் எங்கே\nதமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனர் என கூறும் மைத்திரியே இவர்கள் எங்கே..\nசர்வதேச நீதிமன்றம் செல்வோம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்\nவெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு இலங்கை அரசு\nஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காப் படையின் போர்க்குற்றவாளி வெளியே��்றம்\nஐ.நா மனித உரிமைகள் சபையின் பாதுகாப்பு அதிகாரிகள் மிக அவதானமாக செயற்பட்டு போர்க்குற்றச்சாட்டுக்கு\nதிருட்டுதனமாக எழுக்கின்றது நாவற்குழி விகாரை:\nயாழ்ப்பாண நகர நுழைவாயிலில் நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நிர்மாண வேலைகளிற்\nமன்னாரில் ஆலயம் உடைப்பு - மத வன்முறையை தூண்ட விசமிகள் முயற்சி\nமன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் அநாமோதய தொலைபேசி\nமட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி\nமட்டக்களப்புக்கு நாளை (23) விஜயம் செய்யவுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 7206 பேருக்கு\nஅல்லைப்பிட்டியில் விபத்து - இளைஞன் பலி\nயாழ்.அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞா் ஒருவா்\n இரு சந்தர்ப்பங்களை வழங்க முன்வந்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்\nபிரித்தானியாவின் பிரெக்சிட் வெளியேற்றம் இம்மாதம் 29 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில்\nயாழ்ப்பாணத்தின் மோட்டார் கார் சவாரியினை யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆரம்பித்து\nதமிழிசை மட்டுமல்ல கௌதமனும் தூத்துக்குடியில் போட்டி\nதமிழ்ப் பேரரசு கட்சியை அண்மையில் ஆரம்பித்த திரைப்பட இயக்குனரும் தமிழின உணர்வாளருமான\nஇந்தியாவிற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா\nயாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கான விமான சேவையில் முதலீடு செய்ய ஜக்கிய தேசியக்கட்சி அமைச்சரான\nவீதியோர குளிர்பான விற்பனைக்கு தடை\nவீதி­யோ­ரங்­க­ளில் உள்ளூர் உற்­பத்­தி­க­ளான சர்­பத் மற்­றும் ஜூஸ் வகை­களை விற்­பனை செய்­வ­தற்குத் தடை\nகமலின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் -விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை\nதூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியி டுகிறார் தமி ழிசை\nஇலங்கையின் காடுகளை விடுதலைப் புலிகளே பாதுகாத்தனர் - மைத்திரி\nஇலங்கையில் 28 சதவீதமான காடுகளே இப்போது எஞ்சியிருக்கின்றது. அவற்றில் பெ ரும்பாலானவை தமிழீழ விடுதலை\nஇராணுவத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nஇலங்கை இராணுவத்தின் சில அதிகாாிகள் மிலேச்சத்தனமான போா்க்குற்றங்களை செய்தமைக்கான ஆதாரங்கள்\nமுள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்\nமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நுாற்றுக்கணக்கான பொலிஸாா் குவிக்கப்பட்டு பெருமெடுப்பில்\nஐரோப்பிய கிண்ண தகுதி காணப்போட்டிகளில் இன்று ஆஸ்திரியாவை எதிர்த்து போலந்து விளையாடுகிறது பயன் மூனிச் வீரர்கள் ஆன தாக்குதல் வீரர் லெவொண்டோஸ்க்கி போலாந்துக்கு முன்னணியில் ஆட சகவீரர் அலாபா ஒஸ்திரியாவுக்காக அவரை எதிர்த்து தடுத்தாத போகிறார் அட்புதம்\n ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைக்குமா பிரித்தானியா\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு வரும் 29 ஆம் திகதி முடிவடைகிறது.\nபிரபாகரன் வனப்பகுதிகளை பாதுகாத்தவர் .-தேசியத்தலைவருக்கு மைத்திரி பாராட்டு\nதென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீனிவாசன்\nதமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக இருக்கும் பவர்ஸ்டார்\nநடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிதறியது\nமக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு\nகனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்\nகனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் நியமனம்\nமலையக மக்களும் ’ஐ.நா.வுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்தாதீர்’\nமஸ்கெலியா பிரதேசத்தில் நேற்று (20) ஏற்பட்ட அசாதாரண நிலைக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள மத்திய மாகாண\nம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி\nநாடாளுமன்றத்திற்கான ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க தன்னுடைய தனிச் சின்னத்தில் போட்டியிடும்\nகலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில்\n* வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்\nபுங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதிய வீடுகளை அமைக்கும் வீடமைப்பு அதிகார சபையின் திடடம் வெற்றிகரமான ஆரம்பம்\nதேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திடத்தின் கீழ் மடத்துவெளி கிழக்கு பகுதியில்\nதிலக் மாரப்பனவின் ஐ.நா அறிக்கையை திருத்தியதாக மைத்திரி தம்பட்டம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன\nதமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பிரிட்டன் எம்.பிக்கள் குழு உறுதி\nமனித உரிமை ���ீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு\nபொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.க்கு மாற்றம்\nபொள்ளாச்சி சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து நக்கீரன் கோபால், சபரீசன் மீதான 5 வழக்குகளும்\nவன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ; டென்மார்க்\nமனித உரிமையை பாதுகாத்தல் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஐ.நா மனித உரிமைப் பேரவை: இலங்கை தொடர்பில் இன்று அறிக்கை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்று (20) அறிக்கை\nபரிஸ் ஸா ஜெர்மனை விட்டு நெய்மர், மப்பே விலகமாட்டார்கள்\nதமது நட்சத்திர முன்கள வீரர்களான நெய்மரை அல்லது கிலியான் மப்பேயை இப்பருவகால முடிவில் விற்க\nசுப்பர் ஓவரில் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\nதென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப்\nபாராளுமன்ற தேர்தல்: கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய சென்னையில் போட்டி -கமல்ஹாசன்\nபா மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 21 பேர் கொண்ட பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.\nவடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள்\nவடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும்\nநெடுந்தீவில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்\nநெடுந்தீவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அந்தப் பிரதேச மக்களின் மின் தேவை நிறைவு\nவெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nவெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nபாராளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கியுள நாம் தமிழர் கட்சி 23ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தலமை ஒருங்கிணை\nநாட்டில் காணி உறுதிப்பத்திரங்களில் 40 முதல் 50 வீதமானவை போலியானவை என, பதிவாளர்\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கஜெனீவாவை சென்றடைந்தார் கருணாஸ்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி���ைப்பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்று ஈழத்தமிழர்\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.\nகிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்குவதற்காக டக்ளஸ் கிழக்கு போகின்றார்\nகிழக்கிலும் தனது அரசியலை கொண்டு செல்ல டக்ளஸ் முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமுன்னாள் முதலமைச்சர ஸ்தாபகரும் பொதுச் செயலாளரும் தான் தான் என்று அவரே சொல்கிறார். அது எங்கு தெரிவு செய்யப்பட்டதென்று தெரியாது\n. முன்னாள் முதலமைச்சரது கட்சியை கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nமனித உரிமை ஆணையரை முற்றுகையிடும் சிறிலங்கா பிரதிநிதிகள் பு, சிறப்புப் பதிவுகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் தமிழர் தரப்புப்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் விபத்து - 4 பேர் பலி 5 பேர் படுகாயம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பா் வாகனத்துடன் மோதியதில்\nஇந்தோனேஷியாவில் வெள்ளத்தால் 58 பேர் கொல்லப்பட்டனர்\nஇந்தோனேஷியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளங்களில், குறைந்தது\nபிரான்சில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சு மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை\nஈழத்தமிழர் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்ப்பிப்பேன்- கருணாஸ்\nஈழத்தமிழர் தொடர்பாக 2013ம் ஆண்டு தமிழ் நாட்டின் அனைத்துக்கட்சிகளின்\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர்\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை கட்சி தலைவர்\n1500 கி.மீ தொலைவிலுள்ள தீவுக்கு அனுப்பப்படவுள்ள 57 அகதிகள்\nமருத்துவ உதவி தேவைப்படும் 57 அகதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாக கூறியுள்ள\nகிழக்கிற்கு போனது தமிழ் மக்கள் கூட்டணி\nவடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் பொள்ளாச்சி\nஹெரோயின் போதை கர முயன்ற மூன்று மாணவர்கள் யாழில் கைது\nஹெரோயின் போதைப் பொருளை நுகர முயன்ற நிலையில் பாடசாலை மாணவா்கள் மூவர் யாழ்ப்பாணம்\nஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி\nஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி\nமீண்டும் சர்வதேசத்திற்கு செய்தி சொன்ன தமிழர் தாயகம்\nதமிழினத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள்\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு ரூ.25 லட்சம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை மாணவிக்கு\nநீதிக்காய் எழுவோம் - மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி\n16-03-2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு ”நீதிக்காய் எழுவோம்” என்ற இன அழிப்பிற்கு நீதிகோரி மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து மாநகர சபை மைதானம் (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) நோக்கி நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பில் தெளிவுபடுத்தும் விளக்கங்களும் விபரங்களும் பல்கலைக் கழக மாணவர்களாலும், பல்கலைக் கழக சமூகத்தினராலும் ஊடகங்களுடாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் முழுமையான ஆதரவினை வழங்குவதோடு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு பங்கேற்குமாறு வேண்டுகின்றோம்.\nபல்கலைக் கழக ஊழியர் சங்கம்\nமலையகப் பகுதியில் நில நடுக்கம் \nசனி மார்ச் 16, 2019\nஇன்று காலை மலையகத்தில் சில பகுதிகளில் சிறிதளவில்\nவெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு\nசனி மார்ச் 16, 2019\nவவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவ\nஆசிரியர்களின் போராட்டம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது\nசனி மார்ச் 16, 2019\nமலையக ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமலையகத்தில் பால்மா வகைகளுக்கு தட்டுபாடு \nசனி மார்ச் 16, 2019\nகுழந்தைகள் உட்பட அனைத்து பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசெயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களுக்கு வீரவணக்கம்\nசனி மார்ச் 16, 2019\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்\nசனி மார்ச் 16, 2019\nதமிழின அழிப்பின் பத்து வருட நிறைவில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிடவுள்ள பிரான்சு ஊடகமையம்\nவெள்ளி மார்ச் 15, 2019\nநூலாக்கத் தந்தையின் இழப்புக்கு துயர்\nவெள்ளி மார்ச் 15, 2019\nஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது மதிமுக\nஇந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெறவுள்ள 17வது பொதுத் தேர்தலில், திமுக தலைமையிலான\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (சனிக்கிழமை)\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் சாவடைந்துள்ளார்\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்கள் 15.03.2019 (வெள்ளிக்கிழமை) பிரான்சில் சாவடைந்துள்ளார்.\nஅன்னார் தேசிய செயற்பாடுகளில் ஆரம்ப காலம் முதல் சாவடையும் வரை தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.\nகோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்த அறிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாள\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் நீதிபதியின் அதிரடி அறிவிப்பு\nசிறிலங்கா ராணுவஅதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை\nதற்போதைய உடன்படிக்கை மாத்திரமே சாத்தியமானது: பார்னியர்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியாவுக்குமிடையில் ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற்\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்\nகொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்��ு எதிராக\nவடக்கு எங்கும் சூறாவளி பயணம்\nநாளையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்\nநியூசிலாந்துமசூதி தாக்குதல் முகநூலில் நேரலை\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து அசத்தல், ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்\nகிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்\nஇலங்கையில் இதுவரை கண்டறியப்படாத யுத்தத்துக்கான காரணங்கள் ; சம்பந்தன்\nஇலங்கையில் நடைபெற்றுமுடிந்த யுத்தத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என\nமயிலிட்டியில் உள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு\nஇராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மயிலிட்டி\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமக்கே உரியது- தொல்லியல் திணைக்களம்…\nவரலாற்றுச் சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதியும் தமது\nசென்னை இலங்கை தூதரகம் முற்றுகை\nஐநா மனித உரிமை மன்றத்தை ஏமாற்றி இனப்படுகொலை செய்த இலங்கையே தமிழகத்தை விட்டு வெளியேறு\"\nசொந்த மண்ணில் சோபை இழந்த கோலி படை- தொடரை வென்று அசத்தியது அவுஸ்திரேலியா\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டி\nதெரேசா மேயின் கடைசி நிமிட வேண்டுகோள்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உடன்படிக்கையுடன் வெளியேறுவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்\nஎழுவர் விடுதலையில் தனிப்பட்ட கோபம் இல்லை; முடிவு நீதிமன்றத்தின் கையில் - ராகுல் காந்தி\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை, அகில\nஅனந்தி சசிதரனுக்கு ஐ.நா கூட்டத்தொடர்களில் அனுமதி மறுப்பு.\n2014 ஆம் ஆண்டு தொடக்கம் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஐ.நா கூட்டத்தொடர்களில் கலந்துகொண்ட\nஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் ; மாவை\nஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால\nவேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் காரணம் வெளியானது..\nசென்றவாரம் வேலைக்கு செல்லும் போது நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்\nதற்போதைய செய்தி -கூட்டமைப்பின் ராஜதந்திர வெற்றி – கேப்பாப்பிலவு காணிகளுக்கு விடிவு\nமுல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை\nமாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி யார்\nமாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநாவுக்கரசுக்கு உடந்தையாக இருந்த தோழி\nமக்களவை தேர்தலில் 1 தொகுதி ஒதுக்கி அதிமுக-தமாகா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது\nஅதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nகனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர் உட்பட அனைவரும் பலி\nஎத்தியோப்பியாவில் இருந்து நைரோபியாவுக்கு சென்றுகொண்டிருந்த Ethiopian Airlines பயணிகள் விமானம்\nஇரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி..\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் இங்கிலாந்து அரசின் முடிவுக்கு மீண்டும் பின்னடைவு\nவெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை\nஅரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச்\nஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கவென வலிந்து\nவரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு- மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை\n.ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த்\nபாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது\nநடப்பாண்டுக்கான வரவு- செலவுத்திட்ட (பாதீடு) இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nஅமைச்சர் ரிசாட் 86 கோடி ரூபா ஊழல்.\nகடந்த மஹிந்த அரசாங்கத்தில் ஊழலுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும்..\nஏழு மாவட்டங்களை ஊடறுத்து வணிகப்பாதை அமைக்கும் அமெரிக்கா-விமல் வீ��வன்ச\nகொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இணைக்கும் வகையில் 7 மாவட்டங்களை\nவடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின்\nபுறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி\nதமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎழுத்து நேற்று இன்று நாளை\nஎம் கே டி வி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான ஆபத்து அதிகரிப்பு:...\nஜனாதிபதியின் 14 ராஜதந்திர பதவிகளை நாடாளுமன்றக்க...\nசாதிக்க குறைகள் ஒன்றும் தடையில்லை – கால்களினால் பர...\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு...\n30(1) ஜெனீவா தீர்மானத்தின் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு...\nகே.எல்.ராகுல் அதிரடி: மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்\n வைகோ மீது எடப்பாடி பாய்ச்சல்\nசிறைக்கு செல்லும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nஇங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானம் ...\nகுப்பைத் திட்டத்திற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்\nஇரண்டு மாதங்களுக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகள் அரச சே...\nமாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு\nஅடாவடி அதிகாரம் :ஆளுநரை அழைக்கின்றது நீதிமன்று\nகம்பரளிய - ரெலோ வசமுள்ள சபைகளையும் வெட்டுகிறது தமி...\nமியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4–வது சுற்றில் ஜோக...\nமன்னாரில் கவயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு\nஅமெரிக்க தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்தும் காஷ்மீர...\nஐ.நா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தமாட்டோம் - மைத்திரி\nதிரிணாமுல் காங்கிரசுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய...\nபிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப...\nசீமானை நம்பிப் போனேன் கைவிரித்துவிட்டார்: கவுதமன்\nவடமாகாணசபையில் மனோ கணேசனும் போட்டி\nவடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் தமி...\nகொழும்பு மாவட்டத்திலும் கூட்டமைப்பு போட்டியிடும் ;...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 6 விக்கெட்டுகள் வ...\nதொண்டர் ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் இணை...\nவரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ...\nஅம்மாச்சியில் ஆளுநரது காலை உணவு-விசாரணை செய்வதற்கு...\nஇனி நாடு பிளவுபடும்:சிறீகாந்தா மிரட்டல்\nபுங்குடுதீவு மடத்துவெளிக்கு 30 புதிய வீடுகள் அத்த...\nதமிழகம் -அ தி மு க தி முக வாழ்வா சாவா என்ற போரா...\nடிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அற...\nநடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில...\nகட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் ...\nஇலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன்\nஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த வ...\n மட்டக்களப்பு - சிகிச்சை பெற்ற சிறுவனு...\nஅருட்தந்தை உட்பட 10 பேர் சரணடைவு\nவடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து\nஅரச செலவில் ஜெனீவா போனாரா இமானுவேல்\nகொள்கையை கரைத்துவிட்டு கரை ஒதுங்கினார் நாஞ்சில்\nபிணை முறி மோசடி - முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட நால்...\nஜெர்மனி ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன\nஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி\nசிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்ப...\nவெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி....\nவாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மோடியை எதிர்த்து 111...\nதுரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிர...\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினை...\n2000 மகிழ் ஊர்திகளோடு மூழ்கிய கப்பல்\nவேலணை பிரதேச பதிவு செய்யப்பட்டுள்ள விளையாட்ட...\nஜெனிவாவில் இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட்டுள்...\nவெள்ளைக்கொடி தொடர்புடைய குரல் பதிவுகள் உள்ளது ; பொ...\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து...\nதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு ப...\nசர்வதேச நீதிமன்றம் செல்வோம் பகிரங்கமாக எச்சரிக்கை ...\nஐ.நா மனித உரிமைகள் சபையில் சிறீலங்காப் படையின் போர...\nதிருட்டுதனமாக எழுக்கின்றது நாவற்குழி விகாரை:\nமன்னாரில் ஆலயம் உடைப்பு - மத வன்முறையை தூண்ட விசமி...\nமட்டக்களப்பில் 7206 பேருக்கு காணி உறுதி\nஅல்லைப்பிட்டியில் விபத்து - இளைஞன் பலி\n இரு சந்தர்ப்பங்களை வழங்க முன்வந...\nதமிழிசை மட்டுமல்ல கௌதமனும் தூத்துக்குடியில் போட்டி\nஇந்தியாவிற்கு விமானம் விடுகின்றார் விஜயகலா\nவீதியோர குளிர்பான விற்பனைக்கு தடை\nகமலின் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் -விடுதலை...\nதூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியி ட...\nஇலங்கையின் காடுகளை விடுதலைப் புலிகளே பாதுகாத்தனர் ...\nஇராண���வத்தின் மிலேச்சத்தனமான போர்க்குற்ற வீடியோக்கள்\nமுள்ளிவாய்க்காலில் மூக்குடைபட்ட சிறிலங்கா இராணுவம்\nஐரோப்பிய கிண்ண தகுதி காணப்போட்டிகளில் இன்று ஆ...\nபிரபாகரன் வனப்பகுதிகளை பாதுகாத்தவர் .-தேசியத...\nதென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பவர்ஸ்டார் சீன...\nநடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சிதறியது\nகனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இந்தியர் நியமனம்\nமலையக மக்களும் ’ஐ.நா.வுக்கு செல்லும் நிலைமையை ஏற்ப...\nம.தி.மு.க தனிச் சின்னத்தில் போட்டி\nகலப்பு நீதிமன்றையும் ஏற்கோம் - இலங்கை விடாப்பிடி\nபுங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு பகுதியில் 30 புதி...\nதிலக் மாரப்பனவின் ஐ.நா அறிக்கையை திருத்தியதாக மைத்...\nதமிழ் மக்களின் நீதிக்காக தொடர்ந்து போராடுவோம் – பி...\nபொள்ளாச்சி சம்பவம்- நக்கீரன் கோபால், சபரீசன் மீதான...\nவன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வ...\nஐ.நா மனித உரிமைப் பேரவை: இலங்கை தொடர்பில் இன்று அற...\nபரிஸ் ஸா ஜெர்மனை விட்டு நெய்மர், மப்பே விலகமாட்டார...\nசுப்பர் ஓவரில் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை\nபாராளுமன்ற தேர்தல்: கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம்...\nவடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற...\nநெடுந்தீவில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்\nவெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு\nகட்சிய கவனிப்பாரா, கயல்விழியை சமாளிப்பாரா\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்ட...\nஜெனீவாவில் காட்டிக் கொடுக்க வேண்டாம்-மகிந்த ராஜபக்ச\nகிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உ...\nமுன்னாள் முதலமைச்சர ஸ்தாபகரும் பொதுச் செயலாளரும் த...\nமனித உரிமை ஆணையரை முற்றுகையிடும் சிறிலங்கா பிரதிநி...\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ்...\nஇந்தோனேஷியாவில் வெள்ளத்தால் 58 பேர் கொல்லப்பட்டனர்\nபிரான்சில் இடம்பெற்ற செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்...\nஈழத்தமிழர் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்...\n1500 கி.மீ தொலைவிலுள்ள தீவுக்கு அனுப்பப்படவுள்ள 57...\nகிழக்கிற்கு போனது தமிழ் மக்கள் கூட்டணி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: நக்கீரன் கோபால் கைது\nஹெரோயின் போதை கர முயன்ற மூன்று மாணவர்கள் யாழில் கைது\nஜனாதிபதி வேட்பா��ர் மைத்திரிதான் - சு.க விடாப்பிடி\nமீண்டும் சர்வதேசத்திற்கு செய்தி சொன்ன தமிழர் தாயகம்\nபொள்ளாச்சி பாலியல் வன்முறை விவகாரம் போலீஸ் சூப்பிர...\nநீதிக்காய் எழுவோம் - மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி\nஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது...\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கு கொண்ட கச்சதீவு ப...\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற...\nகோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் - மகிந்த அறிவிப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவுக்கு வழங்கப்பட்ட ...\nதற்போதைய உடன்படிக்கை மாத்திரமே சாத்தியமானது: பார்ன...\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர்...\nவடக்கு எங்கும் சூறாவளி பயணம்\nநியூசிலாந்துமசூதி தாக்குதல் முகநூலில் நேரலை\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ ‘ஹாட்ரிக்’ கோ...\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்...\nஇலங்கையில் இதுவரை கண்டறியப்படாத யுத்தத்துக்கான கார...\nமயிலிட்டியில் உள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிர...\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தமக்கே உரியது...\nசென்னை இலங்கை தூதரகம் முற்றுகை\nசொந்த மண்ணில் சோபை இழந்த கோலி படை- தொடரை வென்று அச...\nதெரேசா மேயின் கடைசி நிமிட வேண்டுகோள்\nஎழுவர் விடுதலையில் தனிப்பட்ட கோபம் இல்லை; முடிவு ந...\nஅனந்தி சசிதரனுக்கு ஐ.நா கூட்டத்தொடர்களில் அனுமதி ...\nஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கைக...\nவேலைக்கு செல்லும் வழியில் ரமணன் வெட்டிக்கொலை செய்ய...\nதற்போதைய செய்தி -கூட்டமைப்பின் ராஜதந்திர வெற்றி – ...\nமாணவிகள், இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்த திருநா...\nமக்களவை தேர்தலில் 1 தொகுதி ஒதுக்கி அதிமுக-தமாகா இட...\nகனேடியர்கள், அமெரிக்கர்கள், பிரித்தானியர் உட்பட அன...\nஇரண்டாவது முறையாக தெரசா மேயின் தீர்மானம் தோல்வி..\nவெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை\nவரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு- ம...\nபாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீம...\nஅமைச்சர் ரிசாட் 86 கோடி ரூபா ஊழல்.\nஏழு மாவட்டங்களை ஊடறுத்து வணிகப்பாதை அமைக்கும் அமெர...\nபுறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/28-40.html", "date_download": "2020-10-29T17:35:25Z", "digest": "sha1:PYX46ZS5UJZAZ7M6B5FTIXZ46WXEL2WN", "length": 8559, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.\nவர்த்தமானி அறிவித்தல், அமைச்சரவை, நியமனம்\n28 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான அமைச்சுக்களும் இதனுள் அடங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள், பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (10) மாலை வௌியிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமைச்சுக்களை தயாரிக்கும் போது தேசிய முன்னுரிமை, கொள்கை பொறுப்புகள் மற்றும் அதன் கடமைகள் குறித்து கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.\nஒவ்வொரு அமைச்சுக்களுக்கும் உரிய கடமைகளுக்கு அமைய சிறப்பு முன்னுரிமைகளை அடைதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்துவதை இலகுவாக்கும் வகையில் இராஜாங்க அமைச்சுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: 28 அமைச்சுக்கள், 40 இராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.\n28 அமைச்சு���்கள், 40 இராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.\nவர்த்தமானி அறிவித்தல், அமைச்சரவை, நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/champika-ranavakka/", "date_download": "2020-10-29T17:13:32Z", "digest": "sha1:LCAL45QEAJHXVTH2CXTZF7XIWLPXXCWH", "length": 18593, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Champika Ranavakka | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது - மைக் பொம்பியோ\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் துரோகம் அதிக வலியைத் தருகின்றது - சரவணபவன்\nதமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 - சி.வி. காட்டம்\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்- சம்பிக்க\n20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்து���்ளார். கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறி... More\nவிபத்து சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பாக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு நாளை (வியாழக்கி... More\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளுக்கு அவன்காட் நிறுவனத்தின் ஊடாக ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டதா என்பது தொடர்பாக அரசியல் அழுத்தங்கள் இல்லாத விசாரணையொன்றை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ... More\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க முயற்சி- ரவி குற்றச்சாட்டு\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை கைப்பற்றுவதற்கு சம்பிக்க ரணவக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றாரென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வ... More\nசஜித்துக்கு எதிராக பாரிய கிளர்ச்சி ஆரம்பம்- மஹிந்தானந்த\nஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பாரிய கலவரம் ஆரம்பமாகியுள்ளதாக என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இ... More\n16 அமைச்சுகளுக்கு மாத்திரமான நிதி ஒதுக்கீடு சட்டத்துக்கு முரணானது- சம்பிக்க\nநிதியமைச்சின் செயலாளரினால் 16 அமைச்சுகளுக்கும் நிதி ஒதுக்கி வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் , அரசியலமைப்பிற்கு முரணானதென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழம... More\nமுதற்தர அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது நோக்கம்- சம்பிக்க\nஎதிர்காலத்தில் முதற்தர அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழம��) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப... More\nமஹிந்தவின் ஆட்சியில் அவரின் ஆதரவாளர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது- சம்பிக்க\nமஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரின் ஆதரவாளர்களுக்கே வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ... More\nபலமான எதிர்க்கட்சியாக உருவெடுப்பதே எமது நோக்கம்- சம்பிக்க\nபலமான எதிர்க்கட்சியாக உருவாக வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்க ... More\nசம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு பிணை\nவாகன விபத்து ஒன்றை ஏற்படுத்தியமை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பாக கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா முன்னிலையில் சந்தேக... More\nநாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது – மைக் பொம்பியோ\nஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/05/", "date_download": "2020-10-29T17:42:25Z", "digest": "sha1:FV5TPKVHMAQQ7NQHF47NYJIGS7FSPBVZ", "length": 112562, "nlines": 459, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: May 2013", "raw_content": "\nதாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம்\nஇலங்கை::தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா இலங்கைக்கு விஐயம் மேற்கெண்டுள்ளார்.\nசுற்றுலா வர்த்தகம் நிர்மாணத்துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்வதே இந்த விஐயத்தின் நோக்கம் என தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விஐயத்தின் போது தாய்லந்து பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.\nஅவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன் கண்டிக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர் சமய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.\nறிப்பாக சியம் மாக பீடத்தின் 260 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.\nநாளை இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ள தாய்லாந்து பிரதமர் மாலைத்தீவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்\nஇலங்கை::ஊடக ஒழுக்க விதிகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஊடக ஒழுக்கக் கோவை பாராளுமன்றில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஉத்தேச வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு;ள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச திருத்தச் சட்டம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரிடமும் இது குறித்த தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக சில ஊடகங்களின் செயற்பாடுகள் சிக்கல��களை தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிட்டு;ளளார்.\nஎனவே இவ்வாறான ஒழுக்கக் கோவையொன்றை வகுப்பது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் பாதகம் ஏற்படக் கூடிய வகையில் ஊடகங்கள் செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nரயில் நிலை­யத்­தில் பிச்சையெடுப்பவரின் 2 மணித்தியால வருமானம் 4800 ரூபா\nஇலங்கை::கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடை­களில் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த போது கைது செய்­யப்­பட்ட யாசகப் பெண் இரண்டு மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்குள் பிச்­சை­யெ­டுத்து வரு­மா­ன­மாக 4800 ரூபா பெற்­ற­தாக கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nகோட்டை ரயில் நிலை­யத்­துக்குள் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த ஒரு பெண் உட்­பட நால்வர் ரயில்வே பாது­காப்பு ஊழி­யர்­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 28 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.\nஇதில் பிச்­சை­யெ­டுத்த பெண்­ணொ­ருவர் காலை 7.00 மணி முதல் 9.00 மணி­வ­ரை­யி­லான இரண்டு மணித்­தி­யா­லங்­களில் 4800 ரூபாவை வரு­மா­ன­மாகப் பெற்­ற­தாக தெரி­ய­வந்­துள்­ளது.\nகோட்டை நீதி­மன்ற நீதிவான் திலின கமகே இந்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை\nசென்னை::இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nமதுரையில் இருந்து, அனுராதபுரம் வரையில், கடல் மார்க்கமாக மின்சாரத்தை பரிமாற்றும் திட்டம் ஒன்று, கடந்த 2007- 2008ம் ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக்கப்பட்டது.\nஇந்த திட்டத்தின் கீழ், 285 கிலோமீற்றர் நீலமான மின்சார தந்தி மூலம், 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பரிமாற்ற எதிர்பர்க்கப்பட்டிருந்தது.\nஎனினும், இந்த தந்தியின் நீலத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளால் பல்வேறு மத நம்பிக்கை சார்ந்த பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.\nஇந்த வேலைத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு, இதுவே காரணமாக இருப்பதாகவும் குறித்த வேலைத்திட்டத்துக்கு பொறுப்பான இந்திய நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nயுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது\nஇலங்கை::யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது.\nமனித உரிமைகள் பேரவையின், நீதிமுறையற்ற கொலைகள் மற்றும் உள்ளக இடப்பெயர்வுகளுக்கு உள்ளானோர் தொடர்பான விசேட செயற்பாட்டாளர்களை சந்தித்த இலங்கையின் பிரதிநிதிகள் குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.\nஇந்த குழுவினரால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதத்தடன், இடம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ளன.\nகடந்த 30 வருடங்களில் இடம்பெயர்ந்திருந்த, 2லட்சத்து 27 ஆயிரத்து 44 குடும்பங்களைச் சேர்ந்த 7 லட்சத்து 67 ஆயிரத்து 231 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அந்த குழு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 2 லட்சத்து 95 ஆயிரத்து 873 பேரும் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை வீரர்கள் பங்கேற்பதால் ஆசிய தடகளப் போட்டிக்கு தடை : சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்\nசென்னை::இலங்கை வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இதன் போட்டிகள் புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஆசிய தடகளப் போட்டி ஜூலை மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று ஆசிய தடகள சம்மேளனம் அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெறும்போது இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலிலிதா வலியுறுத்��ினார்.\nஆனால் இதனை ஏற்க ஆசிய தடகள சம்மேளனம் மறுத்துவிட்டதைத் தொடர்ந்து, தடகளப் போட்டி சென்னையில் நடத்துவதற்கு அனுமதிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது.\nஇந்நிலையில் வரும் ஜூலை மாதம் சென்னைக்கு பதிலாக புனேவில் ஆசிய தடகளப் போட்டி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுலிச் சந்தேக நபர்கள் 10 பேர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையால் விடுதலை\nபெங்களூர்::புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேர் பெங்களூர் நீதிமன்றத்தினால் நேற்று விடுதலைச்செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையை அடுத்தே இவர்கள் விடுதலைச்செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.\nகுண்டுகளை தயாரிப்பதற்கான வெடிப்பொருட்களை வைத்திருந்தார்கள் என்றே இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை.\nஇந்த சந்தேநபர்கள் 10 பேரும் 2002 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nஅத்துடன் இந்த குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது\nஇலங்கை::இலங்கை விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக புலிகள் இயக்க முன்னாள் உ\nறுப்பினர்கள் இருவர் மீது அனுராதபுர மேல் நீதிமன்றத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடந்த 2000ம் ஆண்டு மார்ச் 30ம் நாள் வில்பத்து சரணாலயத்துக்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, இலங்கை விமானப்படையின் அன்ரனோவ் - 32 விமானத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் 32 இலங்கை படையினர் கொல்லப்பட்டனர்.\nமுன்னதாக, இந்த விமாணம் தொழில்நுட்பக் கோளாறினால், வீழ்ந்து நொருங்கியதாக இலங்கை விமானப்படை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.\nஎனினும், தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் இந்த விமானத்தை புலிகள் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தியதாக தெரியவந்தது.\nஇந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில் தமிழர் ஒருவர் சுட்டு கொலை\nஸ்காபரோ::கனடாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபரோ ரூச்ரிவர் பகுதியில்\nதமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.\nஇறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார்.\nநேற்றுமாலை 3 மணியளவில் தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஇந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கிவிட்டு சென்றுள்ளதாகவும் போலிசார் தெரிவிக்கின்றனர்.\nஅவரது தனது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடியுள்ளார்.\nஇவர் இலக்கு வைத்தே கொல்லப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.\nசுற்றியுள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு காணொலிப் பதிவு கருவிகளில் கொலையாளிகள் மூவரும் பதிவாகியுள்ளனர்.\nஅவர்களின் அங்க அடையாளங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர் கொலையாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனுடைய தொகுதி என்பதுடன் அண்மைகாலமாக இப்பகுதியில் வன்முறைகள் அதிகரித்து காணப்டுகின்றது. கடந்த ஏப்ரல் 25 ம் திகதியன்றும் நேற்றுமாலை கொலை நடந்த இடத்தில இருந்து 200 மீட்டர் தொலைவில் இன்னொரு நபர் கொல்லப்பட்டதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஎனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒர��போதும் அடி பணிந்ததில்லை: அமைச்சர் ராஜித சேனாரட்ன\nஇலங்கை::எனது அரசியல் வாழ்க்கையில் இனவாத மற்றும் மதவாதத்திற்கு ஒருபோதும் அடி பணிந்ததில்லை என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஅந்த பல சேனா, இந்த பல சேனா என எந்த பலசேனா வந்தாலும் எம்மைப் போன்ற மனிதர்களை கீழே தள்ள முடியாது.\nகௌதம புத்தரின் தத்துவங்களில் எந்த இடத்திலும் சிங்கள பௌத்தம் பற்றி வலியுறுத்தியதில்லை.\nகௌதம புத்தர் ஜாதி என்பது எதுவென்பதனை தெளிவாக விளக்கியுள்ளார்.\nஉண்மையில் ஜாதி என்பது மனித ஜாதியையே குறிக்கும் என கௌதம புத்தர் வரைவிலக்கணப்படுத்தியுள்ளார்.\nபௌத்த தர்மத்தில் எந்தவொரு இடத்திலும் பிக்குகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படவில்லை.\nபொலிஸாருடன் அடித்துக் கொள்ளுமாறு எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.\nவீதிகளில் இறங்கி கொலை செய், கொடு, வெட்டுவேன் என கோசமிடுமாறு பௌத்த தர்மத்தில் குறிப்பிடப்படவில்லை.\nஉலகின் பல நாடுகளில் மதங்களுக்கு இடையில் வாதங்கள் நடைபெற்றன.\nஎனினும், அவை கை கால்களைப் பயன்படுத்தி நடத்தப்படவில்லை அவை, புத்தியூடாக நடத்தப்பட்டது என அமைச்சர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nபேருவள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு\nஇலங்கை::ஐக்கிய இபுலிலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு\nஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்ற நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் (புலி)\nகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்குவாத பௌத்த பெரும்பான்மைவாதம் மேலோங்கியுள்ள தற்கால சூழ்நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின்வெது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச தீர்வுத் திட்டம் தொடர்பிலான தமது கட்சி நிலைபாடு விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதிகாரப் பகிர்வு தொடர்பில் சில பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையிலும் அதற்கான பதில் எதனையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற வேண்டுமாயின் படையினரை அந்தப் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள் குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வந்த போதிலும், இதில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாதிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nகச்சத்தீவு பகுதியில் அடையாள மிதவைகள் மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை\nராமேஸ்வரம்::கச்சத்தீவு கடல் பகுதியில் அடையாள மிதவைகளை போட்டுள்ள இலங்கை கடற்படையினர், மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடி தடை நாட்டுப்படகு மீனவர்களுக்கு கிடையாது என்பதால் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தடை காலத்திலும் வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.\nகச்சத்தீவு கடல் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் இதுவரை எந்த தொல்லையும் இன்றி மீன் பிடித்து வந்துள்ளனர். கச்சத்தீவில் 2, 3 நாட்கள் வரை தங்கி இருந்தும் மீன்பிடித்து வந்தனர். ரோந்து வரும் இலங்கை கடற்படையினரும் இவர்களை சோதனை செய்வதுடன், வேறு தொல்லை கொடுக்காமல் சென்று விடுவர். இதனால் கடந்த 45 நாட்களும் பிரச்னை இல்லாமல் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.\nமீன்பிடி தடைகாலம் முடிந்ததால் நாளை (ஜூன் 1) முதல் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை வரையிலான விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.\nஇந்நிலையில் இலங்கை மன்னாரில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்திய இலங்கை மீனவர் சங்கத்தினர், மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்படை முகாமில் அதிகாரிகளை சந்தித்து, ‘இந்திய மீனவர்கள் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனால் தங்களது மீன்பிடி சாதனங்கள் சேதமடைகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்‘ என்று வலியுறுத்தியுள்ளனர்.\nஇதையடுத்து தற்போது கச்சத்தீவை சுற்றி 4 முனைகளிலும் இலங்கை கடற்படையினர் புதிதாக அடையாள மிதவைகளை மிதக்க விட்டுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெரிய கப்பல்கள் மற்றும் ரோந்து படகுகளில் பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப்படகு மீனவர்களை இனிமேல் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.\nஇலங்கை கடற்படையினர் இந்த திடீர் நடவடிக்கை ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணிராயப்பன், மகத்துவம், ஜேம்ஸ் ஆகியோர் கூறுகையில், “தங்கச்சிமடத்திலிருந்து 2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றோம்.\nநேற்று முன்தினம் காலை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்திற்கு மாறாக 5 பெரிய இலங்கை கடற்படை கப்பல்கள் கச்சத்தீவு கடல் பகுதிக்கு வந்தன. பல ரோந்து படகுகளும் உடன் வந்தன. எங்கள் படகுகளுக்கு அருகே ரோந்துப்படகில் வந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் விசைப்படகுகள் மீன்பிடிக்க வருவதால், இனிமேல் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். இன்று மட்டும் மீன்பிடித்துச் செல்லுங்கள். இனிமேல் இப்பகுதிக்கு வராதீர்கள் என்று எச்சரித்தனர். இதனால் நாங்கள் கரை திரும்பி விட்டோம்’’ என்றனர்.\n1980ம் அண்டு 41 இலக்க தேர்தல் வாக்காளர் பதிவு சட்ட மூலம் சீர்த்திருத்தப்பட்டு, புதிய சட்ட மூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது\nஇலங்கை::வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்\nவகையில், தேர்தல் சட்ட மூலத்தில் அரசாங்கம் மாற்றங்களை செய்யவுள்ளது.\nஅதன்படி 1980ம் அண்டு 41 இலக்க தேர்தல் வாக்காளர் பதிவு சட்ட மூலம் சீர்த்த��ருத்தப்பட்டு, புதிய சட்ட மூலம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.\nஇந்த சட்ட மூலம் எதிர்வரும் ஜுன் மாதம் 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில், வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெராதவர்களுக்கு, மேலதிக வாக்காளர் பெயர் பட்டியல் ஒன்றின் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை 13ம் திருத்த சட்டம் குறித்து நாட்டில் உள்ள பொது மக்களை தெளிவுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், தேசிய சுதந்திர முன்னணி மேற்கொண்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி முதல், 12ம் திகதி வரையில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவிருப்பதாக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிரி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.\nதம்பலகமத்தின் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்புக் கடவைகள் அமைத்துத்தருமாறு கோரிக்கை\nஇலங்கை::தம்பலகமத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை காரணமாக உயிர் ஆபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும் இதனால் பாதுகாப்புக் கடவை ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகுறிப்பாக சிராஜ் நகர், அரபா நகர், 95ம் கட்டை ஆகிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதிக் கடவைகள் பேராபத்துமிக்கவையாக உள்ளன.\nஇவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்துள்ள போதும் இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.\nபொது மக்களின் போக்குவரத்து நலனைக் கருத்திற்கொண்டு மிகவிரைவில் பாதுகாப்புக் கடவைகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇதேவேளை, இதற்கு பிரதேச சபை பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஆஸ்திரேலிய பிரதமர், பள்ளியில் கலந்து கொண்ட விழாவின் போது, அவர் மீது, \"சாண்ட்விட்ச்': வீச்சு\nமெல்போர்ன்::ஆஸ்திரேலிய பிரதமர், பள்ளியில் கலந்து கொண்ட விழாவின் போது, அவர் மீது, \"சாண்ட்விட்ச்' வீசப்பட்டது. ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்டு. கடந்த இரண்��ு வாரங்களில் அவர் மீது, இரண்டாவது முறையாக, சாண்ட்விட்ச் வீசப்பட்டுள்ளது.\nபிரிஸ்பேன் நகரில் உள்ள பள்ளியில், 10 நாட்களுக்கு முன், 16 வயது மாணவன், ஜூலியா மீது சாண்ட்விட்சை வீசினான். இதற்காக, அவன் பள்ளியில் இருந்து, 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டான்.\nஇதற்கிடையே, கான்பெர்ரா நகரில் உள்ள பள்ளியில், நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஜூலியா மீது, மற்றொரு மாணவன், சாண்ட்விட்ச் வீசினான். அது, அவர் தலைக்கு மேலாக சென்று, அவரது காலடியில் வந்து விழுந்தது. இதை பார்த்த ஜூலியா பலமாக சிரித்து, \"\"நான் பசியாக உள்ளதை அறிந்து, இந்த சாண்ட்விட்ச் வீசப்பட்டதாக நினைக்கிறேன்,'' என்றார்.\nகொழும்பில் தொடர்ந்தும் மூடப்பட்ட நிலையில் இறைச்சிக்கடைகள்\nஇலங்கை::வெசாக் விடுமுறையை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு நகரிலுள்ள அதிகமான இறைச்சிக்கடைகள் இன்றும் திறக்கப்படாத நிலையில் காணப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமாடுகளைக் கொல்வதற்காக தீ பற்றி கொல்லப்பட்ட பௌத்த பிக்குவிற்கு அனுதாப அலைகள் இன்னும் தலைநகரில் இருப்பதாலும், திறைமறைவில் அழுத்தங்கள் இருப்பதாலும், இறைச்சி வியாபாரிகள் தங்களது கடைகளைத் திறப்பதற்கு தயங்கி வருகின்றனர்.\nவெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த சகல இறைச்சிக் கடைகளும் இன்று திறப்பதற்கு கொழும்பு மாநகரசபை அனுமதி வழங்கி இருந்தது. எனினும் வழமையான இறைச்சிக்கடைகள் திறக்கப்படவில்லை.\nஇறைச்சிக் கடைகள் திறக்கப்படாததற்கான காரணங்களைக் கண்டறிவதற்கு பொரளைப் பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது\nஇலங்கை::வடமாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில் வசிப்பதாக, பெவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அதனை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு நடமாடும் சேவைகளை ஒழுங்கு செய்திருப்பதாக, தெரிவிககப்படுகிறது.\nஇதன்படி எதிர்வரும் 3 ஆம் திகதி மற்றும் 4 ஆம் திகதிகளில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிலும், 5 ஆம் திகதி காரைநகரிலும், 6ஆம், 7ஆம் திகதிகளில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த நடமாடும் சேவைகள் நடைபெறவுள்ளன.\nஇதேபோன்று வடமாகாணத்தின் ஏனைய பகுதிளிலும் இந்த நடமாடும் சேவைகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nமன்மோகன் வருகையால் உறவு மேம்படும்: தாய்லாந்து\nபாங்காக்::மன்மோகன்சிங் வருகையால் இருதரப்பு உறவு மேம்படும் என்று தாய்லாந்து அரசு கூறியுள்ளது. மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மன்மோகன்சிங் தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஒருநாள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். இதுகுறித்து தாய்லாந்து வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:\nதாய்லாந்தின் மேற்கத்திய நாடுகளைப் பாருங்கள் கொள்கை மற்றும் கிழக்கு பார்வை கொள்கை காரணமாக இரு நாடுகளைச் சேர்ந்த உயர்நிலைக் குழுக்கள் அடிக்கடி பரஸ்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாலும், இந்தியாவுடன் உள்ள உறவு வலுத்து வருகிறது. அந்த வகையில் மன்மோகன்சிங் வருகை மூலம் இந்த உறவு மேலும் வலுப்பெறும்.\nஇந்த பயணத்தின்போது, வின்வெளி ஆய்வு, தகவல் தொழில் நுட்பம் கல்வி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனையை தடுப்பதற்காக நிதி புலனாய்வு அமைப்பு நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தவிர இந்தியா, தாய்லாந்து மற்றும் மியான்மரை உள்ளடக்கிய முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேலும் சில விஷயங்கள் குறித்தும், மன்மோகன்சிங்குடன் தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஆலோசனை நடத்துவார் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பிரதமர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும்.\nவடக்கில் காணி சுவீகரிப்பு வழக்கு: பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு\nஇலங்கை::வடக்கில் மக்களுக்கு சொந்தமான ஆறாயிரத்து 381 ஏக்கர் காணி அரசாங்கத்தால சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களின் பிரதிவாதிகளை ஜூலை10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதிக்கு ஒப்பான இந்த காணியை அரசாங்கம் சுவீகரிக்க முயல்வதாக தெரிவித்து இரண்��ாயிரத்து 176 பேர் இந்த இரண்டு மனுக்களையும் தாக்கல் செய்திருந்தனர்.\nகுறித்த இரண்டு மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் S.ஸ்கந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.\nஇந்த மனுக்களில் யாழ் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர், காணிமற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன்,யாழ் மாவட்ட நில அளவையாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nபொதுத் தேவைக்கு எனத் தெரிவித்து கைப்பற்றப்படவுள்ள இந்தக் காணிகளில் பூர்வீகமாக தாம் வசித்து வந்ததாகவும் இவற்றை அரசாங்கம் சுவீகரிக்கும் பட்சத்தில் தாம் நிர்க்கதிக்குள்ளாவதாகவும் மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nவலிகாமம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கான\nஆயத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரதிவாதிகளின் இந்த செயற்பாட்டினை தடுத்து நிறுத்துவதற்கான மனுக்கள் மீதான விசாரணை நிறைவுபெறும் வரை இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மேன்முறையீடு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த வேண்டுகோள் தொடர்பில் தீர்ப்பு வழங்குவது குறித்து பின்னர் பரிசீலிப்பதாக நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளார்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா சாமிதரிசனம்\nதிருச்சி::ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் ஜூன் 3ந்தேதி வருவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனிடையே குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சுக்ரனின் அம்சமான ரங்கநாதரை சேவிப்பதற்காக ஜெயலலிதா நேற்று மாலை ஸ்ரீரங்கம் வருகை வந்தார்.\nஎண் கணிதப்படி குருப்பெயர்ச்சி 28ந்தேதி குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. பஞ்சாங்கப்படி 30ந்தேதிதான் குருப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால் குருப்பெயர்ச்சியும், குருவாரம் என்றழைக்கப்படும் வியாழக்கிழமையும் ஒரு சேர வருவதாலும், இந்த குருப்பெயர்ச்சியால் ஜெயலலிதாவின் சிம்மராசி, மகம் நச்சத்திரத்திற்கு சிறப்பான யோகங்கள் கூடி வருவ���ால் அன்றையதினம் சுக்ரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவித்தால் சகல நன்மைகளும், சிறப்புக்களும் கிடைக்கும் என்பதால் முதல்வர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை புரிந்ததாக கோவில் சார்பில் தெரிவித்தனர்.\nமுன்னதாக சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுன் மாலை 3 மணிக்கு மேல் தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு, கும்பகோணத்தான் சாலை, பெரியார் நகர் பாலம், அம்மா மண்டப சாலை வழியாக சரியாக மாலை 4.40 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலை வந்தடைந்தார்.\nரெங்கா ரெங்கா கோபுர வாசலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள“ ஜெண்டா மேளம் முழங்க கோவில் நிர்வாகம் சார்பில் nullரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு ஆரியபட்டாள் வாசல் அருகே பேட்டரி காரில் இருந்து இறங்கி மூலவர் பெருமாளை தரிசனம் செய்தார்.\nபெருமாளை தரிசனம் செய்த பின்னர் மீண்டும் ஆரியபட்டாள் வாசலில் இருந்து பேட்டரி கார் மூலம் தாயார் சன்னதிக்கு சென்று தாயாரை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து நந்தவனம் தோப்பு வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு வந்தார். அங்கு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் உடையவர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன் பிறகு காரில் ஏறி கீழவாசல் வெள்ளை கோபுரம் வழியாக கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, மேல உத்திர வீதி வழியாக மேலவாசல், மேலூர் சாலை ரோடு வழியாக வடக்கு வாசலில் உள்ள அகோபில மடத்திற்கு சென்றார். அங்கு புதிதாக பதவி ஏற்ற ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். முதல்வரை பார்த்து ஜீயர் நீnullங்கள் அடிக்கடி இங்கு வரவேண்டும். அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் மறைந்த ஜீயர்கள் 41, 44, 45 ஜீவசமாதிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சென்று அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தரிசனத்தை முடித்துக்கொண்ட முதல்வர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மேலூர்சாலை ரோடு, ராகவேந்திரபுரம் ஆர்ச் வழியாக அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, பெரியார் நகர் மேம்பாலம், கும்பகோணத்தான் சாலை, சென்னை பை-பாஸ் ரோடு வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை சென்றார். முதல்வர் வருகையொட்டி அம்மா மண்டப சாலையில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து முதல்வருக்கு வரவேற்பளித்தனர்.\nமுதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nஇதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் 3ந்தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காவும் முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சிக்கு வருகை தருகிறார். விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி, திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி பேச உள்ள“ர். இதற்காக ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி சந்திப்பில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nமுதல்வரை வரவேற்ற கோடை மழை\nதமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தந்தார். இதற்காக தனி விமானம் மூலம் வருகை தந்த முதல்வர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். சரியாக 4.40 மணிக்கு அவர் ரெங்கா ரெங்கா கோபுரத்தை வந்தடைந்தார். அவர் வருகை தந்த சிறிது நேரத்தில் கோடை மழை கொட்டோ கொட் என வெளுத்து வாங்கியது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. இதனால் காலையில் இருந்து வாட்டி வதைத்த வெப்பம் தனிந்து மிகவும் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது. திருச்சியில் nullநீண்ட நாட்கள“க வாட்டி வதைத்த வெப்பம் முதல்வர் வரவேற்பதற்காகவே கோடை மழை பொழிந்ததாக அங்கு கூடியிருந்தவர்கள் முனுமுனுத்ததை காதால் கேட்க முடிந்தது.\nமுதல்வரும் மனகுளிர்ச்சியுடன் பெருமாளை தரிசனம் செய்து விட்டு குளிர்ந்த காற்றுடன் காரில் ஏறி திருச்சி விமானம் நிலையம் நோக்கி சென்றார். பின்னர் தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.\nஇந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் ஜென��ல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை வன்னி விஜயம் செய்தனர்\nஇலங்கை::இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர், வியாழக்கிழமை வன்னி படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.\nவவுனியா விமானப்படைத் தளத்துக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் வந்தடைந்த இக்குழுவினரை இலங்கை இராணுவத்தின் வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வரவேற்றார்.\nஇதனையடுத்து இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் வன்னி கட்டளைத் தளபதிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, வன்னி வாழ் மக்களில் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம், முன்னாள் புலிபோராளிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் இந்திய உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் தொடர்பான விளக்கங்கள் இந்திய இராணு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய வடக்கு அதிவேக பாதை உட்பட இலங்கையின் போக்குவரத்துத் துறைக்கு சீனா முதலீடு செய்யவிருக்கிறது\nஇலங்கை::கொழும்பு - யாழ்ப்பாணம் புதிய அதிவேக பாதை உட்பட பாதைகள் வலையமைப்பு புகையிரதப்பாதைகள் மற்றும் பல அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இலங்கையின் போக்குவரத்துத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக நிதி உதவிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.\nநேற்று பீஜிங்கில் இலங்கைக்கும் சீனாவுக்குமிடையே இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது செய்துகொண்ட பல உடன்படிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.\nமேலும் உத்தேச கொழும்பு – யாழ்ப்பாணம் நெடுஞ்சாலை பணிகளின் ஒரு பகுதியாக கொழும்பு – கண்டி – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்திப் பணிகள் மற்றும் மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையிலான தெற்கு அதிவேக பாதையை விரிவுபடுத்தும் பணிகள் என்பவற்றிற்கு சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவும்.\nபல்வேறு துறைகளில் சீனா இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nஇவ்வருடம் மார்ச் ���ாதம் சீனாவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஷீ ஜின் பிங் அவர்களுக்கு பாராட்டுத்தெரிவித்த ஜனாதி, சீன மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இவ்வெற்றி எனத் தெரிவித்தார்.\nதொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கிழக்காசிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பல விஜயங்கள் சீனாவின் அரசியல் பொருளாதார சமூக நிலைப்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள பெரிதும் உதவியதாகவும் சீனாவின் புதிய நிருவாகத்துடன் நெருங்கி செயலாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.\nசீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை நினைவுகூர்ந்த சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சீனாவுக்கான நான்காவது விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் உறுதிப்பாட்டைக் குறிக்கின்றது என்றும் தெரிவித்தார். அத்துடன் தனது ஆட்சிக்காலத்தில் இரு தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு பேச்சுவார்ததைகளின்போது வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நோக்கி செயலாற்றுவதற்காக இரண்டு குழுக்களை அமைப்பதற்கு இரு நாடுகளும் ஓர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.\nஇதன்மூலம் சீன சந்தையில் இலங்கை தயாரிப்புகளான ஆடைகள், இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், தேயிலை, இறப்பர் போன்ற பொருட்களுக்கு விரிவான சந்தை வசதிகிட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்\nஇலங்கை::அமெரிக்காவின் குற்றச் சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.\n2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.\nகடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅண்மைக் காலமாக அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்க அரசாங்கமும் ஈ.பி.டி.பி. கட்சியின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.\nபல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்\nUS::அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nபாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.\nதனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவராவதுதான் தனது வாழ்நாள் இலட்சியம் என பாத்திமா அல் கப்லி தெரிவித்துள்ளார்.\nதாயாரின் கல்வி வேட்கைப் பற்றி கருத்து கூறிய சலாம், 'என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார். எனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்' என்றார்.\nஇவரை கண்டால் உடனடியாக போலீசை தொடர்பு கொள்ளவும்: ( LTTE வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன்)\nஇலங்கை::மாத்தறையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பிச்சென்ற கைதிகள் தொடர்பான தகவல் தெரிந்திருந்தால், அது குறித்து தமக்கு அறியத் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமுன்னாள் LTTE உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு கைதிகள் அண்மையில் மாத்தறை நகரிலிருந்து தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன் என்பவரும் தப்பிச் சென்றவர்களில் அடங்குகின்றார்.\nகுறித்த கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டினை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.\nஇதற்கமைய, இந்த சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல்கள��� பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 0112 451 634 அல்லது 0112 451 636 என்ற\nஇலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கமுடியுமென பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்\nஇலங்கை::பதிவுகள் காலாவதியாகிய நிலையில் இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.\nபதிவுகள் காலாவதியாகியுள்ளதால் வெளிநாட்டு பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் இழக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மீண்டும் பதிவுசெய்துகொள்வதால் அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைப்பதுடன் காப்புறுதியும் நீடிக்கப்படுவதாக பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபதிவு காலாவதியானவர்கள் மூன்று மாதங்களுக்குள் தம்மை மீளப் பதிவுசெய்து கொள்வதால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மேலும் பல நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான தகுதியைப் பெறுவார்கள் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது\nஇலங்கை::யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது.\nகல்வியமைச்சின் மொழிக் கல்வி பிரிவின் ஆலோசகர் உயன்கல்ல ஞானரத்ன தேரரின் பங்களிப்புடன் இந்த பயிற்சிநெறி வழங்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, பயிற்சி நெறி காலத்தில் குறித்த பௌத்த பிக்குகள் குடாநாட்டில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு, கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.\nதமிழ்மொழி கற்பதன் ஊடாக ஏற்படும் சமூக நல்லிணக்கம், மற்றும் திறனபிவிருத்தி என்பன நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செலுத்தும் என்று உயன்கல்ல ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nபௌத்த மத குருமார�� பயிற்சிநெறியை நிறைவு செய்து விடுகை பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nவட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை: கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன\nஇலங்கை::வட மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.பேருவளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.\nவடக்கிற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என கூறுகின்றனர். மாகாண சபையால் பொலிஸார் நியமிக்கப்படுகின்ற போதிலும் பிரதி பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பதுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களை அரசாங்கமே நியமிக்கின்றது. பொலிஸார் தவறாக செயற்படும் பட்சத்தில் அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமுள்ளது.\nஅது மாத்திரமின்றி மாகாண சபையை கலைக்கவும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரமுள்ளது. இதற்கு எதிராக கதைப்பவர்கள் மக்களை திசை திருப்பி இந்த நாட்டை அழிப்பதற்கு முற்படுகின்றனர்,' என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன இன்று அதிகாலை காலமானார்\nஇலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சுpங்கப்பூர் மருத்துவ மனையில் இன்று காலை ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்கும் போது அன்னாருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ஜயலத் ஜயவர்தன கட்சியின் மிக முக்கியமான பல பதவிகளையும், அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் மருத்துவ மனையில் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்ட போது ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படவுள்ளது\nபொது பல சேனாவுக்கு மெத் செவனவிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை::காலி,வங்சாவல பிரதேசத்தில் அமைந்துள்ள மெத் செவன கட்டிடத்திலிருந்து பொது பொது பல சேனா அமைப்பினர் உடனடியாக வெளியேறுமாறு காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல கொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பொது பல சேனா அமைப்பினருக்கான இந்த உத்தரவை காலி மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் குநேந்திர முனசிங்க இன்று பிறப்பித்தார்.\nபடகொட கமகே அசங்க என்பவர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையின் போதே நீதிபதியினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nபொது பல சேனாவின் பொதுச்\nசெயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர், விஜித தேரர்,விதாரந்தெனிய நந்த தேரர் ஆகியோருடன் குறித்த கட்டிடத்தை பொது பல சேனாவுக்கு வழங்கியதாக கூறப்படும் லிட்டில் ஸ்மைல் என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஆகியோர் பிரதி வாதிகளாக குறிப்பிடப்பட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇதன் போது வழக்கினை விசாரணை செய்யத நீதிபதி பொது பல சேனா அமைப்பினர் மெத் செவன கட்டிடத்திலிருந்து வெளியேற வேண்டும் என கட்டளை பிறப்பித்து தீர்பளித்தார்.\nகடந்த மார்ச் மாதம் குறித்த கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறக்கப்பட்டதுடன் பொது பல சேனாவுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது. பொது பல சேனாவின் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் குறித்த கட்டிடத்தில் இடம்பெறுமென அப்போது பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிராம விமல ஜோதி தேரர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த கட்டிடம் தொடர்பில் தொடரப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அங்கிருந்து உடனடியாக பொது பல சேனா அமைப்பு வெளியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாங்காங்கில் இருந்து சென்னை வந்த இலங்கை தமிழர்கள்: போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து ரூ.100 கோடி மோசடி\nசென்னை::தொழிலதிபர்களை குறிவைத்து ஸ்கிம்மர் கருவி மூலம் அவர்களது ஏ.டி.எம். கார்டுகளை போலியாக தயாரித்து ரூ. 100 கோடிக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nமதுரை மற்றும் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வசிக்கும் தொழிலதிபர்கள் தங்களது ஏ.டி.எம்.கார்டுகளில் இருந்து யாரோ நூதன முறையில் பணம் திருடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் எடுத்து இருப்பதாக தங்களது செல்போனுக்கு வரும் தகவல் கண்டு அதிர்ச்சியடைந்து வங்கிகளுக்கு தொடர்பு கொண்டனர்.\nநேரடியாக பண���் ஏதும் எடுக்கப்படவில்லை. தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பதாக, வங்கிகளிடமிருந்து தொழிலதிபர்களுக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தன.\nஇது குறித்து போலீசில் தொழில் அதிபர்கள் மற்றும் பணம் பறிகொடுத்தோர் புகார் அளித்தனர். இந்த புகார்கள் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு பின்னர் கியூ பிரிவு போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nஅதன் பேரில் பாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இலங்கை தமிழர் சுதானந்தன் (வயது 32) என்பவரை க்யூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரன் மற்றும் செல்லதுரை தலைமையிலான போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் ஸ்கிம்மர் மற்றும் போலி ஏ.டி.எம்.கார்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.\nபேரில் மற்ற இலங்கை தமிழர்களான சந்திரமோகன் (வயது 42), பிரகாஷ் (வயது 25), முரளிதரன் (வயது 44) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nபிடிப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் அனைவரும் முதலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொழில் அதிபர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை பட்டியல் போட்டுள்ளனர். அவர்கள் எங்கெங்கு செல்கிறார்கள் என்பது குறித்து நோட்டமிட்டு, அதுபோன்ற வணிக நிறுவன பகுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இவர்களே ஆட்களை வேலைக்கு அமர்ந்தி, அவர்களிடம் தரப்பட்ட ஸ்கிம்மர் இயந்திரம் மூலம் தொழிலதிபர்களின் ஏ.டி.எம்.கார்டுகளின் ரகசிய எண்களை தெரிந்து கொண்டு, அதனடிப்படையில் 300 போலி ஏ.டி.எம்.கார்டுகளை தயாரித்துள்ளனர்.\nஇந்த ஏ.டி.எம். கார்டுகள் மூலம் அவர்கள் நேரடியாக பணம் எடுப்பது இல்லை. ஆன் லைன் மூலம் தங்க கட்டிகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி அதை இரண்டாம் தர விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.\nஅவர்கள் 100 கோடிக்கு மேல் மோசடி செய்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். இவர்கள் தமிழ்நாடு தவிர சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nமுழுமையான விசாரணைக்கு பிறகு இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/09/blog-post_17.html", "date_download": "2020-10-29T17:34:53Z", "digest": "sha1:O3VLA4NO4UEDIQTCT62CBYTJQXGP7X5W", "length": 5717, "nlines": 178, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: அனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் புலி பிரிவினைவாதிகளாலோ புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nஅனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் புலி பிரிவினைவாதிகளாலோ புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ\nஅனைத்திற்கும் துணிந்த என்னை புலம்பெயர் புலி பிரிவினைவாதிகளாலோ புலி பயங்கரவாதிகளாலோ ஒன்றும் செய்து விட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\n5 நாள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த மாதம் 31 ஆம் திகதி மலேஷியா சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n'மலேஷியாவில் இலங்கைக்கான தூதுவர் தாக்கப்பட்டமை அரசாங்கத்திற்கு விழுந்த அடி என்பதை உணர வேண்டும். தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ எமக்கோ எவ்விதமான பலனும் இல்லை. ஆகவே அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது என்பது ஒருபோதும் சாத்தியமற்ற விடயமாகும். கட்சி கொள்கை எமக்கும் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/07/blog-post_67.html", "date_download": "2020-10-29T16:21:03Z", "digest": "sha1:SFK2Z5V75GUXKK3KGFZY4QK3SJMV3FQS", "length": 7492, "nlines": 173, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: அறிவாளித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து, ப்யூஷ் கோயலிடம் மூக்குடைந்த தி.மு.க எம்பி கனிமொழி!", "raw_content": "\nஅறிவாளித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து, ப்யூஷ் கோயலிடம் மூக்குடைந்த தி.மு.க எம்பி கனிமொழி\nஅறிவாளித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து, அறிவிலித்தனமாக ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயலிடம் மூக்குடைந்த தி.மு.க எம்பி கனிமொழி - பரிதாப காட்சி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, ரயில்வே ஊழியர்களின் நலன்\nகருதி ரத்தக்கண்ணீர் விடுவதாக நினைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்டதிலேயே மூக்குடைந்து போகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறார். அவர் , “மத்திய அரசு, ஏன் ரயில்வேயில் உள்ள ஐந்து பிரிண்டிங் பிரஸ்களை மூடியது. அவர்கள் வேலை வாய்ப்பு என்னாவது. என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். உலகமே இன்டெர் நெட், ஆன்லைன் என்று மிக வேகமாக போய் விட்டது. இந்த நேரத்தில் பிரிண்டிங் பிரஸ்\nபற்றி கவலைபடும் ஒரே ஆள் இவராக தான் இருக்க முடியும். அதுவும் வேலைவாய்ப்பு பறிபோகுதாம்.\nஅதற்கு ரயில்வே அமைச்சர் ப்யூஷ் கோயல் சரியான சாட்டை அடி கொடுக்கும் விதமாக கீழ்கண்டவாறு பதிலளித்தார்.\nஅவைத்தலைவர் அவர்களே, உலகம் எதிர்காலத்தையும், நவீன தொழில் நுட்பத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஈ-டிக்கெட், ஆன்லைன் டிக்கெட் என்று மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் பிரிட்டீஷ் காலத்தில் அமைக்கப்பட்ட பிரிண்டிங் பிரஸ்ஸை மூடக் கூடாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த பழைய அச்சகங்களில் பிரிண்டிங் செய்தால் மிகப்பெரும் செலவினங்களை செய்ய வேண்டி உள்ளது. இதனால் சில சமயங்களில் டிக்கெட்டுகளின் விலையை விட அதனை அச்சடிக்கும் செலவு அதிகமாக உள்ளது. மேலும் இப்படி செலவீனங்களை நாம் குறைக்காமல், ரயில்வே துறையை திறனுள்ள லாபம் ஈட்டும் துறையாக மாற்றாமல் இருந்தால், டிக்கெட் விலையை ஏற்ற வேண்டி வரும், அதன் மூலம் அரசியல் செய்யலாம் என இவர்கள் யோசிக்கிறார்கள். அது நடக்காது. ரயில்வே துறை ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு மேலும் மேலும் சிறப்படையும். என்று கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88530", "date_download": "2020-10-29T17:33:54Z", "digest": "sha1:PDBTTRVIQ7XU6P25IA3C5DEIAQQ5SV2A", "length": 3367, "nlines": 73, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nகண்ணீரும் பூ போல பூக்கின்றதே\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nமீட்டாத வீணைக்கு விரல் ஏங்குது\nபாடாத பாட்டுக்கு குரல் ஏங்குது\nசேராத உறவுக்கு உடல் ஏங்குது\nவாராத வைகைக்கு கடல் ஏங்குது\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஅன்று கட்டி வைத்த பூ மாலை\nதண்ணீரில் வரைகின்ற நீர் கோலம்மா\nநான் என்ன ஆகாத சகவாசம்மா\nஅதற்காக உனக்கின்று சிறை வாசம்மா\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nகண்ணீ���ும் பூ போல பூக்கின்றதே\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\nஓ மை லவ் ஓ மை லவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bff/Boffi", "date_download": "2020-10-29T15:53:40Z", "digest": "sha1:SVPG7KSLOJUSEHZSGH7KAAIXEBMPYSL6", "length": 5337, "nlines": 25, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Boffi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nBoffi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cbt/Paranapura", "date_download": "2020-10-29T16:43:45Z", "digest": "sha1:HE3MO5A2VRJE4YTWDKU3PEPL2G2XNDS6", "length": 7630, "nlines": 46, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Paranapura", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nParanapura பைபிள் இருந்து மாதிரி உரை\nParanapura மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1965 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1978 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொ���ி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/nerkonda-paarvai-agalaathey-full-video-song/", "date_download": "2020-10-29T16:54:46Z", "digest": "sha1:JRK3DIMXHMP2W7JWDJLZI6JWSQBMXOQF", "length": 4000, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Nerkonda Paarvai - Agalaathey - Full Video Song - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-10-29T16:17:41Z", "digest": "sha1:NKD64HFIE46XXPKN5TJXRJWTGPW7RF3W", "length": 7963, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.\nபொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.\nடெல்லி –பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என குடும்பத்தார் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் தனது குடும்பத்தினர் மூலமாக, டிவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் சில தகவல்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே இந்தியாவில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. இது, அரசின் பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கிறது. இதனை சரிசெய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பொருளாதார மந்தநிலையை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ப.சிதம்பரத்தில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்; பொருளாதார சரிவை கண்டுள்ள இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.\nஏற்றுமதி ஆண்டுக்கு 20 சதவீத உயர்வு என்ற அளவில் இல்லாமல் எந்த நாடும் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத வளர்ச்சியை எட்ட முடியாது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி 06.05 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. காஷ்மீர் விவகாரத்துக்கு பிறகு அரசின் கடைசி கவலையாக பொருளாதாரம் இருக்கிறது என்று பிறந்த நாளிலும் கூட நாட்டின் வளர்ச்சி பற்றிதான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleபாம்பை வைத்து கொல்லப் போவதாக மோடிக்கு பாடகி கொலை மிரட்டல்\nNext articleஹெல்மெட் அணியாமல் சென்ற 1,18,018 பேர் மீது வழக்குப்பதிவு.\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்\nஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ‘ஆன்லைன்’ பயிற்சி\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த..\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ்\nடிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் 30 கோடி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:19:09Z", "digest": "sha1:KU6K3E7W5LTOQUTDYDAPTPHO3CBIGCDI", "length": 8285, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "பினைல்அசிட்டோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபென்சைல்மெதில் கீட்டோன்; மெதில் பென்சைல் கீட்டோன்; பினைல்-2-புரோப்பனோன்\nவாய்ப்பாட்டு எடை 134.18 கி·மோல்−1\nதோற்றம் நிறமற்றது, இனிமையான மணம்\nஉருகுநிலை −15 °செல்சியசு (5 °பாரன்கீட்டு; 258 கெல்வின்)\nகொதிநிலை 214 to 216 °செல்சியசு (417 to 421 °பாரன்கீட்டு; 487 முதல் 489 கெல்வின்)\nபினைல்அசிட்டோன் (Phenylacetone) C6H5CH2COCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இது நிறமற்ற எண்ணெய் போன்ற திரவமாகும். கரிமக்கரைப்பான்களில் கரையக்கூடியதாகும். பொதுவாக P2P என்று அறியப்படக்கூடிய மீத்தாம்பிடமீன் மற்றும் ஆம்பிடமின் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. தவறான மற்றும் திருட்டுத்தனமான வேதியியலில் இதன் பயன்பாடுகளின் காரணமாக, 1980 ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்தப் பொருளானது கட்டுப்படுத்தப்பட்ட வேதிப்பொருட்களின் அட்டவணை II இல் சேர்க்கப்பட்டது[1] மனிதர்களில், பினைல்அசிட்டோனானது ஒரு ஆம்பிடமின் மற்றும் மீத்தாம்பிடமின் ஆகியவற்றின் வளர்சிதை மாற்றக் காரணியாக உள்ளது. இந்நிகழ்வானது எஃப்எம்ஓ3 இடைப்பொருளாக வருகின்ற ஆக்சிசனேற்ற அமீன்நீக்க வினை வழிமுறையில் நிகழ்கிறது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2018, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்ப��லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:20:13Z", "digest": "sha1:S5A4N6FDBSPYNMQ7Y3U7X5DN5IKDGT2F", "length": 6407, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:பொன்னியின் செல்வன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபராந்தகச் சக்கரவர்த்தி · இராஜாதித்தர் · கண்டராதித்தர் · அரிஞ்சய சோழர் · சுந்தர சோழர் · ஆதித்த கரிகாலன் · அருள்மொழிவர்மன் · மதுராந்தகன் ·\nசெம்பியன் மாதேவி · குந்தவை பிராட்டி · வானதி தேவி · வானமா தேவியார் ·\nதியாகவிடங்கர் · முருகய்யன் · ராக்கம்மாள் · பூங்குழலி · மந்தாகினி · வாணி அம்மை · சேந்தன் அமுதன் ·\nஅநிருத்தப் பிரம்மராயர் · ஆழ்வார்க்கடியான் நம்பி · ஈசான சிவபட்டர் ·\nரவிதாசன் · சோமன் சாம்பவன் · இடும்பன்காரி · தேவராளன் · கிரமவித்தன் · நந்தினி ·\nவந்தியத் தேவன் · பெரிய பழுவேட்டரையர் · சின்னப் பழுவேட்டரையர் · கொடும்பாளூர் பெரிய வேளார் · பார்த்திபேந்திர பல்லவன் · கந்த மாறன் · செங்கண்ணர் சம்புவரையர் · மலையமான் ·\nமணிமேகலை · சந்திரமதி ·\nவீரபாண்டியர் · கருத்திருமன் · பினாகபாணி · குடந்தை சோதிடர் ·\nபழையாறை · தஞ்சை · குடந்தை · பழுவூர் · மாதோட்டம் · நாகப்பட்டினம் · பூதத்தீவு ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2480668", "date_download": "2020-10-29T17:15:19Z", "digest": "sha1:2V3D7KRMFIJYTTFRV2SDE3A33AMHPARV", "length": 20057, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "ராமேஸ்வரம் கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவ�� எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nராமேஸ்வரம் கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்\nராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயிலில் தங்க கொடிமரத்தில், கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பிப்.23 வரை நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.21 இரவு 9:00 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதி உலா வருவர். பிப்.22ல் சுவாமி,அம்பாள் தேரோட்டம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.\nஇக்கோயிலில் தங்க கொடிமரத்தில், கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. பிப்.23 வரை நடக்கும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.21 இரவு 9:00 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரதத்தில் வீதி உலா வருவர். பிப்.22ல் சுவாமி,அம்பாள் தேரோட்டம் நடக்கிறது.\nபிப்.23ல் மாசி அமாவாசை தினத்தில் பகல் 1:00 மணிக்கு மேல் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தங்க ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி, நிர்வாகிகள் செய்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்திராகாந்தி மகளிர் கல்லுாரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்திராகாந்தி மகளிர் கல்லுாரியில் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/332", "date_download": "2020-10-29T16:16:19Z", "digest": "sha1:Y3ZZZ2WEFZKNMP5X5BD7QHLQI2LJXUCG", "length": 6061, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | mkstalin", "raw_content": "\n'நவம்பர் 1- ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு கூட்டங்கள்'\nஅ.தி.மு.க ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள்தான் விவசாயிகளின் கொண்டாடும் திருநாள்\n'புதிய கலைக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை' -மு.க.ஸ்டாலின் கண்டனம்\n\"தி.மு.க.அரசியல்தான் செய்யும்\"- மு.க.ஸ்டாலின் பேச்சு\nபிரதமருக்கு முதல்வர் அழுத்தம் தர வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n'திருமாவளவன் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்' - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தி.மு.க போராட்டம்\n'அ.தி.மு.க அரசுடன் இணைந்து போராடத் தயார்' - மு.க.ஸ்டாலின் ட்வீட்\nமுதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்..\n\"தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க பா.ஜ.க. நினைக்கிறது\"- மு.க.ஸ்டாலின் பேச்சு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-10-29T16:10:38Z", "digest": "sha1:WD6JKK4WW6YIIRFKNONY2LOXZ6BABHDS", "length": 8863, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஒடிசா - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஜார்க்கண்டில் இருந்து எல்லைத்தாண்டி வந்த 22 காட்டு யானைகள்: பயிர்களை சேதம் செய்து ஊருக்குள் நடமாடியதால் பீதி\nஜார்க்கண்ட் மாநிலத்தில் 22 காட்டு யானைகள் எல்லை தாண்டி ஒடிசா மாநிலம் கரஞ்சியா என்ற வனப்பகுதி வழியாக ஊருக்குள் கூட்டமாகப் புகுந்ததால் கிராம மக்கள் பீதியடைந்தனர். வயல்களில் கிடைத்த பயிரை எல்லாம் சேத...\nகர்நாடகா, ஒடிசா கடலோர ��குதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், ஆ...\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஆந்திரம், ஒடிசா, தெலங்கானாவிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள அறிவிப்பில், 'ம...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோர பகுதி மற...\n12 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 4 நாட்களில் நாட்டில் 12 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அஸ்ஸாம், ஆந்திரம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தா...\nNEET, JEE தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி... மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா அறிவிப்பு\nகொரோனா பெருந்தொற்று மற்றும் வெள்ள அச்சுறுத்தலால், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் NEET மற்றும் JEE தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கு இலவசப் போக்குவரத...\nJEE தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிட வசதி - ஒடிசா மாநில அரசு அறிவிப்பு\nJEE தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் JEE முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் த...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_91.html", "date_download": "2020-10-29T16:48:18Z", "digest": "sha1:43OAJ3SE4A3V4L2MMAS2SZJRNILOOASK", "length": 4810, "nlines": 41, "source_domain": "www.puthiyakural.com", "title": "கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார்! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nகல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட ஒரு அடையாளம் காணப்பட்டார்\nகல்முனை 2 கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஅம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை(25) காலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.எனினும் உடனடியாக இனங்காண பொலிஸார் முயற்சி செய்த போதிலும் அது பலனளிக்கவில்லை.இதனால் பொதுமக்களின் உதவியை நாடி சடலம் தொடர்பாக அறிவித்து இனங்காண உதவுமாறு கேட்டிருந்தனர்.\nஅதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மகள் அடையாளம் காட்டியிருந்தார்.\nஇதனடிப்படையில் கல்முனை 02 அன்னை வேளாங்கண்ணி வீதி சேர்ந்து 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க சின்னத்தம்பி நேசம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் கடற்படையினர் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன் சடலம் கல்முனை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.\nசடலமாக மீட்கப்பட்ட சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/25178", "date_download": "2020-10-29T16:48:25Z", "digest": "sha1:PMVCQ5DX65BA6OQWGM7CRNGZPS74HDV7", "length": 7974, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண தண்டனை...ராகுல் காந்தி ட்விட்.!!! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு மரண தண்டனை…ராகுல் காந்தி ட்விட்.\nவேளாண் மசோதாக்கள், விவசாயிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனையைப் போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nகொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதற்கிடையே, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இந்த மசோதாக்களை எதிர்த்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவையில் பெரும்பான்மை பலம் இருப்பதால் 3 மசோதாக்களையும் மத்திய அரசு எளிதாக நிறைவேற்றியது. பின்னர், மாநிலங்களவையில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை தனியாகவும், மற்ற இரு மசோதாக்களை தனியாகவும் மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.\nதொடர்ந்து, 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக நேற்று அரசிதழ் வெளியிடப்பட்டது. இதன் மூலம், 3 மசோதாக்களும் சட்டமாக அமலுக்கு வந்துள்ளன. எஞ்சியிருந்த கடைசி வாய்ப்பும் பறிபோய், சர்ச்சைக்குரிய 3 மசோதாக்களும் சட்டமாக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nஇது குறித்து அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வேளாண் மசோதாக்கள், விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைப் போன்றது, அவர்களது குரல் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நசுக்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கான சாட்சியே இது என்று குறிப்பிட்டுள்ளார்.\n← குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை ��ீக்கக் கோரி ஐகோர்ட்டில் மேல்முறையீடு..\nராபர்ட் பயஸ் மனைவி பெயர் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளது..மத்திய அரசு பதில் →\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/03/loya-murder-case-must-be-revisited-retd-justice-ap-shah/", "date_download": "2020-10-29T16:15:47Z", "digest": "sha1:M5YUQSBOF7WTCF54KVMXCVZU4EW42BAD", "length": 33408, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "நீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான ப���லியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் ப���ரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் காவி பயங்கரவாதம் நீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா\nநீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா\n”நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை கண்டிப்பாக நீதித்துறை விசாரிக்க வேண்டும்” என முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்துள்ளார்.\nசொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹரிகிஷன் லோயாவின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா கருத்து தெரிவித்துள்ளார். நீதித்துறையிலிருந்து நீதிபதி லோயாவின் குடும்பத்திற்கு ஆதரவாக வந்திருக்கும் ஒரே ஆதரவு குரல் ஏ.பி. ஷா-வினுடையது.\nசொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தனர். இந்த வழக்கின் நீதிபதியாக இருந்த லோயா, மர்மமான முறையில் டிசம்பர் 2014-ம் ஆண்டு நாக்பூரில் கொல்லப்பட்டார். மாரடைப்பால் மரணமடைந்ததாக போலீசு தரப்பு தெரிவித்த நிலையில், நீதிபதியின் குடும்பம் இந்த மரணத்தில் சந்தேகத்தைக் கிளப்பியது.\nமுன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா\nநீதிபதி லோயா மரணமடைவதற்கு சில வாரங்களுக்கு முன், தங்களுக்கு சாதகமான தீர்ப்பைத் தர, லோயாவிற்கு குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு ரூ. 100 கோடியை லஞ்சமாக தர முயன்றதும் தெரியவந்தது. லோயாவின் மரணத்தின் பின்னணியில் இந்த விஷயத்தையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா.\n“அதிகாரிகள் தரப்பில் நீதிபதி லோயா, மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, தாண்டே என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து இன்னொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவர் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். உறவினர்களுக்கு விஷயத்தை சொல்லாமலே உடற்கூராய்வு வரை சென்றிருக்கிறார்கள். உறவுக்காரர் என நீதிபதி லோயா குடும்பத்துக்கு தொடர்பே இல்லாத ஒருவர் கையெழுத்திட்டிருக்கி��ார். மருத்துவராக உள்ள லோயாவின் சகோதரி, நீதிபதியின் சட்டையில் ரத்தத் துளிகள் இருந்ததாக தெரிவிக்கிறார். மூன்று நாட்களுக்கு கழித்து, குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்ட செல்போனில் அத்தனை தகவல்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன.\n♦ நீதிபதி லோயா பிரேதப்பரிசோதனை அறிக்கையில் உள்ள ஓட்டைகள் \n♦ பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் \nசொராபுதீன் என்கவுண்டர் வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் அழிக்கப்பட்டிருப்பதாக நீதிபதியின் குடும்பம் தெரிவிக்கிறது. நீதிபதி முக்கிய அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்கை விசாரித்துக் கொண்டிருப்பதை அவருடைய குடும்பம் அறிந்திருந்தது. நீதிபதிக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவரிடமிருந்து அழுத்தம் வந்ததையும் குடும்பம் அறிந்திருக்கிறது. அதுகுறித்து நீதிபதி லோயா மிகுந்த மன அழுத்ததில் இருந்ததையும் அவருடைய குடும்பம் நினைவுபடுத்துகிறது. அதோடு, நீதிபதிக்கு லஞ்சம் தர முயன்ற விஷயமும் தெரியவந்துள்ளது. மும்பையில் நிலம் அல்லது ஃபிளாட் வேண்டுமா என அவரிடம் கேட்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.\nஇவர்களின் அழுத்ததுக்கு பணியாமல், நீதிபதி பொறுப்பை உதரிவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்ய வந்துவிடப் போவதாக தன்னுடைய தந்தையிடம் லோயா தெரிவித்திருக்கிறார். இத்தனை விஷயங்களையும் அறிந்த நீதிபதி லோயாவின் மகன், தன் தந்தையின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்.\nஇயற்கையாக மரணித்ததாகச் சொல்லப்படும் நீதிபதி லோயா\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தாமாக முன்வந்து இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுகுறித்து விசாரிக்கலாமா கூடாதா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். இந்த லஞ்ச புகார் விசாரிக்கப்படவில்லை எனில், அது நீதித்துறைக்கு மிகப்பெரும் களங்கமாக அமையும்” என தி வயர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நீதிபதி ஏ.பி. ஷா.\n“நீதிபதி லோயா குறித்து விசாரித்தேன். அவர் ’மிக நேர்மையானவர்’ என பெயர் பெற்றவர். அவர் மாவட்ட நீதிமன்றத்தின் மூத்த உறுப்பினர். அவருடைய மரணம் குறித்து அவர் குடும்பத்தார் எழுப்புகிற சந்தேகங்களை விசாரிக்காவிட்டால், கீழ்நிலையில் இருக்கிற நீதிபதிகளுக்கு அதுதவறான செய்தியையே தரும். சமீபத்தில் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. அவற்றில் விசாரணைக்கான முகாந்திரங்கள் உள்ளன. அவற்றை விசாரிப்பது, தொடர்புடையவர்களுக்கு எதிரான களங்கத்தை துடைக்கவும்கூட உதவலாம்.\nலோயா லெவலுக்கு போக வேணாம் என அமித்ஷாவிற்கு ஆலோசனை கொடுக்கிறாரோ மோடிஜி\nமேலும், நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீதிபதி லோயா குடும்பத்தாரின் குற்றச்சாட்டின் மீது நான் கருத்து சொல்லவில்லை. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டின் மீது நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சொல்கிறேன். விசாரணை நடத்தப்பட போதுமான காரணங்கள் உள்ளன. நீதித்துறையை, நாட்டின் மிக உயர்ந்த அமைப்பாக கருதுகிறேன். அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம், குற்றச்சாட்டை எழுப்பும்போது, நிச்சயம் அது விசாரிக்கப்பட வேண்டும்” என்கிறார் நீதிபதி ஏ.பி. ஷா.\n♦ சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்\n♦ கொலைகார அமித் ஷா விடுதலை \nநீதிபதியின் சந்தேக மரணம் குறித்து விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், நவம்பர் 26-ம் தேதி, மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் நீதிபதி லோயா மரணத்தை விசாரிக்கக்கோரும் மனு ஒன்றை வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, எஸ்.பி. சுக்ரே மற்றும் எஸ்.எம். மோதக் ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘எங்கள் முன் அல்ல’ எனக்கூறி மனுவை விசாரிக்க மறுத்துவிட்டனர்.\nஅந்த மனு, பி.என். தேஷ்முக் மற்றும் சொப்னா ஜோஷி அடங்கிய அமர்வு முன் 28-ம் தேதி விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நீதிபதி சொப்னா ஜோஷி இந்த மனு விசாரணையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.\nநீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிப்பதற்குக்கூட திராணியற்ற ‘உயர்ந்த’ அமைப்பாகத்தான் இந்திய நீதிமன்றங்கள் இருக்கின்றன. சக நீதிபதிகளே, மூத்த நீதிபதி ஒருவரின் மரணத்தை விசாரிக்கத் தயாராக இல்லை. ’இந்துத்துவ’ காவி கும்பல் ஆபத்தானது, பயங்கரமானது என்பதற்கு நீதித்துறையில் நடந்திருக்கும் இந்தக் கொலை மிகச்சிறந்த சான்று.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n“ரேப்பிஸ்டு”களுக்காக போராடும் மனுவின் வாரிசுகள் || ஹத்ராஸ் பாலியல் வன்கொலை அவலம் \nதமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் \nபாரதியார் பல்கலை சிண்டிகேட்டில் ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை நியமித்த ஆளுநர் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nகிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்\nஇன்டெக்ரா நிர்வாகத்தை பணிய வைத்த தொழிலாளர்கள் \nவிஸ்வரூபம் 2 தோல்வி : சாருஹாசன் தம்பி கடும் அதிர்ச்சி \nநக்கீரன் கோபாலை விடுதலை செய் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=3044&p=e", "date_download": "2020-10-29T16:05:30Z", "digest": "sha1:XNRBPH2CFOJMST5O7SYI7HZ5CFZVP37V", "length": 2825, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "கீதாபென்னட் பக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்\nதென்றல் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள். போன ஒரு மாதம் பக்கத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட போது ஆசியரிடமும், என்னிடமும், அந்தப் பக்கத்தை காணாமல் உருகிவிட்டதாகவே சில வாசகர்கள் சொல்லிவிட... பொது\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88531", "date_download": "2020-10-29T16:58:40Z", "digest": "sha1:FGT3LK52C34Q3UH647TGLLTXB42Z6ILQ", "length": 4451, "nlines": 74, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ்\nஅடை மழை மேலே அடிச்சதனாலே\nஅதுக்கென்ன ராசா அணைச்சுக்க லேசா\nஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்\nஉச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்\nஉண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு\nஅடை மழை மேலே அடிச்சதனாலே\nஇருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா\nமுழுசா நனைஞ்ச சேல உன் அழகக் காட்டும் வேள\nஉத்துப் பாத்தா போச்சு இங்கு வாங்கும் பெருமூச்சு\nசும்மா இருந்தாக் கூட நீ சூட்டக் கெளப்பி பாட\nஎங்கோ நெனப்பு போச்சு இப்ப ஏதோ ஆயாச்சு\nஎன்னாச்சு நீ கூறு வயசுல உண்டாகும் கோளாறு\nஉனக்கது தெரியாதா சொல்லாம விவரமும் புரியாதா\nஅடை மழை மேலே அடிச்சதனாலே\nஅதுக்கென்ன ராசா அணைச்சுக்க லேசா\nஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்\nஉச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்\nஉண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு\nஅடை மழை மேலே அடிச்சதனாலே\nஇருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா\nஹேய் மாமன் கைதான் பட்டா\nஇந்த மனசு பறக்கும் சிட்டா\nஉடல் பூக்கும் தேன் மொட்டா\nஉதடும் உதடும் உரசும் அந்த உரசல்தானே சரசம்\nஉன் மேல் வச்ச நேசம் புது தாழம் பூ வாசம்\nஅடை மழை மேலே அடிச்சதனாலே\nஇருக்கிறேன் ராசா அணைச்சுக்க லேசா\nஓடுகிற மேகம் ஊத்துகிற நேரம்\nஉச்சி முதல் பாதம் அத்தனையும் ஈரம்\nஉண்டாச்சு சூடு வந்தாச்சு மூடு\nஜிங்குசக்கு ஜிங்குஜான் ஜிங்குசக்கு ஜிங்குஜான்\nஜிங்குசக்கு ஜிங்குஜான் ஜிங்குசக்கு ஜிங்குஜான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=85", "date_download": "2020-10-29T16:15:39Z", "digest": "sha1:RFYVDK5Z2VSGPODT2RDYQJJOQHDQUEU5", "length": 17924, "nlines": 51, "source_domain": "www.kaakam.com", "title": "பதவியா குடியேற்றத் திட்டம் - சி.வர��ராஜன் (1995) - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nபதவியா குடியேற்றத் திட்டம் – சி.வரதராஜன் (1995)\nதிருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியினை சிங்கள மயப்படுத்தும் நோக்கத்துடன் , 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய குடியேற்றத்திட்டமே பதவியாக் குடியேற்றத்திட்டம்.\n“பதவில் குளம்” என்ற பாரம்பரிய தமிழ்ப் பிரதேசம் “பதவியா” என பெயர் மாற்றப்பட்டு, சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. பதவியாக் குளம் திருகோணமலை மாவட்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது. நிர்வாக ரீதியாக இது அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்த போதிலும் , இக் குடியேற்றத்திட்டத்தில் நீர்ப்பாசன வசதிகளைப் பெறும் நிலங்களில் பெரும்பகுதி திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n1957 ஆம் ஆண்டு செப்ரம்பர், ஒக்ரோபர் மாதங்களில் முதல் தொகுதியாக 634 குடும்பங்கள் பதவியாக் குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டன. இவற்றில் 434 குடும்பங்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, இங்கு குடியமர்த்தப்பட்டன. 1958ஆம் ஆண்டு 158 குடும்பங்களும், 1959ஆம் ஆண்டு 1,100 குடும்பங்களும் பதவியாக் குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டன. 1963ஆம் ஆண்டின் முடிவில் பதவியாக் குடியேற்றத்திட்டத்தில் மொத்தம் 2,119 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 1969 ஆம் ஆண்டின் முடிவில் இக் குடியேற்றத்திட்டத்தில் மொத்தம் 3,549 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. 1977ஆம் ஆண்டின் இறுதியில் இக் குடியேற்றத்திட்டத்தில் 4,267 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருந்தன.\nஇன்று பதவியா என்று அழைக்கப்படுகின்ற உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள தென்னைமரவாடி, அமரிவயல், புல்மோட்டை ஆகிய பிரதேசங்களில் 1901ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்போது 297 தமிழர்களும் 460 முஸ்லீம்களும் ஒரேயொரு சிங்களவரும் இருந்தனர். எனவே 1901இல் இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகையில் முஸ்லீம்கள் 61 சதவீதமாகவும் தமிழர்கள் 39 சதவீதமாகவும் இருந்தனர். 1981ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி, பதவியா உதவி அரசாங்க அதிபர் பிரிவில் மொத்தசனத்தொகையான 18,084 பேரில் 12,050 பேர் சிங்களவர்களாயும் 4,695 பேர் முஸ்லீம்களாயும் 1,312 பேர் தமிழர்களாயும் இருந்தனர். இதன்படி இப்பிரிதேசத்தின் மொத்த சனத்தொகையில் 66.6 சதவீதம் சிங்களவர்களாயும் 7.2 சதவீதம் தமிழர்களாயும் 26 சதவீதம் முஸ்லீம்களாயும் இருந்தனர்.\n1972ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், திருகோணமலை மாவட்டத்தின் நிர்வாக எல்லைகளில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. 1972ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், திருகோணமலை மாவட்டத்தின் கட்டுக்குளம்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவின் வடபகுதியிலிருந்து புல்மோட்டை, தென்னைமரவாடி, பரணமதவாச்சி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பதவியா உதவி அரசாங்க அதிபர் பிரிவோடு இணைக்கப்பட்டன.\nமேலே கூறப்பட்டுள்ள தமிழ்ப்பிரதேசங்கள், சிங்கள நிர்வாக மாவட்டமாகிய அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்ட போதிலும், தேர்தற் தொகுதியினைப் பொறுத்தவரையிலும் இப்பிரதேசங்கள் தொடர்ந்தும் திருகோணமலை மாவட்டத்தின் சேருவலு-திருகோணமலை தேர்தற்தொகுதிக்குள்ளேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் சிங்கள வாக்காளர் தொகையினை குறையவிடாமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டது.\n1982ஆம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி தென்னைமரவாடி, புல்மோட்டை, பரணமதவாச்சி, பதவிசிறிபுர, ஜயந்திவீவ ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் அனுராதபுர மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. 1972ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், திருகோணமலை மாவட்டத்தின் நிர்வாகத்தில் இருந்து எடுக்கபட்ட புல்மோட்டடை, தென்னைமரவாடி, பரணமதவாச்சி ஆகிய மூன்று கிராமசேவகர் பிரிவுகளோடு சிறிபுர, ஜயந்திவீவ ஆகிய இரண்ட கிராமசேவகர் பிரிவுகளும் சேர்ந்தே 1982 இல் திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கபட்டன. இத்தகைய நிர்வாக எல்லை மாற்றமும் ஒரு சிங்கள குடியேற்றமே. 1972 இல் இப் பிரதேசங்கள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து எடுக்கப்பட்டு, அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்படும் போது இப்பிரதேசத்தின் மொத்த சனத்தொகை 4,651 பேராகும். 1982 இல் இப்பிரதேசங்கள் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கப்படும் போது சனத்தொகை 18,084 பேராகும். மேலும் 1972 இல் இப்பிரதேசங்கள் அனுராதபுரம் மாவட்டத்தோடு 3,285 தமிழ் பேசும் மக்களும் 672 சிங்களவர்களும் இருந்தனர். இதன்படி மொத்த சனத்தொகையில் 86 சதவீதம் தமிழ்பேசும் மக்களாயும் 14 சதவீதம் சிங்களவர்களாயும் இருந்தனர் ஆனதல் 1982 ஆம் ஆண்டு இப்பிரதேசங்கள் அனுராதபுரம் மாவட்டத்���ிலிருந்து பிரிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தோடு இணைக்கபட்டபோது, இப்பிரதேசத்தில் 12,050 சிங்களவர்களும் 4,695 முஸ்லீம்களும் 1,312 தமிழர்களும் காணப்பட்டனர். இதன்படி இப்பிரதேசத்தின் மொத்தசனத்தொகையில் 66.6 சதவீதம் சிங்களவர்களாயும் 33.3 சதவீதம் மட்டுமே தமிழ் பேசும் மக்களாயும் இருந்தனர். இவ்விணைப்பின் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பதவியா என்ற புதியதொரு சிங்கள உதவி அரசாங்க பிரிவு உருவாக்கப்பட்டது. இதனது மொத்த நிலப்பரப்பு 205 சதுர கிலோமீற்றர் ஆகும்.\nஇவ்வாறான, தமிழர் பிரதேசங்களின் நிர்வாக எல்லைகளின் மாற்றமும், ஒரு மறைமுகமான சிங்கள குடியேற்ற நடவடிக்கையே. 1972ஆம் ஆண்டு தமிழர் பிரதேசங்களின் சில பகுதிகள் அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்கபட்டதற்கு காரணம் கிடையாது. அதே போன்று 1972இல் எடுக்கபட்ட தமிழர்பிரதேசங்களோடு சிங்களவர் பிரதேசங்களையும் சேர்த்து 1982 இல் திருகோணமலையோடு இணைத்தமைக்கும் காரணம் கிடையாது.\nஆனால், இவ் நடவடிக்கைக்கு வெளிப்படுத்த முடியாத ஒரு காரணம் உண்டு. இவ் நிர்வாக எல்லை மாற்றம் காரணமாக ஓரிரவிலேயே சிங்களவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பான்மையினமாக மாறிவிட்டனர். 1981ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் போது, திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர் தொகை 86,341 ஆகவும் தமிழர்கள் தொகை 93,510 ஆகவும் இருந்தது. ஆனால் இந்த நிர்வாக எல்லை மாற்றத்தின் பின் திகோணமலை மாவட்டத்தின் தமிழர் தொகை 94,822 ஆகவும் சிங்களவர் தொகை 98,391 பேராகவும் இருந்தது. 1950ஆம் ஆண்டு முதல், பல்வேறுபட்ட பெயர்களில் சிங்களக் குடியேற்றங்களைத் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொண்ட போதிலும், 1981ஆம் ஆண்டுக் குடிசன மதிப்பீட்டுத் தரவுகள், மாவட்டத்தில் சிங்களவர் தொகை தமிழர்களிலும் பார்க்க ஏறத்தாழ 7,000 பேரால் குறைவாக இருந்தமையை வெளிப்படுத்தியது. எனவே, மேலும் சிங்களவர்களை குடியமர்த்தி சிங்களவர்களை பெரும்பான்மையினராக மாற்றுவதற்கு சற்றுக் காலம் எடுக்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்தது. இதன் விளைவாகவே, 1982ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைக்கபட்டிருந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைத் திருகோணமலை மாவட்டத்தோடு இணைத்து, திருகோணமலை மாவட்டத்தில் – தமது சொந்த மண்ணிலேயே தமிழர்கள் ஒரிரவிலேயே சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர்.\nபொருத்து வீடுகளும் அரசின் பொருந்தா கொள்கையும் – துலாத்தன்\nஅடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/ready-to-open-sterlite-plant-says-vedantha-group", "date_download": "2020-10-29T16:38:37Z", "digest": "sha1:MF5HBJ4I44WNKRXUVJOY3VYLDBJVUCTB", "length": 59015, "nlines": 608, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தாங்கள் தயார்: வேதாந்தா குழுமம் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்குடி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சி���ிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி ���ண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந��தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தாங்கள் தயார்: வேதாந்தா குழுமம்\nகர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதில் 5,912 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், மேகதாது திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற காவிரி வழக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியை கர்நாடகா அரசு பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து உச்சநீதிமன்ற உத்தவை மீறி கர்நாடக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மேகதாது திட்டம் குறித்து முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில் தமிழ��� அரசின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, திட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசனைகளை நடத்தப்பட்டது. மேலும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழு, நாளை மேகதாதுவுக்கு சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது\nஇந்நிலையில் ,400 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கவே மேகதாது அணை கட்டுகிறோம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் பெங்களூரில் பேட்டியளித்துள்ளார். மேகதாது அணையால் ஒரு ஏக்கர் நிலத்தை கூட பாசானவசதிக்கு பயன்படுத்த மாட்டோம். மேலும் எங்களது அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் தவறாக பயன்படுத்த மாட்டோம் என்றும் நாங்கள் அனைவரும் சகோதரர்கள் சண்டையிட விரும்பவில்லை என அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக திருப்பி செலுத்தத் தயார் - விஜய் மல்லையா\nமு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் தொடங்கியது\nராணுவ ரகசியங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிவித்ததற்காக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை\nஇந்திய ரசிகர்களின் கனவு தகர்ந்தது : உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து\nதெலங்கானாவில் குளிர்சாதன பெட்டி வெடித்து உயிரிழந்த கல்லூரி மாணவி\nசபரிமலையில் ஒரே நாளில் 67 ஆயிரத்து 44 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம்\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nகுமரித் தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் வரலாறு\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_(2010_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T17:34:04Z", "digest": "sha1:LJLKGOO44DMS6UWKMEWXJ2FGZ5WLAXXD", "length": 6423, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநான் மகான் அல்ல (2010 திரைப்படம்)\nநான் மகான் அல்ல 2010ம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்க, கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஜாலியான, மனதில் பட்டதை உடனே சொல்லும்/செய்யும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞன் கார்த்தி. கால் டாக்ஸி டிரைவர் அப்பா, அம்மா, தங்கை, நிறைந்த நண்பர்கள் என வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டு, வேலை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் கார்த்தி, தன் தோழியின் திருமணத்தில் காஜல் அகர்வாலை கண்டதும் காதலிக்கிறார். காஜலும் காதல் வயப்பட இனிமையாக நகருகிறது. இடையில் கல்லூரியில் படிக்கும் சில இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்கள், போதை பழக்கத்தினால் பல தவறுகளை துணிவுடன் செய்யும் இளைஞர்கள். ஒரு முறை நண்பனின் காதலுக்கு உதவும் பொருட்டு ஒரு பெண்ணை கார்த்திக் அப்பா ஜெயப்பிரகாஷ் யின் காரில் கூட்டி வருகிறார்கள். போதை மயக்கத்தில் அப்பெண்ணையே நண்பர்கள் புணர்ந்து, அவளையும், அவள் காதலனையும் கொலையும் செய்கிறார்கள். உடலை அப்புறப்படுத்திய சில நாட்கள் கழித்து உடல் போலீஸ் வசம் சிக்க, அதை டிவியில் காணும் ஜெயப்பிரகாஷ் அப்பெண்ணை அடையாளம் காட்டுகிறார். தாங்கள் மாட்டிவிடக் கூடாது என்னும் நோக்கத்தில் அவரை கொலை செய்ய முயல்கிறார்கள். அதில் தோல்வி அடைந்து பின் நண்பனின் மாமா வின் துணைக் கொண்டு சரியாக திட்டம் தீட்டி ஜெயப்பிரகாஷ்ஷை கொல்கிறார்கள். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களை தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களை பழிவாங்குகிறான்.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Naan Mahaan Alla\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2020, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2475917", "date_download": "2020-10-29T17:26:52Z", "digest": "sha1:75AYHH346K5BUOTI5W7D4LNEKDCGANFA", "length": 20804, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்வீடன் பெண்ணை கரம் பிடித்த தமிழர்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nஸ்வீடன் பெண்ணை கரம் பிடித்த தமிழர்\nநாமக்கல்: ஜாதி, மதம், இனம், மொழி, நாடுகடந்து, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண்ணை, தமிழர் கரம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சாணார் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகவேல் - தமிழரசி தம்பதியரின் மகன் தரணி, 29; எம்.எஸ்., பட்டதாரி. ஸ்வீடன் நாட்டில், இன்ஜினியராக பணியாற்றி வருக��றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், எம்.எஸ்., படிக்க அங்கு சென்றார். ஸ்டாக்ஹோம் பகுதியைச்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: ஜாதி, மதம், இனம், மொழி, நாடுகடந்து, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண்ணை, தமிழர் கரம் பிடித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சாணார் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகவேல் - தமிழரசி தம்பதியரின் மகன் தரணி, 29; எம்.எஸ்., பட்டதாரி. ஸ்வீடன் நாட்டில், இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், எம்.எஸ்., படிக்க அங்கு சென்றார். ஸ்டாக்ஹோம் பகுதியைச் சேர்ந்த மரினா சூசேன், 29, என்பவரை, கூடைப்பந்து விளையாடச் சென்ற இடத்தில் சந்தித்துள்ளார். நண்பர்களாக பழகி வந்த இவர்களிடையே, காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அதற்கு, இரு வீட்டாரும் சம்மதித்தனர். அதையடுத்து, தரணி வீட்டார் விருப்பத்தின் பேரில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், நேற்று திருமணம் நடந்தது. ஒருவருக்கு ஒருவர் மாலைமாற்றியும், தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம் அணிவித்தும் திருமணம் செய்து கொண்டனர். பெண்வீட்டார் உறவினர்கள் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பட்டு சேலை அணிந்து வந்திருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை: விவசாயிகளுக்கு அழைப்பு\nமருந்துகளுக்கு ஜி.எஸ்.டி., வரி ரத்து செய்ய கோரிக்கை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அ��ர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை: விவசாயிகளுக்கு அழைப்பு\nமருந்துகளுக்கு ஜி.எஸ்.டி., வரி ரத்து செய்ய கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569011-minister-vijayabhaskar-on-corona-deaths.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T16:02:10Z", "digest": "sha1:R77GVDDJQYWPVRLKPFPLNVFLUBW4YX2V", "length": 19695, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது; ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் | Minister Vijayabhaskar on corona deaths - hindutamil.in", "raw_content": "வியா��ன், அக்டோபர் 29 2020\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது; ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஆக.8) தன் ட்விட்டர் பக்கத்தில், \"தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனா தொற்றால் இறந்தார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று\nதமிழகத்தில் 43 மருத்துவர்கள் #Covid19 இல் இறந்தார்கள் என்ற செய்தியை @Vijayabaskarofl மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக @IMAIndiaOrg தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா\nமரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று\nஇதுதொடர்பான கேள்விக்கு இன்று (ஆக.9) சென்னையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், \"தமிழகத்தில் கரோனா பரிசோதனைகள் மற்றும் அதன் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் தவறானது. இதில் உண்மையில்லை. இந்திய மருத்துவக் கவுன்சிலின் தமிழகத்திற்கான தலைவரும் இதனை மறுத்துள்ளார். மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.\nஇறந்த மருத்துவர்களில் யாரெல்லாம் கரோனா வார்டில் பணி செய்திருக்கின்றனர் அவர்களுள் யாருக்கு ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனையில் 'பாசிட்டிவ்' என வந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வெளியிடுவோம். ஏற்கெனவே சுகாதாரத்துறையில் 3 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது.\nமருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் நேரம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர். அவர்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் இப்படி எண்னிக்கை குறித்து பதிவிடக் கூடாது. அதை வைத்து அரசியல் செ���்யக் கூடாது. இதுகுறித்த எண்ணிக்கையை அரசின் தளத்தில் வெளியிடுவோம்.\nதமிழகத்தில் 18% பேர் தான் இன்றைக்கு கரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 80-90% நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். தரமான உணவு வழங்கப்படுகின்றது. குணமடையும் விகிதம் அதிகம். நல்ல விஷயங்களை உற்சாகப்படுத்துங்கள், ஆக்கப்பூர்வமான விஷயங்களை தெரிவியுங்கள்\" என தெரிவித்தார்.\nமூணாறு நிலச்சரிவு: கேரள முதல்வரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி; தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதி\nஅதிக பலத்துடன் ராஜபக்ச; இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும்: ராமதாஸ்\nஇடுக்கி நிலச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்திடுக; ஸ்டாலின்\nகரோனா வார்டுக்குச் சென்று புகார் தெரிவித்த தொற்றாளரை நேரில் சந்தித்த புதுச்சேரி அமைச்சர்; கழிவறையை தூய்மையாகப் பராமரிப்பதில் உறுதி\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்அமைச்சர் விஜயபாஸ்கர்மு.க.ஸ்டாலின்மருத்துவர்கள்Corona virusMinister vijayabhaskarMK stalinDoctorsCORONA TNONE MINUTE NEWSPOLITICS\nமூணாறு நிலச்சரிவு: கேரள முதல்வரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி; தேவையான உதவிகளைச் செய்வதாக...\nஅதிக பலத்துடன் ராஜபக்ச; இலங்கையில் தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும்:...\nஇடுக்கி நிலச்சரிவு: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிதியுதவியை அறிவித்திடுக; ஸ்டாலின்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\n‘ஆரோக்ய சேது’ வடிவமைத்தது யார்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\nபிரான்ஸ் தேவாலயத்தில் தீவிரவாதத் தாக்குதல்: 3 பேர் பலி\nஅக்.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநர���ன் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nஅக்.29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\nமகம், பூரம், உத்திரம் ; வார நட்சத்திர பலன்கள் (ஆகஸ்ட் 10 முதல்...\nஇன்ப அதிர்ச்சி: ரயிலில் தவறவிட்ட பர்ஸைக் கண்டுபிடித்து உரியவரிடம் 14 ஆண்டுகளுக்குப் பின்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/2011/11/10-11-2011.html", "date_download": "2020-10-29T16:34:09Z", "digest": "sha1:EM3KIO4C5REH4MPDJ7RZFN3T7QFVGYZN", "length": 27780, "nlines": 144, "source_domain": "www.padalay.com", "title": "வியாழமாற்றம் (10-11-2011) : மகிந்த காமெடி", "raw_content": "\nவியாழமாற்றம் (10-11-2011) : மகிந்த காமெடி\nஇலங்கையில் ரக்பி விளையாட்டு லீக் ஒன்று நடக்கிறது.ஐபில் போல வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள். எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் தற்செயலாக இணையத்தில் பார்த்த போது “Jaffna Challengers” அணி “Central Kings” அணியை வென்றுவிட்டதாக ஒரு செய்தி.\nஎன்னடா இது நம்ம பசங்க ரக்பி என்றாலே ஏதாவது புடிங் என்று நினைப்பாங்களே, அவங்க எப்படி வென்றாங்க என்று ஒரு சந்தேகத்துடன் அணியை பார்த்தால், அணித்தலைவர் யோசித ராஜபக்ஸ, ராஜபக்சவின் கடைசி மகன். யாழ்ப்பாண அணிக்கு அவர் தலைவராம். ஒரு தமிழன் கூட அணியில் கிடையாது. இந்த காமெடி யாழ்ப்பாணத்தில இருக்கிறவனுக்கே தெரியாது ச்சே சூரியா முதலிலேயே சொல்லி இருந்தால் ஒன்பது துரோகிகளையும் அப்பவே கண்டுபிடிச்சு இருக்கலாம். இந்த நிலைமை நமக்கு வந்து இராது.\nமைனர்குஞ்சு கீர்த்தி போட்ட இந்த மினி சேலை கட்டிய பெண்ணின் படம் facebook ஐ இந்த வாரம் ஒரு கலக்கு கலக்கியது.\nமைனர்குஞ்சு: எனக்கென்னவோ இன்னும் கொஞ்சம் கூட கிழிச்சி இருந்தா நன்னா இருக்குமோனு தோணுது\nகிரீ���ிலும் இத்தாலியிலும் நடப்பது, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சீட்டுக்கட்டு என்பதை நிரூபித்து இருக்கிறது. வாழ்ந்து இப்போது கெட்டுக்கொண்டு இருக்கும் இரு நாகரிக சமுதாயங்கள். பெரும் தலைகள் எல்லாம் உருண்டுகொண்டு இருக்கின்றன. பிரான்சின் சார்கோசிக்கு இப்போதே வயிற்றை கலக்கி இருக்க வேண்டும். 100 பில்லியன் யூரோவை வரி மற்றும் சிக்கனம் மூலம் சேர்க்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். எனக்கென்னவோ வீம்பு பண்ணாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை கலைத்து விட்டு அவனவன் தன் ஜோலியை பார்க்க போகலாம். இப்போது சீட்டுக்கட்டு குலைந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி ஒரு கில்மா கில்லாடி. இத்தாலியில் எந்த சொத்தை எடுத்தாலும் இவனின் முதலீடு இருக்கும். பெண்கள் விஷயத்தில் பலே கில்லாடி. இத்தாலியின் இந்த நிலைமைக்கு அந்த மக்களின் சோம்பேறி குணமும் தான் காரணம். நாலு வீடு இருந்தா, வாடகைக்கு விட்டுட்டு உட்கார்ந்து பாஸ்டா சாப்பிடுவான் இந்த இத்தாலிகாரன். பணக்காரனிடம் காசு இல்லையென்றால் ஏழையிடம் தான் புடுங்குவான். பாவம் ஆபிரிக்க ஆசிய நாடுகள். இதிலே பிரேசில் எப்படியும் தப்பி விடும். எண்ணை கிடைத்திருக்கும் அளவை பார்த்தால், அடுத்த போர் தென் அமெரிக்காவோ தெரியாது\nஆங்கிலத்தில் எழுதியதன் பலன் ஆஸ்திரேலியா வந்த பின் கொஞ்சம் கொஞ்சம் தெரிகிறது. அலுவலகத்தில் Peter என்ற நண்பர் என்னுடைய எல்லா ஆங்கில பதிவுகளையும் வாசித்து விட்டு சிலாகித்தார். சந்தோஷமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த கடிதம்\nதக்காளி ஸ்பெயின வரை புகழ் பரவுதா என்ன கொடும சரவணன் இது.\nஇதை வாசித்து சிரித்துக்கொண்டு இருந்த நேரம் இன்னொரு கடிதம் என்னுடைய நண்பரின் நண்பர் “உஷ் .. இது கடவுள்கள் துயிலும் தேசம்” கதையை வாசித்து விட்டு அனுப்பியது..\nஇவற்றை பதிவு செய்ய வேண்டிய காரணம் ஒன்று இருக்கிறது, சென்ற வாரம் கூட நண்பர் ஒருவர், இப்படி எழுதுகிறாயே, உன்னை பைத்தியகார ஆஸ்பத்திரிக்க்கு தான் அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அடிக்கடி நம்ம எழுத்து மீது நமக்கே சந்தேகம் வர வைக்கிறார்கள்.\nஜோப்சின் focus இருந்தால் எந்த தடைகளையும் தாண்டி விடலாம்\nநன்றாக எழுத முயற்சி செய்ய வேண்டும்\nதிங்கள் அதிகாலை சரியாக நான்கு முப்பது ஆகி விட்டது, ஸ்டீவ் ஜோப்சின் சுயசரிதையை ப���ித்து முடிக்கும்போது. அப்புறம் என்ன, வேலையில் தூக்கம் தான் நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் காலப்பகுதி சிறிது போரடித்தது. அப்புறம் Toy Story இல் பிடித்த வேகம் முடியும் வரை குறையவில்லை. அதிலும் iTunes உருவாக்கத்தில், அத்தனை மியூசிக் நிறுவனங்களின் கண்களிலும் எண்ணையை விட்டு ஆட்டியது ரசிக்க வைத்தது. ஸ்டீவ் ஜோப்ஸ் ஒரு inspiring model ஆ நெக்ஸ்ட் கம்ப்யூட்டர் காலப்பகுதி சிறிது போரடித்தது. அப்புறம் Toy Story இல் பிடித்த வேகம் முடியும் வரை குறையவில்லை. அதிலும் iTunes உருவாக்கத்தில், அத்தனை மியூசிக் நிறுவனங்களின் கண்களிலும் எண்ணையை விட்டு ஆட்டியது ரசிக்க வைத்தது. ஸ்டீவ் ஜோப்ஸ் ஒரு inspiring model ஆ என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன். எல்லோரும் இவரைப்போல ஆக முடியாது. இவர் ஒரு born personality, நாம் நினைத்தாலும் replicate பண்ண முடியாது. எது முடியும் என்றால், அவர் தன் வேலையில் வைத்திருந்த காதலை, அதிலும் அந்த டிசைனுக்கு கொடுத்த முன்னுரிமையை, ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ததை. உங்களிடம் iPod, iPad, iPhone அல்லது Mac இருந்தால் ஒருமுறை சற்றே ரசித்து பாருங்கள். ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் மாசக்கணக்கில் உழைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் ஐடியாக்கள் இருக்கிறது. அதை எப்படி செயலில் கொண்டு வருகிறோம் என்பதில் தான் சிக்கலே. ஸ்டீவ் ஜோப்ஸ் அதில் ஒரு மேதை\nசவால் சிறுகதைப்போட்டி முடிவுகள் அடுத்த வாரம் வருகிறது. நண்பர் ஒருவர் பேசும் போது, எல்லாம் ஒகே தான், ஆனால் அந்த தலைப்பு ஒரு சாதாரணமாக இருக்கிறதே என்று கேட்டார். உண்மை தான். ஒரு தலைப்புக்காக யோசித்துக்கொண்டு இருக்கும்போது தான் இந்த பாடல் iPad இல் சட்டென ப்ளே ஆகியது. எனக்கும் நெஞ்சில் எப்போதுமே இரத்தம் தான்() என்பதால் “சட்டென நனைந்தது இரத்தம்” என்று பெயரிட்டேன்.\nமாதவன் ஒரு என்ஜினீயர். கோபக்கார அக்கா. அவன் ஒரு எழுத்தாளரும் கூட\nஎந்த வாசல் வழி காதல் நடந்துவரும் என்று காத்துகிடந்தேன்\nஅது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும் என்று இன்று தெளிந்தேன்\nதாவி வந்து எனை அணைத்த போது எந்தன் சல்லிவேர்கள் இருந்தேன்\nசாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று இரண்டு ஜென்மம் அடைந்தேன்\nசென்ற வாரம் ஹன்சிகா புராணம் என்பதால், பல நேயர்கள் எதிரிப்புகுரல்கள் எழுப்பினார்கள்.\nகுறிப்பாக தபால் அட்டை மூலம் தொடர்புகொண்ட வசாவிளானை சேர்ந்த கேசி மற்றும் அவரின் நண்பர் நிவேரன்(), சுகிந்தன், நயினாதீவை சேர்ந்த தவா மற்றும் அவரது குடும்பத்தினர், காரைநகரை சேர்ந்த வைகுந்தன் ஆகிய நேயர்களின் விருப்ப தெரிவாக இந்த வாரம் ..\nஒரு எலி, ரெண்டு எலி, மூணு எலி, நாலு எலி …\nசேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி\nமேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி\nஞானியின் மனமும் ஆசையில் தேனி\nநான் ஒரு ராணி பெண்களில் ஞானி\nஎன் மனம் என்னவென்று என்னை அன்றி யாருக்கு தெரியும்\nகண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்\nஇந்த வார வியாழ மாற்றம் உங்களுக்கு எப்படி\nகன்னத்தில் முத்தமிட்டால் கதையை எங்கிருந்து மணிரத்னம் சுட்டார் என்று காலகாலமா விவாதம் நடக்குது.. இதைபத்தி அந்த காலத்துல பத்து பதினைஞ்சு ரேடியோ ப்ரோக்ராம் நடத்தியும் ஒரு தீர்வுக்கும் வர முடியல..\nமாதவன் ஒரு என்ஜினீயர். கோபக்கார அக்கா. அவன் ஒரு எழுத்தாளரும் கூட\nஅடிங்கொய்யாலே.. உங்க கதையையா சுட்டிருக்காரு மணி சார்.. ஒரு கத்தியை அவருட கழுத்தில வச்சு ரோயல்ட்டியை வைக்கிரியா இல்லியான்னு ஒரு கேள்வி கேளுங்க பாஸ்..\n\"இது எனக்கு பிடிச்சிருக்கு\" என்று சொல்லிட்டு \"பூக்கடை\" படத்துக்கு ஹீரோவா போட்டாலும் போடுவார். ராயல்டி மிச்சம்தானே அவருக்கு\nநன்றி suryajeeva, தொடர்ந்த வருகைக்கும் கருத்துக்கும்\n@விமல், இந்த உள்குத்து வெளிக்குத்து எல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு மணிரத்னம் சுடுறதுக்கு அதில பெரிசா கதயோன்னுமில்ல ...இலங்கை பிரச்சனையை எடுக்கும்போது அந்த பிளாட் சாதாரணமா அவரக்கூடியது தான். அத எப்படி screenplay செய்கிறார் என்பது தானே விஷயமே...அரைக்கிணறு தான் ... ஆனா மணிரத்தினத்தின் கிணறு ரொம்ப ஆழம்\nEpping C.J.Yesudas அவர்களே(கடந்த வாரம் முதல்), கடந்த வார உங்கள் இசைநிகழ்ச்சியில் எழுந்த அஞ்சலி பற்றிய கருத்து Hansika ரசிகர் மன்ற தலைவரை பாதித்து விட்டது போல இருக்கிறது\n ... பிடிக்காமலா அஞ்சலி படம் போட்டிருக்கேன் ... பாஸ் பொண்ணுன்னு வந்திட்டா எந்த கிளப்பிலும் நாங்க மெம்பர்ஸ் தான்\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) த��ண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/sony-gtk-n1bt-bluetooth-soundbar-price-pdEXmY.html", "date_download": "2020-10-29T16:40:12Z", "digest": "sha1:F4HSVRN7O3EP5L7W3IR2NLNFXRJ7VCOG", "length": 10567, "nlines": 237, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர்\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர்\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர் சமீபத்திய விலை Jun 17, 2020அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர் விவரக்குறிப்புகள்\nசொன்னேக்டர் டிபே Audio In\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 66 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nView All சோனி ஸ்பிங்க்ர்ஸ்\n( 66 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 87 மதிப்புரைகள் )\nசோனி கிடக்க நி௧பிட் ப்ளூடூத் சௌண்டனர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88532", "date_download": "2020-10-29T16:21:00Z", "digest": "sha1:BWB4ENF2LOCRHLXIOWJT4XRFSJGEFYVU", "length": 4320, "nlines": 73, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nதகதகதக தாம் தகதகதக தகதகதக தாம் தகதகதக\nதாம் தகதக தாம் தகதக ஹேய்...\nதந்தானேனே தானனா தந்தானேனே தானனா ஹேய்...\nதந்தானேனே தானனா தந்தானேனே தானனா ஹேய்\nவேல செஞ்சி காசு வாங்கி\nவேல செஞ்சி காசு வாங்கி\nவேல செஞ்சி காசு வாங்கி\nகைகள நம்பு நம் கைத்தொழில நம்பு\nஒடம்புல தெம்பு அது உள்ளவரை தெம்பு\nசுத்தமுள்ள நெஞ்சு இது பத்திகிட்டா பஞ்சு\nகுத்தமில்லா கூட்டம் கெட்ட குணங்களில்லா ஆட்டம்\nஆடு இன்னும் ஆடு ....பாடு நீயும் பாடு\nஅட ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்\nவேல செஞ்சி காசு வாங்கி\nவேல செஞ்சி காசு வாங்கி\nஆம்பளப் போல இங்கு பொம்பளையும் வாழ\nஆம்பள மேலே ஒரு ஆசையுள்ளதாலே\nதங்கத்தட்டு நானு அதில் தாளம் தட்டு மாமோய்\nமுத்துப் பல்லுக்காரி ஹேய் கத்துகிறேன் வாடி\nராசா சின்ன ராசா.....ரோசா மஞ்ச ரோசா\nஅட ஆடுவோம் பாடுவோம் பண்பாடுவோம்\nவேல செஞ்சி காசு வாங்கி\nவேல ச��ஞ்சி காசு வாங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bam/Bamanakan", "date_download": "2020-10-29T17:14:47Z", "digest": "sha1:C6NZFZALUBYTJWMCJYF75LWWQWXN7R24", "length": 7226, "nlines": 42, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Bamanakan", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nBamanakan பைபிள் இருந்து மாதிரி உரை\nBamanakan மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1915 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?cat=15", "date_download": "2020-10-29T17:26:18Z", "digest": "sha1:NTKLR26P7UCUJMAMKWXIGJ3DH4X2MNBA", "length": 3064, "nlines": 34, "source_domain": "www.kaakam.com", "title": "போராளிகளின் பேனாவிலிருந்து Archives - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nமெழுகுவர்த்திகள் – நிலா தமிழ் #போராளியின் குறிப்பேடு\nவெள்ளைப் பறவைகள் அன்னநடை போடும் அந்தக் கல்லூரி வாசலில் தினமும் அவளுக்காகக் காத்திருப்பான் அவன். யாழ் நகரின் பிரபல பெண்கள் கல்லூரியில் அவளும் பிரபல ஆண்கள் கல்லூரியில் அவனும் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். அவள் பெயர் நிலா. அவன் பெயர் நித்யன். … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோ��்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:38:19Z", "digest": "sha1:37MEFWKAH2JYCFLWNTNNY7NF5MTK3LYK", "length": 10165, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐந்தாம் அலெக்சாண்டர் (இலத்தீன்: Alexander PP. V, இத்தாலியம்: Alessandro V; இயற்பெயர்: பெத்ரோஸ் பிலார்கோஸ், ca. 1339 – மே 3, 1410) என்பவர் மேற்கு சமயப்பிளவின் போது (1378–1417) எதிர்-திருத்தந்தையாக ஆட்சி செய்தவர் ஆவார். ஜூன் 26, 1409 முதல் 1410இல் தனது இறப்புவரை இவர் ஆட்சி செய்தார். கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ ஏடுகளின்படி இவர் ஒரு எதிர்-திருத்தந்தை ஆவார்.\nஎதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் (1409–1410)\nபதின்மூன்றாம் பெனடிக்ட் (அவிஞ்ஞோனில்) பன்னிரண்டாம் கிரகோரி (உரோமையில்)\nபதின்மூன்றாம் பெனடிக்ட் (அவிஞ்ஞோனில்) பன்னிரண்டாம் கிரகோரி (உரோமையில்)\nநோபொலி, கிரீட், வெனிசு குடியரசு\nஅலெக்சாண்டர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nகிரேக்க-இத்தாலிய வழிமரபினரான இவர் கிரீட்டில் 1339இல் பிறந்தார்.[1][2] இவரின் இயற்பெயர் பெத்ரோஸ் பிலார்கோஸ் ஆகும்.[3]\nபிரான்சிஸ்கன் சபையில் இணைந்த இவர் ஆக்சுபோர்டு மற்றும் பாரிசுக்கு கல்வி கற்ற அனுப்பப்பட்டார். இவர் பாரிசில் இருக்கும் போது மேற்கு சமயப்பிளவு நிகழ்ந்தது. இவர் அச்சமயம் திருத்தந்தை ஆறாம் அர்பனை (1378–89) ஆதரித்தார். பின்னர் லோம்பார்டியில் பணியாற்றிய இவர், 1386இல் பியாசென்சாவின் ஆயராகவும், 1387இல் விசென்சாவின் ஆயராகவும், 1402இல் மிலன் நகரின் ஆயராகவும் நியமிக்கப்படார்.\n1405இல் திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதன்பின்பு இவர் பிளவை முடிவுக்கு கொணர பாடுபட்டார். இதற்காக மார்ச் 25, 1409இல் பீசா பொதுச்சங்கத்தைக் கூட்ட உதவினார். இதனால் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் கோவத்துக்கு ஆளாகி தனது கர்தினால் பதவியையும், ஆயர் பதவியையும் இழந்தார். ஆயின��ம் பீசா பொதுச்சங்கம் தாம் காலியாக இருப்பதாக அறிக்கையிட்ட திருத்தந்தைப்பதவிக்கு இவரை தேர்வு செய்து ஜூன் 26, 1409இல் இவருக்கு முடி சூட்டடியது. இது மற்றுமொரு திருத்தந்தையை உருவாக்கி சிக்கலை பெரிதாக்கியது.\nஇவர் 10 மாதம் மட்டுமே இப்பதவியில் பணியாற்றினார். 3 மே 1410 இரவு இவர் இறந்தார். இவருக்குப்பின்பு எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் தேர்வானார்.[4][5] 1418இல் கூடிய காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் பீசா பொதுச்சங்கத்தால் தேர்வானவர்களை எதிர்-திருத்தந்தையாக அறிக்கையிட்டது. இக்காலத்தில் நிலவிய குழப்பத்தால் 1492இல் திருத்தந்தையாக தேர்வானவர் திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் என்னும் பெயரை ஏற்றார். இதனால் திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் என்னும் பெயரை ஆட்சி பெயராக எத்திருத்தந்தையும் ஏற்கவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 20:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:N.arul", "date_download": "2020-10-29T16:28:58Z", "digest": "sha1:PSHLR2NZOHK5IB74QQ6UXEI67O6NHMFB", "length": 8871, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:N.arul - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுனைவர் ந. அருள், 2009 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு அரசின் மொழி பெயர்ப்புத் துறையின் இயக்குனராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இக்கால இந்திய மொழியியல் துறையின் வழியாக ஆங்கிலக் கவிஞர் சேக்சுப்பியரின் மொழிபெயர்ப்புகள், தழுவி எழுதிய படைப்புகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் முதல் அரசு செயலாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், தமிழறிஞருமான முனைவர் ஔவை நடராசன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமியும் புகழ் பெற்ற தமிழறிஞர் ஆவார்.\nஇவருடைய தொடக்க ஆய்வு அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற இள முனைவர��� (M.Phil) என்ற ஆய்வேடு அச்சில் வெளிவந்து பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.\nந. அருள் விளம்பரத்துறையிலும், பொதுமக்கள் தொடர்புத் துறையிலும் அனுபவம் மிக்கவர். பொதுமக்கள் தொடர்புத் துறையில் பல்வேறு உத்திகளை உணர்ந்து செயற்படுத்திய வல்லுனர். இவர் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் நிகழும் 2010 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாட்டு நிகழ்வுகளிலும், தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை நடத்தும் பள்ளி, மற்றும் பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தும் போட்டி நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதிலும் தகவல் தொழில்நுட்பச் செயலாளருடன் துணையாக பங்களித்து வருகின்றார்.\nஇவர் ஆங்கில மொழியிலும் தமிழ் மொழியிலும் தேர்ந்த திறம் உடையவர். இலண்டன் பல்கலைக்கழகங்களுடன் உறவு கொண்டு பல நாடுகளுக்குச் சென்ற கல்வி நுணுக்கம் வாய்ந்தவர். தமிழ் விக்கிபீடியாவில் ஆர்வம் கொண்டு அதனை வளர்க்கத் துடிப்போடு முனைந்து வருகிறார்.\nபுகழ்வாய்ந்த திரைக்கவிஞர் கபிலன் இவரைப் பற்றி எழுதிய கவி வரிகள் சில:\nகுயில் ஊதும் குழல் போலச் சிரிப்பான்; வானின்\nகுருத்து நிலா ஒளி போன்ற அழகன்;\nஎங்கள் ஔவைத்தாய் பெற்றெடுத்த ஆத்திச்சூடி;\nமுப்பால் வளர்ப்பு மகன்; மூதறிஞர் பேரன்; உப்புக்\nகரிக்காத தமிழ் உணவு; கம்பன் செய்யுள்;\nகணுவில்லாக் கரும்பிற்குக் கபிலன் வாழ்த்து.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2010, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/06/blog-post_85.html", "date_download": "2020-10-29T17:50:30Z", "digest": "sha1:63SQWD5UQ3LKX3OJKLCAD6UJOS62ZHIQ", "length": 9181, "nlines": 179, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இலங்கை, இந்தியப் படையினர் குடும்பத்துடன் பரஸ்பர விஜயம்!", "raw_content": "\nஇலங்கை, இந்தியப் படையினர் குடும்பத்துடன் பரஸ்பர விஜயம்\nஇலங்கை, இந்தியப் படைகளைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். படையினரிடையே நல்லிணக்கம், ஒருமைப்பாட்டை மேற்கொள்ளும் நோக்கிலும், ஒரு சிறந்த ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையிலுமே, இவ்விஜயங்கள் ஏற்பாடு செய்யப்ப\nட்டுள்ளனவென, பாதுகாப்பு ���மைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் படைகளின் 159 வெளிநாட்டு பிரதிதிநிதிகள் தமது மனைவி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக இலங்கைக்கான விஜயத்தை ஜூன் 15ஆம் திகதி\nமேற்கொண்டதுடன் இலங்கை முப்படைகளின் 162 பிரதானிகள் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இந்தியாவுக்கான பௌத்த மத வழிபாட்டு ஸ்தலங்களை வழிபடும் நோக்கில், பயணத்தை ​ மேற்கொண்டுள்ளனர்.\nகொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு, சனிக்கிழமை(15) வருகை தந்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரான தரன்ஜித் சிங் சன்து, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, இந்திய படையினரை வரவேற்றனர். அத்துடன், இலங்கைப் படையினரையும் வழியனுப்பிவைத்தனர்.\nஇதன்போது இந்திய இராணுவத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் 95 பேர், கடற் படையினர், விமானப் படையினர் தலா 32 பேர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள், ஜூன் 18 ஆம் திகதி வரையிலும், இலங்கையில் தங்கிருந்து, மத்திய, மேற்கு பிரதேசங்களுக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.\nஇதன் போது பாரிய அளவிலான இந்திய முப்படையின் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் இயற்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியவர்களின் வருகையை தொடர்ந்து இவர்கள், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஅதற்கமைய இலங்கையின் முப்படையினர் பொசொன் போயா தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள புத்தகயாவை வழிபடும் நோக்கில் தமது பயணத்தை சனிக்கிழமையன்று (15) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பணித்தனர்.\nஇலங்கை மற்றும் இந்திய படைகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேற்கொள்ளும் நோக்கில் இந்திய விமானப் படையால் இப் பயணத்துக்கான விசேட விமானம் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nகடந்த வருடத்தில் குறைந்த அளவிலான இலங்கை படையினர் இந்தியப் படையினரின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டதுடன் இம்முறை இலங்கை படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பயணத்தின்போது இந்திய படையினருக்கான அழைப்பையும் விடுத்துள்ளனர்.\nகொழும்பு விமான நிலையத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் இராணுவத் தளபதியவர்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை முப்படையினரிட���யே மேற்கொள்ளும் நோக்கில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaparvaitv.com/archives/11050", "date_download": "2020-10-29T16:17:59Z", "digest": "sha1:XJZNCJZJO75UMXZYF5QSP3GSAUFQWFMC", "length": 21091, "nlines": 201, "source_domain": "puthiyaparvaitv.com", "title": "கொரோனாவுக்கு எதிரான போர் ? கேரளா சாதித்தது எப்படி? – PuthiyaParvaiTv.Com", "raw_content": "\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்களாக மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nஇனி வேலை தேடி நீங்கள் அலைய தேவையில்லை. \nகுறைந்த விலையில் சூரிய சக்தி மின்சாரம்\nசென்னையை ஜனநெரிசலிலிருந்து விடுவிக்கும் பணி இப்போது மிக மிக முக்கியம். \n இன்சூரன்ஸ் பணத்தை கோவிந்தா போடும் நிறுவனங்கள்; எளிதாக பணத்தை பெறுவதற்கான வழிமுறை இதோ..\nவீடு இருக்கு ஆள் இல்லை கவலையில் House Owners\nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nமனிதவளத் துறையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி \nஇன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆங்கில மொழி அவசியமாகும். \nஇந்தியாவின் மினி அப்துல் கலாம் Mr.Pratap\nIT ஊழியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. \nநிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் முன் வைக்கும் வாதங்களும், அவற்றின் உண்மை நிலையும் \nவராக்கடன்கள��க மாறி வரும் முத்ரா கடன் திட்டம் \nவராக்கடன் வங்கிகளை துவக்க அரசியல்வாதிகள் அனுமதிப்பார்களா இல்லை எதிர்ப்பாளர்களா \nஆன்லைன் மூலமாக ஹெச்டிஎஃப்சி வாகனக் கடன் \nஃபிக்ஸட்டெபாசிட்களுக்கு அதிக வட்டி தரும் வங்கி எது\n அப்ப ரொம்ப உஷாரா இருக்கணும்..\nகொரோனா வைரஸ் பீதி உலகத்தையே ஒரு புரட்டு புரட்டி போட்டுள்ள நிலையில் கடவுளின் நகரம் என அழைக்கப்படும் கேரள மாநிலம், மக்களின் உதவியுடன் அதன் பாதிப்பை குறைத்து சாதித்துக் காட்டியுள்ளது.மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், உள்ளாட்சி நிர்வாகங்களுடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் அமைப்பு உள்ளிட்டவைகள், மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.\nஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ளவர்கள், ஹாட்ஸ்பாட் பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவம் சாராத பிற உதவிகளை செய்ய மகளிர் குழுக்கள், தன்னார்வலர்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளதன் மூலம், தொற்று பரவாமல் அடிப்படையிலேயே கட்டுப்படுத்தப்பட்டது.கொரோனா தொற்று பரவலை கண்காணிக்கும் வகையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை விரிவுபடுத்தும் பொருட்டு 1.71 லட்சம் அமைப்புகள் அமைக்கப்பட்டு வார்டு வாரியாகவும், டிவிசன் வாரியாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த அமைப்பினர், மாநில சுகாதார துறையுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து, வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை உடனடியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் களமிறங்கியது. மற்ற மாநிலங்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குபிறகே, அறிகுறிகள் தென்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டு வரும்நிலையில், கேரளாவில், வெளிநாடுகளில் வந்தவர்கள் முன்னதாகவே தனிமைப்படுத்தபட்டு விடுவதால், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. இதன்காரணமாக, தொற்று அதிகளவில் ஏற்படாமல் இருக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.\nகேரளாவில் உள்ள பெண்கள் மேம்பாட்டு அமைப்பான குடும்பஸ்ரீ, கொரோனா தொற்று பரவி வரும் அசாதாரண நிலையில், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான முக கவசங்கள், கைக்��ுட்டைகள் உள்ளிட்டவடகளை தயாரித்து வழங்கி வருகின்றன. இந்த அமைப்பு கடந்த மாதத்தில் மட்டும், சுகாதார துறை பணியாளர்களுக்காக 19.42 லட்சம் மீண்டும் பயன்படுத்தக்க வகையிலான முக கவசங்கள், 4,700 லிட்டர் அளவு சானிடைசர்களை தயாரித்து வழங்கியுள்ளது.இந்த அமைப்பு, பாதுகாப்பு பொருட்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாது 4,500 அளவிலான 60 வயதிற்கு மேற்பட்டோர்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.\nகுடும்பஸ்ரீ அமைப்பிற்கு என்று 1.9 லட்சம் வாட்ஸ் அப் குரூப்கள் இயங்கி வருவதாகவும், இதில் 22.5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நோய்த்தொற்று போன்ற அசாதாரண சூழ்நிலைகளின் போது, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான குறுஞ்செய்திகள் இந்த வாட்ஸ்அப் குரூப்கள் மூலம் மக்களுக்கு பரப்பப்படுகின்றன.கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் உத்தரவை தொடர்ந்து மூன்றே நாட்களில் மாநிலம் முழுவதும் 1200 சமுதாய கிச்சன்கள் உடனடியாக துவங்கப்பட்டன\nமருத்துவ பணியாளர்களுக்காக குடும்பஸ்ரீ அமைப்பு. முகத்தை பாதுகாக்கும் கவசம் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு வகுக்கும் நெறிமுறைகளை, குடும்பஸ்ரீ, பெண்கள் குழுக்கள், தன்னார்வலர் அமைப்புகள் உள்ளிட்டவைகள் மக்களிடையே கொண்டு சென்று சேர்ப்பதாக மாநில திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் இக்பால் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் செயல்பட்டு வரும் 1200 க்கும் மேற்பட்ட அமைப்புகள், பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த முன்னரே திட்டமிட்டு செயல்பட்டு வருவதால், கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிபா வைரஸ் பாதிப்பு, தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காலங்களிலும் தங்களால் சிறப்பாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடிவதாக கேரளா உள்ளாட்சி நிர்வாகத்திறன் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜாய் எலமன் தெரிவித்துள்ளார்\nநவோதயா பள்ளி # தமிழகத்தில் இல்லை # என்ன காரணம் \nகோடைகால வெயிலின் மூலம் கரோனா வைரஸ் கட்டுப்படும் \nஎம்.ஜி.எம் ஹெல்த்கேரில் ‘வரம்’ பெண்களுக்கான பிரத்யேக மருத்துவ சேவை பிரிவு தொடக்கம்.\nஅடைப்பினால் தடைப்பட்ட இதய இரத்த ஓட்டத்தை மீண்டும் சரிசெய்ய இந்தியாவின் முதல் ஒற்றைநிலை ஹைபிரிட் சிகிச்சை\nநுரையிரல் சார்ந்த நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் முக்கிய பங்கு உண்டு\nஅலோபதி துறைக்கு பிடிக்காத 2 விஷயங்கள் இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் நடந்திருக்கின்றன.\nஎன்ன செய்து கொண்டிருக்கிறார்கள் இருபதாயிரம் சித்த மருத்துவர்கள் \nகோடைகால வெயிலின் மூலம் கரோனா வைரஸ் கட்டுப்படும் \nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் \nமொபைல் போனில் “பண பரிவர்த்தனை” செய்கிறீர்களா..\nபிளிப்கார்ட் அமேசான் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி \nபைஜூ ரவீந்திரன் சொத்து மதிப்பு ரூ. 37,00,000,00,000… (ரூபாய் முப்பத்தி ஏழு ஆயிரம் கோடிகள்)\nசொத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் சொத்து உங்களை சும்மா இருக்க விடாது\nபத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.\nமின்னணு வங்கி மோசடியை எதிர்கொள்வது எப்படி\nகிரெடிட், டெபிட் கார்டு மோசடிகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \nNEET தேர்வு முடிவுகள் தெரிவிப்பது என்ன\nRRR திரைப்படத்தில் என்டிஆரின் பீம் ‘லுக்’ வெளியீடு\nஏத்தர் 450X வாங்குவதில் பை-பேக் திட்டத்தை ஏத்தர் எனர்ஜி அறிமுகப்படுத்தியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsongslyrics123.com/detlyrics/88533", "date_download": "2020-10-29T15:57:29Z", "digest": "sha1:IAD3AQGNUGXA5LB64PQYFP6C3CNNKEQD", "length": 3657, "nlines": 71, "source_domain": "tamilsongslyrics123.com", "title": "Song Lyrics", "raw_content": "\nகொய்யா பழம் வேணுமா மாமோய்\nநம்ம ஜனங்க கொண்டு வந்தது\nநம்ம வூட்டு சீருதான் இது\nமச்சு வீடும் குச்சு வீடும்\nமேடையேறி மாலை மாத்தி சொந்தமாச்சுது\nஎல்லாம் வேஷம் வெத்து தோஷம்\nமாமனாரின் சாயம் இப்ப வெளுத்து போச்சுது\nபேட்ட ரௌடி பொண்ணாகப் பொறந்தா\nபாத்து பேசு என்னோடதான் ஆங்....\nபொட்டி பாம்பா எந்நாளும் இருந்தா\nவாழ்ந்து காட்ட வந்த பொண்ணு\nகொய்யா பழம் வேணுமா மாமோய்\nநீட்டி பாரு ஆட்டி பாரு வால எங்கிட்ட\nஹேய் தப்பு ரூட்ட மாத்த மாட்டே\nவட்டம் கட்ட மாட்டுவேன்னு திட்டம் தீட்டுறே\nமால போட்ட மச்சான கேளு\nவீடு இப்ப என் வீடுதான்\nஆடி மாசக் காத்தோட மோத\nஆக ம���த்தம் ரொம்ப சுத்தம்\nகொய்யா பழம் வேணுமா மாமோய்\nநம்ம ஜனங்க கொண்டு வந்தது\nநம்ம வூட்டு சீருதான் இது\nகொய்யா பழம் வேணுமா மாமோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/ayg/Ginyanga", "date_download": "2020-10-29T16:00:09Z", "digest": "sha1:DUQXID4SOYBDWE7NHUOABAQWGK54RKQB", "length": 5607, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Ginyanga", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nGinyanga மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/en-aathma-kavi/?q=%2Ftamil-christian-songs-lyrics%2Fen-aathma-kavi%2F&vp_filter=category%3Atamil_christian_messages", "date_download": "2020-10-29T15:54:16Z", "digest": "sha1:DYXQ3R7JLQDOJXL5WPQVHZGF3F4TLOKP", "length": 8998, "nlines": 156, "source_domain": "www.christsquare.com", "title": "En Aathma Kavi Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎன் ஆத்மா கவி பாடும்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உ���்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10/2346-2010-01-21-05-38-09", "date_download": "2020-10-29T16:48:55Z", "digest": "sha1:5AY5M7WV2WJQAAX4UZFHWCH6UASS34TA", "length": 16458, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "குடும்பக் கட்டுப்பாட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2010\n‘திராவிடன் வட்டிக்கடை இலாபம்’ எங்கே போகிறது\nபெரியார் சிந்தனைகள் தமிழர்களின் சொத்து\nகோவை இராமகிருட்டிணனை வழக்கிலிருந்து விடுவிக்க சுயமரியாதைப் பிச்சார நிறுவனம் ஒப்புதல்\nந���ங்களும் செய்ய மாட்டீர்கள்; மற்றவர்களையும் செய்ய விட மாட்டீர்களா\n பெரியார் திடலில் ‘குடிஅரசை’ தொகுக்கிறார்களாம்\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nபெரியாரின் எழுத்துச் சிதைப்பாளர்கள் யார்\nகலைஞரே, இதுதான் உங்கள் ‘நீதி’யோ\nபெரியார் எழுத்துகளை வெளியிட தடை இல்லை - உயர்நீதிமன்றத்தின் சிறப்பு மிக்க தீர்ப்பு\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2010\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nகுடும்பக் கட்டுப்பாட்டில் நிகர்நிலை பல்கலைக்கழகம்\nநிகர்நிலை பல்கலைக் கழகத்துக்கான அங்கீகாரம் பெறுவதையே இலட்சியமாகக் கொண்டு நீண்டகாலப் போராட்டத்தை நடத்தினார் - அறக்கட்டளை ஆயுள் செயலாளர் கி. வீரமணி அந்த ஒரு ‘லட்சியத்தை’ முன் வைத்தே தமிழகத்தில் ஆட்சிகளுக்கான ஆதரவு எதிர்ப்பு என்ற முடிவுகளைக்கூட அவர் எடுத்தார். ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்ததற்கும் அதுவே பின்னணியாக இருந்தது. ஒரு வழியாக நிகர்நிலை பல்கலைக்கழக அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால் திடீரென 44 நிகர்நிலை பல்கலையின் அங்கீகரிப்பை மத்திய அரசு ரத்து செய்து விட்டது. அதில் தஞ்சை பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப மய்யமும் ஒன்று.\nஉச்சநீதிமன்றத்தில் முறையாக செயல்படாத நிகர்நிலை பல்கலைகளுக்கு எதிராக விப்லவ் யாதவ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் பி.என். தாண்டன் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து நிகர் நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்தது. அந்தக் குழு 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் முறையாக செயல் படவில்லை என்று கண்டறிந்து அறிக்கை தந்தது. அந்த அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித் துள்ளது.\n“இந்தப் பல்கலைக் கழகங்களில் விரும்பத்தகாத நிர்வாகம் நடக்கிறது. தகுதி வாய்ந்த பேராசிரியர் குழுவுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களால் பல்கலை நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகிறது. வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை” என்று விசாரணைக்குழு குற்றச் சாட்டுகளை சுமத்தியுள்ளது.\nகி.வீரமணியின் நிகர்நிலைப் பல்கலையிலும் குடும்ப உறுப்பினர்கள் உண்டு. கழகத்தை குடும்பக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது போலவே அதற்கு முன்னோட்டமாக பல்கலைக்கழகத்திலும் மகன், குடும்பத்தினரை நிர்வாகிகளாக்கினார்கள். பல்கலைக்கழக நிர்வாக அதிகாரங்கள் - மகன் அன்புராஜூக்கு அளிக்கப்பட்டு, அதை, ‘விடுதலை’ ஏடுகள் வழியாக படங்களாக வெளியிட்டு, விளம்பரப்படுத்தினார்கள். ஆயுள் செயலாளராக பெரியார் அறக்கட்டளையை தனது பிடிக்குள் வைத்துள்ளதுபோல் - அரசு நிதி உதவி பெறும் பல்கலைக் கழகத்தையும் மாற்றிட துடித்தார்கள். இப்போது அங்கீகாரம் ரத்தாகிவிட்டது.\nவேந்தர், துணைவேந்தர் என்ற பட்டங்களோடு, அதற்கான ஆடைகளோடு பவனி வந்து, படங்களைப் போட்டுக் கொண்டு, பெரியாரின் ‘தனித் தமிழ்நாடு’ லட்சயத்தை அடைந்துவிட்டதாகவே பூரித்தார்கள். ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்று விழாக்களில் பேசிக் கொண்டு பல்கலைக்கழகத்தை குடும்பமாக்க முயற்சித்தார்கள். ஆனாலும் தி.க. தலைவர் கி.வீரமணி விடமாட்டார். நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி ‘நீதி’யை நிலை நாட்டுவார் என்று எதிர்பார்க்கலாம் சூத்திர இழிவு ஒழிப்பை விட நிகர்நிலைப் பல்கலைதானே அவருக்கு முக்கியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deptnews.in/category/tamilnadu-government-employees/", "date_download": "2020-10-29T16:18:30Z", "digest": "sha1:G2IU2UTU7VHTG5NBHAHVZ24E3SVJJZDA", "length": 3982, "nlines": 96, "source_domain": "deptnews.in", "title": "Tamilnadu Government Employees – DeptNews", "raw_content": "\nதமிழகத்தில் 50% அரசு ஊழியர்கள் வேலைக்கு வர வேண்டும் – தமிழக அரசு உத்தரவு\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு வயது உயர்வு : யாருக்கு பொருந்தும் \nதமிழ்நாடு அரசு ஊழியர���கள் ஓய்வு பெரும் வயது வரம்பு 59 ஆக அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு\nதேசிய கல்விக் கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகோவிட் காலத்தில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்: மத்திய அரசு அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் செய்திகள் – Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-10-29T17:19:11Z", "digest": "sha1:CHCBBTQBOVVUGJPQZJU6JKKVPQKU4FWZ", "length": 17142, "nlines": 276, "source_domain": "hemgan.blog", "title": "கனி – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.\nபடைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்\nபூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே\nபுசிக்க ஓராயிரம் கனி வகைகள்\nAuthor hemganPosted on July 16, 2020 July 16, 2020 Categories PoemsTags இரவு, ஓய்விடம், கடல், கனி, கப்பல், கருணை, காடு, காற்று, சமுத்திரம், சுவர்க்கம், திரை, தூண், நதி, நம்பிக்கை, பகல், பயம், பயிர், பறவை, மலை, மழை, மீன், மேகம், விலங்குLeave a comment on படைத்தோனின் அறிகுறிகள்\nபடரும் கொடி போல வளரும் ;\nவனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்\nஉன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது\nகடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்\nஉன் துயரங்கள் வளரத் தொடங்கும்\nதாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல\nஇங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;\nகோரைப் புற்களைக் களைவது போல்\nகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்\nமாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்\nவந்து கொண்டிருக்கும் (334 – 337)\nஅழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்\nவேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது\nஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,\nஅழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே\nமாரனுடனான பிணைப்பை வெட்டி எறிபவனும் அவனே\n-முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–\nஎன்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.\nஅவன் கடைசி உடல் தறித்த\nஅளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)\n‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து\nஎல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்\nதம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்\nதம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்\nதம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்\nவேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்\nமனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;\nஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.\nஅது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)\nசிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)\n(“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)\n(தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/9033/0f797e350025a8c85f4ae93ba551f17e", "date_download": "2020-10-29T16:33:42Z", "digest": "sha1:ULEAWEB3RLJNNETUQWNKOYF56BTYAEOX", "length": 16267, "nlines": 208, "source_domain": "nermai.net", "title": "நீட் : 720 க்கு 720 - தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் ! இந்த ஆண்டின் கட்-ஆப் எவ்வளவு ? #neet #medical #entrance exam #tamilnadu #india || Nermai.net", "raw_content": "\nஅன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு\nஅன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வரு��்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஅரைஇறுதி டிக்கெட் உறுதி செய்த மும்பை : சிக்கலில் மற்ற அணிகள் \nநீட் : 720 க்கு 720 - தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் இந்த ஆண்டின் கட்-ஆப் எவ்வளவு \nநீட் தேர்வு கடந்த செப்.13-ம் தேதிநடந்தது. தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு அக்.14-ம் தேதி மறுதேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுகளை நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் என்டிஏ, நேற்று மாலை வெளியிட்டது.\nதேசிய அளவில் முதலிடம் :\nநீட் தேர்வில் 7.7 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒடிசாவை சேர்ந்த மாணவர் சோயப் அப்தாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மாணவி அகான்ஷா சிங் ஆகியோர் 720-க்கு720 மதிப்பெண் எடுத்து தேசியஅளவில் முதலிடம் பிடித்துள்ளனர். நீட் தேர்வு வரலாற்றில் இதுவரை எந்த மாணவரும் முழு மதிப்பெண் பெற்றதில்லை.\nதமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் 8-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேர்க்கைக்கான கட்-ஆஃப் மதிப்பெண்உள்ளிட்ட விவரங்களை என்டிஏஇணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.\nவரலாற்றில் முதல் முறையாக இருவர் 100% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதையடுத்து டை-பிரேக் கொள்கைகளின் படி சோயப் அப்தாப் சீனியர் மாணவர் என்பதால் அவருக்கு முதலிடம் வழங்கப்பட்டது.\nகட் - ஆப் விவரங்கள் :\nபொதுப்பிரிவில் எழுதிய மாணவர்களுக்கான கட் ஆஃப் மார்க் 147 இது கடந்த ஆண்டு 134 ஆக இருந்தது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான கட் ஆஃப் மார்க் 129. பிற இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு கட் ஆஃப் மார்க் 113.\nமாநிலங்களின் தேர்ச்சி சதவீதம் :\nமாநிலங்களில் அதிக தேர்ச்சி விகிதத்தில் சண்டிகர், டெல்லியில் 75%-க்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஹரியாணாவில் 73% தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 48.6%லிருந்து 57% ஆக அதிகரித்துள்ளது. மாறாக ஆந்திராவில் கடந்த ஆண்டு 71% ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 59%க்கும் குறைந்தது.\nஅனைத்திந்திய ரேங்கிங் பட்டியலில் முதல் 10-ல் 4 பெண்கள். ஆனால் டாப் 50-ல் 13 பேர்தான் பெண்கள். டாப் ரேங்கிங்கில் மாணவிகளை விட மாணவர்கள் ஆதிக���கம் செலுத்தினாலும், மொத்தமாக கலந்தாய்வுக்குத் தகுதி பெற்ற மாணவிகள் 4.3 லட்சமாக இருக்க மாணவர்கள் எண்ணிக்கை 3.4 லட்சமாகவே உள்ளது.\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஒரே நாளில் தண்ணீரில் மிதந்த சென்னை : தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் \nஆரோக்கிய சேது செயலியை கண்டுபிடித்தது யாரு - பதில் சொல்லாமல் மழுப்பிய மத்திய அரசு\nபுதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா\nஇந்தியாவின் முதல் விமானப் படை பெண் கமாண்டர் உயிரிழப்பு\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2020/10/05/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:32:17Z", "digest": "sha1:NX5IHKRL7QC7VGJ7B2JOJVRUOFYYQCBH", "length": 38471, "nlines": 318, "source_domain": "nanjilnadan.com", "title": "தனிமைச் சேவலின் பயணம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nதமிழ்ச் சிறுகதையின் அரசியல்-2 →\nசதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம்\nநாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்க குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் ��ண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை போல அவற்றினூடே ஓர் ஒழுங்கான தொடர்ச்சி இருக்கும், பல்வேறு காலக்கட்டத்தில் பதிவாக்கப்பட்ட ஒரு தனிநபருடைய புகைப்படங்களின் தொகுப்பைப் போல. மரத்தில் மறைந்தது மாமத யானை என்பதைப் போல எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்தறிய முடியாது என்பது ஒரு நல்ல எழுத்தின் சிறப்பு. அவ்வகையில் புனைவுகள், அபுனைவுகள் என நாஞ்சில் நாடனை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அது சிவதாணுவோ, சுடலையாண்டியோ, பூலிங்கமோ, நாராயணணோ, கும்பமுனியோ அவர்களைத் தாண்டி நாஞ்சில் நாடனை அதில் பார்க்க முடியும். இதையொரு பலவீனமாக சொல்கிறவர்களும் உண்டு. நான் பலம் என்றுதான் சொல்வேன். மற்ற புதினங்களில் இளவயதின் வேகமும் ஏக்கமும் உடைய, திருமணம் ஆகிற, அதன் சிக்கல்களை அனுபவிக்கிற நபர்கள் என்றால் அதன் பரிணாம வளர்ச்சியில், சதுரங்கக் குதிரை புதினத்தில் மணமாகாத ஒரு நடுத்தரவயதுள்ள நபரின் தனிமையுணரும் கசப்பான அனுபவங்களையும் மனச்சிக்கல்களையும் அறிய முடியும். இதன் கனிந்த தொடர்ச்சிதான் நக்கலும் குத்தலுமாக வெளிப்படுகிற சமகால கும்பமுனி.\nநாஞ்சில் நாடனின் உருவாக்கும் நிலப்பரப்பின் பின்னணி பொதுவாக அவர் பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டுப் பின்னணியிலும் தொழிலுக்காக புலம்பெயர்ந்த மஹாராஷ்டிர நகரம் மற்றும் சிற்றூர்களின் பின்னணியிலுமாக அமைந்துள்ளது. இதில் துவக்க கால எழுத்து பிரத்யேகமாக சொந்த ஊரின் பின்னணயிலும் பிறகு உருவாக இடைக்கால எழுத்து இரண்டின் கலவையாகவும் தொழிலிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு மறுபடியும் பிரத்யேக நாஞ்சில் பிரதேசத்திற்கு திரும்புவதையும் கவனிக்க முடியும். புதினங்களின் வரிசையை இன்னமும் துல்லியமாக வரிசைப்படுத்த வேண்டுமென்றால் கால வரிசையில் முன்பின்னாக உருவாகியிருந்தாலும் என்பிலதனை வெயில் காயும் மற்றும் தலைகீழ் விகிதங்கள் ஆகிய இரண்டு புதினங்களுக்கு இடையே பிரத்யேக நாஞ்சில் நாட்டு பின்னணியுடன் ஒரு தொடர்ச்சி உள்ளது. எட்டுத்திக்கும் மதயானை, மிதவை, சதுரங்கக் குதிரை ஆகியவற்றின் இடையே பிரதான கதாபாத்திரத்தின் படிநிலையின் வழியே உள்ள தொடர்ச்சியை கவனிக்க முடியும். அவருடைய சிறுகதைகளின் தொகுப்பையும் புனைவு காலம் முடிந்த எழுதப்பட்ட கட்டுரைகளையும் பிறகு கும்பமுனி ���னும் பாத்திரங்கள் வழியே உரையாடும் மீண்டும் உருவான சிறுகதைகளையும் இவ்வாறு பிரித்துணர முடியும்.\nநாரயணன் சாப்பிட்டு விட்டு மாட்டுங்கா சர்க்கிளுக்கு திரும்புவதில் துவங்கும் சதுரங்கக் குதிரை புதினமானது, திருமண உத்தேச உரையாடலுக்காக ஆர்ட்கேலரி காண்டீனுக்கு அழைக்கப்பட்ட ராதா வராமல் போன காரணம் குறித்து சுய சமாதானம் செய்து கொள்ளும் இறுதிப்புள்ளி வரை வரை துணையல்லாத நாராயணனின் கடுமையான தனிமையை விவரித்துச் செல்கிறது. ஆனால் அதை சுயஇரக்கம் கோரும் வகையில் வறட்சியான மொழியிலும் கையாலாகாத தத்துவ விசாரங்களும் அல்லாமல் இயல்பான நடைமுறைக் காட்சிகளின் விவரணைகளோடு சொல்லிச் சென்றிருப்பதில் நாஞ்சில் நாடனின் எழுத்தாளுமையின் பலம் தெரிகிறது. நாஞ்சில் நாட்டின் பிரத்யேக சொல்லாட்சிகளும் உணவு வகைகளும் சடங்குமுறைகளும் என அந்தப் பிரதேசத்தின் கலாசாரக்கூறுகள் மிக இயல்பாக வெளிப்படுகின்றன. பொருளீட்டுவதற்காக எந்தெந்த பிரதேசங்களுக்கோ பெயர்ந்து கொண்டேயிருந்தாலும் நாஞ்சில் நாடனின் மனம் அவரது சொந்த மண்ணில் நங்கூரமிட்டிருப்பதை உணர முடிகிறது. அதற்காக பல வருட அமெரிக்க வாசத்திலும் பருப்பு சாம்பாரை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் கிணற்றுத்தவளைத்தனமும் அவரிடம் இல்லை. நாஞ்சில் நாட்டு உணவு வகைகளான எரிசேரி,புளிசேரி பற்றிய விவரணைகள் ஒருபுறமென்றால் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ள நேரும் வடாபாவும் வர்க்கியும் கூட அவர் எழுத்தில் பதிவாகின்றன. கலவர நேரத்தில் பெண்களை லாரியில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைக்கும் வரதாபாய் பற்றிய குறிப்பும் கூட போகிற போக்கில்.\nநேர்க்கோட்டு பாணியில் அல்லாமல் நாஞ்சில் நாட்டின் கடந்த காலமும் மும்பை வாழ்வின் சமகாலமும் முன்னும் பின்னுமாக பயணித்தாலும் வாசிப்பின் லகுவில் துளி குழப்பமுமில்லை. தாயின் இறப்பிற்கு கூட நேரத்திற்கு சென்றடைய முடியாத பயண தூரத்தில் உள்ள நடைமுறை அவலமும் ‘அவனுக்கென்ன வெளியூர்ல கைநிறைய சம்பாதிக்கான்’ என்று பொருமும் உறவுகளும் ஒரு சென்ட் பாட்டிலை அல்பமாக பரிசளித்து விட்டு பலவித உழைப்பைச் சுரண்டிக் கொண்டு ‘பிம்ப்’ வேலையையும் பார்க்கச் செய்யும் வெளிநாட்டு தூரத்து உறவும், ராத்திரி சாப்பாட்டிற்கு ரகசிய சப்பாத்திகளை நிக்கர் பாக்கெ��்டிற்குள் பொதிந்து வைத்திருந்து ‘அண்ணாச்சி, வேலை ஏதாச்சும் சொல்லுங்களேன்’ எனும் திருநவேலி தம்பியும், வேறு வேறு நிறங்களில் சாக்ஸ் அணிந்திருக்கும் கேயார்வியும் என.. விதவிதமான சூழல்களும் மனிதர்களின் சித்திரங்களும் இந்த நாவலுக்கு உயிரூட்டுகின்றன.\n‘ஃபேன்கள் காற்றை உலைக்கும் ஓசை, வெயிலில் காயும் தோட்டு உளுந்தின் மீது கட்டையை உருட்டும் போது ஏற்படுவது போன்று ஒன்பது டைப்ரைட்டர்களின் தொடர்ச்சியான ஓசை, மெல்லிய பேச்சொலிகள், தொலைபேசியில், இண்டர்காமில் உரையாடல்கள், தூரத்து கேபின் ஒலிக்கும் பஸ்ஸர், டேபிள் பெல்லை கோபத்துடன் யாரோ அடிக்கும் சத்தம், நாற்காலியை பின்னோக்கி நகர்த்தும் அரவம், பேப்பர் கத்தைகளின் சலசலப்பு’ என்றொரு சிறிய விவரணையின் மூலமே ஓர் அலுவகத்தின் இயக்கத்தை வாசகனின் கண்முன்னே காட்சியாக விரியச் செய்யும் வலிமையை நாஞ்சில் நாடனின் எழுத்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பயணம் பற்றிய துல்லியமான விவரணைகளை, சூழல்களை நாஞ்சில் நாடன் அளவிற்கு வேறெந்த தமிழ் எழுத்தாளராவது பதிவு செய்திருப்பாரா என்று ஆச்சரியமாக இருக்கிறது.\nபல்வேறு காரணங்களால் திருமணமாகாமல் நிற்கும் முதிர்கன்னிகளின் துயரங்களைப் பற்றி சிலபல இலக்கியப்பதிவுகள் உண்டெனினும் ஏறத்தாழ அதைப் போலவே நிற்க நேரும் ஒற்றைச் சேவல்களைப் பற்றிய பதிவுகள் குறைவு. பெருமாள்முருகன் எழுதிய ‘கங்கணம்’ எனும் சமீபத்திய நாவல், திருமணம் ஆகாத கொங்கு சமூகத்து இளைஞன் ஒருவனின் மனச்சிக்கல்களைப் பற்றி பேசுகிறது. என்றாலும் திருமணம் எனும் நிறுவனத்தின் மூலம் மட்டுமே காமத்தை அடைய முடிகிற பண்பாட்டுச் சூழலைத்தாண்டி உடலின் உந்துதலால் அதிலிருந்து இடறுகிற, தவிர்க்கிற சந்தர்ப்பங்களைப் பற்றிய நாராயணனின் அனுபவங்களும் கூட யோக்கியமாகவே இந்நாவலில் பதிவாகியிருக்கின்றன. முறையான வயதில் திருமணம் செய்ய முடியாமல் போகிற அத்தைப் பெண்ணை, சில வருடங்கள் கழித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, அவள் குளித்து விட்டு வருகிற ஒரு மாலை வேளையில் பார்க்கிற நேரும் போது ஏற்படும் ரகசிய மையலும் பின்னொரு சமயத்தில் அது விநோதமானதொரு கனவின் புணர்ச்சியில் முடியும் ஆழ்மனகுழப்பமும் சங்கடமும் என நிறைவேறா காமத்தின் வெளிப்பாடுகளும் மிக நுட்பமான பகுதிகள்.\nநாராயணனின் ���யணம் மேற்கொள்ளும் விவரணைங்களின் துல்லியம் அவருடன் வாசகனும் பயணம் செய்யும் அனுபவத்தை நிகழ்த்துகிறது. தாயின் இறப்பிற்காக செல்லும் பயண அனுபவங்களுடனே கூடவே ஊரில் நிகழும் பிரதேச முறைசடங்குகளை, உறவுகளின் உடல்மொழியை மனக்கண் காட்சிகளின் மூலமாக split screen உத்தியில் இணையாக விளக்கிச் செல்லும் பகுதிகள் அருமை. திராவிடக் கட்சிகள் விதைத்த பிராமண வெறுப்பும் சக உறவுகள் உதவி செய்யாத நிலையில் அயல் சமூக மக்கள் எத்தனை நட்புணர்வுடன் இருக்கிறார்கள் என்கிற புரிதலும். ஓரின ஈர்ப்பு குறித்த ஒவ்வாமை கூட சிறு தடயமாக பதிவாகியிருக்கிறது.\nவிவசாயத்திற்கு சொற்ப நிலமும் ஒரு வீடும் இருந்தாலும் வறுமையைக் கடக்க மும்பைக்கு புலம் பெயரும் நாராயணன் மனம் முழுக்க ஊர் நோக்கியே இருக்கிறது. உறவுகள் கைவிடுவது முதல் எத்தனையோ காரணங்களால் அவனது திருமணம் தொடர்ந்து தட்டிப் போகிறது. ஒருநிலையில் அவனே அதில் ஆர்வமிழந்து போகிறான். இது இயல்பானதுதான். ஆனால் ஒரு நெருடலான விஷயம். புலம்பெயர்ந்த சூழலில் இருந்து ஏன் அவனால் வேறு துணையைத் தேடிக் கொள்ள முடியவில்லை தன்னுடைய பிரதேசம் குறித்த சாதி குறித்த அழுத்தமான பிரக்ஞையோடு அவன் இருக்கிறானா என்று தோன்றுகிறது. நாவல் முடியும் இடத்தில் சக பணியாளப் பெண்ணை அவன் திருமண உத்தேசத்துடன் அணுகுவதற்குக் கூட அவள் தன்னுடைய சமூகத்தைச் சார்ந்தவளா என்றறியாத நிலையிலும் தன்னுடைய ‘ஊர்க்காரி’ என்கிற பரவசம்தான் காரணமாக இருக்கிறது. ஏறத்தாழ இவனுடைய நிலையிலேயே இருக்கும் சக பணியாளனான ‘குட்டினோ’விற்கு கூட தன்னுடைய காதலியை சேர முடியாத ஏக்கமாவது ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் நாராயணனுக்கு அதுகூட இல்லை.\nஆனால் இதுவொரு கோணம்தான். ஏனெனில் நாராயணன் அத்தனை சுருங்கிப் போன மனமுடையவனாகவும் இல்லை. மண்ணைப் பிரியும் ஏக்கத்துடன் அகத்தால் அல்லாவிட்டாலும் செல்லுமிடங்களில் எல்லாம் பெளதீக சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் குணாதிசயமும் சாமர்த்தியமுள்ளவனாகத்தான் இருக்கிறான். கடுமையான வெயிலில் வறட்சியான பயணத்தின் போது கூட லாரியில் பயணம் செல்லும் சிறுமி புன்னகையுடன் எறியும் கரும்புத் துண்டு அவனுடைய கசப்புகளை தற்காலிகமாவாவது கடக்கத் துணியும் மலர்ச்சியை தருகிறது.\nபுறநகர் ரயில் பயணம் ஒன்றில் செய்தித்தாளுக்காக நாராயணன் அணுகும் ஒரு சிறுவன் தன்னுடைய பிரதேசத்தைச் சார்ந்தவன் என்பதும் சில்லறைப் பணிக்காக புலம் பெயர்ந்தவன் என்றும் தெரிகிறது. அந்த உரையாடல் இப்படியாகப் போகிறது.\n“திருநவேலிக்குப் பக்கத்திலதான். நாங்குநேரி.. வந்திருக்கேளா\n“நான் நாகர்கோயிலு. நாங்குநேரி தாண்டித்தான் போகணும்”\n“இங்க கம்பெனில வேலை பாக்கேளா\n“எனக்கு ஒரு வேலை இருந்தாச் சொல்லுங்களேன்..பத்தாங் கிளாஸ் பாசாகி இருக்கேன். இங்க வந்து எட்டு மாசம் இருக்கும். அந்த அண்ணாச்சிதான் கூட்டியாந்தாரு. .. ரயில்வே கேன்டீன்ல கிளீனர் பாயா இருக்கேன். முன்னூறு ருவா சம்பளம். வாரம் ஒரு நாள் லீவு உண்டும். ஊருக்கு ஓடிராலாம்னு இருக்கு. ..”\n“ஊரிலே போயி என்ன செய்வே\n“அங்க போனா ஆடுதான் மேய்க்கணும். ஒரு வீம்புலதான் இங்க கெடக்கேன்”\nஅந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. நாராயணனேதான். கோடிக்கணக்கான நாராயணன்களின் ஓர் இளமைச் சித்திரம்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், சதுரங்க குதிரை, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged சதுரங்க குதிரை, சதுரங்கக் குதிரை, சுரேஷ் கண்ணன், தனிமைச் சேவலின் பயணம், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், பதாகை, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\nதமிழ்ச் சிறுகதையின் அரசியல்-2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பன��ும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (123)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/delhi-fancy-vehicle-registration-number-0009-auctioned-for-rs-10-10-lakh-details-024174.html", "date_download": "2020-10-29T17:42:05Z", "digest": "sha1:3IURJO7YOWPQMQQ7XUWQ4BJCCNKIPGGS", "length": 21405, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழி���ாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'0009' பேன்ஸி பதிவு எண் விற்பனை... எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது என தெரிஞ்சா அசந்திருவீங்க\n0009 சீரிஸ் உடன் கூடிய பேன்ஸி வாகன பதிவு எண், மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபயணம் செய்ய வேண்டிய அத்தியாவசிய தேவைக்காக மட்டும் ஒரு சிலர் கார்களை வாங்குவது கிடையாது. அவர்கள் தங்களது அந்தஸ்தை வெளிக்காட்டும் அம்சமாகவும் கார்களை பார்க்கின்றனர். எனவே சொகுசு வசதிகள் நிரம்பிய மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்குகின்றனர். அத்துடன் காரின் பதிவு எண் பேன்ஸியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.\nபேன்ஸி பதிவு எண்ணை வாங்குவதற்காக எனவும் தனியாக பெரும் தொகையை செலவிடவும் பலர் தயாராக உள்ளனர். கார்களை வாங்குவதற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, பேன்ஸி நம்பர்களை வாங்கவும் அவர்கள் கொடுக்கின்றனர். கார் வாங்குபவர்களிடம் காணப்படும் இந்த பேன்ஸி எண் மோகத்தை, டெல்லி போக்குவரத்து துறை மிகவும் சரியாக பயன்படுத்தி வருகிறது.\nடெல்லி போக்குவரத்து துறை, கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆன்லைன் இ-ஏலத்தை நடத்தி வருகிறது. தங்கள் அதிர்ஷ்ட எண்ணை, வாகனத்தின் பதிவு எண்ணாக பெற வேண்டும் என்ற விருப்பம் உடைய நபர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும் ஒரு சிலர், பேன்ஸி எண்ணை பெறுவதற்காக லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டு வருகின்றனர்.\nஇதன்படி நடப்பு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில், 0009 சீரிஸ் உடன் கூடிய வாகன பதிவு எண், 10.10 லட்ச ரூபாய்க்கு ஏலம் மூலமாக விற்பனை செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம், இதே 0009 சீரிஸ் உடன் கூடிய எண்ணை ஒருவர் 7.10 லட்ச ரூபாய்க்கு ஏலம் மூலம் வாங்கியிருந்தார். அந்த தொகையை, செப்டம்பர் ஏலத்தில் கிடைத்த தொகை மிஞ்சியுள்ளது.\nஇதுதவிர 0003 மற்றும் 007 ஆகிய சீரிஸ் உடன் கூடிய பதிவு எண்களும் நல்ல தொகைக்கு ஏலம் போயுள்ளன. இந்த 2 சீரிஸ்களும் தலா 3.10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக வாகனங்களின் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றதால், ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்ட���ு.\nஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின் காரணமாக, வாகன விற்பனை தற்போதுதான் சரிவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இருந்தாலும் டெல்லி போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்படும் பேன்ஸி பதிவு எண்களுக்கான ஏலம், கடந்த ஒரு சில மாதங்களாகவே தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.\nஇந்தியா முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ஏலம் நடைபெறவில்லை. எனினும் ஏப்ரல் மாதம் முதல் ஏலம் மீண்டும் தொடங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக வருவாய் உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், 9000 என்ற சீரிஸ் உடன் கூடிய ஒரே ஒரு பதிவு எண் மட்டும் 1.50 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது.\nஅதன்பின்பு வந்த மே மாதத்தில், 5 பேன்ஸி பதிவு எண்களை ஏலம் விட்டதன் மூலம் போக்குவரத்து துறைக்கு 9.30 லட்ச ரூபாய் கிடைத்தது. அதற்கு அடுத்த ஜூன் மாதத்தில், ஏலம் மூலம் கிடைத்த மொத்த தொகை 21.70 லட்ச ரூபாயாக உயர்ந்தது. அதே சமயம் ஜூலையில், போக்குவரத்து துறைக்கு பேன்ஸி பதிவு எண் ஏலம் மூலமாக 33.80 லட்ச ரூபாய் கிடைத்தது.\nகடந்த 5 மாதங்களில், அதாவது ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், பேன்ஸி பதிவு எண்களை ஏலம் மூலமாக விற்பனை செய்ததில், டெல்லி போக்குவரத்து துறைக்கு 99 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nகடை கடையாக ஏறி, இறங்கும் பெற்றோர்... குழந்தைகளுக்கான ஹெல்மெட்டிற்கு திடீர் டிமாண்ட்... ஏன் தெரியுமா\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n75 லட்ச ரூபாய் பைக்கில் வந்தவர் செய்த காரியம்... வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிக்கும் மக்கள்...\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nசெம... மகன் பிறந்த நாளுக்காக பெற்றோர் செய்த காரியம்... மூக்கு மேல் விரல் வைத்த புதுக்கோட்டை மக்கள்\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\n2.4 கோடி ரூபாய் மெர்சிடிஸ் காரை 5 நிமிடத்தில் எரித்து சாம்பலாக்கிய இளைஞர்\nவிரைவில�� சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nடப்பா பஸ்களை இயக்கும் மற்ற மாநிலங்கள்... வேற லெவலில் மாற்றி யோசித்த கேரளா... சாரே கொல மாஸ்...\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nசிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/how-actor-surya-gets-relief-from-contempt-of-the-court-398005.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T16:58:50Z", "digest": "sha1:FDTSZY6FUTTOQ3PQE4HKQ3QXSOSCRLDZ", "length": 20943, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு ஸ்ட்ராங் பரிந்துரை.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சூர்யா தப்பியது எப்படி? | How actor surya gets relief from contempt of the court? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ��.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு ஸ்ட்ராங் பரிந்துரை.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சூர்யா தப்பியது எப்படி\nசென்னை: சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நடிகர் சூர்யா வெளியிட்ட நீட் தொடர்பான ஒரு அறிக்கை.\nநீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தீர்ப்பு வழங்கும் நிலையில், மாணவர்களை மட்டும் தேர்வு எழுத வர சொல்வது நியாயமா என்ற தொனியில் அந்த அறிக்கையில் சூர்யா கேள்வி எழுப்ப அது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சூர்யாவின் கருத்துக்கள் நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மாண்புக்கு எதிராக இருப்பதாக எனவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து நீதிமன்ற மாண்பை காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nசூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை இல்லை... கவனமாக பேச வேண்டும் - ஹைகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தல்\nஇதையடுத்து, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆனால் இதற்கு ந���ுவே, முன்னாள் நீதிபதிகள், சந்துரு, சுதந்திரம், ஹரிபரந்தாமன், அக்பர் அலி மற்றும் கண்ணன் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு, ஒரு கடிதம் எழுதினர். சூர்யா மீதான குற்றச்சாட்டை பெருந்தன்மையாக கடந்து செல்லலாம் என்று கேட்டுக் கொண்டனர்.\nஇவ்வாறு இரு தரப்பில் இருந்து தலைமை நீதிபதிக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த விஷயத்தில் தமிழக தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் என்ன கருத்து கூறுகிறாரோ அதை ஏற்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உயர்நீதிமன்றம் ஆயத்தமானது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 ஆம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது.\nஇந்த நிலையில் சூர்யா தனது ட்விட்டர் தளத்தில் மற்றொரு ட்வீட் வெளியிட்டார். அதில் தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு செய்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... இவ்வாறு அவர் கூறியிருந்தார்.\nசூர்யா வெளியிட்ட இந்த ட்விட் ஆளும் கட்சியினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் சூர்யா மீது நடவடிக்கை தேவை இல்லை என்று தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணனும் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து சூர்யா தப்பியுள்ளார்.\nஒருவேளை மாநில தலைமை வழக்கறிஞர் இந்த விஷயத்தில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்று பரிந்துரை செய்திருந்தால் அவர் சிக்கலில் மாட்டி இருக்கக்கூடும். அந்த வகையில் தலைமை வழக்கறிஞரின் பரிந்துரை என்பது இந்த வழக்கில் மிகவும் முக்கிய அம்சம் பிடித்துள்ளது என்கிறது நீதிமன்ற வட்டாரங்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அ���சு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuriya surya court neet சூர்யா நீதிமன்றம் நீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/events/06/186015", "date_download": "2020-10-29T16:56:38Z", "digest": "sha1:HKMPLM4AMIPBKVVLJ3YMK275CTHIE5IL", "length": 4077, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "மரத்தில் இருந்து இளநீரை பறித்து தண்ணீர் குடிக்கும் கிளியின் அழகிய காட்சியை பார்த்துள்ளீர்களா? - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள��..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nமரத்தில் இருந்து இளநீரை பறித்து தண்ணீர் குடிக்கும் கிளியின் அழகிய காட்சியை பார்த்துள்ளீர்களா\nஇயற்கையை ரசிக்கும் நேரம் கூட மக்களிடம் இப்போது இல்லை.\nஇயற்கையை ரசிப்பதற்கு பதிலாக அதை அழித்து வருகிறோம்.\nஇப்போது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது ஒரு கிளி தென்னை மரத்தில் இருக்கும் இளநீரை அழகாக பறித்து அந்த நீரை குடிக்கிறது.\nஇதோ அந்த அழகிய வீடியோ,\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/cinema/04/286821?ref=ls_d_manithan", "date_download": "2020-10-29T16:52:49Z", "digest": "sha1:DQ4GFLH6KEBBRIVHUJGZJKTGML6SO3AJ", "length": 14823, "nlines": 161, "source_domain": "www.manithan.com", "title": "மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்... இரங்கல்கள் தெரிவித்துவரும் பிரபலங்கள்! ஸ்தம்பித்த சமூகவலைத்தளங்கள் - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது கார���ம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்... இரங்கல்கள் தெரிவித்துவரும் பிரபலங்கள்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மரணத்திற்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட அனைவரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் 1946ம் ஆண்டு ஜுன் 4ம் திகதி பிறந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.\nகடந்த 51 நாட்களாக பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nதிரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. #SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். #RIPSPB pic.twitter.com/jOgiwSsJCK\nநீ வாழ்வாய் இவ்வையகம் உள்ளவரை.. உன் உடலுக்குள் இருந்த ஆன்மா இனி குரலாய் இசையாய் எங்களுக்குள் உலாவிக்கொண்டே இருக்கும்.. நீ நிரந்தரமானவன் அழியவில்லை.. எந்த நிலையிலும் உனக்கு மரணமி��்லை... pic.twitter.com/6nPtyE5LLT\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hot-party-song-lyrics/", "date_download": "2020-10-29T16:52:28Z", "digest": "sha1:6WZ6RLE2FQ4GM4CPPIUQARWIFSDEGLIW", "length": 9285, "nlines": 242, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hot Party Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : திப்பு மற்றும் மாதங்கி\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nபெண் : நன னன நன னா\nபெண் : நனனா நனனா நனனானா\nநனனா நனனா நனனானா நோ நோ\nநனனா நனனா நனனானா ன னனானா\nஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி\nஉன் லுக்கு சிம்லா ஊட்டி\nவேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி\nஉன்னை வெல்ல ஏது போட்டி\nபெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி\nஎன் லுக்கு சிம்லா ஊட்டி\nவேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி\nஎன்னை வெல்ல ஏது போட்டி\nஆண் : அடி ஊரை கொல்லும்\nஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது\nஎன் உடம்பு அன்றாடம் இறக்குது\nபெண் : ஹே லப்பு டப்பு என்றுதான்\nநெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா\nபெண் : ஏ யஹ் ஏ ஏ…\nஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி\nஉன் லுக்கு சிம்லா ஊட்டி\nவேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி\nஉன்னை வெல்ல ஏது போட்டி\nஆண் : பூகம்பம் என்று வருது\nஅது உன்னை பார்த்தால் நித்தம் வருது\nபெண் : ஒரு அட்ராக்சன் உன்மேல்\nஆண் : உள்ளம் எங்கும்\nஉந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன்\nபெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி\nஎன் லுக்கு சிம்லா ஊட்டி\nவேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி\nஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில்\nகுழு : ஹொ ஹொ ஹொ ஹொஹோ\nஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில்\nஒரு வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு\nபெண் : அதில�� செய்வோமா சாட்டிங்\nஆண் : சும்மா சும்மா ரெய்கி விட்டு\nஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி\nஉன் லுக்கு சிம்லா ஊட்டி ய யஹ்\nவேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி\nஉன்னை வெல்ல ஏது போட்டி\nபெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி\nஎன் லுக்கு சிம்லா ஊட்டி\nவேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி\nஎன்னை வெல்ல ஏது போட்டி\nஆண் : அடி ஊரை கொல்லும்\nஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது\nஎன் உடம்பு அன்றாடம் இறக்குது\nபெண் : லப்பு டப்பு என்றுதான்\nநெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா\nகுழு : இட்ஸ் ஹாட் மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/1599", "date_download": "2020-10-29T15:52:46Z", "digest": "sha1:CL5MPMPR3FYP4VHPZ6XLV6JKI7EC2JKZ", "length": 12036, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "அரசாங்கத்தினால் சூரியபகவான் கோபம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தி ஏப்ரலில் – ரோஹித | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome செய்திகள் இலங்கை அரசாங்கத்தினால் சூரியபகவான் கோபம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தி ஏப்ரலில் – ரோஹித\nஅரசாங்கத்தினால் சூரியபகவான் கோபம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தி ஏப்ரலில் – ரோஹித\non: March 28, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nதாங்கள் மேற்கொள்ளும் சிதறுதேங்காய் உடைக்கும் போராட்டத்துக்கான பலன்கள் தற்போது கிடைத்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்��னர்.\nநாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இதனை இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளினால் சூரியபகவான் கோபமடைந்துள்ளார், அதன் காரணமாகவே தற்போது நாட்டில் மழை பெய்வதில்லை. மழைபெய்வதற்காக வேண்டுதல் நடத்த சிறிமாபோதியவிற்கு செல்கின்றனர்.\nஇதன் படி, தங்களின் போராட்டத்தின் பலனாக, ஏப்ரல் மாதத்தின் பின்னர் நாட்டில் ஆட்சி கவிழும் செய்தி கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.\nஅரைக்கும் இயந்திரத்தில் சிக்கி நபரொருவர் பலி\nவவுனியா நகரசபையின் பொறுப்பற்ற செயற்பாடு – மக்கள் விசனம்\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nவவுனியா சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவுங்கள் தயவுசெய்து பகிரவும்\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்��� தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-29T17:44:34Z", "digest": "sha1:U66T3ODX5WYGNUL5PTXPC4BVOIIOCSNH", "length": 14343, "nlines": 319, "source_domain": "www.tntj.net", "title": "கத்தரில் நடைபெற்ற இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிஇரத்த தானங்கள்கத்தரில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nகத்தரில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nஅல்லாஹுவினுடைய மாபெரும் கிருபையால் கத்தரில் இரத்ததான முகாம் கடந்த வெள்ளிகிழமை 4/12/2009 அன்று சிறப்பாக நடைபெற்றது.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையமும் ஹமாத் மெடிக்கல் நிறுவனமும் ஏற்ப்பாடு செய்திருந்த இம்முகாமிற்கு நூறுக்கணக்கான சகோதரர்கள் தோஹா மற்றும் தொலை தூர இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.\nஎல்லா சோதனைகளையும் முடித்துவிட்டு முப்பதுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் வரிசையில் காத்து நின்றார்கள். பெயர் பதிவு மற்றும் உடல் பரிசோதனை 7:30 மணிக்கே நிறுத்தப்பட்டாலும் பல சகோதரர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள் .\nபெயர் பதிவு செய்த சகோதரர்களுக்கே , 9:00 மணிவரை செல்லும் என்பதால் இரத்த வங்கி ஊழியர்கள் வந்திருந்த பல சகோதரர்களுக்கு அடுத்த முறை , அவசர சிக்கிச்சைகாக தேவை படும் போது அழைக்கிறோம் என்று கூறினார்கள். ” உங்கள் எண்ணத்திற்கு அல்லாஹ் நற்கூலி நிச்சயம் வழங்குவான் ” என்று வருகை தந்து கொடுக்க முடியாமல் போன சகோதரர்களுக்கு நிர்வாகிகள் ஆறுதல் அளித்தனர். மொத்தம் 72 சகோதரர்கள் குருதி கோடை அளித்தார்கள்.\nஇந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்துஸ் சமத் மதனி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடதக்கது .\nதுபை TNTJ மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற செல்வகுமார்\nகும்பகோணத்தில் நடைபெற்ற டிம்சபர் 6 ஆர்ப்பாட்டம்\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – சனையா‬ கிளை\n“” எளிய மார்க்கம் நிகழ்ச்சி – கத்தர் மண்டல மர்கஸ்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2014/12/blog-post_509.html", "date_download": "2020-10-29T15:54:48Z", "digest": "sha1:IFHPOTDGAM4U7WURLJ4VKUSIAOWLTW4P", "length": 6157, "nlines": 176, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: புலிகளுக்கு சொந்தமான கனடா - டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள்!", "raw_content": "\nபுலிகளுக்கு சொந்தமான கனடா - டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள்\nடொரன்டோ::புலிகளுக்கு சொந்தமான டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கையின் முன்னாள் கொன்சோல் அதிகாரி பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த பின்னர் இவ்வாறு பாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.\nபுலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் இவ்வாறு மைத்திரிபாலவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nபுலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வரும் பல இடங்களிலும் இவ்வாறு மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதற்கு மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nலண்டனிலும் இவ்வாறு படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்ட���ள்ளார்.\nமைத்திரிபால சிறிசேனவை பயன்படுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவை தோறகடிக்க முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://chyps.org/ta/%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA", "date_download": "2020-10-29T17:18:29Z", "digest": "sha1:FETSWV45DSVUPVE4TW3PIZMQWZFQY4HN", "length": 6078, "nlines": 17, "source_domain": "chyps.org", "title": "குறட்டை விடு குறைப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉணவில்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteChiropodyமூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்பெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nகுறட்டை விடு குறைப்பு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nநான் மதிப்பாய்வு செய்யும் சில தயாரிப்புகள் இங்கே:\nஇந்த தளத்தில் நான் மதிப்பாய்வு செய்யும் குறட்டை எதிர்ப்பு தயாரிப்புகள் தந்திரம் செய்ய ஒரு சிறப்பு மூலப்பொருள் அல்லது மருந்து பயன்படுத்த வேண்டாம். அவை அறிவியல் சான்றுகள் மற்றும் உலகின் சிறந்த மருத்துவ மருத்துவர்களின் அறிவை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றில் சிறப்பு எதுவும் இல்லை. இது நிரூபிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதும் அவற்றைச் சரியாகச் செய்வதும் ஆகும். இங்கே மதிப்புரைகள் புகழ்பெற்ற மருத்துவர்களிடமிருந்து. ஒரு தயாரிப்பு நன்றாக இருக்கிறதா, அது மோசமாக இருந்தால் அல்லது குறுகிய, நடுத்தர அல்லது நீண்ட காலத்திற்கு வேலை செய்தால் அவர்கள் உங்களுக்கு சொல்ல முடியும். குறட்டைக்கான தயாரிப்புகளில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் மருத்துவ மருத்துவர்களை சந்தித்து அவர்களின் பரிந்துரைகளை வாங்க வேண்டும். இது சிறிது நேரம் எடுக்கும், ஆனால் அவர்கள் மிகவும் அறிவுள்ளவர்கள், அவர்கள் என்னைப் போன்ற பல நோயாளிகளைப் பார்த்திருக்கிறார்கள்.\nகுறட்டை வைத்தியம் செய்வதற்கான ஒரு நல்ல ஆதாரமாக இந்த தளம் உள்ளது. இது குறட்டை வைத்தியம், உதவிக்குறிப்புகள், தயாரிப்புகள் மற்றும் பிற தகவல்களின் முழுமையான மருத்துவ வளமாகும். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் பல ஆண்டுகளாக பல்வேறு வகையான குறட்டை வைத்தியம் பயன்படுத்தினேன். விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்ட பல தயாரிப்புகளை இங்கே காணலாம். உங்களுக்காக வேலை செய்யும் ஒன்றை நீங்கள் காணவில்லை என்றால், இணையத்தைத் தேடுவதில் வெட்கப்பட வேண்டாம்.\nஇது தெளிவாக தெரியவில்லை: Airsnore படைப்புகள் அதிசயங்கள். ஏறக்குறைய இந்த ஆய்வறிக்கை Airsnore எண்ணற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/amala-paul-wedding-photos/93393/", "date_download": "2020-10-29T16:40:59Z", "digest": "sha1:FZLLQFLSM3UTRLMLOX6GTJ3G6P57SDTZ", "length": 3358, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Amala Paul Wedding Photos - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleOMG.. அமலா பாலுக்கு காதலனுடன் இரண்டாவது திருமணம் முடிந்தது – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nNext articleஅன்று என் பட டீசரில் சொன்னது, இன்று நடந்து விட்டது.. நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு குறித்து பதிவிட்ட பிரபல இயக்குனர்\nஉடலை வில்லு போல வளைத்து செ*ஸி போஸ் கொடுத்த அமலா பால் – புகைப்படங்கள் உள்ளே\nசீச்சீ ரொம்ப மோசம்.. பிகினி உடையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போடும் அமலாபால் – சர்ச்சையை கிளப்பிய வீடியோ.\nஇந்த பழக்கம் வேற இருக்கா சிகரெட்டை இழுத்து ஸ்டைலாக புகை விடும் அமலாபால்.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Pazha.kandasamy", "date_download": "2020-10-29T17:07:44Z", "digest": "sha1:CPEN6CFB25DCWAASV7LMAAPLJ4PRJ2KB", "length": 5748, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உ��ிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n22:44, 13 அக்டோபர் 2010 Pazha.kandasamy பேச்சு பங்களிப்புகள் பக்கம் சன் படம்கள் என்பதை சன் படங்கள் என்பதற்கு நகர்த்தினார்\n18:18, 1 செப்டம்பர் 2009 பயனர் கணக்கு Pazha.kandasamy பேச்சு பங்களிப்புகள் தானாக உருவாக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:03:17Z", "digest": "sha1:O274LUBZAVMSWPMVL3YP6AEOU2OPC7YE", "length": 7701, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹியூ கிளேகோர்ன் (குடியேற்ற ஆட்சியாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஹியூ கிளேகோர்ன் (குடியேற்ற ஆட்சியாளர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஹியூ கிளேகோர்ன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசர் ஹியூ கிளேகோர்ன் (Hugh Cleghorn, 1752-1837) என்பவர் பிரித்தானிய இலங்கையின் முதலாவது குடியேற்றச் செயலாளர் (colonial secretary) ஆவார்.\nஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கிளேகோர்ன் தனது 22வது அகவையில் சென் அண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் வரலாற்றியலில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.[1] இவரே ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கையை பிரித்தானியர் கைப்பற்றுவதற்கு மூல காரணமாக இருந்தவர்.[2] 1795 ஆம் ஆண்டில் கிளேகோர்ன் இலங்கையில் ஒல்லாந்தருக்கு ஆதரவாக இருந்து பணியாற்றிய டி மோறன் படையணியின் தளபதியாக இருந்த சார்ல்சு-டானியல் டி மோறன் உடன் இருந்த தமது நட்பைப் பயன்படுத்தி அப்படையணியை பிரித்தானியருக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தவர்.[3] இவரது மகன் ஹியூ பிரான்சிசு கிளேகோர்ன் இந்தியாவில் வனத் திணைக்களம், மற்றும் வனப் பாதுகாப்பை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் ஆவார்.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 18:09 மணிக்குத் ��ிருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/entertainment/04/289383", "date_download": "2020-10-29T16:10:48Z", "digest": "sha1:VIGIJVMTONLTNXB6F525OY2D25L25R23", "length": 4127, "nlines": 21, "source_domain": "viduppu.com", "title": "அவிழ ஆரம்பித்த போட்டியாளர்களின் முகமூடிகள்... கமல் கற்பிக்கவிருக்கும் பாடம் - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nஅவிழ ஆரம்பித்த போட்டியாளர்களின் முகமூடிகள்... கமல் கற்பிக்கவிருக்கும் பாடம்\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் முகமூடி தற்போது கழன்று வருவதாக கமல்ஹாசன் கூறியுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.\nஇதற்கு காரணம் நேற்று தலைவர் பதவிக்கு நிகழ்ந்த போட்டியே... அதிலும் சுரேஷ் கேப்ரிக்கு கொடுத்த ஆதரவு தான் மக்கள் மத்தியில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nஆரம்பத்தில் வில்லன் போன்று காணப்பட்ட சுரேஷின் உண்மையான குணம் கமலையே அதிரவைத்துள்ளது.\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-announces-hunger-strike-on-22-february-in-all-district-offices/", "date_download": "2020-10-29T17:44:55Z", "digest": "sha1:PQYELQDJYQDRBNIJFE6Y52QA5GEDEPE7", "length": 14412, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்: ஸ்டாலின் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்: ஸ்டாலின்\nசட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்: ஸ்டாலின்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nசட்டசபையில் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nசட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வற்புறுத்தினார். இதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.\nநேற்று சட்டசபை வளாகத்தில் ஸ்டாலின்\nஇதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பெரும் அமளி ஈடுபட்டனர். இந்த அமளியில் தான் தாக்கப்பட்டதாகவும் தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தனபால் குற்றம்சாட்டினார்.\nஇந்த நிலையில் சபைக்குள் புகுந்த காவலர்கள் திமு.க. எம்.எல்.ஏக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்த தள்ளுமுல்லுவில் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதாகவும் தனக்கும் அடி விழுந்ததோடு தனது சட்டை கிழிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.\nதிமுக எம்.எல்.ஏக்கள் சாலை மறியிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். மேலும், ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார்.\nஇந்த நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபையில் திமுகவினர் மீதான தாக்குதலைக் கண்டித்து வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அ��ிவித்தார்.\nபத்தாம் வகுப்பில் தமிழ் தேர்வு கட்டாயம் இல்லை உயர் நீதிமன்றம் உத்தரவு “உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை. ஆனால் தமிழக அரசு எங்களை கைது செய்துவிட்டது உயர் நீதிமன்றம் உத்தரவு “உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை. ஆனால் தமிழக அரசு எங்களை கைது செய்துவிட்டது” : கொதிக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் புலிகளுக்கு உணவாக்கப்படும் மனநோயாளிகள்\nTags: சட்டசபையில் தாக்கப்பட்டதைக் கண்டித்து பிப்.22-ல் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்: ஸ்டாலின்\nPrevious கண்ணை விற்று ஓவியம்\nNext தன் ரசிகர்களுக்கே உண்மையாக இல்லாதவர்கள்: ரஜினிமீது தயாரிப்பாளர் மறைமுக தாக்கு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nasas-helicopter-to-mars-completed-flight-tests/", "date_download": "2020-10-29T16:39:40Z", "digest": "sha1:OU7GWFABJU3MCQ6OHNCQMV5PAK4NX3FU", "length": 11810, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பறக்கும் சோதனைகளை முடித்த செவ்வாய் கிரகம் செல்லும் ஹெலிகாப்டர்..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபறக்கும் சோதனைகளை முடித்த செவ்வாய் கிரகம் செல்லும் ஹெலிகாப்டர்..\nபறக்கும் சோதனைகளை முடித்த செவ்வாய் கிரகம் செல்லும் ஹெலிகாப்டர்..\nவாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தும் வகையில், நாசா வடிவமைத்துள்ள ஹெலிகாப்டர், தனது அனைத்துவித பறக்கும் சோதனைகளையும் நிறைவு செய்துள்ளது.\nமெல்லிய காற்று மண்டலம் மற்றும் குறைந்த ஈர்ப்பு விசை ஆகியவை நிலவும் சூழலில், பறக்கும் விதத்தில் தயார்செய்யப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டரின் எடை 1.8 கிலோ மட்டுமே.\nவரும் 2020ம் ஆண்டில் சிகப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தை நோக்கி, தனது ஆய்வுப் பயணத்தை தொடங்கவுள்ளது இந்த ஹெலிகாப்டர். மிகவும் குளிர்ந்த காலநிலை மற்றும் 90 டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்ப நிலைகளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த குட்டி ஹெலிகாப்டர்.\nவரும் 2020ம் ஆண்டு பூமியிலிருந்து புறப்படும் இந்த வாகனம், 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம், செவ்வாய் கிரகத்தின் பரப்பில் இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.\n ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது (படங்கள்) வருகிறது பாகிஸ்தானிலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கு தடை\nPrevious திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன் : வைரலாகும் புகைப்படம்\nNext அனத்து போட்டிகளிலும் தோல்வி : ஆஸ்திரேலியாவிடம் ஒயிட்வாஷ் வாங்கிய பாகிஸ்தான்\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nபுல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு: நாடாளுமன்றத்தில் பாக். அமைச்சர் ஒப்புதல்\nவியட்நாமில் புயல், மழையுடன் கடும் நிலச்சரிவு: 35 பேர் பலி, 59 பேர் மாயம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/ryan-international-school-tells-teachers-kids-to-join-bjp/", "date_download": "2020-10-29T16:52:01Z", "digest": "sha1:NVZLDC5HKJTTUL6A2NXZKS4WEOAVLZH2", "length": 16380, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "பாஜக.வில் சேர பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு நிர்பந்தம்!! டில்லி ரியான் பள்ளி மீது புகார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாஜக.வில் சேர பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு நிர்பந்தம் டில்லி ரியான் பள்ளி மீது புகார்\nபாஜக.வில் சேர பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு நிர்பந்தம் டில்லி ரியான் பள்ளி மீது புகார்\nடில்லியில் உள்ள ரியான் சர்வதேச பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை பாஜக.வில் இணைய நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nடில்லி குர்கான் பகுதியில் ரியான் சர்வதேச பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் நேற்று பள்ளியின் கழிப்பிடத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், பள்ளியின் நிர்வாகம் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோரை பாஜக.வில் இணையுமாறு நேரடியாக நிர்ப்பந்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணைய மறுத்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்தாகவும் புகார் எழுந்துள்ளது.\nஇது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கிரேஸ் பின்டோ கூறுகையில்,‘‘ பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் மேற்கொண்டது உண்மை தான். ஆனால் இது முழுக்க முழுக்க தன்னார்வ அடிப்படையிலேயே மேற்கொண்டது. யாரையும் கட்டாயப்படுத்தவில்லை’’ என்றார். டில்லி பாஜக மகளிரணி தலைவர் கமல்ஜித் செராவத் கூறுகையில், ‘‘பின்டோ தற்போது பாஜக மகளிரணி தேசிய செயலாளராக உள்ளார்’’ என்றார்.\nஇது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர் கூறுகையில், ‘‘எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டது. இலவச போன் நம்பர் 18002662020 அந்த தகவலில் அனுப்பி, இந்த நம்பரை அழைத்து பாஜக உறுப்பிராக சேரும் படி கேட்டுக் கொண்டனர். இந்த நம்பருக்கு அழைத்தால் பாஜக.வில் சேர் ந்ததற்கான உறுப்பினர் எண் வருகிறது. இந்த எண்ண�� நிர்வாகத்திடம் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவி க்குமாறு வலியுறுத்தப்பட்டது’’ என்றனர்.\nபள்ளியில் இதர கிளைகளில் பணியாளர், ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘இங்கு பணியாற்றும் மூத்த ஆசிரியர் முதல் தோட்டக்காரர் வரையில் அனைவரும் 10 நபர்களை கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பாஜக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பமும் விநியோகம் செய்யப்பட்டது. இலவச அழைப்பு எண் வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்பட்டது.\nஇதற்கான அறிவிப்பு காலை அசெம்ப்ளியிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்கப்படாததால் கடந்த மார்ச் மாதம் சம்பளம் நிறுத்தப்பட்டது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வழங்கினால் தான் சம்பளம் வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தது ’’ என்றார்.\nநாடு முழுவதும் இப்பள்ளிக்கு 133 பள்ளிகள் உள்ளன. இதில் 2 லட்சம் மாணவ மாணவிகள் பயில்கின்றனர். 1976ம் ஆண்டு இப்பள்ளி முதன் முதலாக மும்பையில் தொடங்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் நடந்துள்ளதாக டில்லி ரோகினி கிளை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.\n6000 அரசு ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு ஊரடங்கு: மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஏழு கேள்விகள்\nTags: kids to join BJP, Ryan International school tells teachers, ஆசிரியர், பாஜக.வில் சேர பெற்றோர், மாணவர்களுக்கு நிர்பந்தம் டில்லி ரியான் பள்ளி மீது புகார்\nPrevious மும்பை விநாயகருக்கு ரூ.1.10 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுக்கள் காணிக்கை\nNext ம.பி.: 10, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத 1,200 பேர் பாஸ்\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்��ும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sambanthan-agrees-to-withdraw-his-letter-for-non-confidence-against-vigneshwaran/", "date_download": "2020-10-29T16:47:53Z", "digest": "sha1:7ID2RSI2CSAJPNPZ4EVAONXTCTBP2VAP", "length": 15644, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "இலங்கை: வடமாகாண அரசியல் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇலங்கை: வடமாகாண அரசியல் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன\nஇலங்கை: வடமாகாண அரசியல் பிரச்சினைகள் முடிவுக்கு வந்தன\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான சம்மந்தன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானக் க��ிதத்தை ஆளுநரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் முதல்வரின் பதவிக்கு இருந்துவந்த நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.\nவடக்கு மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், சத்தியலிங்கம் ஆகியோர் மீது ஊழல், முறைகேடுக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதல்வர் ஒரு விசாரணைக் குழு அமைத்தார். ஆனால் அந்த விசாரணைக் குழுவில் சாட்சியம் அளிக்கவேண்டிய அந்தந்த துறை சார்ந்த பணியாளர்கள், விசாரணை நடந்தபோது ஆஜராகவில்லை. சம்பந்தப்பட்ட இரு அமைச்சர்களும் அதே துறைகளில் தொடர்ந்து நீடிப்பதே இதற்கு காரணம் என்று விக்கினேசுவரனிடம் கூறப்பட்டது. எனவே விசாரணை முடியும்வரை, அமைச்சர்கள் இருவரும் ஒரு மாதம் பொறுப்பிலிருந்து விலகிநிற்கவேண்டும் என விக்கினேசுவரன் கேட்டுக்கொண்டார். அதற்கு, அமைச்சர்கள் சார்ந்த தமிழரசுக் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.\nவிக்கினேசுவரன் மீது ஏற்கனவே பல விஷயங்களில் அதிருப்தியில் இருக்கும் தமிழரசுக் கட்சியானது, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதில் இறங்கியது. வட இலங்கை மாகாண சபையில் ஆளும் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மொத்த 30 உறுப்பினர்களில் தமிழரசுக் கட்சியின் சார்பில் 15 உறுப்பினர்கள் இணைந்து, ஆளுநரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானக் கடிதம் அளித்தனர்.\nஆனால் கூட்டணியில் உள்ள டெலோ, ப்ளாட், ஈபிஆர்.எல்.எஃப். கட்சிகளும், தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மக்கள்மத்தியில் முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு ஆதரவு பெருகியதை அடுத்து, எதிர்ப்பு தெரிவித்த தமிழரசுக் கட்சித் தரப்பு பின்வாங்கியது.\nஇதையடுத்து அமைச்சர்கள் டெனீஸ்வரன், சத்தியலிங்கம் இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று விக்கினேசுவரனுக்கு சம்மந்தன் உறுதியளித்தார். அதை ஏற்றுக்கொண்ட விக்கினேசுவரன், இரு அமைச்சர்களையும் விசாரணையின்போது விலகியிருக்குமாறு தான் வற்புறுத்தப்போவதில்லை என்று சம்மந்தனுக்கு உறுதியளித்தார். அதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை எனவும் ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெறப் போவதாகவும் விக்கினேசுவரனுக்கு சம்மந்தன் உறுதி அளித்துள்ளார். பிரச்ன�� தற்போது முடிவுக்கு வந்துள்ளது.\nகுஜராத்: இந்துத்வா உத்தரவை மீறிய தாய், மகன் மீது கொலை வெறி தாக்குதல் பனாரஸ் இந்து பல்கலைக்கழக விவகார விசாரணை : யோகி அரசு மீது குற்றச்சாட்டு கேரளாவுக்கு ஆந்திரா அரசு ஊழியர்கள் ரூ.20 கோடி வழங்கல்\nPrevious ஜிஎஸ்டி அமல்: 30ந்தேதி நாடாளுமன்ற நள்ளிரவு கூட்டம்\nNext பீகார் ஆளுநர் ராஜினாமா: மேற்கு வங்க ஆளுநர் திரிபாதிக்கு கூடுதல் பொறுப்பு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்க��� தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sarkar-created-illegal-collection-record/", "date_download": "2020-10-29T17:00:56Z", "digest": "sha1:KBX77ZUDR7DGPBK7JIMP5SP6RUWP5FM7", "length": 16721, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "சட்டத்தை மீறி வசூல் சாதனை நிகழ்த்திய \"சர்கார் \" | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசட்டத்தை மீறி வசூல் சாதனை நிகழ்த்திய “சர்கார் “\nசட்டத்தை மீறி வசூல் சாதனை நிகழ்த்திய “சர்கார் “\nசட்டத்தின் மூலம் மக்களுக்கு உள்ள உரிமையை சட்ட போராட்டம் மூலம் மீட்டெடுத்து, ஊழலுக்கு எதிராக போராடும் கதையம்சம் கொண்டு தயாரான படம் சர்கார்.\nவிஜய், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படத்தை முருகதாஸ் இயக்க A.R.ரஹ்மான் இசையில்சன் பிக்சர்ஸ் தயாரித்த சர்க்கார்தீபாவளி அன்று ரீலீஸ் ஆனது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த எந்திரன் 2010ல் வெளியானபோது தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான திரைகளில் இப்படம் திரையிடப்பட்டது.\nபோட்டிக்கு எந்த பெரிய நடிகர்கள் நடித்த படங்களும் வெளிவராத காரணத்தால் தியேட்டர்கள் எந்திரன் படத்தை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,\nஅதே சூழலை சன் பிக்சர்ஸ் இவ் ஆண்டு தீபாவளி அன்று திரையரங்குகளுக்கு ஏற்படுத்தி வெற்றி கண்டது.\nதமிழகத்தில் 80 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டிருந்த சர்கார் 600 திரைகள் வரை திரையிடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு புதுப் படம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களால் ” சர்கார் ” படத்தை கடந்து வேறுபடம் பார்க்கும் சூழலை உருவாக்க விடவில்லைசன் பிக்சர்ஸ்.\nபிரம்மாண்டமான விளம்பாங்கள், படத்திற்கு எதிரான ஆளும் அதிமுகவின் போராட்டம் இவை அனைத்தும் ” சர்கார் ” படத்தை ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற மனநிலையை பொது மக்களிடம்உருவாக்கியது.\nமுதல் நாள் மட்டுமல்ல நேற்று வரை சட்டத்துக்கு புறம்பாக அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாகவே தியேட்டர்களில் டிக்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nபடத்திற்கு ஆதரவாக எதிராக பேசியவர்கள் கட்டண கொள்ளையை பற்றி பேசவில்லை. உலகம் முழுமையும் சர்கார் 200 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.\nஅதற்கு பின் உள்ள சட்ட மீறலை, கட்டண கொள்ளையை எந்த ஊடகமும் குறிப்பிடவில்லை. தமிழகத்தில் சர்கார் தீபாவளி அன்று 31கோடியும் இரண்டாம் நாள் 22கோடியும் மூன்றாம் நாள் 10 கோடியும் நான்காம் நாள் 9 கோடியும் ஐந்தாம் நாள் 9.80 கோடியும் 6ம் நாள் 12 கோடியும் 7ம் நாள் 13 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக விநியோகஸ்தர் வட்டார தகவல்.\nதயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வசூல் விபரங்களை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகம் தவிர்த்து வெளி மாநிலம், வெளிநாடுகளில் சர்கார் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.\nதமிழ் சினிமா வரலாற்றில் ரஜினிகாந்த், விஜய் நடித்த படங்களின் முந்தைய சாதனைகளை சர்கார் வசூல் முறியடித்து முதல் இடத்திற்கு வந்துள்ளது.\nஇப்படத்தின் வியாபாரம், அதிக திரைகளில் திரையிடும் சூழலை உருவாக்கிபிற படங்களை ஓரங்கட்டியது, டிக்கட் விற்பனையில் விதிமீறல் இவை அனைத்தும் எதிர்வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் பல்வேறு மோசமான விளைவுகளையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும்.\nசிறு பட தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, இரண்டாம் கட்ட நடிகர்களையும் தொழில் செய்ய முடியாத சூழலை உருவாக்கும். குறிப்பிட்ட சில நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்தால் போதும் என்ற நிலைமைக்கு தயாரிப்பாளர்கள் ஆளாக நேரிடலாம்.\n– ஸ்பெஷல் சினிபார்வை: சினி ராம்\nவழக்கு நிலுவையில் இல்லை என்ற சான்று கேட்டு ரஜினி மனு சினிமா விமர்சனம்: சிந்திக்க வைக்கும் ஜோக்கர் ரஜினியுடன் நடிக்க மறுத்த வடிவேலு\nTags: Sarkar created illegal collection record, சட்டத்தை மீறி வசூல் சாதனை நிகழ்த்திய \"சர்க்கார்\nPrevious பொங்கலுக்கு வெளியாகிறது ஆர்ஜே பாலாஜியின் ‘எல்.கே.ஜி’\nNext விமரிசையாக நடைபெற்றது திருமணம்: கணவன் மனைவி ஆன ரன்வீர் – தீபிகா ஜோடி\n‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி….\nஇன்று முதல் மீண்டும் கிரிக்கெட் கமன்ட்ரி சொல்ல போகும் ஆர்ஜே பாலாஜி….\nசசிகுமாரின் ‘ராஜ வம்சம் ‘ திரைபடத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-mla-sent-to-tv-bridge-to-prison-through-ambulance/", "date_download": "2020-10-29T17:49:03Z", "digest": "sha1:ZIPQCQ62SYK33T4GTATZGGSZJRBIAIAA", "length": 16357, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "சசிக்காக… சிறைக்கு ஆம்புலன்சில் டிவி, பிரிட்ஜ் அனுப்பிய எம்எல்ஏ! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றி���் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசசிக்காக… சிறைக்கு ஆம்புலன்சில் டிவி, பிரிட்ஜ் அனுப்பிய எம்எல்ஏ\nசசிக்காக… சிறைக்கு ஆம்புலன்சில் டிவி, பிரிட்ஜ் அனுப்பிய எம்எல்ஏ\nபெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.\nசிறையில் சசிகலா சொகுசா இருக்க தேவையான டிவி, பிரிட்ஜ் போன்றவை ஆம்புலன்சு மூலம் சிறைக்குள் சிறைஅதிகாரிகளின் உதவியுடன் சென்றுள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.\nநாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து, தினசரி பல்வேறு செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.\nஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் இவ்வளவு வசதியாக இருப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்கள் விவாதித்துவரும் நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சிறை அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருந்ததுதெரிய வந்துள்ளது.\nசிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்க்க வரும் விசிட்டர்ஸ் பிரிவின் பொறுப்பாள ராக இருக்கும் கேஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் மகுநர் என்று டிஐஜி ரூபா குற்றம் சாட்டி உள்ளார்.\nஇவர் முலமே, முன்னாள் ஜெயில் சூப்பிரடண்ட் கிருஷ்ணகுமாரின் அலுவலகத்தில், சிறை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்பும், அதிமுக எம்.பி., எம்எல்எக்கள் சசிகலாவை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது தெரிய வந்தது என்றும், ஆனால் சந்திப்பு குறித்து எந்தவித தகவல்களையும் பதிவு செய்வதில்லை என்றும் கூறி உள்ளார்.\nஎஸ்.ஐ. கஜராஜ் மகுனர், சசிகலாவுக்கு சிறையினுள் தனி அறை ஒதுக்கி, அந்த அறையில் சசிகலா உபயோகத்துக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்கள், தனி சமையலறை, பிரிட்ஜ் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக ரூபா கூறி உள்ளார்.\nசசிகலா ரூமில் இருந்த அனைத்து வசதிகளும், எல்இடி டிவி, ஏர் கண்டிஷனர், சசிகலாவுக்கு தேவையான உணவு பொருட்கள் அனைத்தும் ஓசூரில் இருந்த வந்து அனுப்ப பட்டது தெரிய வந்தது என்றும்,\nமேலும், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தேவையான உணவு பொருட்கள் சிறை ஆம்புலன்சு மூலம் சசிகலாவின் அறைக்கு கடத்தப்பட்டதாகவும்,\nஇதற்கு உடந்தையாக பிஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் இருந்ததாகவும், இவற்றை அனுப்பியது ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி என்பதும் தெரிய வந்ததாகவும் டிஐஜி ரூபா கூறி உள்ளார்.\nசசிகலாவுக்கு இந்த வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக, சிறை அதிகாரி மகுனர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக லஞ்சம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது என்றும் கூறி உள்ளார்.\nஇது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.\nஜெ., உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்: டாக்டர் சுதா சேஷய்யன் எஸ்பிஐ-ல் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் 5ஆயிரம், பொதுமக்கள் அதிர்ச்சி சுதந்திரத்திற்கு வித்திட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ 75வது நினைவு ஆண்டு இன்று\nTags: Bridge to Prison through ambulance, the MLA sent to TV, சசிக்காக... சிறைக்கு ஆம்புலன்சில் டிவி, பிரிட்ஜ் அனுப்பிய எம்எல்ஏ\nPrevious சிறை விதி மீறி சசியுடன் இரவு நேர சந்திப்பு\nNext கைதி சசிகலா தங்க பெங்களூரில் தனி வீடு ஷாப்பிங் செல்ல 2 கார்கள்\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரி��ித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nபுலவாமா தாக்குதலின் பின்னால் பாகிஸ்தான் – ஒப்புக்கொண்ட மூத்த அமைச்சர்\n7.5% இடஒதுக்கீடு மசோதா குறித்த அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு\n20 mins ago ரேவ்ஸ்ரீ\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/treatment-5-km-walk-with-baby-neck-flood-andhra/", "date_download": "2020-10-29T17:14:29Z", "digest": "sha1:QFJCWYOE7COBM4BN5Q4ZDOTTY4Y3TY57", "length": 13755, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "சிகிச்சைக்காக 5 கி.மீ கழுத்தளவு வெள்ளத்தில் குழந்தையை தூக்கிச்சென்ற தந்தை! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிகிச்சைக்காக 5 கி.மீ கழுத்தளவு வெள்ளத்தில் குழந்தையை தூக்கிச்சென்ற தந்தை\nசிகிச்சைக்காக 5 கி.மீ கழுத்தளவு வெள்ளத்தில் குழந்தையை தூக்கிச்சென்ற தந்தை\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தனது 6 மாத குழந்தையை, சிகிச்சைக்காக கழுத்தளவு தண்ணீரில் 5 கிலோ மீட்டர் தூக்கி சென்றார் தந்தை. இது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்படு வருகின்றனர்.\nஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மழை நின்ற போதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பங்கி சட்டி பாபு (வயது 30). இவருக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இடைவிடாத மழை காரணமாக அந்த குழந்தைக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கும் பகுதியை சுற்றி தண்ணீர் நிரம்பி இருந்ததா ல், அவர் குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாமல் தவித்தார்.\nஜுரம் அதிகமாகி உடல் நலக் குறைவால் அவதிப்படும் தனது குழந்தையை காப்பாற்ற எண்ணிய பாபு, தனது உயிரையும் பொருட்படுத்தாது, மழை வெள்ளம் பாதித்த பகுதி வழியாக கழுத்தளவு தண்ணீரில் சுமார் 5 கிலோ மீட்டர் நடந்து மருத்துவ மனைக்கு சென்றார்.\nதனது குழந்தையை தலைக்குமேல் தூக்கி ,கழுத்தளவு தண்ணீரில் சென்ற காட்சி, பார்த்தவர் மனதையும் பதற வைத்தது.\nஇது அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nஆந்திராவில் வெள்ளப்பெருக்கு – 28 கிராமங்கள் பாதிப்பு அசாம் தத்தளிப்பு: வெள்ளத்தால் 12 லட்சம் பேர் பாதிப்பு வெங்காய விலை வரலாறு காணாத வீழ்ச்சி: கண்ணீரில் விவசாயிகள்\nTags: 5 km walk, 5 கி.மீ, Andhra, india, neck-flood, treatment, with baby, இந்தியா, கழுத்தளவு, குழந்தையை, சிகிச்சைக்காக, தந்தை, தூக்கிச்சென்ற, வெள்ளம்\nPrevious மன்மதன் சிலை; களைக்கட்டும் ரெமோ புரமோஷன்\nNext ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை பரமசிவம் மனு\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணம��க சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/two-more-vegetable-markets-at-chennai/", "date_download": "2020-10-29T17:27:33Z", "digest": "sha1:U74GIGZKBEUZFH7VH6FJM4XPPW7O7GHX", "length": 12314, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "மேலும் இரண்டு '' கோயம்பேடுகள்'' | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமேலும் இரண்டு ‘’ கோயம்பேடுகள்’’\nமேலும் இரண்டு ‘’ கோயம்பேடுகள்’’\nமேலும் இரண்டு ‘’ கோயம்பேடுகள்’’\nசென்னை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு , கோயம்பேடு சந்தை மட்டுமே இப்போது, ஒரே மொத்த காய்கறி சந்தையாக உள்ளது.\nசென்னையிலும், சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கொரோனாவை பரப்ப விட்டதில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு.\nஎனவே கோயம்பேடு சந்தைக்குப் பதிலாக, மாற்று வழிகளை யோசித்து , சென்னை மாநகர மேம்பாட்டு ஆணையம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.\nகோயம்பேடு சந்தை போன்று, சென்னையில் மேலும் இரண்டு சந்தைகளை உருவாக்கப் போகிறது.\nஒன்று – கூடுவாஞ்சேரி பக்கமுள்ள நந்திவரத்தில் அமைய உள்ளது. அங்கு இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலம் உள்ளது.\nஅதனை மிகப்பெரிய சந்தையாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nதென் சென்னை வாசிகளுக்கு இது உபயோகமாக இருக்கும்.\nவட சென்னை வாசிகள் பயன் பெரும் வகையில், மாதவரத்தில், கோயம்பேடு சந்தைக்கு நிகரான சந்தையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,\nதென் சென்னையில் ஆட்டோ மூலம் நூதன கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு என்ன தெரியுமா அதிகாரிகளுக்கும் முகக் கவசம் மிகவும் அவசியம் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி\nPrevious ’’சென்னை நகர பேருந்துகளில் 25 பேர் மட்டுமே பயணிக்கலாம்’’\nNext கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடையை மூடியதே தவறு… பிரபல எம்.பி. அட்ராசிட்டி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nகாயம்பட்ட ரோகித் ஷர்மா எதற்காக மைதானத்தில் இருக்க வேண்டும்\nநெடுஞ்சாலை ஆணையக தலைமை அலுவலக கட்டுமானத்தில் தாமதம் – நிதின் கட்கரியின் வித்தியாச முடிவு..\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/up-excise-minister-ram-naresh-agnihotri-tests-positive-for-covid-19/", "date_download": "2020-10-29T16:39:01Z", "digest": "sha1:OFP4THCRI2YPIINULFKCZI5WN67TDGQU", "length": 11734, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "உ.பி.யில் அமைச்சருக்கு கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஉ.பி.யில் அமைச்சருக்கு கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nஉ.பி.யில் அமைச்சருக்கு கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nலக்னோ: உத்தரபிரதேசத்தில் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது: அக்டோபர் 6ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அன்றைய தினமே, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.\nஇன்று செய்யப்பட்ட மறுசோதனையிலும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகவே தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். விரைவில் குணம் அடைந்து பணிக்கு திரும்புவேன் என்று தெரிவித்தார்.\nஉ.பி.யில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்… மருத்துவர்கள் ஆச்சர்யம் உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… மருத்துவர்கள் ஆச்சர்யம் உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… உத்தரபிரதேச அமைச்சருக்கு கொரோனா… தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்\nPrevious நோபல் பரிசு வென்றதை பக்கத்து வீட்டுக்காரர் சொல்லி தெரிந்து கொண்ட பால் மில்க்ரோம்.. சுவாரசிய வீடியோ \nNext செல்போனின் கதிர்வீச்சை மாட்டின் சாணம் குறைக்கும்: தேசிய காமதேனு ஆணைய தலைவர்\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெங்காயம் விதை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 29-10-2020 மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் : தமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா…\nசுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்து பிழைக்கும் அரச குடும்ப வாரிசு\nசிங்கப்பூர் : சிங்கப்பூரில் கால் டாக்ஸி முதல் உணவகம் வரை வேலை பார்க்கும் யாரிடம் விசாரித்தாலும், பலரும் தான்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமும்பையில் மீண்டும் உள்ளூர் ரயில் சேவை – எல்லாம் மக்களின் கைகளில்..\nமகாராஷ்டிராவில் இன்று 5,902 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…\nவெற்றிக்கு தேவை 173 ரன்கள் – செய்யுமா சென்னை அணி\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம் : சென்னையில் நேற்றை விட 10 சதம் அதிக பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 35 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/31088--2", "date_download": "2020-10-29T17:19:24Z", "digest": "sha1:636TO4IMPB4WD6T6QECT3CWF7B77YLRE", "length": 14742, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2013 - என்ன நோய்.. என்ன அறிகுறி? | diseases", "raw_content": "\n'ஒல்லிக்குச்சி உடம்பு' நல்ல விஷயமா\nஉங்கள் உணவுக்கு எத்தனை மதிப்பெண்கள்\nஎன்ன நோய்.. என்ன அறிகுறி\nடாப் 5 டீன் ஏஜ் பயிற்சிகள்\nஸ்கேன் - தமிழருவி மணியன்\nபெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...\nஉலர வைக்கலாம்.. உதிர வைக்கலாமா\nசித்த மருத்துவம் சிறப்பான தீர்வு\n'வைத்திய' அம்மணியும் 'சொலவடை' வாசம்பாவும்\nநலம், நலம் அறிய ஆவல்\nஎன்ன நோய்.. என்ன அறிகுறி\nஎன்ன நோய்.. என்ன அறிகுறி\n''கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென்று மூச்சிரைப்பு. அவருடைய குடும்ப மருத்துவர் 'இது ஆஸ்துமாவாக இருக்கலாம்’ என்று சந்தேகப்பட்டு, என்னிடம் செகண்ட் ஒபீனியனுக்காக அனுப்பினார். அந்தப் பெண்ணை மலப் பரிசோதனை செய்து கொண்டுவருமாறு சொன்னேன். அவர்கூட நினைத்திருப்பார்.... மூச்சிறைப்புக்கும் மலப் பரிசோதனைக்கும் என்ன சம்பந்தம் என்று. மறுநாள் டெஸ்ட் ரிப்போர்ட்டுடன் வந்தார். அவரது மலப் பரிசோதனை அறிக்கையில் ஏராளமான குடற்புழுக்களின் முட்டைகள் இருப்பது தெரியவந்தது. முறையான சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு வந்திருந்த 'போலி ஆஸ்துமா’ போயே போய்விட்டிருந்தது. இப்படி ஒரு நோய்க்கான அறிகுறி என்று நாம் நினைப்பது, உண்மையிலேயே வேறு ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.' - நோய்களுக்கான அறிகுறிகளை எந்த அளவுக்கு நம்பலாம் என்றதற்கு இப்படி ஒரு விசித்திரமான உதாரணத்துடன் விளக்க ஆரம்பித்தார் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத் தலைவரும், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியருமான ஈ.தண்டபாணி.\nஒரே அறிகுறி... பல நோய்கள்:\nநெஞ்செரிச்சல், வயிற்றுவலி, நெஞ்சுவலி, பித்தப்பைக் கோளாறுகள் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள் என்று தவறாகக் கணிக்கப்படுகின்றன. பித்தப்பையில் கற்கள் இருந்தால் மாரடைப்புக்கான அறிகுறிகளை அச்சுஅசலாக அப்படியே காட்டிக் குழப்பத்தை ஏற்படுத்துவதும் உண்டு. மாரடைப்பைப் போலவே தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் வலி பரவும்; பதட்டமான மனநிலைகூட அதிகப்படியான வியர்வை வெளியேற்றத்தோடு சேர்ந்து மாரடைப்பைப் போல மிமிக்ரி செய்��து உண்டு. அவ்வளவு ஏன் பெண்களுக்கு கர்ப்பம் ஆனதுபோல சில போலி அறிகுறிகள் தோன்றுவது உண்டு. பொதுவாக மாதவிடாய் நிற்பதுதான் கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறி. ஆனால், உளவியல்ரீதியான பதட்டம், தாயாக வேண்டும் என்ற பெண்ணின் தவிப்பு, மன அழுத்தம், ஊட்டச் சத்துப் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவதைப் போலவே வாந்தியும், தலைசுற்றலும் கொண்ட மசக்கையும் ஏற்படும் என்பதுதான் வினோதம்\nதலைவலி என்பது சாதாரணமான ஒற்றைத் தலைவலியில் இருந்து, மூளைக் கட்டி, ரத்தக் கசிவு, மன அழுத்தம், கழுத்துத் தசைப் பிடிப்பு போன்ற பல்வேறு வியாதிகளின் அறிகுறியாக இருக்கும்.\nபல அறிகுறிகள்... ஒரே நோய்:\nரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாக இருக்கும் ஒரு சிலருக்கும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு இருக்கும் அதே அறிகுறிகள் தோன்றிக் குழப்புவது உண்டு. தைராய்டு பிரச்னை இருந்தால் தாறுமாறான இதயத் துடிப்பு, மன அழுத்தம், அதிகப்படியான வியர்வை, முடி கொட்டுதல், நகங்களின் சீரற்ற வளர்ச்சி போன்ற பல அறிகுறிகளையும் வெளிப்படுத்தும்.\nதைராய்டில் இன்னும் சில விசித்திரங்கள் இருக்கின்றன. அதிகமாக தைராக்ஸின் சுரந்தால் எடைக் குறைவு, வெயிலைப் பொறுத்துக்கொள்ள முடியாமை, கைகால் நடுக்கம், சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை ஏற்படும்.\nகுறைவாக தைராக்ஸின் சுரந்தால், கூடுதல் எடை, குளிரைப் பொறுத்துக்கொள்ள முடியாமை, களைப்பு போன்றவை ஏற்படும்.\nபல சமயங்களில் தைராய்டு குறைபாடுகள் இருப்பவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியுமே இல்லாமல் இருக்கும்.\nஇன்னும் சிலருக்கு தைராக்சின் அதிகமாகச் சுரக்கும். ஆனால் அறிகுறிகளோ குறைவாகச் சுரப்பதற்குத் தோன்றுபவையாக இருக்கும்'' எனச் சொல்லும் மருத்துவர் தண்டபாணி இறுதியாக இப்படிச் சொல்கிறார்...\n''அதிகமான பரிசோதனைகள் மூலமே நோயாளிக்கு வந்திருப்பது இந்த வியாதிதான் என்று உறுதியாகக் கண்டுபிடிக்கவேண்டும். பலரும் இதைப் புரிந்துகொள்ளாமல் வீணாக டெஸ்ட் எடுக்கச் சொல்வதாக நினைக்கிறார்கள். எச்சரிக்கைக்காகச் செயல்படுவது ஒருபோதும் வீணானது கிடையாது.'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/1128", "date_download": "2020-10-29T16:20:43Z", "digest": "sha1:R5QW6DMFPFQOCIMXVFIZU362E2S4VAGN", "length": 5633, "nlines": 155, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | arrested", "raw_content": "\nபயிர்கள் இடையே கஞ்சா செடி வளர்த்தவர்... காவல்துறையினர் அதிர்ச்சி\nபோலியாக அரசு வேலை... சிக்கிய நபர்\nமனைவியை அடித்து கொலை செய்த கணவன்...\nதொடரும் போலி மது தயாரிப்பு... 5 பேர் கைது...\nஅழகு நிலையம் நடத்திய பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது...\nகாதல் மனைவி எரித்து கொலை\n15 லட்சம் அபின் கஞ்சா கடத்திய பிஜேபி பிரமுகர் உட்பட 5 பேர் கைது\nபாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது... கும்பகோணத்தில் பரபரப்பு\nதென்னந்தோப்பில் சூதாட்டம்... திமுக கவுன்சிலர் உள்பட 16 பேர் கைது... ரூ. 13.62 லட்சம் பறிமுதல்...\nதிட்டக்குடியில் த.வா.க. - பா.ம.க. மோதல் இருவர் கைது....\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14381", "date_download": "2020-10-29T17:10:15Z", "digest": "sha1:S5EVVML4LNVMCZJ5NRCBUJVXM366IKRX", "length": 9000, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான சிறந்த பிளான்கள் பாகம் 1 » Buy tamil book குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான சிறந்த பிளான்கள் பாகம் 1 online", "raw_content": "\nகுறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான சிறந்த பிளான்கள் பாகம் 1\nவகை : கட்டடக்கலை (Kattatakkalai)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nசிவில் சட்டம் தெரிந்து கொள்ளுங்கள் நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான நல்ல பிளான்கள் பாகம் 1\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கான சிறந்த பிளான்கள் பாகம் 1, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - SriRamakrishna Vijayam\nதையல் கற்பவர்களுக்கான அடிப்படை விஷயங்கள்\nதாய்ப் பாலும் அதன் மகத்துவமும்\nமீன் மற்றும் கடல் உணவுச் சமையல்\nபுல்வெளிப் புன்னகை ஆசிரியர் மரியா தெரசா\nசிப்பாய்த் தாத்தா சொன்ன கதைகள் பாகம் 2 (old book - rare)\nஜோதிடக்கலைக் களஞ்சியம் அறிந்த சொற்களும் அறியாத விவரங்களும்\nமற்ற கட்டடக்கலை வகை புத்தகங்கள் :\nஅரை கிரவுண்ட் 1200 சதுரடி110 வீட்டு பிளான்கள்\nலோ பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் - Low Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal\nகடைகளுக்கான பிளான்கள் (old book - rare)\nஅர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள்\nபாதுகாப்பாக வீடு கட்டுவது எப்படி\n30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம் 2\nமீடியம் பட்ஜெட் வீடுகளுக்கான வாஸ்து வரைபடங்கள் - Medium Budget Veedugalukkaana Vaasthu Varaipadangal\nபல்வேறு அளவுகளில் பரவசமூட்டும் 75 பிளான்கள் (1200 சதுரடி முதல் 2400 சதுரடி வரை)\nஅடடா கட்டிடக்கலை - Adada Kattidakalai\nநிலம் வீடு வாங்குபவர்கள் விற்பவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nலேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 19\n30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம் 1 (old book - rare)\nசங்கர்லால் துப்பறியும் பெர்லினில் சர்கர்லால்\nசட்டங்களும் நீங்களும் - Sattangalum Neengalum\nபெண்களுக்குரிய கை கால் மருதாணி மாதிரிகள்\nஅஷ்டலட்சுமிகள் வரலாறும் வழிபாடும் (old book - rare)\nஉங்கள் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் சூட்டுவது எப்படி\nமிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - Mirudhangam Mattrum Kanjira Vaasikka Kattrukkollungal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=24182", "date_download": "2020-10-29T17:15:28Z", "digest": "sha1:4R7TP3MYZ636PUVHXRNDUNH7XM2PAPAM", "length": 7339, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirumoolar Karukkidai 600 Uraiyudan - கருக்கிடை 600 உரையுடன் » Buy tamil book Thirumoolar Karukkidai 600 Uraiyudan online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : தாமரை நூலகம் (Thamarai Noolagam)\nகன்ம காண்டம் 300, கெளமதி நூல் கருக்கிடை உரையுடன்\nஇந்த நூல் கருக்கிடை 600 உரையுடன், திருமூலர் அவர்களால் எழுதி தாமரை நூலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (திருமூலர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஅவசியமான 600 மருத்துவக் குறிப்புகள் முதல் தொகுதி\nஆரோக்கியத்துடன் குழந்தை வளர்ப்பு - Aarokkiyaththudan Kuzhandhai Valarppu\nசர்க்கரை நோய்க்கு ஃபுல்ஸ்டாப் (முடித்து வைக்கும் மூலிகைகள்)\nதீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் சித்த மருத்துவம் - Theeradha Noigalai Theerthu Vaikkum Sitha Maruthuvam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசட்டைமுனி நிகண்டு - Sattaimuni Nigandu\nஅலையும் நிழல்கள் (சிறுகாவியம்) - Alaiyum Nizhalgal (Sirukaaviyam)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:36:55Z", "digest": "sha1:4GPDT72UQT3VBLWTOAYPSARBB4T6DQZX", "length": 10146, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுமுரண் இரும்பியக் காந்தவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறுமுரண் இரும்பியக் காந்தவியலில் காந்தக்கூறுகள் நிற்கும் ஒழுங்கு\nசிறுமுரண் இரும்பியக் காந்தவியல் (Ferrimagnetism) என்பது சில திண்மப் பொருள்களில் காணப்படும் ஒருவகையான மென்மையான நிலைக்காந்தவியல். இரும்பில் உள்ள இரும்பணுக்களின் காந்தக்கூறுகள் ஒரே திசையில் நிற்கும். ஆனால் சிறுமுரண் இரும்பியக் காந்தம் என்னும் பொருளில் உள்ள அணுக்களின் காந்தப்புலத்தின் திசை எதிர் எதிராக நிற்கக்கூடியன. சில அணுக்களின் காந்தப்புலம் ஒரு திசையிலும் வேறு சில அணுக்களின் காந்தப்புலம் எதிர் திசையிலும் தற்செயலாய் நிற்கும். என்றாலும் ஒரு குறிப்பிட்ட கியூரி வெப்பநிலைக்குக் கீழே, இந்த எதிரெதிர் நிற்கும் காந்தக்கூறுகள் ஓரளவுக்கு ஒரே திசையில் காந்தத்தன்மை காட்டக்கூடியவை. மேக்னட்டைடு (magnetite) , இரும்பு ஆக்சைடு ( Fe3O4) போன்றவை இவ்வகையான சிறுமுரண் இரும்பியக் காந்த வகையை சேர்ந்தவை. இவ்வகை காந்தத் தன்மையை நோபல் பரிசாளர் இலூயிசு நீல் 1948 இல் கண்டுபிடித்தார்.[1]\n➀ காந்தத் திருப்பங்கள் (magnetic moments) எதிரெதிர் நின்று ஈடுகட்டும் நிலைக்கு கீழே உள்ள வெப்பநிலையில் மெல்லிய காந்தத்தன்மை காட்டும்(சிறுமுரண் இரும்பியக் காந்தம்). ➁ காந்தத் திருப்பங்கள் சரி ஈடாக நிற்கும் நிலை. மொத்த காந்தத் திருப்பம் சுழி. ➂ கியூரி வெப்பநிலைக்கு மேல் பொருள் காந்தத்தன்மையை அறவே இழக்கின்றது.\nசிறுமுரண் இரும்பியக் காந்தமும், இரும்புக்காந்தம் போலவே கியூரி வெப்பநிலைக்குக் கீழே தானாகவே காந்த ஒழுங்கு பெற்று இருக்கும், ஆனால் இதில் எதிர் திசையில் நிற்கும் காந்தக்கூறுகளும் உண்டு. கியூரி வெப்பநிலைக்குக் கீழே இப்பொருளில் உள்ள படிகக்கூறுகளின் காந்தத் திருப்பம் (magnetic moment) சரியாக எதிர் எதிராக நின்று ஈடாக நிற்கும் ஒரு நிலை (magnetization compensation point) உண்டு. இது தவிர கோண உந்தம் ஈடுசெய் புள்ளி என்றும் ஒரு நிலை உண்டு. இப்படி உள்ள நிலையால்தான் விரைவாக காந்தத் திசைகளை மாற்ற இயலுகின்றது (இது கணினியும் மிகுவிரைவு நினைவுத் தரவு மாற்றங்களுக்கு உதவுவது)[2]\nசிறுமுரண் இரும்பியக் காந்தப் பொருள்கள் (Ferrimagnetic materials) பொதுவாக உயர் மின் தடைமம் கொண்டதாகவும் திசைக்கு ஏற்றவாறு பண்பு மாறுபடும் தன்மை உடையதாகவும் இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/584225-tuticorin-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-29T16:33:09Z", "digest": "sha1:RY2OZSPSSJHQS76LRY63Y2DEWB7WASQY", "length": 20902, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி உரிமையாளர்கள் அச்சம் | tuticorin issue - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nமாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தால் தூத்துக்குடியில் தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம்: தோணி உரிமையாளர்கள் அச்சம்\nதூத்துக்குடி- மாலத்தீவு இடையே நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் பாரம்பரிய தோணித் தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தோணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஇந்தியா- மாலத்தீவு இடையே நேரடிசரக்கு கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் மன்சுக்மண்டவியா மற்றும் மாலத்தீவு போக்குவரத்து, பயணிகள் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆயிஷத் நஹீலா ஆகியோர் கடந்த 21-ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடியில் இருந்து இந்த சரக்கு கப்பல் புறப்பட்டு, கொச்சி துறைமுகம் வழியாக மால��்தீவில் உள்ள குல்ஹதுபுஷி துறைமுகம் சென்று, பின்னர் அங்கிருந்து மாலே துறைமுகம் வரை செல்லும்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றிருந்த போது உறுதியளித்தபடியும், கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் காணொலி காட்சி மூலம் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையிலும் இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து 16 சரக்கு பெட்டகங்களையும், 2,000 டன் பொது சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு கடந்த 21-ம் தேதி முதலாவது சரக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது .\nஇந்நிலையில் பாரம்பரிய தோணித் தொழிலுக்கு ஆபத்தாக சரக்கு கப்பல் போக்குவரத்து அமையக்கூடும் என தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nசரக்குப் பெட்டக கப்பல்களின் வருகையால் ஏற்கெனவே தூத்துக்குடி- கொழும்பு இடையே தோணிப் போக்குவரத்து அடியோடு நின்று விட்டது. தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு மட்டுமே தற்போது தோணி போக்குவரத்து நடைபெறுகிறது. இந்நிலையில் மாலத்தீவுக்கு நேரடிசரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் பாரம்பரிய தோணித் தொழில்அடியோடு அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தோணி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து தூத்துக்குடி கடலோர தோணி உரிமையாளர் சங்க செயலாளர் எஸ்.லெசிங்டன் பெர்னாண்டோ கூறியதாவது: கடந்த 1990-ம் ஆண்டு வரை தூத்துக்குடியில் தோணித் தொழில் சிறந்து விளங்கியது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு மட்டும் 40 தோணிகள் காய்கறிகள், பழங்கள், கருவாடு, அத்தியாவசியப் பொருட்கள்உள்ளிட்டவற்றை ஏற்றிச் சென்று கொண்டிருந்தன.\nஅதன் பிறகு சரக்குப் பெட்டக கப்பல்களின் வருகையால் தோணித் தொழில் நலிவடையத் தொடங்கியது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் கொழும்புக்கு தோணிப் போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது.\nதற்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவுக்கு மட்டும் 15 தோணிகள் சென்று வருகின்றன. 300 முதல் 400 டன் கொள்ளளவு கொண்ட இந்த தோணிகள் மூலம் காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், சாண உ��ம் ஆகியவை மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதுபோல அங்கிருந்து பழைய இரும்புப் பொருட்கள் இங்கே வருகின்றன. இந்தத் தொழிலை நம்பி 5,000 முதல் 6,000 தொழிலாளர்கள் உள்ளனர்.\nதற்போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் தோணிப் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் வாணிபத்தின் பாரம்பரிய அடையாளமான தோணித் தொழிலை காப்பாற்ற சரக்குகளை ஏற்றிச் செல்ல தோணி கட்டணத்தை விட கப்பல் கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்கக் கூடாது. தோணி போக்குவரத்துக்கு என குறிப்பிட்ட சரக்குகளை ஒதுக்கித் தர வேண்டும்.\nமேலும், தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பலை இயக்குவதற்கு பதில் மங்களூரு, கொச்சியில் இருந்து இயக்கலாம். இதன் மூலம் பாரம்பரிய தோணித் தொழில் பாதுகாக்கப்படும். இந்த கோரிக்கையை மத்திய அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.\nசரக்கு கப்பல் போக்குவரத்துதோணித் தொழில் பாதிப்புதோணி உரிமையாளர்கள் அச்சம்மாலத்தீவுக்கு சரக்கு போக்குவரத்துதோணித் தொழில்உரிமையாளர்கள் அச்சம்One minute news\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nபிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 3,76,935 ஆக அதிகரிப்பு\n'நாங்க ரொம்ப பிஸி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nஅக்டோபர் 29 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nபிளாஸ்டிக் பாட்டில்களால் உருவான குளியலறை தூத்துக்குடி மாநகராட்சி புதிய முயற்சி\nகாலி தண்ணீர் பாட்டில்களில் உருவான குளியலறை கட்டிடம்: திடக்கழிவு மேலாண்மையில் தூத்துக்குடி மாநகராட்சி புதிய...\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக, பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்:...\nநூல்கள் தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தியுள்ளன: பிரதமர் மோடி தன்னுடன் பேசியதை நெகிழ்ச்சி...\nமுழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் தெப்பத்துக்கு மழைநீர் வரவில்லை: நடப்பாண்டும் நிலை தெப்ப...\nமரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் குன்னம் விஏஓ\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/clin-p37099269", "date_download": "2020-10-29T16:40:41Z", "digest": "sha1:UPCFVNJFFG7WGAOFHT5GFFARM3ESMWC2", "length": 22622, "nlines": 299, "source_domain": "www.myupchar.com", "title": "Clin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Clin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Clin பயன்படுகிறது -\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nஅடி வயிற்றின் உட்பகுதியைச் சுற்றி இருக்கும் சவ்வின் சுழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Clin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Clin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Clin பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Clin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொ��ுக்கும் பெண்கள் மீது Clin சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தேவையற்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், அதனை மீண்டும் எடுக்காமல், உடனே உங்கள் மருத்துவரை அழைக்கவும். உங்கள் மருத்துவர் உங்களுக்கான சிறந்த தேர்வை கூறுவார்.\nகிட்னிக்களின் மீது Clin-ன் தாக்கம் என்ன\nClin மிக அரிதாக சிறுநீரக-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Clin-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Clin-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Clin-ன் தாக்கம் என்ன\nClin பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Clin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Clin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Clin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nClin உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nClin மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் Clin-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Clin உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Clin உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Clin உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Clin உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Clin உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Clin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Clin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Clin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nClin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Clin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/05/", "date_download": "2020-10-29T16:45:35Z", "digest": "sha1:EL2COGNHADJZO25GRYE7ZFFIXYICJ53X", "length": 83672, "nlines": 414, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: May 2019", "raw_content": "\nமகிந்தராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவோம்\nமகிந்தராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கிழக்கு மாகாண சபைக்கு தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.நேற்று மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கூறுகையில்\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான எமது கட்சியின் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 326 கிராமசேவையாளர் பிரிவிலும் விரிவுபடுத்தியுள்ளோம்.எங்களது கடந்த ஆட்சிக்காலத்தில் தான் கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சரை கொண்டுவந்தோம்.58 ஆயிரம்\nஆளுநர் ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டம்\nஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் பயன்படுத்தப்படுகிறதென நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.\nஇந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு\nஇலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்\nபடகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த 20 இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், அந்நாட்டு அதிகாரிகளினால் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஅவுஸ்திரேலிய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.\nகுறித்த இலங்கை புகழிடக்கோரிக்கையாளர்கள், நடுக்கடலில்வைத்து இடைமறிக்கப்பட்டு, கிறிஸ்மஸ்தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.\nகடற்படையினரால் மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ எஸ் ஆயுததாரிகளின் தாக்குதலை அடுத்து இலங்கையில் உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளனர்: மஹிந்தானந்த\nஐ எஸ் ஆயுததாரிகளின் தற்கொலைத் தாக்குதலை அடுத்து இலங்கையில் உடனடி தேசப்பாற்றாளர்கள் உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாாளுமன்ற உறுப்பினர்\nமஹிந்தானந்த அளுத்கமகே கடந்த நான்கு வருடங்களாக தேசிய பாதுகாப்பை அச்சுறு த்தலுக்கு உள்ளாகியவர்கள் இன்று தேசப்பற்றாளர்களாக தம்மை அடையாளப்படுத்த முனைவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஉடனடி நூடில்ஸ் மற்றும் உடனடி பப்படம் தொடர்பில் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். அண்மைக்காலமாக உடனடி தேசப்பற்றாளர்கள் சிலர் இலங்கையில் உருவாகியுள்ளனர். உங்களுக்கு நினைவிருக்கலாம் கடந்த நான்கரை வருடங்களில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தாதஇ புலனாய்வு சேவைகளை அழித்தஇ அதற்காக கை உயர்த்தியஇ\nஇரண்டாவது முறை பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்: நாளை புதிய அமைச்சரவை கூட்டம்\nஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை நடக்கும் விழாவில், தொடர்ந்து 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். நாட்டின் 17வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜ தனித்தே 303 இடங்களை பிடித்து த��ிப்பெரும்பான்மையை எட்டியது. இருப்பினும், தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி எம்பி.க்கள் கூட்டத்தில், இதன் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில், 2வது முறையாக\nஅவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை: வாசுதேவ நாணயக்கார\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் தமக்கு அக்கறை இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் அறிவித்துள்ளனர்.ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து நாடு எதிர்நோக்கியுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நீக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் செயற்படுவதில்லை என சிங்கள பௌத்த தலைமைப் பீடமான அஸ்கிரிய பீடம் குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது.\nஉயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களை மறுசீரமைக்க அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கிறது\nஎயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக நியமனம்\nஎயார் மார்ஷல் டி.எல்.எஸ்.டயஸ் புதிய வான்படைத் தளபதியாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.\nபுதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (29) முற்பகல் ஜனாதிபதியின் ��த்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.அவர்களின் பெயர் விபரங்கள்\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தகவல்களை எழுத்து மூலம் அறிவிக்க புதிய வசதி\nபயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான தகவல்களை எழுத்துமூலம் அனுப்புமாறு கோரும் பத்திரிகை அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் பற்றி எவருக்கும் தமது கருத்து மற்றும் யோசனைகளை எழுத்து மூலம் அனுப்புவதற்கான அறிவித்தல் பத்திரிகைகள் மூலம் விரைவில் வெளியிடப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.\n14 நாட்களுக்குள் இவ்வாறான தகவல்களை அனுப்ப முடியும். இது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் மக்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறி\nஇலங்கையில் மக்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம்சாட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடனடியாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களுக்கான கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு மகாநாயக்கத் தேரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கையில் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்களின் மதத் தலைமை பீடங்களான மல்வது அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை இன்றைய தினம் நேரில் சந்தித்து மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் வீரவன்ச இந்த வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.\nஇலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின்\nஇலங்கையில் 41 அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள்: துருக்கியில் இருந்து 40 மில்லியன் டொலர் இலங்கைக்கு – ஞானசார தேரர் கடும் எச்சரிக்கை\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுவோரை – செயற்படுவோரை முடக்கும் வேலைகளுக்காக துருக்கியில் இருந்து 40 மில்லியன் டொலர் இலங்கைக்கு வருவதாக பொதுபலசேனாவின் ஞானசார தேரர் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.\nஞானசார தேரர் மேலும் கூறியதாவது,\n“கடந்த ஆட்சி தொடர்ந்து கோட்டாபய பாதுகாப்பு செ���லராக இருந்திருந்தால் அப்போது இந்த பிரச்சினைக்கு முடிவை காட்டியிருப்பார். இப்போதைய கோட்டபாய எப்படியோ என்று தெரியாது. ஆனால் அன்று நாங்கள் சொன்னதை அவர் கேட்டார். நாட்டுக்கு ஒரு ஆபத்து இருப்பதை அவர் உணர்ந்து கொண்டார்.\nவடக்கு மாகாணத்தின் புதிய பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்\nவடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.\nயாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்து வரப்பட்டார். பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.\nவடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த ரொசாந்த் பெர்னாண்டோவுக்கு\nஇஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள்\nஇஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள்..\nஇஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினரே எமக்கு தகவல் வழங்கினார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.\nதனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தினார்.\nதாங்கள் முதலில் கிரிஸ்தவ அடிப்படை வாதத்திற்கு எதிராகவே நாம் முதலில் பேசிவந்தோம் அப்போது இந்த நாட்டிற்கு மீது அன்பு செலுத்தும் முஸ்லிம்கள் எம்மை சந்தித்து பல்வேறு தகவல்களை வழங்கினார்கள்.அவர்கள் இதனை வெளிப்படுத்தினால் அவர்களின்\nபோதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்\nபோதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்தி அச் செயற்திட்டத்தினை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய ஜூன் 22ஆம் திகதி முதல் ஜூலை 01ஆம் திகதி வரையான காலத்தை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் முறையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.\nமனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ் மா அ��ிபருக்கு கடிதம்\nவடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியர் தீபிகா உடுகமவின் கையொழுத்துடன் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தின் மூலம் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரிஷாத்தை தூக்கிலிட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்வது மாத்திரமல்லாது தூக்கிலிட வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்\nமனுஷ நாணயக்கார தெரிவித்தார்.காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்,ரிஷாத் பதியுதீன் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதை நிரூபித்துக்கொள்ள பொலிஸார் விசாரணைகளை\nஅடிப்படைவாத பயங்கரவாத குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம்\nஅடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது.\nஇதற்கான பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் கடல் வழியாக இவர்கள் தப்பியோட முடியாது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கடற்படை மேலும் தெரிவிக்கிறது.\nஇதேவேளை மணலை சட்டவிரோதமாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நரேந்திர மோடிக்கு நிகரான தகுதியான தலைவர்கள் இல்லையா\nநரேந்திர தாமோதர்தாசு மோதி, குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்.தற்போது இந்தியாவின் சிறந்த தலைவராக மக்களால் தேர்தெடுக்கப்பட்டு இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.\nதொடர்ந்து நான்கு முறை குஜராத்தின் முதல்வரான பெருமைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார்.\nபல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார்.\n3000 படையினர் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாரிய தேடுதல்\nஆயிரக்கணக்கான இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.\nபொலிஸாருடன், 3000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இந்த தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.கொழும்பு கூட்டு நடவடிக்கை பணியகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nஏனைய பகுதிகளிலும், இது போன்ற தேடுதல்கள், பிராந்திய பாதுகாப்பு படை தலைமையகங்கள் மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று இராணுவ பதில்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுபலசேனா முழு மூச்சுடன் செயற்படும்\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுபலசேனா முழு மூச்சுடன் செயற்படும்\nஅத்துடன் 30 ஆயிரம் தமிழர்களை இஸ்லாமிய மதத்திற்கு அடிப்படைவாதிகள் மதம் மாற்றியுள்ளனர். சுமார் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற 80 ஆயிரம் சிங்களப் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியுள்ளனர்.\nமுழுமையாக பார்வை இட இங்கே கிளிக் செய்யவும் Please click here.. lankatime.over-blog.com\nகடந்த 5 வருட காலத்திற்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள யுவதிகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர். குருணாகலை நகர எல்லைக்குள் மாத்திரம் சுமார் 1,000 பௌத்த பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்திற்கும் எழுத்துமூல ஆதாரங்கள் எம்மிடமுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 352 இடங்களில் அபார வெற்றி: 30-ம் தேதி பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் நரேந்திர மோடி\nடெல்லி: வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசி��� ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதிவிக்கு நரேந்திர மோடியை முதலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்மொழிந்தார்.\nகைது செய்யப்பட்ட வைத்தியருக்கு எதிரான பெண்களது முறைப்பாடுகள் தொடர்பில் நாளை சோதனை\nசந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்தமைத் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின், வைத்தியர் செய்கு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக, பெண்கள் இருவர் முறைபாடு வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரியிடம் இன்று(26) முறைப்பாடு செய்துள்ளனர்.வாரியபொல, குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 29 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.\nதிருமணமாகி குறுகிய கால இடைவெளியில் தாம் கருவுற்று முதலாவது குழந்தையை குருநாகல்\nபயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதிக்கும் அழைப்பு\nஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில், பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட அழைக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு, தெரிவுக்குழு முன்னிலையில் முதலாவது சாட்சியாளராக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்றத் தகவலகள் தெரிவித்துள்ளன.\nஅத்துடன், குறித்த தினத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் என்.கே.\nபா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ராஜ்யசபாவில் பெரும்பான்மை\nலோக்சபாவில் பெரும்பான்மை பெற்றுள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, ராஜ்யசபாவில், அடுத்த ஆண்டு இறுதியில், பெரும்பான்மை சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி ப���ற்றுள்ளது.\nகடந்த லோக்சபா தேர்தலிலும், தே.ஜ., கூட்டணி, 336 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை பிடித்தது. ஆனால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், மத்திய அரசால், பல மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.மேலும், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மசோதா உட்பட பல மசோதாக்கள், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன. கிடைக்க வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா பல நாட்கள் முடங்கியது. நிலம் கையப்படுத்தும் மசோதா, முத்தலாக் தடை ஆனால்,ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், அரசால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை.லோக்சபா, எம்.பி.,க்கள், மக்களால் நேரிடையாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால்,\nதேசிய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டம\nஅனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.அதன் முதலாவது கூட்டம் நேற்று முன் தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.மகாசங்கத்தினர் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சிரேஷ்ட அமைச்சர்கள் ஆளுநர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட\nவலிகாமம் வடக்கு பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்\nவலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறுமெனவும் காணி விடுவிப்பில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனவும் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.பலாலியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு இன்று சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்துரைத்த அவர், ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வலிகாமம் வடக்கில் 25 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருந்த நிலையில், அது தற்போது தள்ளி போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nபிலியந்தலை, ஹெடிகம பிரதேசத��தில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் நான்கு பேர் கைது\nபிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் வௌிநாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்யும் போது துப்பாக்கி ஒன்று மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்..\nபயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜை ஒருவர் மியன்மாரில் கைது\nஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று மியன்மாரில் கைது செய்யப்ட்டுள்ளார்.தன்னுடைய சுற்றுலா விசாவினை புதுப்பிக்க யாங்கூன் நகரில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் சென்றபோதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.39 வயதுடைய அப்துல் சலாம் இர்ஷாட் மொஹமட் என்ற இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த நபர் சுமார் 1 வருடம் 2\nமாதங்களுக்கும் மேலாக மியன்மாரில் சுற்றுலா விசாவில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் மலேசிய பொலிஸாரினால் அனுப்பப்பட்ட எச்சரிக்கையினை தொடர்ந்து, யாங்கோன் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த புதன் கிழமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட விசாரணைகள் ஆரம்பம்\nசட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாதவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் காவல்துறைமா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.\nஇலங்கை-அமெரிக்க இடையிலான ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்குமான உறுதியான பாதுகாப்பு நடவடிக்கை; அலய்னா ரெப்லிட்ஸ்\nஇலங்கை-அமெரிக்க இடையிலான ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்குமான உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான\nஅமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று கண்டியில், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,இரண்டு நாடுகளுக்கும் இடையிலான, ஒத்துழைப்பின்\nமக்களவை தேர்தலில் பாஜ மகத்தான வெற்றி நரேந்திர மோடி மீண்டும் பிரதமர்: 301 இடங்களுடன் தனிப்பெரும்பான்மை\nமக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பாஜ மட்டுமே 301 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2வது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம், 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் ஏமாற்றமடைந்தன.நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடந்தது. தமிழகத்தின் வேலூர் தவிர 542 தொகுதிகளில் நடந்த\nதமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடத்தில் வெற்றி: பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி\nதமிழகம், புதுவை என 39 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதியில் வெற்றி பெற்று மகத்தான சாதனை படைத்துள்ளது. அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி மற்றும் மே 19ம் தேதி நடந்து முடிந்தது.\nஅதன்படி, 38 மக்களவை தொகுதியில் மட்டும் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 64 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் களத்தில் இருந்தனர்.அதேபோன்று 22\n348 இடங்களில் பாஜக முன்னிலை... 90 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை... மாநில வாரியாக முன்னிலை விவரம் உள்ளே...\nநாடு ��ுழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 348 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 105\nமக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்\n17-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் எழு கட்டங்களாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் முறையே ஏழு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இன்று மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nமக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. சென்னை:..இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.\nமக்களவை தேர்தல் 2019 முடிவுகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்\nஇந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட மக்களவை தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20-ஆம்தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தேசிய மற்றும்...\nமட்டக்களப்பு குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு\nமட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் ஆலயமும் இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்திய உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை\nஉறுப்பினர்கள்,பௌத்த,இந்து,கிறிஸ்தவ மதகுருமார்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது உயிர்நீர்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடங்கள் மௌன பிரார்த்தனைகள் நடைபெற்றதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்று இறுத���யான உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக உயிர்நீர்த்தவர்களின் படங்களுக்கு முன்பாக ஈகச்சுடர்\nமுஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்றால் பயங்கரவாதச் செயல்களை செய்த பிரபாகரன் யார் :தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்\nமாமனிதர் அஷ்ரஃப்பிற்கு நிகர் அவரே தவிர வேறு யாருமில்லை அத்துடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இன்று மக்களுக்காக பேசாமல் மக்களுக்குப் பின்னால் ஒழிந்திருக்கின்றனர்.எனவே அமைச்சர் றிசாட் பதவி விலக வேண்டும். சமூகத்திற்கு உபயோகமில்லாத அமைச்சுப் பதவியை துறக்க மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் தெரிவித்தார்.\nஇணையத்தளம் ஒன்றின் ஏற்பாட்டில் சமகாலம் தொடர்பில் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்களுடன் நமது ஊடகங்கள்’ எனும் கருத்துரையுடன் ஊடகவியலாளர் சந்திப்பு இப்தார் நிகழ்வும்\nபயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வெடி பொருட்கள் வேட்டையில் பொலிஸ் மோப்பநாய் பிரவ்னி\nபயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் வெடி பொருட்கள் வேட்டையில் பொலிஸ் மோப்பநாய் பிரவ்னி....கடந்த மாதம் 21 ம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், தலைநகரம் உட்பட பல பிரதேசங்களில் வெடிபொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குறிய பொருட்களை தேடி கைது செய்யும் நடவடிக்கைக்காக இலங்கை பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் இலக்கம் 1292 ஐக் கொண்ட கொகர் ஸ்பெனியல் எனும் வர்க்கத்தை சேர்ந்த வெடிபொருள் தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்ட பிரவ்னி என்ற 02 வயதான பெண் மோப்பநாய் சிறப்பாக செயற்பட்டு இடம்பெற இருந்த பல அசம்பாவித சம்பவங்களை தடுத்து நிறுத்தியது அத்துடன் இது தொடர்பான புகைப்படங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nஅவசரகால தடைச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nநாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேலும் ஒரு மாதத்திற்கு அவசரகால தடைச் சட்டத்தினை நீடிக்க வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் சரத்தில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பாகத்தின் விதிமுறைகள் நாடு பூராகவும் செயற்படுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கை அரச இணை��த்தளங்கள் மீதான புலிகளின் சைபர் தாக்குதலையடுத்து உடனடியாக அமுலுக்கு வந்த விசேட வேலைத் திட்டம்\nஇலங்கை அரச இணையத்தளங்கள் மற்றும் சில தூதரகங்கள் மீது சைபர் தாக்குதல் ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இணையத்தளங்கள் இரண்டு நாட்கள் முடங்கின.இந்த தாக்குதல்களை புலிகளின் தமிழீழ சைபர் படை அணி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளமைஇலங்கை அரசினை அச்சம் கொள்ளவைத்துள்ளது.\nஅத்துடன் இலங்கைக்கான குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட, நாட்டின் 13 இணையத்தளங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டமை\nஜனாதிபதியும் பிரதமரும் நாடாளுமன்றத்தை மீன் சந்தையாக மாற்ற முயலும் முயற்சி: விஜேதாச குற்றச்சாட்டு\nபயங்கரவாதத்துடன் தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக மக்கள் அணித்திரள்வதை எவராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மஹபொல மாணவ நிதியம் மற்றும் கல்வியமைச்சில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் தொட இதன்பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அவநம்பிக்கை பிரேரணைகளை முன்வைத்து காலத்தை வீண் விரயம் செய்ய கூடாது என குறிப்பிட்டுள்ளார்.பயங்கரவாதத்துடன் நேரடி\nஅமெரிக்க வாழ் இலங்கையர்களால் பாதுகாப்பு கருவிகள் இராணுவத்திற்கு வழங்கிவைப்பு\nதற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டள்ள பாதுகாப்பு தேவையை கருத்திற்கொண்டு அமெரிக்க வாழ் இலங்கையர்களால் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க 20 ஆயுதங்களை கண்டறியும் கருவிகள் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் இக் கருவிகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை\nகைதான ஜமால்தீனுக்கு நாடாளுமன்றில் தொழில் பெற்றுக் கொடுத்த முஸ்லிம் அமைச்சர் தொடர்பில் விசாரணை\nகுருணாகல் – அலகொலதெனிய பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் ஆயுத பயிற்சி முகாம் தொடர���பில், 21/4 தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தரான நாடாளுமன்ற ஹன்சார்ட் பிரிவின் சிரேஷ்ட மொழி பெயர்ப்பாளரை மூன்று மாதாங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகண்டி – அலவத்துகொடையைச் சேர்ந்த 42 வயதான மொஹம்மட் நெளஷாட் ஜமால்தீன் என்பவரையே இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்கள் தடுத்து வைத்து\nநாங்கள் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில்லை: பிரிகேடியர் சாந்த ஹேரத்\nயுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர். எந்த வேறுபாடுகளின்றி நாங்கள் எல்லோரும் மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார்\nகண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.\nரிஷாத்தை பாதுகாக்கின்ற அரசாங்கமே அடிபிடிவாத கொள்கையையும் பாதுகாகுகின்றது: நாடாளுமன்றத்தில் விமல் வீரவன்ச\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்தவராம் அனுமதிக்காவிட்டால் பொதுமக்களுடன் வந்து நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைப்போம் என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் எச்சரித்தார்..நாடாளுமன்றத்தில் நேற்று செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்தோட்டங்கள் சட்டத்தின் கீழான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nகண்ணீரில் நனைந்தது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்\nகொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்றைய தினம் விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.இந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் வரலாற்றிலேயே மறக்க முடியாத நாளாகும். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம��பெற்று இன்றுடன் ஒரு மாதம் கடக்கின்றது.21ஆம் திகதி காலை 8.45 மணியளவில் முதல் தாக்குதல் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பதிவானது.தொடர்ந்து, மட்டக்களப்பு – சியோன் தேவாலயம், நீர்கொழும்பு – கட்டான\nபுதிய செய்திகளை பார்வை இட இங்கே கிளிக் செய்யவும் Please click here.. lankatime.over-blog.com\nமைத்திரிபால சிறிசேன, மீண்டுமொரு தடவை ஜனாதிபதி பதவிக்காலத்தை நீடிக்கமாட்டார்: மஹிந்த ராஜபக்ச\nநாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைப் போன்று இடம்பெற்றுள்ளது.அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை பாடசாலை மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகவும் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.\nஇலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிராகவும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தியும் மக்களுக்காக தாமே இன்று இறங்கி சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/director-karthik-naren-for-mafia-press-meet-photos/", "date_download": "2020-10-29T16:08:20Z", "digest": "sha1:3XEO52CCIAFMIU4HXUWMUSMPU4GDQXR4", "length": 3707, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Director Karthik Naren for Mafia Press Meet Photos - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்த��ய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/07/25131258/Thirumanam-Enum-Nikkah-movie-r.vpf", "date_download": "2020-10-29T16:02:51Z", "digest": "sha1:AXJ6SRKY7RP4KB7SLFMXGTTFYCSUVUPZ", "length": 13179, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thirumanam Enum Nikkah movie review || திருமணம் எனும் நிக்காஹ்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் ராகவன் (ஜெய்), தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு ரெயிலில் புறப்படுகிறார். டிக்கெட் முன்பதிவு செய்யாததால் முஸ்லீம் பெயருடைய ஒருவருடைய பயணச்சீட்டில் பயணம் செய்கிறார்.\nஅதே ரெயிலில் சாப்ட்வேர் இன்ஜினியரான ப்ரியா (நஸ்ரியா) வேலை நிமித்தமாக தனது தோழி ஆயிஷாவின் பயணச்சீட்டில் பயணம் செய்கிறார். இருவரும் பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள் என்றாலும், ரெயிலில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும்போது தங்களை முஸ்லீம் என்றே அறிமுகம் செய்துகொள்கின்றனர்.\nபயணத்தின் போது சகபயணி ஒருவர் ப்ரியாவை அவரது மொபைலில் தவறாக படம் பிடிக்க, அவரை ராகவன் கண்டித்து போலீசில் ஒப்படைக்கிறார். இதனால், பிரியாவுக்கும், ராகவனுக்கும் இடையே நல்ல நட்பு உருவாகிறது. பின்னர் இருவரும் கோயம்புத்தூரில் இறங்கி தனித்தனியாக பிரிந்து சென்றுவிடுகிறார்கள்.\n2 நாட்கள் கழித்து இருவரும் சென்னைக்கு திரும்பும்போது மறுபடியும் சந்திக்கிறார்கள். அப்போது இருவரும் தங்கள் மொபைல் நம்பரை பரிமாறிக்கொள்கிறார்கள். அன்றுமுதல் ஒருவருக்கொருவர் போனில் தொடர்பு கொண்டு பேசி காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nபிரியாவிடம் தன்னை முஸ்லீமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக ராகவன் முஸ்லீம் பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்கிறான். அதேபோல், பிரியாவும் ராகவனிடம் தன்னை முஸ்லீமாக காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக முஸ்லீம் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறாள்.\nஇந்நிலையில், இருவரது பெற்றோர்களும் இவர்களுக்கு வரன் தேடுகிறார்கள். இதனால் பிரியாவும், ராகவனும் தங்களை பற்றிய உண்மையை பரிமாறிக் கொள்கிறார்கள். இருவருமே ஒரே பிராமண குலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது பெற்றோர்களும் இருவரின் காதலை ஏற்று திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.\nஒருவரையொருவர் முஸ்லீமாக நினைத்து காதலித்து வந்ததால் பிராமண முறைப்படி நடக்கும் திருமணத்தை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் திருமணத்தை நிறுத்திவிட்டு இருவரும் பிரிகிறார்கள். இறுதியில் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா\nராகவனான ஜெய், தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். அவருடைய நடிப்பும், தோற்றமும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அந்த வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பிரியாவாக வரும் நஸ்ரியா தமிழுக்கு அறிமுகமானது இதுதான் முதல் படம் என்றாலும், தமிழில் அவருக்கு இது கடைசி படமாக அமைந்திருக்கிறது. இஸ்லாமிய பெண், பிராமண பெண் என இரண்டு வேடங்களிலும் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.\nஜெய், நஸ்ரியா என இருவரையும் சுற்றியே முழுப்படமும் நகர்வதால், மற்ற கதாபாத்திரங்களில் வலுவில்லை. ரொம்பவும் சென்சிட்டிவான கதையை கையிலெடுத்து அதை பக்குவமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அணிஸ். முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், இரண்டாம் பாதியில் சொல்ல வந்த கருத்திலிருந்து விலகி, வேறு எதையோ சொல்ல வர, கடைசியில் ரசிகர்களுக்கு குழப்பமே மிஞ்சியிருக்கிறது. திரைக்கதையிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் மறக்க முடியாத படமாக இருந்திருக்கும்.\nஜிப்ரான் இசையில் ‘நெஞ்சுக்குள் பொத்தி வைப்பேன் பாடல்’ ரசிக்கும்படியாக இருக்கிறது. அப்பாடலின் காட்சியமைப்பும் பலே. லோகநாதனின் ஒளிப்பதிவு நஸ்ரியாவையும், படத்தின் பெரும்பாலான காட்சிகளையும் அழகாக காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’-வில் கோலாகலம் குறைவு.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:42:27Z", "digest": "sha1:2YVQDDWHXPYFQICXHBLYY7AL2KRYKJWE", "length": 8616, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nநன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நன்னிமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும், பெருமாள், நவகிரகங்கள், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பௌணர்மி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் அன்னாஅபிசேகம் திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2017, 22:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=76&cat=Album", "date_download": "2020-10-29T18:00:04Z", "digest": "sha1:KN2KMY4WF3HNYU2JMI25QJS533HRY3N6", "length": 15001, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ நெஞ்சினிலே... நெஞ்சினிலே\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமிரட்டிய மேகம்: மாலை நேரத்தில் கடுமையான காற்று அடித்து மழை வருவது போல் மேக மூட்டங்கள் சூழ்ந்துகொண்டது. இடம்: திண்டிவனம் புதுச்சேரி நெடுஞ்சாலை\nவிழிப்புணர்வு ஓவியம்: பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மெகா வரைபடம் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் வரையப்பட்டுள்ளது\nகாற்றும் மழையும்: விழுப்புரத்தில் நேற்று மாலை பொழுதில் பலத்த காற்றுடன் மழை பெய்தது : இடம் : கலெக்டர் அலுவலகம்\nதிரண்ட மேகங்கள்: விழுப்புரம் நகரில் மாலை பொழுதில் வானத்தில் கரும் மேகம் சூழ்ந்ததால் இருள் சூழ்ந்து காணப்படும் சாலை. இடம்: விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு\nசமூக விலகல் எங்கே: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்னதான் அரசு சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னாலும் இன்னமும் ரேஷன் கடைகளில் ஆட்டுமந்தை போல் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்கும் இவர்களுக்கு நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு எப்போதுதான் ஏற்படும். இடம்: கோவை கோவில்மேடு அருகே\nகாணல் நீர்: சுட்டெரிக்கும் வெயிலில் ரோட்டில் தோன்றிய கானல் நீரில் மிதந்து வரும் வாகனங்கள். இடம்: தேனி - போடி விலக்கு.\nதர்பூசணி பழங்கள்: கோடை வெயிலை தணிக்க திண்டுக்கல்லுக்கு விற்பனைக்கு வந்த தர்பூசணிகள் ஊரடங்கு உத்தரவால் விற்பனையாகமல் தேங்கியுள்ளது\nபக்தர்கள் இல்லை: கொரோனா ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி உள்ளது.இடம்.விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்கோயில்.\nகவலை இல்லை: என்ன தான் கொரோனா கோர தாண்டவம் ஆடினாலும் அதை பற்றி சிறிதும் கவலை பயபடாமல் இதுவும் கடந்து போகும் என்று தங்கள் நிலங்களில் விளைந்த பயிரை காப்பாற்ற உரம் போடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இடம்: விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம்\nஎங்கள் ராஜ்யம்: சென்னை கடற்கரையில் உணவு கிடைக்காத காரணத்தினால் கடற்கரை சாலைக்கு இடம்பெயர்ந்த காக்கைகள்\nபடம் தரும் பாடம் 10\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/09/24/punam-pandey-latest-speach-conterversy/", "date_download": "2020-10-29T17:38:47Z", "digest": "sha1:4HRTKL5KHEMVCSOV3OIQUTDDVSNG6QWV", "length": 15181, "nlines": 119, "source_domain": "www.newstig.net", "title": "திருமணமாகி வெறும் 11 நாளே ஆன நிலையில் கணவர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை ! இப்படியெல்லாம் செய்தாரா ? - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல��லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபத�� நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nதிருமணமாகி வெறும் 11 நாளே ஆன நிலையில் கணவர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை \nநிர்வாண புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியுல் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே.\nபாலிவுட் நடிகையான இவர் இப்படி புகைப்படங்கள் மூலம் பிரபலமாகி படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது, சில படங்களும் நடித்துள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி சேம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் கோவாவில் ஹனிமூன் எல்லாம் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்கள்.\nதற்போது நடிகை பூனம் பாண்டே தனது கணவர் துன்புரித்துவதாகவும், அச்சுறுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாக கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nதிருமணம் ஆன 11 நாளிலேயே இப்படி ஒரு புகாரா என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nPrevious articleசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nNext articleவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nஅம்மோவ் பிக்பாஸுக்கு போகுறதுக்கு முன்னாடி ரெடி பண்ணி வச்சிட்டு போனீங்களா\nநடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து...\nஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து கலக்கும் களத்தில் சிந்திப்போம் டீஸர் இதோ \nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nநடப்பு பிக்பாஸில் ஓவியா இவர் தான் ஒட்டு மொத்த ரசிகர்களை ஈர்த்த...\nஒரே டபுள் மீனிங்… இந்த கன்றாவி போட்டோவ ஏன் பதிவிட்டீங்க…\nகுழப்பத்தில் ��ிவானி, ஆறுதல் படுத்தும் ஆரி புதிய புதிய புரொமோ ...\nவடிவேலுக்கு ஜோடியாக காவலன் படத்தில் நடித்த நடிகையா இப்படி \nஎனக்கே தெரியாமல் எனது ஆபாச வீடியோவை லீக் செய்து விட்டனர்.. குமுறும் இளம் நடிகை…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:47:41Z", "digest": "sha1:3F25I3ZYE2FE6SLF66CBPETW3VMT7QXO", "length": 8793, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for குடியரசுத் தலைவர் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nமேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து அமித்ஷா கவலை\nசீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்காக ஒரு அங்குல நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்க முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தனியார் தொல...\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் இறுதி அஞ்சலி\nமத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை காலமான பாஸ்வான் உடல் டெல்லி ஜன்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவர...\nமகாத்மா காந்தியின் 152வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை\nதேசத்தந்தை காந்தியடிகளின் 152வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் 152 வது பிறந்தநாள...\nகுடியரசுத் தலைவர், பிரதமர் பயணிக்க நவீன தனி விமானம்.. ஏர்இந்தியா ஒன் போயிங் டெல்லி வந்து சேர்ந்தது..\nகுடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் பிரதமரின் பயன்பாட்டுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏர் இந்தியா ஒன் போயிங் விமானம் டெல்லி வந்து சேர்ந்தது. பிரத்யேக வடிவமைப்புக்காக ஏர் இந்தியா...\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nவேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளில் கடுமையான எதிர்ப்பையும் மீறி கடந்த 20 ஆம் தேதி மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்...\nஇந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் : குடியரசுத் தலைவருக்கு எம்.பிக்கள் 32 பேர் கடிதம்\nஇந்திய கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு எம்.பி.க்கள் 32 கடிதம் எழுதி உள்ளனர். இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஆராய்வதற்காக மத்திய...\nவேளாண் சட்டம்: குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேச உள்ள எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள்\nவேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தக் குடியரசுத் தலைவரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பிரதிநிதிகள் இன்று மாலை 5 மணிக்குச் சந்தித்துப் பேச உள்ளனர். வேளாண்துறை தொடர்...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/blog-post_53.html", "date_download": "2020-10-29T16:56:54Z", "digest": "sha1:UGAHGD2MY6ZWL2BOODU22GLYCRLPNOBS", "length": 4993, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா அபாயம் தீவிரம் - மாரவில பிரதேசத்தில் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு!", "raw_content": "\nகொரோனா அபாயம் தீவிரம் - மாரவில பிரதேசத்தில் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு\nசிலாபம் – மாரவில பிரதேசத்தில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலைய ஆலோசக பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.\n10 வீடுக���ை சேர்ந்த 45 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கோவிட் – 19 தொற்றாளராக இனங்காணப்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகரான பெண்ணுடன் நெருங்கிப் பழகியவர்களும் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.\nமேலும், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து விடுமுறைக்காக சென்றுள்ள 8 ஆலோசகர்களை மீள அழைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா அலையின் தோற்றம் கண்டுபிடிப்பு - பிரண்டிக்ஸ் இல்லை\nகொரோனா தொற்றில் மரணமானதாக கூறப்பட்ட 19 வயது சிறுவனின் உடல் தகனம் செய்யப்பட்டது. முழு விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/blog-post_8752.html", "date_download": "2020-10-29T17:24:53Z", "digest": "sha1:XTAXLZZMKQFRYHAHDAKFPD7QMK57PO63", "length": 5013, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை விஜயம்!", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை விஜயம்\nசென்னை::முன்னாள் ஜனாதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணம் விஜயம். இதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் மேற் கொண்டுள்ளது.ஜனவரி 22 அல்லது 23 ஆம் திகதியில் யாழ்ப்பாணம் வரும் கலாம் யாழ். பல்கலைக்கழகத்தில் உரையாற்ற உள்ளார். பின்னர் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீட மாணவர்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் வருகைதரவுள்ள அவர், அங்கும் மாணவர்களைச் சந���தித்துப் பேசுவார்.அப்துல்கலாம் யாழ்ப்பாணம் வருவதை உறுதி செய்தது இந்தியத் தூதரகம். அவரது வருகையின் போதான நிகழ்ச்சி நிரலில் யாழ்ப்பாணத்தில் இந்த மூன்று விடயங்களுமே இப்போதைக்குத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/blog-post_9764.html", "date_download": "2020-10-29T16:42:43Z", "digest": "sha1:C52PE2BITOJDAGLRJEM335KASD3FFP3R", "length": 6469, "nlines": 170, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இன்னும் சில மணி நேரங்களில்.... 2011க்கு விடை கொடுக்கவும், 2012-ஐ வரவேற்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்!!!", "raw_content": "\nஇன்னும் சில மணி நேரங்களில்.... 2011க்கு விடை கொடுக்கவும், 2012-ஐ வரவேற்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர்\nசென்னை::இன்னும் சில மணி நேரங்களில்.... 2011க்கு விடை கொடுக்கவும், 2012-ஐ வரவேற்கவும் மக்கள் தயாராகி வருகின்றனர். சென்னையில் புத்தாண்டு கோலாகலம் காலையில் இருந்தே களை கட்ட தொடங்கி விட்டது. கடைகள், ஓட்டல்கள், வீடுகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. வாழ்த்து எஸ்எம்எஸ்கள் வலம் வர தொடங்கி விட்டன. நட்சத்திர ஓட்டல்களில் கலாசார நடனங்கள், கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகள், வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்க மெரினா கடற்கரையில் பல லட்சம் மக்கள் கூடுவார்கள். அங்கு மட்டும் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபெண்களை கிண்டல் செய்பவர்களை பிடிக்க தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்க 80 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. மெரினாவில் மீண்டும் கடைகள்: தானே புயலால் கடல் சீற்றம் ஏற்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் கடல்நீர் புகுந்தது. அங்கிருந்த கடைகள் சேதம் அடைந்தன. இந்நிலையில், புத்தாண்டு வியாபாரத்திற்காக இன்று காலை 7 மணிக்கே வந்து தங்களது கடைகளை வியாபாரிகள் சரி செய்தனர். குப்பைகளை அகற்றி கடற்கரையை சுத்தப்படுத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/32379/", "date_download": "2020-10-29T16:05:07Z", "digest": "sha1:3J7S3QOZ5LHF7H4UL32HYYITOGFA5WFD", "length": 23998, "nlines": 293, "source_domain": "www.tnpolice.news", "title": "தி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம் – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nசென்னை : கடவுள் உள்ளமே கருணை இல்லமே நம் வாழ்க்கையில் தாங்க முடியாதது மற்றும் தவிர்க்க முடியாததும் இரண்டு. ஒன்று பசி, இரண்டாவது தாகம்.\nதமிழகம் முழுவதும் நேற்று மூன்றாவது ஞாயிறு முழு ஊரடங்கில், கொரானோ வைரஸ் போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்க, பொது நலத்தோடு, முதியோர் இல்லவாசிகளுக்கு, முககவசங்கள் மற்றும் சுவையான மதிய உணவை, தியாகராய நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், ஐ.பி.எஸ் அதிகாரி தன் திருக்கரங்களால் வழங்கினார். சென்னையில் நேற்று பரவலாக மழை பொழிந்து கொண்டிருந்த வேளையிலும், கருணை உள்ளத்தோடு கலந்து கொண்டு முதியோர்களை நலம் விசாரித்தார்.\nதிரு.ஹரி கிரண் பிரசாத், ஐ.பி.எஸ், இவர் 2016 ஆண்டு தேர்ச்சி பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இவர் முதல் பணியாக நெல்லை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணி அமர்த்தப்பட்டார். அவரின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் வகையில், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு, சென்னை பெருநகர தி.நகர் காவல் துணை ஆணையராக நியமித்து தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி உத்தரவிட்டது. நெல்லை வள்ளியூர் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் நியமித்த சிறிது காலத்தில், அப்பகுதி மக்களின் அன்பை பெற்றார். பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றவர்.\nதியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. தற்போது சாவல்கள் நிறைந்த பகுதியான சென்னை தி.நகர் பகுதி காவல் பணியை ஏற்றுள்ளார்.\nதி.நகர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில், அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம், மாம்பலம் காவல் நிலையம், வடபழனி காவல் நிலையம், விருகம்பாக்கம் காவல் நிலையம், அசோக் நகர் காவல் நிலையம், கேகே நகர் காவல் நிலையம், எம்ஜிஆர் நகர் காவல் நிலையம், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையம், தேனாம்பேட்டை காவல் நிலையம், தியாகராய நகர் காவல் அனைத்து மகளிர் காவல் நிலையம், சௌந்தர பாண்டியனார் அங்காடி பாண்டி பஜார் காவல் நிலையம், வளசரவாக்கம் காவல் நிலையம், கோடம்பாக்கம் காவல் நிலையம், ராயாலா நகர் காவல் நிலையம், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 15 காவல் நிலையங்கள் இவரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.\nபோரூர் ஆலப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்தில், உள்ள முதியவர்களுக்கு, உணவு மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த சிறப்பு அழைப்பாளர், தி.நகர் காவல் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத், அவர்கள் மற்றும் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து அன்னையர்கள் இடமும் நலம் விசாரித்து, உணவும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்கள்.\nவளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் திரு.மகிமை வீரன் அவர்கள், நோய் தொற்று காரணமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே, காவல் பணி மட்டுமல்லாது, பல்வேறு சமூக நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்.\nநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.\nமுகக் கவசங்கள், லைசால், ஹார்பிக், பினாயில் மற்றும் சனிடைசர் உள்ளிட்ட தூய்மைப்படுத்தும் பொருட்கள் வழங்கப்பட்டது.\nOne thought on “தி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்”\n3 கோயில்கள் முன் தீயிட்டு கொழுத்திய நபரை கைது செய்த கோவை காவல்துறையினர்\n666 கோவை : கோவை மாநகரில் நேற்று முன்தினம் மூன்று கோவிலின் அருகில் யாரோ மர்ம நபர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் விதமாக டயர் மற்றும் உபயோகமற்ற […]\nமூன்று காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர் திரு.ஏ.கே.விசுவநாதன் ஆகியோருக்கு விருது\nசென்னையிலிருந்து ஆந்திராவிற்கு ரயிலில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nமாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்\nஉயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு பண உதவி செய்த சக காவலர்கள்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கை கழுவ தானியங்கி இயந்திரம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nypheart.org/ta/sleep-well-review", "date_download": "2020-10-29T16:07:37Z", "digest": "sha1:2I4APFEGJN67W7FIKXBV2G5PDF5GIXSM", "length": 25262, "nlines": 90, "source_domain": "nypheart.org", "title": "Sleep Well சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புஅழகிய கூந்தல்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்அதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகவெள்ளை பற்கள்அழகான கண் முசி\nSleep Well பயனர் அனுபவம் - சோதனையில் தூக்கத்தின் தரம் அதிகரிப்பது தீவிரமாக வெற்றிகரமாக உள்ளதா\nSleep Well தூங்குவது சமீபத்தில் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான உண்மையான உள் முனையாக மாறியுள்ளது. உற்சாகமான பயனர்களின் பல நல்ல அனுபவங்கள் தயாரிப்பின் பிரபலமடைவதை விளக்குகின்றன.\nஎண்ணற்ற பயனர் அறிக்கைகள் மூலம், Sleep Well தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கலாம், ஆனால் அது உண்மையாக இருப்பது மிகவும் நல்லது. அதனால்தான் தயாரிப்பு மற்றும் அதன் விளைவு, அதன் பயன்பாடு மற்றும் அளவை நாங்கள் உன்னிப்பாக ஆராய்ந்தோம். அனைத்து கண்டுபிடிப்புகளையும் இந்த கட்டுரையில் படிக்கலாம்.\nSleep Well என்பது இயற்கையான பொருட்களால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது, இது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட விளைவுகளின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது, மேலும் இது குறைவான பக்க விளைவுகளைக் கொண்டிருப்பதற்கும் செலவு குறைந்ததாகவும் கண்டறியப்பட்டது.\nஎப்படியிருந்தாலும், வெளியீட்டாளர் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். வாங்குதல் ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பின் அடிப்படையில் செய்யப்படலாம்.\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nSleep Well தூங்குவதன் தீமைகள்\nஇதன் விளைவாக, Sleep Well சிறந்த நன்மைகள் வெளிப்படையானவை:\nசந்தேகத்திற்குரிய மருத்துவ பரிசோதனைகள் தவிர்க்கப்படுகின்றன\nSleep Well ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடிய மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nதூக்கத்தின் தரத்தை அதிகரிக்க உதவும் தயாரிப்புகள் பெரும்பாலும் மருத்துவரின் ���ரிந்துரை மூலம் மட்டுமே கிடைக்கின்றன - நீங்கள் Sleep Well வசதியான மற்றும் நியாயமான விலை நெட்வொர்க்கில் Sleep Well வாங்கலாம்\nதொகுப்பு மற்றும் முகவரி எளிமையானது மற்றும் அர்த்தமற்றது - அதற்கேற்ப இணையத்தில் ஆர்டர் செய்து, அங்கேயே நீங்கள் சரியாக வாங்குவதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்\nSleep Well எவ்வாறு Sleep Well என்பதைப் பற்றி Sleep Well புரிந்துகொள்ள, பொருட்கள் தொடர்பான விஞ்ஞான நிலைமையைப் பார்ப்பது உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் அதை உங்களுக்காக முன்கூட்டியே செய்துள்ளோம். விளைவுக்கான பதில்கள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தால் சரிபார்க்கப்பட்டன, அதைத் தொடர்ந்து பயனர் அறிக்கைகளின் பகுப்பாய்வு.\nஅல்லது குறைந்த பட்சம் மதிப்பிற்குரிய நுகர்வோரின் இந்த மதிப்புரைகள் எங்கள் தயாரிப்பு போலவே இருக்கும்.\nSleep Well எந்த வகையான பொருட்கள் காணப்படுகின்றன\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Sleep Well பொருட்களைப் பார்த்தால், பின்வரும் கூறுகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇந்த உணவு நிரப்பும் தயாரிப்பில் எந்த மருத்துவ பொருட்கள் சரியாக உள்ளன என்பதை ஒருவர் புறக்கணித்தால், குறைந்தபட்சம் அந்த பொருட்களின் அளவின் துல்லியமான கட்டத்தை எடுத்துக்கொள்வதில்லை.\nஒன்று மற்றும் மற்றொன்று பச்சை பிரிவில் Sleep Well என்பதன் உண்மை - இது நீங்கள் செயல்பாட்டில் தவறாகப் போகலாம் மற்றும் தயக்கமின்றி ஒரு ஆர்டரை செய்யலாம்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஎனவே, Sleep Well என்பது மனித உடலின் உயிரியல் செயல்முறைகளைப் பயன்படுத்தும் ஒரு அற்புதமான தயாரிப்பு என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.\nSleep Well மனித உடலுடன் தொடர்பு கொள்கிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இது பக்க விளைவுகளை திறம்பட விலக்குகிறது.\nகட்டுரை முதலில் கொஞ்சம் விசித்திரமானது என்று கற்பனை செய்ய முடியுமா பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சரிசெய்தல் காலம் தேவைப்படுவதால், அது மிகவும் இனிமையானதாக உணர்கிறதா\nஉண்மையில். இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் அச om கரியம் முதலில் ஒரு பக்க விளைவுகளாக இருக்கலாம்.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Sleep Well -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nஎடுக்கும் போது பயனர்கள் விளைவுகளை அறிவிக்க மாட்டார்கள் ...\nஇந்த முறையை சோதிக்க பின்வரும் நபர்களின் குழுக்கள் அனுமத���க்கப்படவில்லை\nதயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள் இவை:\nSleep Well மூலம் சரியாக ஒரு சிகிச்சை செய்ய அவர்களுக்கு தேர்ச்சி இல்லை.\nஇந்த எந்த புள்ளிகளிலும் நீங்கள் உங்களைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையைச் சமாளிக்கவும், காரணத்திற்காக சில வேலைகளைச் செய்யவும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் சிக்கலைச் சமாளிக்கும் நேரம் இது\nSleep Well நீங்கள் இந்த சிரமங்களை கையாள முடியும் என்று நான் நம்புகிறேன்\nSleep Well பயன்பாடு பற்றி இப்போது பல சுவாரஸ்யமான உண்மைகள்\nSleep Well யாராலும், எந்த நேரத்திலும், எந்தவிதமான டிங்கரிங் இல்லாமல் பயன்படுத்தப்படலாம் - உற்பத்தியாளரின் நல்ல விளக்கம் மற்றும் உற்பத்தியின் எளிமை காரணமாக.\nஇந்த எளிய பரிமாணங்கள் மற்றும் Sleep Well எளிதான பயன்பாடு ஆகியவை சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை எளிதாக்குகின்றன. எனவே அனைத்து விவரங்களையும் பற்றி தெரிவிக்கப்படாமல் பரிந்துரைகள் அல்லது எதிர்கால கணிப்புகளை எடுத்துக்கொள்வதில் பைத்தியம் பிடிப்பது பயனற்றது என்பது இதன் முக்கிய அம்சமாகும்.\nSleep Well என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nSleep Well பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தூக்கத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் நல்லது\nபல நம்பத்தகுந்த பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன, நான் உறுதியாக நம்புகிறேன்.\nகவனிக்கத்தக்க முடிவுகளை ஒருவர் கவனிக்கிற வரை, சிறிது நேரம் கடக்கக்கூடும்.\nஏறக்குறைய எல்லா பயனர்களையும் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் , முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கத்தின் தரத்தை அதிகரிப்பதில் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை அனுபவிப்பீர்கள் .\nசிலர் இப்போதே முன்னேற்றத்தைக் காணலாம். மேம்பாடுகளைக் கவனிக்க சிறிது நேரம் ஆகலாம்.\nஉங்கள் சிறந்த கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட குலமே முதலில் முடிவுகளுக்கு சாட்சியமளிக்கிறது.\nஎவ்வாறாயினும், மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆராய நான் பரிந்துரைக்கிறேன். மூன்றாம் தரப்பினரின் குறிக்கோள் மதிப்புரைகள் ஒரு உயர் தரமான தயாரிப்புக்கான மிகச் சிறந்த சான்றாகும்.\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன.\nமருத்துவ பரிசோதனைகள், தனியார் முடிவுகள் மற்றும் சோதனை முடிவுகளை ஆராய்ச்சி செய்ததன் விளைவாக, Sleep Well உண்மையில் எவ்வளவு பயனளிக்கிறது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nமற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது, Sleep Well என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பொருத்தமான தீர்வாகும்\nகட்டுரையின் பொதுவான அனுபவங்கள் வியக்கத்தக்க வகையில் முற்றிலும் திருப்திகரமாக உள்ளன. இந்த தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், தைலம் மற்றும் பல வைத்தியம் போன்ற வடிவங்களில் நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே ஏராளமான ஆலோசனைகளை சேகரித்து, நம்மை நாமே பரிசோதித்துள்ளோம். எனவே கட்டுரையைப் போலவே வெளிப்படையாக உறுதிப்படுத்துவது, சோதனைகள் போதுமானதாக இல்லை.\nஇது எந்த வகையிலும் தூக்கத்தின் தரத்தை அதிகரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அளவீடு செய்வது எளிது\nநீங்களே Sleep Well முயற்சிக்கும் வாய்ப்பை யாரும் இழக்கக்கூடாது, அது கேள்விக்குறியாக உள்ளது\nஅதன்படி, ஆர்வமுள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிக நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், தயாரிப்பு இனி விற்பனைக்கு கிடைக்காது. துரதிர்ஷ்டவசமாக, இயற்கையான பொருட்களுடன் கூடிய தயாரிப்புகளின் விஷயத்தில், சில சமயங்களில் அவை ஒரு மருத்துவரால் மட்டுமே பெறப்படலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உற்பத்தியை நிறுத்தலாம்.\nஎங்கள் பார்வை: இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து தயாரிப்பை வாங்கி, ஒரு நியாயமான விலையில் உற்பத்தியை வாங்குவதற்கு தாமதமாகிவிடும் முன் ஒரு வாய்ப்பை வழங்கவும், கடைசியாக ஆனால் முறையான சப்ளையர் மூலமாக அல்ல.\nஆரம்பத்தில் இருந்து இறுதி வரை திட்டத்தின் மூலம் செல்ல உங்களுக்கு தேவையான சுய கட்டுப்பாடு இல்லை என்றால், நீங்கள் அதைச் செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அது முக்கிய காரணி: விடாமுயற்சி. இருப்பினும், உங்கள் சிக்கல் நிலைமை அதற்கேற்ப உங்களை உயிரூட்டுகிறது என்று நான் நம்புகிறேன், மேலும் இது தயாரிப்புடன் நிரந்தர மாற்றங���களைச் செய்ய உங்களுக்கு உதவுகிறது.\nSleep Well சப்ளையர்களைத் Sleep Well பின்வரும் விஷயங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்\nஎந்தவொரு சந்தேகத்திற்கிடமான இணைய கடையிலிருந்தும் அல்லது இங்கே இணைக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த விநியோக மூலங்களிலிருந்தும் Sleep Well தவறை அபாயப்படுத்த வேண்டாம்.\nநீங்கள் தவறான தயாரிப்புகளை விற்பனை செய்கிறீர்கள், இது எதையும் செய்ய முடியாது, மோசமான நிலையில், தீங்கு விளைவிக்கும். கூடுதலாக, ப்ரீஸ்னாச்லஸ்ஸி பெரும்பாலும் வடிவமைக்கப்படுகிறார், இது இறுதியில் ஒரு பொய் மற்றும் மோசடி என்று வெளிப்படுத்துகிறது.\nதயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் தயாரிப்பு வாங்கினால், சந்தேகத்திற்குரிய வலைத்தளங்களைத் தவிர்க்கிறீர்கள்\nவலையில் உள்ள அனைத்து மாற்று விற்பனையாளர்களையும் நான் உண்மையிலேயே ஆராய்ச்சி செய்தேன், சில உறுதியுடன் சொல்ல வேண்டும்: நாங்கள் பட்டியலிட்ட ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பைப் பெற உங்களை நம்பியிருக்க முடியும்.\nசாத்தியமான கொள்முதல் விருப்பங்கள் பற்றிய குறிப்பு:\nஇந்த பக்கத்தில் எங்களால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு போலியைப் பெற உங்களை அனுமதிக்கும் சில பொறுப்பற்ற ஆராய்ச்சி நடைமுறைகளை முன்னுரிமை செய்யுங்கள். இந்த இணைப்புகளை நான் சுழற்சி முறையில் புதுப்பிக்கிறேன். இதன் விளைவாக, நிபந்தனைகள், விலை மற்றும் ஏற்றுமதி எப்போதும் சிறந்தவை.\n#1 நம்பகமான மூலத்தில் Sleep Well -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n✓ இப்போது Sleep Well -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nSleep Well க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/169437?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:19:57Z", "digest": "sha1:AMQGW7LKG74LAX5UYWK2AK5OQM3ZY7KA", "length": 7123, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "இப்படி ஒரு ரோல் கிடைத்தால் நிச்சயம் ஹீரோவாக நடிப்பேன்: யோகி பாபு - Cineulagam", "raw_content": "\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்���ிய தாய்..\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஇப்படி ஒரு ரோல் கிடைத்தால் நிச்சயம் ஹீரோவாக நடிப்பேன்: யோகி பாபு\nநடிகர் யோகி பாபு மட்டும் தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காமெடிக்காக இருக்கும் ஒரே ஆறுதல். சந்தானம், வடிவேலு உள்ளிட்டவர்கள் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என வேறு ட்ராக்கில் சென்றுவிட்டதால் யோகி பாபு தான் தற்போது முன்னணியில் இருக்கிறார்.\nகாமெடியாக மட்டுமே நடித்து வரும் அவரிடம் உங்களின் டிரீம் ரோல் என்ன என கேட்டதற்கு, \"ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணி நடித்த ரோல் தான்.. அதில் ஒரு அழுத்தமான கருத்து உள்ளது.”\n“அந்த ரோலில் நான் கச்சிதமாக நடிப்பேன். அப்படி ஒன்று கிடைத்தால் நான் லீட் ரோலில் நடிப்பேன்\" என யோகி பாபு தெரிவித்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/08/blog-post_89.html", "date_download": "2020-10-29T16:10:08Z", "digest": "sha1:CH5ATWWKXC3UEYDAGUSLSVISRQHFXXST", "length": 10766, "nlines": 100, "source_domain": "www.nmstoday.in", "title": "பழனியில் மீனவர் சங்க கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / பழனியில் மீனவர் சங்க கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு\nபழனியில் மீனவர் சங்க கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு\nஅதிமுக அணியில் 5 பேரூம் கம்யூனிஸ்ட் அணியில் 2 பேரும் வெற்றி பெற்றனர்...\nபழனியில் கடந்த 16ந் தேதி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மீனவர் சங்க தேர்தல் நடைபெற்றது.இதில் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.இதில் அதிமுக ஒரு அணியாகவும் கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும் மொத்தம் இரு அணிகளாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் இரண்டாயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் வாக்களித்தனர்.இன்று மாலை 7.00 மணியளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டனர். இதில் அதிமுக அணியைச் சேர்ந்த இளையராஜா, சங்கிலி, மகுடீஸ்வரன், அன்னாவி, ஜீவா, ஆகியோரும் அதே போல் கம்யூனிஸ்ட் அணியைச் சேர்ந்த கமூர்தின்,மாரியம்மாள்,என்பவர்களும் வெற்றிபெற்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெயரை அறிவித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்றனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப���பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3651:2008-09-06-19-47-33&catid=68&tmpl=component&print=1&layout=default&Itemid=239", "date_download": "2020-10-29T15:58:26Z", "digest": "sha1:ZXEZWK6UACRCYSUJOSDI6J4SUZF57Q2D", "length": 5381, "nlines": 10, "source_domain": "www.tamilcircle.net", "title": "தோழர் அனுராதகாந்தி அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!", "raw_content": "தோழர் அனுராதகாந்தி அவர்களுக்குச் சிவப்பஞ்சலி\nParent Category: புதிய ஜனநாயகம்\n1970களில் மும்பையில் கல்லூரி மாணவியாக இருந்த காலத்தில் முற்போக்கு மாணவர் இயக்கம் மூலம் நக்��ல்பாரி புரட்சிகர அரசியலைக் கற்றுணர்ந்த அவர், அவசரநிலை பாசிச ஆட்சியைத் தொடர்ந்து \"ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி''யைத் (CPDR) தொடங்கி மனித உரிமைப் போராளியாகச் செயல்பட்டார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றிய போது, தொழிற்சங்க இயக்கத்திலும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டு பலமுறை அவர் சிறையிடப்பட்டார். மும்பையிலிருந்து அப்போது வெளிவந்த \"கலம்'' (KALAM) எனும் புரட்சிகர மாணவர் பத்திரிகையின் முக்கியத் தூணாக விளங்கினார். பின்னாளில் மாவோயிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, வேலையை உதறி எறிந்துவிட்டு பஸ்தார் பழங்குடியினப் பெண்கள் மத்தியில் புரட்சிப் பணியாற்றினார். அண்மைக் காலமாக, ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மலேரியா நோய் தாக்கி, தலைமறைவு வாழ்க்கையின் இடர்ப்பாடுகள் காரணமாக உரிய சிகிச்சை பெறமுடியாமல், தாமதமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தனது 54வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.\nநாக்பூரில் அவர் அனைத்து மகாராஷ்டிரா தொழிலாளர் சங்கத்தில் (AMKU) பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், நமது அழைப்பை அன்புடன் ஏற்று 17.11.1990 அன்று மதுரையில் நடந்த புதிய ஜனநாயகம் இதழின் 6ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிச் சிறப்பித்தார்.\nஉயர்கல்வி கற்று பேராசிரியராகப் பணியாற்றிய போதிலும், அவ்வேலையைக் கைவிட்டு புரட்சிப் பணியாற்றுவதில் அவர் கொண்ட பேரார்வம், மக்களின் விடுதலையை தனது உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பு, மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்ட அவரது புரட்சிகரப் பேராற்றல், தலைமறைவு வாழ்க்கையின் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு புரட்சிப் பணியாற்றிய அவரது தீரம், கடின உழைப்பு, எளிய வாழ்வு ஆகிய உயரிய கம்யூனிசப் பணிகளை உறுதியாகப் பற்றி நின்று, அவரது இலட்சியக் கனவை நிறைவேற்ற புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/people-vote-for-opposition-party-of-bjp-says-sharad-pawar", "date_download": "2020-10-29T17:19:52Z", "digest": "sha1:B7C3EQ5L2M6UCYJ6TWXV4R2VC4J4Z52R", "length": 9084, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "`பா.ஜ.க-வை எதிர்ப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்!’ - ஷரத் பவார் பேச்சு | people vote for opposition party of bjp says sharad pawar", "raw_content": "\n`பா.ஜ.க-வை எதிர்ப்பவர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள்’ - ஷரத் பவார் பேச்சு\n``சிறுபான்மை சமூகத்தினர், நீங்கள் சிவசேனாவுடன் வேண்டுமானால் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், பா.ஜ.க-விடமிருந்து விலகி இருங்கள் என்று எங்களிடம் கூறினர்” என ஷரத் பவார் பேசியுள்ளார்.\nமகாராஷ்டிராவில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க மற்றும் சிவசேனா கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் பதவி தொடர்பாக இருகட்சிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை அமைத்தது.\nசிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்நிலையில், முன்னாள் முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஷரத் பவார் பா.ஜ.க-வை விமர்சித்தும் கூட்டணி குறித்தும் இன்று பேசியுள்ளார்.\nமும்பையிலுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடந்த சிறுபான்மை பிரிவினர் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் அவர் பேசியபோது, ``மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை. பா.ஜ.க-வுக்கு எதிராகக் களத்தில் நின்ற கட்சிகளுக்கே வாக்களித்தனர். தேர்தலின்போது சிறுபான்மையினர்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டும் என முடிவு செய்வார்கள். பா.ஜ.க-வினர் சமுதாயத்தை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துகிறார்கள். அவர்களுடைய அரசாங்கம் ஆபத்தானது” என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர், ``சிறுபான்மை சமூகத்தினர், நீங்கள் சிவசேனாவுடன் வேண்டுமானால் கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், பா.ஜ.க-விடமிருந்து விலகி இருங்கள் என்று எங்களிடம் கூறினர். நம் நாட்டின் ஒற்றுமை உடைக்க விரும்பும் மக்களிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். ராஜஸ்தானும் மத்தியப் பிரதேசமும் அவர்களுக்கு வாக்களிக்கவில்ல���. அதே நிலைமை டெல்லியிலும் ஏற்படும். நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்” என்றும் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/kadaloor-tourist-spots/", "date_download": "2020-10-29T17:03:20Z", "digest": "sha1:3FHIY2QKFK6EQZISEIXCIQE3DQS2GVED", "length": 2571, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "kadaloor tourist spots | OHOtoday", "raw_content": "\nகடலூர் – ஓர் அறிமுகம்\n********************** முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது. பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Novel/Malathi/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%20/?prodId=54635", "date_download": "2020-10-29T16:12:04Z", "digest": "sha1:WJMXUEK2Z4ZMX4GJG4UQFISQOKLTCBIL", "length": 11331, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Malathi - மாலதி - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதமிழ் வரலாறு ( முழுவதும் )\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 1\nவேற்சொர் கட்டுரைகள் பகுதி 2\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nகடல் புறா பாகம் 1,2,3\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 4\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 5\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 2\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 3\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 1\nசங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் பாகம் 6\nகங்கை கொண்ட சோழன் பாகம் 1,2,3\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25373", "date_download": "2020-10-29T16:24:42Z", "digest": "sha1:W2RA5POPRJ43GRWPLZLTXKAXBRMMQQPC", "length": 8021, "nlines": 104, "source_domain": "www.noolulagam.com", "title": "Nallupadhesa Mahabharatha Kadhaigal - நல்லுபதேச மகாபாரதக் கதைகள் » Buy tamil book Nallupadhesa Mahabharatha Kadhaigal online", "raw_content": "\nபதிப்பகம் : அருள்மிகு அம்மன் பதிப்பகம் (Arulmiku Amman Pathippagam)\nநல்லுபதேச இராமாயணக் கதைகள் நல்வழிகாட்டும் பகவத் கீதை\nஇந்த நூல் நல்லுபதேச மகாபாரதக் கதைகள், ஆனந்தமயயோகி அவர்களால் எழுதி அருள்மிகு அம்மன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆனந்தமயயோகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇன்னுயிர் ஈந்த அன்னை இந்திரா - Innuyir Eendha Annai Indhira\nநல்லுபதேச இராமாயணக் கதைகள் - Nallupadhesa Ramayana Kadhaigal\nதேச விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்துத் தியாகிகள் - Dhesa Vidudhalai Poraattathil Thamizhagaththu Thiyaagigal\nமகான் விவேகானந்தரின் இலட்சிய வாழ்க்கையும் நல்லுபதேசங்களும் - Mahan Vivekanandarin Latchiya Vaazhkkaiyum Nallupadesangalum\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅவளும் ஒரு பாற்கடல் - Avalum Oru Paarkadal\nபெயர் ஒன்று வேண்டும் - Peyar Ondru Vendum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீ விஜயீ்ந்திர விஜயம் - மூன்றாம் பாகம் - Sri Vijayeendhira Vijayam - Part 3\nஅம்மன் ஜோதிடக் கலை - Amman Jodhida Kalai\nசுகம் தரும் சுந்தரகாண்டம் - Sugam Tharum Sundharakaandam\nஸகல கார்ய ஸித்தியளிக்கும் ஸ்ரீ ஹரி வாயுஸ்துதி - உரையுடன் - Sakala Kaarya Shiddhiyalikkum Sri Hari Vaayushdhuthi\nதேசப்பிதா மகாத்மா காந்தி பொன்மொழிகள் - Dhesappidha Mahathma Gandhi Ponmozhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:19:38Z", "digest": "sha1:NFC3SV74E7GXJVPS2LQD3BN2HWOKIG37", "length": 7324, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ளைவான் கடத்தல்கள் Archives - GTN", "raw_content": "\nTag - வெள்ளைவான் கடத்தல்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளைவான் கடத்தல்களும் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்களும்….\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாரிய குற்றங்களின் பின்னணியில் STF – யஸ்மின் சூக்கா – பொய் என்கிறது சிங்கள இணையம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவரும் தடுத்து வைக்கப்படவில்லை – அரசாங்கம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளைவான் கடத்தல்கள் பற்றி எதுவும் தெரியாது – பந்துல குணவர்தன\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஇந��து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/13/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2020-10-29T16:39:32Z", "digest": "sha1:RCDIM32LY2SAO65BVP5SUJ7MLOTSVWFY", "length": 7149, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "மதிப்பீட்டு வரிக்கு தள்ளுபடி இல்லை : டான்ஶ்ரீ அன்வார் மூசா தகவல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா மதிப்பீட்டு வரிக்கு தள்ளுபடி இல்லை : டான்ஶ்ரீ அன்வார் மூசா தகவல்\nமதிப்பீட்டு வரிக்கு தள்ளுபடி இல்லை : டான்ஶ்ரீ அன்வார் மூசா தகவல்\nகோலாலம்பூர்: கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மதிப்பீட்டு வரிக்கு தள்ளுபடி வழங்க கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (டி.பி.கே.எல்) க்கு எந்த திட்டமும் இல்லை என்று மத்திய பிரதேச அமைச்சர் டான் ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்துள்ளார். இருப்பினும், ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் மதிப்பீட்டு வரி செலுத்துவதை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம் அல்லது இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை தவணை மூலம் செலுத்தலாம்” என்று அவர் ஃபாங் குய் லுன் (டிஏபி-புக்கிட் பிந்தாங்) கேள்விக்கு பதிலளித்தார்.\nகோவிட் -19 தொற்றுநோய்களின் போது வணிகங்களுக்கு உதவ மதிப்பீட்டு வரிக்கு தள்ளுபடி வழங்க விருப்பம் உள்ளதா என்று ஃபாங் அமைச்சகத்திடம் கேட்டிருந்தார். எவ்வாறாயினும், டிபிகேஎல் மற்றும் டிபிகேஎல் வளாகத்தைப் பயன்படுத்தும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு ஆறு மாத வாடகை விலக்கு உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களுக்காக மொத்தம் 100 மில்லியன் வெள்ளியை டிபிகேஎல் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகளின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அன்வார் கூறினார்.\nடிபிகேஎல் ஏன் அத்தகைய தள்ளுபடியை வழங்காது என்பதை விளக்க ஃபாங்கினால் வலியுறுத்தப்பட்ட அனுவார், அத்தகைய தள்ளுபடியை அனுமதிக்க உள்ளூராட்சி சட்டம் 1976 இன் கீழ் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று கூறினார். இருப்பினும், மக்கள் தங்கள் வளாகத்தை வாடகைக்கு எடுக்க முடியாவிட்டால் விலக்குக்கு விண்ணப்பிக்க சட்டம் அனுமதிக்கிறது என்று அவர் கூறுகிறார்.\nPrevious articleநேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு- 60 பேர் உயிரிழப்பு\nNext articleதடயம் முதல் அத்தியாயம்\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட் 19 இன்று 7 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:40:16Z", "digest": "sha1:6G3QPPPBTRV5UDVUQO65KN6IKIXJ6NZD", "length": 8582, "nlines": 88, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரகாசம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரகாசம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஒங்கோல் இதன் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் 17,626 சதுர கி.மீ பரப்பளவுடையது. 2001 இல் 3,059,423 பேர் இம்மாநிலத்தில் வசித���தனர். குண்டூர், நெல்லூர், கர்னூல் ஆகிய மாநிலங்களிலிருந்து பெப்ரவரி 2, 1970 இல் இம்மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான த. பிரகாசம் என்பவரது நினைவாகவே இம்மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டது.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n17,626 சதுர கிலோமீட்டர்கள் (6,805 sq mi)\n• 100 மீட்டர்கள் (330 ft)\nவருவாய்க் கோட்டங்கள் (3): கந்துகூர், ஒங்கோல், மார்காபுரம்.\nநகராட்சிகள் (3): ஒங்கோல், சீராலா, மார்காபுரம் அத்தங்கி\nஇந்த மண்டலத்தை 56 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.\n1.யர்ரகொண்டபாலம் 2.புல்லலசெருவு 3.திரிபுராந்தகம் 4.குரிச்சேடு 5.தொனகொண்டா 6.பெத்தாரவீடு 7.தோர்னாலா 8.அர்தவீடு 9.மார்காபுரம் 10.தர்லபாடு 11.கொங்கணமிட்லா 12.பொதிலி 13.தர்சி 14.முண்ட்லமூர் 15.தாள்ளூர்\n16.அத்தங்கி 17.பல்லிகுரவா 18.சந்தமாகுலூர் 19.யத்தனபூடி 20.மார்டூர் 21.பருச்சூர் 22.காரஞ்சேடு 23.சீராலா 24.வேட்டபாலம் 25.இங்கொல்லு 26.ஜே. பங்குலூர் 27.கொரிசபாடு 28.மத்திபாடு 29.சீமகுர்த்தி 30.மர்ரிபூடி\n31.கனிகிரி 32.ஹனுமந்துனிபாடு 33.பேஸ்தவாரிபேட்டை 34.கம்பம் 35.ராசர்ல 36.கித்தலூர் 37.கொமரோலு 38.சந்திரசேகரபுரம் 39.வெலிகண்ட்லா 40.பெதசெர்லோபள்ளி 41.பொன்னலூர் 42.கொண்டபி 43.சந்தனூதலபாடு 44.ஒங்கோலு 45.நாகுலுப்பலபாடு\n46.சினகஞ்சாம் 47.கொத்தபட்டினம் 48.டங்குடூர் 49.ஜருகுமில்லி 50.கந்துகூர் 51.வோலேட்டிவாரிபாலம் 52.பாமூர் 53.லிங்கசமுத்திரம் 54.குட்லூர் 55.உலவபாடு 56.சிங்கராயகொண்டா\nமக்களவைத் தொகுதிகள்: ஒங்கோல் மக்களவைத் தொகுதி, பாபட்ல மக்களவைத் தொகுதி(பகுதி), நெல்லூர் மக்களவைத் தொகுதி (பகுதி)\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்: (12):\nஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-29T16:31:25Z", "digest": "sha1:GUUMKCHOUH5LSBMB3SVE35WFFNFUKJHT", "length": 5082, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"குறும்பா மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குறும்பா மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகுறும்பா மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதிராவிட மொழிக் குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரவரிசையில் மொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:திராவிட மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறும்பர் (பழங்குடி) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாவியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-29T18:09:48Z", "digest": "sha1:H4S5APY75BI6BLJMBQSLU3YB4MDVMGXZ", "length": 6090, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "பசுபதி (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதுரை, தமிழ் நாடு, இந்தியா\n1999 இல் இருந்து - இன்று வரை\nபசுபதி, தமிழ்த் திரைப்பட, மேடை நாடக நடிகர் ஆவார். கூத்துப்பட்டறை என்ற மேடை நாடகக் குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். இயல்பான பன்முக நடிப்புத் திறனுக்காக இவர் அறியப்படுகிறார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமன்றி மலையாள, தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nவெடிகுண்டு முருகேசன் (2008) - உருவாக்கத்தில்.\nகுசேலன் (2008) - உருவாக்கத்தில்.\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப���ரல் 2019, 03:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/singer-sp-balasubramaniam/", "date_download": "2020-10-29T17:55:10Z", "digest": "sha1:P5SQBP63VBPXXUSSLNFRYTI72JBYNC5P", "length": 9462, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Singer SP Balasubramaniam - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Singer sp balasubramaniam in Indian Express Tamil", "raw_content": "\nகேளடி கண்மணி படப் பாடலை மூச்சுவிடாமல் பாடினாரா எஸ்பிபி\nமறைந்த பாடகர் எஸ்.பி.பி கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்று ஒரு நிகழ்ச்சியின் வீடியோவில் கூறியுள்ளார். ஆனால், வேறு ஒரு பாடலை மூச்சு விடாமல் பாடியதாக தெரிவித்துள்ளார்.\nரசிகர்களின் காலணிகளை எடுத்துக் கொடுத்த விஜய்\nதாமாக முன் வந்து ரசிகர்களின் காலணிகளை எடுத்துக் கொடுத்தார் விஜய்.\nகொரோனா பயத்துக்கு இடையில் எஸ்பிபி-க்கு இறுதி மரியாதை செலுத்திய விஜய்\n‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.\n\"சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்”\nவானத்தில் மறைந்த வானம்பாடி: பண்ணை வீட்டில் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி.பி-யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.\nகுரல் தேர்வு முதல் கின்னஸ் சாதனை வரை: எஸ்பிபி சகாப்தம்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதல் பாடல் குரல் தேர்வு உள்ளிட்ட சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்ப்போம்.\nஎம்.ஜி.ஆர் முதல் அனிருத் வரை – எஸ்.பி.பி நினைவலைகள்\nதங்களின் குழந்தைகளைப் பாட்டுப் படிக்க அனுப்புவர்களில், எஸ்.பி.பி முறையாகச் சங்கீதம் கற்காதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்\nபாடகர் எஸ்.பி.பி ஒரு நல்ல நடிகராக ஜொலித்த திரைப்படங்கள்\nபாடகர் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளதோடு, அவர் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார்.\n உலகம் சூனியமா போச்சு…’ துயரத்தில் தவிக்கும் ���ளையராஜா\nபாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து, அவரது நீண்ட கால நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ‘பாலு எங்க போன உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை’ என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅண்ணாத்த படத்தில் எஸ்.பி.பியின் குரல்; ரஜினிக்காக இறுதியாக பாடியது அந்த வானம்பாடி\nஅவருடைய இறுதி பாடல் என்னுடைய இசையமைப்பில் நிகழ்ந்தது எனக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம். அவருக்கு மாற்று என்று யாருமே இல்லை - உருகிய இசையமைப்பாளர் டி. இமான்.\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamilnadu/", "date_download": "2020-10-29T17:59:53Z", "digest": "sha1:OED6MWZFPKPGMI3IROF3DRSCNKGGBOYQ", "length": 8934, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Tamilnadu in Indian Express Tamil", "raw_content": "\nகர்நாடகா சிறையில் 10 தமிழக மீனவர்கள்; விடுதலை செய்ய மீனவர்கள் சங்கம் கோரிக்கை\nகர்நாடகா மாநிலம் உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மீனவர்கள் சங்கங்கள் இரு மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் அறிவிப்பு\n2021-ம் ஆண்டு, ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிக விடுமுற�� நாட்களைக் கொண்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் விடுமுறை இல்லை.\nமாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு\nதமிழகத்தில் மதுரை, கரூர், தருமபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nNews Highlights: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த சி.எஸ்.கே\n22 ஆவது நாளாக விலை மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nNews Highlights: இலவச கொரோனா தடுப்பூசி மக்களுக்கு காட்டும் சலுகை என நினைக்கிறாரா முதல்வர் – ஸ்டாலின் கேள்வி\n21 ஆவது நாளாக விலை மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nNews Highlights : அண்ணா பல்கலை- அரசு முடிவுக்கு ஸ்டாலின் வரவேற்பு\nNews Today : பிரதமர் மோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ.2.85 கோடியாக அதிகரிப்பு\nTamil News Highlights: வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\nnews in tamil : கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் உயிரிழந்தார்.\nTamil News Highlights : கேரளாவில் இன்று 11,755 பேருக்கு கொரோனா, 23 பேர் உயிரிழப்பு\nTamil News Today : முக கவசம் அணியாமல் அலட்சியம் காட்டும் மக்கள் . நவம்பரில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு\nTamil News Today : பீகார் தேர்தல்: என்.டி.ஏ-வில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தொகுதி பங்கீடு இறுதி\nTamil News Today : புறநகர் ரயில் சேவை 6 மாதத்துக்குப் பின் தொடங்கப்பட்ட நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.\nTamil News Today : ‘ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்தி திணிப்பு இல்லை’ – தெற்கு ரயில்வே விளக்கம்\nசென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பி���்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-celebrities-latest-images-nithya-menen-priya-bhavani-shankar-182944/", "date_download": "2020-10-29T17:15:41Z", "digest": "sha1:TOHPLJGHIS6CANJWIJ5NDIBRELAB3WZA", "length": 7508, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’பக்கா டிரெடிஷனல்’ தன்ஷிகா, ’ஃப்ளவர் கேர்ள்’ நந்திதா: படத்தொகுப்பு", "raw_content": "\n’பக்கா டிரெடிஷனல்’ தன்ஷிகா, ’ஃப்ளவர் கேர்ள்’ நந்திதா: படத்தொகுப்பு\nதமிழ் நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...\nTamil Cinema Celebrities Latest Images: எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.\n7 வருடத்துக்கு முன் பிரியா பவானி சங்கர் இப்படி தான் இருந்தாராம். வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது என்கிறார்…\nஇயக்குநர் அஞ்சலி மேனனுடன், நித்யா மேனனின் அழகான தருணம்.\nநிதி அகர்வாலின் காலை நேரம் இப்படித்தான் ஆரம்பமானதாம்.\nபக்கா டிரெடிஷனல் பெண்ணாக சாய் தன்ஷிகா\nஃப்ளவர் கேர்ள் நந்திதா ஸ்வேதா\nசானிடைசர் முக்கியம் என்கிறார் மாளவிகா.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஇத்தனை நாள விடுங்க.. இனியாவது பேங்கில் இருக்கும் இந்த வசதியை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிகோங்க\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nஇரட்டை குழந்தைகளைப் பிரித்த செளந்தர்யா: எப்போது உண்மை தெரிய வரும்\nலலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த முருகன் ச��றையில் மரணம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/leonardo-dicaprio-supports-cauvery-calling-event/", "date_download": "2020-10-29T16:34:34Z", "digest": "sha1:LHZXDPJLU3W3LTVRCR6O7RIIEZV3VLW5", "length": 9104, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு டைட்டானிக் ஹீரோ ஆதரவு", "raw_content": "\nகாவிரி கூக்குரல் இயக்கத்துக்கு டைட்டானிக் ஹீரோ ஆதரவு\nLeonardo Dicaprio on Cauvery calling : இந்தியாவில் ஆறுகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன, மேலும் அவற்றின் பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேஷன், காவிரி ஆற்றை காக்க கடும்பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது.\nCauvery Calling, Leonardo DiCaprio, Isha Foundation, Sadhguru Jaggi Vasudev, லியனார்டோ டிகேப்ரியோ, டைட்டானிக், ஹாலிவுட், ஈஷா பவுண்டேசன், ஜக்கி வாசுதேவ், காவிரி கூக்குரல்\nஜக்கி வாசுதேவின் காவிரி கூக்குரல், இயக்கத்துக்கு, ஹாலிவுட் முன்னணி திரைநட்சத்திரம் கன் லியானார்டோ டிகேப்ரியோ பேஸ்புக் பதிவு மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, டிகேப்ரியோ, பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் ஆறுகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன, மேலும் அவற்றின் பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேஷன், காவிரி ஆற்றை காக்க கடும்���ிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.\nடிகேப்ரியோவின் இந்த பேஸ்புக் பதிவுக்கு பெரும்பாலானோர் தங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். டிகேப்ரியோவின் பதிவை, ஜக்கி வாதசுதேவ் பகிர்ந்துள்ளார்.\nகடந்தாண்டு, டிகேப்ரியோ பவுண்டேசன் சார்பில் நடத்தப்பட்ட எர்த் சென்ஸ் நிகழ்ச்சியில், ஜக்கி வாசுதேவ் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாவிரி ஆற்றை புணரமைப்பதன் மூலம், 84மில்லியன் மக்களின் வாழ்வாதாரம், நீர்ப்பாசனம், அவர்களின் குடிநீர் தேவைகள் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்காகவே, காவிரி கூக்குரல் என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக, காவிரி பாயும் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: ‘நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்’\nஜம்மு காஷ்மீரில் இஸ்லாம், இந்துக்களின் மக்கள் தொகை; சென்செஸ் கூறுவது என்ன\nதொடங்கியது வடகிழக்கு பருவமழை… தமிழகத்துக்கு `மஞ்சள் அலர்ட்’ \nTamil News Today Live: தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று –...\nசர்ச்சை டாக்டருக்கு மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் பதவி: வலுக்கும் எதிர்ப்பு\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\n13 கல்லூரிகள் முழுமையாக நிரம்பின: பொறியியல் அட்மிஷன் லேட்டஸ்ட்\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nர��ினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/180900?ref=archive-feed", "date_download": "2020-10-29T15:52:43Z", "digest": "sha1:YZBMRJG3TSKSTLNEUZ3BVSHBXZRUEI4T", "length": 6815, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "திரௌபதி படத்தை ஒருவரும் சீண்டவில்லையாம், பரிதாபமான நிலை - Cineulagam", "raw_content": "\nபீட்டரை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா உச்சக்கட்ட கோபமடைந்த தருணம்... கடும் அதிர்ச்சியில் நடுவர்கள்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nOffice சீரியல் நடிகை மதுமிளாவா இது, திருமணம், குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க- குடும்ப புகைப்படம் இதோ\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nதிரௌபதி படத்தை ஒருவரும் சீண்டவில்லையாம், பரிதாபமான நிலை\nதிரௌபதி கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், இப்படத்தை மோகன் என்பவர் இயக்கியிருந்தார்.\nஇப்படத்தின் மீது பல சர்ச்சைகள் இருந்தது, இந்த சர்ச்சைய��� படத்தின் ஓப்பனிங் வசூல் வர காரணமாக அமைந்தது.\nதற்போது இப்படம் ஓடி முடிந்து ட்ஜிட்டல் ப்ளாட்பார்முக்கே வந்துவிட்டது, ஆனால், எந்த தொலைக்காட்சியும் இந்த படத்தை வாங்கவில்லையாம்.\nமேலும், எந்த சேனலும் வாங்க முன்வரவில்லை என்று படத்தின் இயக்குனர் மோகன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2020/oct/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3486464.html", "date_download": "2020-10-29T16:17:49Z", "digest": "sha1:BUKFRZ5RJ2GX46OHB5DIS6WN7VWD2MCH", "length": 10072, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குழந்தைத் தொழிலாளா்களுக்கு எதிரான நாடக விழிப்புணா்வுப் பிரசாரம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகுழந்தைத் தொழிலாளா்களுக்கு எதிரான நாடக விழிப்புணா்வுப் பிரசாரம்\nஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நலக் குழு, ரீடு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கடம்பூா் மலைப் பகுதியில் குழந்தைத் தொழிலாளா்களுக்கு எதிரான நாடக விழிப்புணா்வுப் பிரசாரத்தை ந\nஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நலக் குழு, ரீடு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கடம்பூா் மலைப் பகுதியில் குழந்தைத் தொழிலாளா்களுக்கு எதிரான நாடக விழிப்புணா்வுப் பிரசாரத்தை நடத்தினா்.\nகடம்பூா் மலைப் பகுதியில் உள்ள பவளக்குட்டை, பசுவனாபுரம், குன்றி, மாக்கம்பாளையம், குரும்பூா், மாமரதொட்டி, கோட்டமாளம் உள்ளிட்ட மலைக் கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடக விழிப்புணா்வுப் பிரசாரத்தை சத்தியமங்கலம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும், சாா்பு நீதிபதியுமான ஈஸ்வரமூா்த்தி தொடங்கிவைத்தாா��.\nமாவட்ட குழந்தைகள் நல அலுவலா் டேவிட் ராஜா, குழந்தைகள் நலக் குழு தலைவா் அசோக், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராஜேந்திரன், கடம்பூா் போலீஸாா் இந்த நாடக விழிப்புணா்வு பிரசாரத்தில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்துப் பேசினா்.\nஇதில், நாடக கலைக் குழுவினா் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து நாடகமாக நடித்துக் காட்டினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரீடு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, கடம்பூா் சசி ஆகியோா் செய்திருந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/videohome.asp?cat=435", "date_download": "2020-10-29T17:20:38Z", "digest": "sha1:EJSNJHLL5IC3IOTGNB6MPBU756Q4W227", "length": 15686, "nlines": 318, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சென்னை வீடியோ சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி பேட்டி சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நவராத்திரி வீடியோ நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஎம்ஜிஆர் கூட நடிக்கலனு ரொம்ப வருத்தம்..ராதா சிறப்பு பேட்டி\n4 Hours ago சினிமா வீடியோ\n20 Hours ago சினிமா வீடியோ\nகவுதம் கார்த்திக்கை இயக்கும் செல்வராகவன்\n21 Hours ago சினிமா வீடியோ\nசூரரைப்போற்று டிரைலர் - எகிறும் எமோஷனல்\n1 day ago சினிமா வீடியோ\n2 days ago சினிமா வீடியோ\nமிஸ் இந்தியா - டிரைலர்\n2 days ago சினி��ா வீடியோ\n2 days ago சினிமா வீடியோ\n3 days ago சினிமா வீடியோ\n4 days ago சினிமா வீடியோ\n5 days ago சினிமா வீடியோ\n5 days ago சினிமா வீடியோ\n6 days ago சினிமா வீடியோ\n7 days ago சினிமா வீடியோ\n7 days ago சினிமா வீடியோ\n8 days ago சினிமா வீடியோ\n9 days ago சினிமா வீடியோ\n10 days ago சினிமா வீடியோ\n11 days ago சினிமா வீடியோ\n12 days ago சினிமா வீடியோ\nசீ யூ சூன் (மலையாளம்) | படம் எப்டி இருக்கு | Movie Review | C U Soon | Dinamalar\n12 days ago சினிமா வீடியோ\n12 days ago சினிமா வீடியோ\n13 days ago சினிமா வீடியோ\n14 days ago சினிமா வீடியோ\n15 days ago சினிமா வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/10/blog-post_35.html", "date_download": "2020-10-29T16:44:29Z", "digest": "sha1:2SRB7MSBMR7CTGJZDZ4PJ6DKXLU7UWPG", "length": 4828, "nlines": 65, "source_domain": "www.flashnews.lk", "title": "முஸ்லிம் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nமுஸ்லிம் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nமுஸ்லிம் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வௌ்ளிக்கிழமை தொழுகையின் போதும் ஏனைய தொழுகைகளின் போதும் ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.\nபுத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறு இஸ்லாமியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2020-10-29T16:37:36Z", "digest": "sha1:C3ONKSCQKEGI2ZAQXMOVOQTCVNZLAFTP", "length": 6111, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜா Archives - GTN", "raw_content": "\nTag - பருத்தித்துறை நகர சபை தவிசாளர் ஜோசப் இருதயராஜா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nEPDPயின் ஆதரவுடன் பருத்தித்துறை நகரசபையும் கூட்டமைப்பு வசமானது…\nபருத்தித்துறை நகர சபையினையும் கூட்டமைப்பு கைப்பற்றியது...\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?catid=0040", "date_download": "2020-10-29T17:22:54Z", "digest": "sha1:HK7XANUXO2HLJVGIGQWGQA3SFVE5PFBJ", "length": 4037, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "உடல��நலம், மருத்துவம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஉடல் பருமனைக் குறைப்பது எப்படி\nதலை முதல் கால் வரை பாகம் 2\nஆசிரியர்: டாக்டர் எஸ். அமுதகுமார்\nதலை முதல் கால் வரை பாகம் 1\nஆசிரியர்: டாக்டர் எஸ். அமுதகுமார்\nஆசிரியர்: டாக்டர் எஸ். அமுதகுமார்\nபிற உயிர்களின் சுய மருத்துவம்\nமுக்தி சோபானம் (தேகம் காக்கும் யோகம்)\nசித்த மருத்துவ நூல் திரட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(2011_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T17:43:39Z", "digest": "sha1:7EUBWNLSVWIITTHBS6JHGKQZ3PIA2JOL", "length": 7178, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇதே பெயரில் 1964 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய தெய்வத் திருமகள் கட்டுரையைப் பார்க்க.\nதெய்வத்திருமகள் 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது இயக்குனர் விஜயால் எழுதி இயக்கப்பட்டது. இப்படத்தில் விக்ரம் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அனுஷ்கா, அமலா பால், நாசர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்துள்ளனர்.\nஜி. வி. பிரகாஷ் குமார்\nமனவளர்ச்சி குன்றிய விக்ரமின் மனைவி குழந்தை பிறப்பிற்குப் பின் இறந்து போக, குழந்தையை விக்ரமே வளர்க்கிறார். இதனை அறிந்த அவரது மனைவியின் குடும்பத்தார் அவரிடமிருந்து குழந்தையைப் பிரிக்கின்றனர். பின்னர், நீதிமன்றம் மூலம் வாதாடி விக்ரம் குழந்தையைப் பெற்றாரா இல்லையா என்பதைச் சொல்வதன் மூலம் படம் முடிகிறது. இடையே அனுஷ்கா அவரது தந்தை ஒய். ஜி. மகேந்திரனுடனான சிக்கல்களும் காட்டப்பட்டுள்ளன.\nவழக்குரைஞர் அனுராதா ரகுநாதனாக அனுஷ்கா\nவிக்ரம் மனைவியின் தங்கை சுவேதா சற்குணமாக அமலா பால்\nவிக்ரமின் குழந்தை நிலாவாக சாரா\nமூர்த்தியாக எம். எஸ். பாஸ்கர்\nரகுநாதனாக ஒய். ஜி. மகேந்திரன்\nசென்னையில் முதல் மூன்று நாளில் இத்திரைப்படம் அரங்கம் நிரம்பிய காட்சிகளுடன் ₹ 80 லட்சம் வசூலித்தது.[1] முதல் வார இறுதியில் 90% அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 2.53 கோடி ரூபாய்கள் வசூலித்தது.[2] ஆறு வார இறுதியில் 85% அரங்கு நிறைந்த காட்சிகளுடன் 7.01 கோடி ���ூபாய்கள் வசூலித்திருந்தது.[3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2020-10-29T16:02:21Z", "digest": "sha1:RAP2J2IOS3MZGW7JQ5W26GRJT53XNUOS", "length": 3376, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வின்னி மண்டேலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவின்னி மதிகிசீலா மண்டேலா ( Winnie Madikizela-Mandela 26 செப்டம்பர் 1936–2 ஏப்பிரல் 2018 ) என்பவர் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி முறைக்கு எதிராகப் போராடியவர், அரசியலாளர், பெண்கள் உரிமைகள் போராளி மற்றும் நெல்சன் மண்டேலாவின் மேனாள் மனைவி ஆவார். 1994 முதல் 2003 வரையிலும் பின்னர் 2006 முதல் அவர் இறக்கும் வரையிலும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு என்னும் கட்சியின் பெண்கள் பிரிவின் செயற்குழுவில் இடம் பெற்றார். வின்னி மண்டேலா தென்னாப்பிரிக்காவின் தேசிய அன்னை என மதிக்கப்படுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/25-kia-sonet-suv-cars-delivered-in-a-single-day-024280.html", "date_download": "2020-10-29T17:32:34Z", "digest": "sha1:JYV35XUIPIR5HXYYZW2PFEKPWSVAZG4Z", "length": 25507, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "பட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n1 hr ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n5 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n5 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews யஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்டைய கிளப்பும் கியா சொனெட்... ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி... சென்னையில்தான் இந்த அதிசயம்\nகியா நிறுவனத்தின் புதுமுக காரான சொனெட் கார் ஒரே நேரத்தில் 25 யூனிட்டுகள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nதென் கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், இந்தியாவிற்கான மூன்றாம் மாடல் காராக சொனெட் எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியது. கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமான இக்காருக்கு நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.\nஅதாவது, கியாவின் செல்டோஸ் எஸ்யூவி காருக்கு கிடைத்ததைப் போலவே சொனெட்டிற்கும் சிறப்பான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்போது ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கின்றது.\nகியா நிறுவனம், சொனெட் காரை செப்டம்பர் 18ம் தேதி அன்றுதான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்த மாதத்தின் இறுதிக்குள்ளாகவே 9 ஆயிரம் யூனிட்டுகளுக்கான முன்பதிவை அது பெற்றது. அதாவது, அறிமுகம் செய்யப்பட்ட வெறும் 12 நாட்களிலேயே ஒட்டுமொத்தமாக 9,266 யூனிட்டுகளுக்கான புக்கிங்கை சொனெட் பெற்றது. இது ஒட்டுமொத்த இந்திய வாகன சந்தைக்குமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nஇந்த வரவேற்பை அக்கார் தொடர்ச்சியாக பெற்று வருவதை உறுதிப்படுத்தும் வகையிலேயே தற்��ோது வெளியாகியிருக்கும் வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவில், ஷோரூம் வளாகத்தில் 20க்கும் மேற்பட்ட கியா சொனெட் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஅவையனைத்தும் கியா சொனெட் எஸ்யூவி காரைப் புக் செய்வதர்களுக்கு டெலிவரி வழங்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட காராகும். ஒட்டுமொத்தமாக அந்த ஒரே ஒரு நாளில் 25 யூனிட்டுகள் வரை டெலிவரிக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்காகவே அக்கார்கள் வரிசைப்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது எந்த பகுதி என்பது துள்ளியமாக தெரியவில்லை. சொனெட் ஓர் சப் 4 மீட்டர் ரக எஸ்யூவி ஆகும். இக்கார் யாரும் எதிர்பார்த்திராத குறைந்த விலையில் களமிறங்கியதே தற்போதைய அமோமகமான வரவேற்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.\nஎண்ணற்ற சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இக்கார் பெற்றிருக்கின்றது. இதுவும், தற்போதைய வரவேற்பிற்கான காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் பண்டிகைக் காலம் நெருங்கி வர ஆரம்பித்துள்ளது. இதனால், புதிய வாகனம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலேயே சென்னையில் இந்த தனித்துவமான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்து ரஷ்லேன் வெளியிட்டிருக்கும் வீடியோவை கீழே காணலாம்.\nஇதுபோன்ற சம்பவம் சென்னையில் அரங்கேறுவது முதல் முறையல்ல, இருப்பினும், அறிமுகமான வெகு சில நாட்களிலேயே 25 யூனிட்டுகள் ஒரே நேரத்தில் டெலிவரி செய்யப்படுவது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகியா சொனெட், டெக்லைன் மற்றும் ஜிடி லைன் இரு வேரியண்டுகளாக விற்பனையாகக் கிடைக்கின்றது. இதில் டெக்லைனில் எச்டிஇ, எச்டிகே, எச்டிகே+, எச்டிஎக்ஸ் மற்றும் எச்டிஎக்ஸ்+ ஆகிய தேர்வுகளும், ஜிடிலைனில் ஜிடிஎக்ஸ்+ என்ற ஒரே ஒரு தேர்வும் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி, இரட்டை மற்றும் ஒற்றை நிற தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.\nகியா சொனெட் காரில் காற்றோட்டத்தை உறுதிச் செய்யக்கூடிய இருக்கைகள், போஸ் சவுண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் யுவிஓ இணைப்பு வசதி உள்ளிட��ட பல்வறு அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், யுவிஓ இணைப்பு வசதியும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சத்தின் மூலம் சொனெட்டில் இருக்கும் 57 கருவிகளை செல்போன் வாயிலாகவே கட்டுப்படுத்த முடியும். காரை ஆன்/ஆஃப் செய்வது, க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஏசி சிஸ்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட செயல்களை செய்ய முடியும்.\nமூன்று விதமான எஞ்ஜின் தேர்வில் கியா சொனெட் எஸ்யூவி கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும்.. இதில், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது.\n1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின்: இந்த எஞ்ஜின் இருவிதமான ட்யூன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, 100பிஎஸ்/240என்எம் டார்க் மற்றும் 115பிஎஸ்/250என்எம் ஆகிய திறன் வித்தியாசங்களில் டீசல் எஞ்ஜின் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வையும் இந்த எஞ்ஜின் வழங்குகின்றது.\n1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின்; இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இதுபோன்ற எஞ்ஜின் தேர்வையை ஹூண்டாய் நிறுவனத்தின் வெனியூ காரும் வழங்கி வருகின்றது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nரயிலில் பயணித்த ஆயிரக் கணக்கான புத்தம் புது கார்கள்... மத்திய அமைச்சர் வெளியிட்ட புகைப்படம்...\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nஆச்சரியம்... திருவிழாவை மிஞ்சிய கார் வழங்கும் நிகழ்வு.. வரிசை கட்டி நின்ற உரிமையாளர்கள்..\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nபோட்டியாளர்களை நடுங்க வைக்கும் ஸ்டைலான கியா சொனெட்... டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்...\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nவிற்பனையை போல் மைலேஜிலும் டஃப் கொடுக்கும் கியா சொனட் வெனியூவை அடித்து நொறுக்க இதுபோதும்\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nமாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸானை ஓரங்க கட்ட தயாராகும் கியா சொனெட் இந்த கார் எப்படி இருக்கு இந்த கார் எப்படி இருக்கு\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nகுறைந்த விலையில் மின்சார காரை களமிறக்கும் கியா அதுவும் செல்டோஸ் மாடலில்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/02/ccd-founder-siddhartha-s-total-debt-may-have-touched-rs-11-000-crore-015507.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-10-29T16:37:49Z", "digest": "sha1:I4JZH345PHBUPEG4652XU6U7LCYOAHIK", "length": 26423, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Cafe Coffee Day: சித்தார்த்தாவிற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்.. அதிர்ச்சி தரும் தகவல்! | CCD founder Siddhartha’s total debt may have touched Rs.11,000 crore - Tamil Goodreturns", "raw_content": "\n» Cafe Coffee Day: சித்தார்த்தாவிற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்.. அதிர்ச்சி தரும் தகவல்\nCafe Coffee Day: சித்தார்த்தாவிற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்.. அதிர்ச்சி தரும் தகவல்\n1 hr ago இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\n2 hrs ago 5 பிரிவுகளாக உடையும் டிசிஎஸ் கிளவுட் சேவை.. அதிர்ந்துபோன இன்போசிஸ்..\n2 hrs ago எஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\n3 hrs ago பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles போறதுக்கே ஆள் இல்ல... எங்க வாங்கறது இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகளின் விற்பனை...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : தொழில் அதிபரும், மிகவும் பிரபலமான Cafe Coffee Day நிறுவனரும், கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, கடந்த ஜூலை 29 அன்று மாலை திடீரென காணமல் போனதும், கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில் காணமல் போன 36 மணி நேரத்திற்கு பின்பு நேத்ராவதி ஆற்றங்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.\nஅந்த சமயத்தில் அவருக்கு 8,000 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது காஃபி டே நிறுவனறுக்கு அதிகப்படியான கடன் பிரச்சனை அழுத்தம் இருந்திருக்கலாம், இதனால் இந்த தீவிர நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nBudget 2019-க்குப் பின் 7 சதவிகிதம் சரிந்த சென்செக்ஸ்.. இது முதலீடு செய்ய நல்ல நேரமா..\nCCD நிறுவனத்திற்கு ரூ.11,000 கோடி கடன் இருக்கலாம்\nஇந்தியாவின் முன்னணி காஃபி நிறுவனமான Cafe Coffee Day நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த்தாவிற்கு 11,000 கோடி ரூபாய் வரை கடன் இருக்கலாம் என்று, பங்கு சந்தை மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (stock exchanges and the Ministry of Corporate Affairs ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பங்கு சந்தையில் பட்டியிடப்பட்ட இந்த காஃபி நிறுவனம் (Coffee Day Enterprises Limited (CDEL)) கடந்த மார்ச் 31 வுடன் முடிவடைந்த, நான்காவது காலாண்டிலேயே 6,547 கோடி ரூபாய் கடனை பதிவு செய்திருந்தது.\nதனியார் அடமான கடன் எவ்வளவு என்று தெரியவில்லை\nமேலும் இந்த நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைத்ததில் நிலுவையில் உள்ள கடன் தொகை 3,522 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. அதிலும் கடன் 2014 முதல் இந்த கடன் தொகை நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தவிர CDEL திரட்டிய 1,028 கோடி ரூபாய் கடனுக்கு, தனது தனிப்பட்ட உத்திரவாதங்களை அளித்துள்ளதாகவும், இது கடந்த 2017 - 2018ம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நிறுவனம் தனியார் ஹோல்டிங் நிறுவனத்திடம் அடமானம் வைத்து எவ்வளவு வாங்கியுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nதொடர் பங்கு வீழ்ச்சியால் அதிகரித்த அழுத்தம்\nஇந்த நிலையில் சித்தார்த்தாவின் காபி சாம்ராஜ்யத்தின் மொத்த கடன் குவியல் 11,096 கோடி ரூபாயாக உள்ளது. இதை சமாளிக்க முடியாத நிலையில் தான், இந்த விபரீத முடிவை அவர் எடுத்திருக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் கஃபே காஃபி டேயின் பங்குகளின் விலை படு வேகமாக வீழ்ச்சியடைந்ததால், சித்தார்த்தாவின் பிரச்சனைகள் மேலும் அதிகரித்தன. கடனளித்தவர்கள் நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்ப்பதற்காக அதிக பங்குகளை அடகு வைக்கும் படி கட்டாய படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nCCD பங்கு விலை வீழ்ச்சி\nமேலும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தகவலின் படி, கடந்த ஜனவரி 22, 2018 அன்று CDEL's பங்கின் விலை 374.60 ரூபாயாக இருந்துள்ளது. ஆனால் அவர் தற்கொலைக்கு முயன்ற ஜூலை 29 ம் தேதி வரை சுமார் 48 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து 192.55 ரூபாயாக முடிவடைந்தது. இந்த காலகட்டத்தில் CDEL's சந்தை மூலதனத்தில் மொத்த படிப்படியான அரிப்பு 5,541 கோடி ரூபாயாகவும் இருந்தது.\nமேலும் சித்தார்த்தாவும் அவரது குழு நிறுவனங்களும் CDEL's நிறுவனத்தில் 53.93 சதவிகித பங்குகளை வைத்திருந்தனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதில் 75 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ஜூன் 30 வரை அடமானம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிகரித்து வரும் கடனை சமாளிக்க முடியவில்லை\nஇந்த நிலையில் தான் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய தனது கடைசி கடிதத்தில், நிறுவனத்தின் பெருகிவரும் கடனை சமாளிக்க முடியவில்லை என்றும் வருமான வரி அதிகாரிகளால், அவர் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும் சித்தார்த்தா குறிப்பிட்டிருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகாபி டேவின் 2,700 கோடி ரூபாய் விவகாரம்\nCafe Coffee Day-க்கு சோதனையான காலம் போலருக்கே\nதொடரும் பிரச்சனை.. கஃபே காபி டேவில் ரூ.2,000 கோடி மாயம்.. விசாரணையில் அம்பலம்..\nபங்குகளுக்கு எதிராகக் கடன்.. சிக்கிக்கொண்ட பெரிய தலைகள்..\nகபே காபி டே நிறுவனத்தை வாங்குகிறதா ஓயோ\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nCafe Coffee Day: கடனை கட்ட 9 ஏக்கர் சொத்தை விற்கும் காஃபி டே.. கவலையில் நிறுவனம்\nCafe Coffee Day: எட்டு செசன்களில் ரூ.2,167 கோடி போச்சு.. கதறும் முதலீட்டாளர்கள்\nCafe Coffee Day இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்..\nCafe Coffee Day : சித்தார்த்தின் இந்த முடிவு வருத்தமடைய செய்கிறது.. KKR நிறுவனம் வருத்தம்..\nV G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\nகாஃபி டே நிறுவனர் சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுப்பு.. தொடர் நஷ்டமே காரணமா\nஇதோ இன்று ரிசர்வ் வங்கியும் சொல்லிடுச்சு.. இனி வங்கிகள் செய்ய வேண்டியதுதான் பாக்கி\nசற்றே ஆறுதல் தந்த சென்செக்ஸ், நிஃப்டி.. 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nஉங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/iob-netbanking-iob-net-banking-iob-bank-net-banking-india-overseas-bank-net-banking-iob/", "date_download": "2020-10-29T17:52:55Z", "digest": "sha1:XJLIMMXKMRLZLDY3XMXVIDQUQNI7VUAE", "length": 9431, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு iob பேங்க் வைத்திருக்கும் முக்கிய விதிகளில் இதுவும் ஒன்று!", "raw_content": "\nவாடிக்கையாளர்களுக்கு iob பேங்க் வைத்திருக்கும் முக்கிய விதிகளில் இதுவும் ஒன்று\nசேமிப்பு அக்கவுண்டாக இருந்தாலும் சரி, உங்களின் சம்பள கணக்காக இருந்தாலும் சரி\niob netbanking : பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ க்கு பிறகு மக்கள் அதிகம் நாடி செல்வது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை தான். எளிமையான விதிமுறைகள் குறைவான மினிமம் பேலன்ஸ், அபராத கட்டணங்கள் அதிகம் கிடையாது என ஐஓபி வங்கியில் இருக்கும் சில சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பது இதற்கு மிகப் பெரிய காரணம் என்றே கூறலாம்.\nஅந்த வகையில் இதுவரை இந்த தகவலை தெரிந்துக�� கொள்ளாதவர்கள் இந்த செய்தி தொகுப்பு மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லை தெரியாதவர்களுக்கு பகிரலாம். ஐஓபி வங்கியை பொருத்தவரையில் நீங்கள் அக்கவுண்ட் ஓபன் செய்யும் போதே உங்களால் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது. அதாவது, கஸ்டர் ஐடி இருந்தால் போதும் நீங்களாகவே நெட் பேக்கிங்கை ஓபன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முறையே இங்கு இல்லை.\nஇனிமேல் கவனமாய் இருங்கள் எச்டிஎப்சி வாடிக்கையாளர்களே\nஅது சேமிப்பு அக்கவுண்டாக இருந்தாலும் சரி, உங்களின் சம்பள கணக்காக இருந்தாலும் சரி. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா முதலில் ஆன்லைன் மூலம் நீங்கள் நெட் பேக்கிங்கிற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதுக் குறித்த விரிவான வீடியோ இங்கே.\nஉங்களின் வங்கி கணக்கு, கஸ்டமர் ஐடி, வங்கியின் முகவரி, உங்கள் வீட்டு முகவை அனைத்து விவரங்களும் தெளிவாக இருக்க வேண்டும். மேலே சொன்ன அனைத்து முறைகளையும் நீங்கள் செய்து முடித்து விட்டால், மறுநாளே வங்கிக்கு நேராக சென்று அந்த படிவத்தில் உங்களது கையெழுப்பத்தை இட்டு வங்கி அதிகாரியிடம் தர வேண்டும். அவர்கள் 2 நாட்களில் உங்களது நெட் பேக்கிங்கு வழி செய்வார்கள்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4171", "date_download": "2020-10-29T16:32:24Z", "digest": "sha1:F3QTX66E7RN2G2BX7FWDJIX5TWPXDGYN", "length": 6639, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | PR pandian", "raw_content": "\n'மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர திருத்த சட்டம் விவசாயிகளை அடிமைப்படுத்தும்'-பி.ஆர்.பாண்டியன்\nசூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்ட வரைவு 2020 மசோதாவால் காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் அரசாணை பறிபோகும்\nமேட்டூர் அணை உபரி நீர் திட்டம் காவிரி டெல்டாவை அழித்துவிடும் - பி.ஆர்.பாண்டியன்\nமதுக்கடைகளை மூட வேண்டும், மறுத்தால் தென்னிந்தியாவின் பேரழிவிற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்\nமதுக்கடைகள் திறப்பால் மனமுடைந்த குடும்ப பெண்கள், மறுபரிசீலனை செய்து திரும்ப பெறுக -பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்\nவிவசாயியைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆர்.பண்டியன்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nதஞ்சையில் ஆளுநருக்கு கருப்பு கொடி... இருளில் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்துடன் கைது-பி.ஆர்.பாண்டியன் கண்டனம்\nஅக்டோபர் 1 முதல் விவசாய நகை கடன் ரத்தா\nஉட்சபட்சமாகும் அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன் மோதல்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/20_31.html", "date_download": "2020-10-29T17:35:30Z", "digest": "sha1:YJFHWA46X3YE6IDMBFLG6B25XZEAXB2U", "length": 4164, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "20 இற்கு எதிராக மனுத்தாக்கல் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 20 இற்கு எதிராக மனுத்தாக்கல்\n20 இற்கு எதிராக மனுத்தாக்கல்\nமாலதி செப்டம்பர் 22, 2020\nஇன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக சட்ட வழக்கறிஞர் இந்திக கல்லகே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஇன்று முதல் 7 நாட்களுக்குள் எந்தவொரு நபருக்கும் அதற்கான எதிர்ப்பு மனுக்கள் இருப்பின் அதனை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-10-29T17:23:30Z", "digest": "sha1:NTK3BFGKSBZXZ5ZFZLTWNU6PMB2M3AQX", "length": 6320, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "சுடலை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுடலையில் மறைந்திருந்த கொள்ளையா் உள்ளிட்ட மூவர் கைது\nபலாலி, அச்சுவேலி காவல்துறைப் பிரிவுகளில் வீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொருத்தமற்ற இடத்தில் புதிய சுடலை – எரிக்கவும் முடியாது புதைக்கவும் முடியாது மக்கள் திண்டாட்டம்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2013/06/13_6315.html", "date_download": "2020-10-29T17:08:12Z", "digest": "sha1:A4FHL6BYKITVRS552GPUTP3XUQQRNDNP", "length": 6131, "nlines": 173, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: 13ஆவது அரசியலமைப்பு திருத்தம தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை: தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு!", "raw_content": "\n13ஆவது அரசியலமைப்பு திருத்தம தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில்லை: தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு\nஇலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிரதிநிதிகள் கொழும்பில் சந்திப்பு- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றுமாலை 5மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nதமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா, புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன் மற்றும் பத்மநாதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.\nஇதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக விவாதிப்பதற்கென அண்மையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மேற்படி தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ப��்குகொள்வதில்லையென முடிவெடுக்கப்பட்டது.\nஇது சம்பந்தமாக விரிவான ஓர் அறிக்கையினை விரைவில் வெளியிடுவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அடுத்தவாரம் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?paged=3&cat=3", "date_download": "2020-10-29T17:21:03Z", "digest": "sha1:Z4CN3CBG5W4ISH6JTAMCDW3ETEBEV7N4", "length": 7900, "nlines": 49, "source_domain": "www.kaakam.com", "title": "ஆய்வுகள் Archives - Page 3 of 3 - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nஈழத்தமிழின விடுதலையின் முதன்மை எதிரி இந்தியாவே – தம்பியன் தமிழீழம்\nஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, தொடர்ச்சியான நிலப்பரப்பு, பொருண்மிய வாழ்வு மற்றும் பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும் என வரையறுக்கப்படுவதற்கு அச்சொட்டான எடுத்துக்காட்டாக … மேலும்\nமொழியின் அரசியலும் பண்பாட்டியலின் இயங்குநிலையும் : படைப்புத்தளத்தின் மீதான பார்வை – செல்வி\nஇனவியலின் தொடர்ச்சியையும் தொடர்ச்சியின்மையையும் தீர்மானிக்கின்ற இனம்சார் அடையாள அரசியலை ஒரே நேர்கோட்டில் பிணைத்து, அந்த இனவியலின் இருத்தலை சாத்தியமாக்குகின்ற விடயங்கள் மொழியும் பண்பாடுமேயாகும். மரபுவழித் தேசியமான தமிழினத்தின் இருப்பினை பல சகாப்தங்கள் கடந்தும் இன்னமும் நிலைநிறுத்தியிருப்பதில் பெரும் பங்கு தமிழ் மொழிக்கு … மேலும்\nமறம்சார் படைப்புவெளியை பொருளுடையதாக்கும் மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி\nதொன்மங்களின் இருப்பியலுக்கான போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் இருப்பியல்கள் கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருத்தலியத்திற்கான முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை கருக்களாக்கி, எமக்கான அரசியல் வெளியினை வெறும் வார்த்தைக் காற்றுகளால் நிரப்புவதை விடுத்து, தோல்விகளின் … மேலும்\nதமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் – செல்வி\nபடைப்பாக்க வெளியின் இயங்கியலானது மனிதனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் முரணியக்கங்களும் படைப்பாளிகளினால் பதியப்படுகின்றன. அதிகாரக் கட்டமைப்புத் தத்துவத்தின்படி, அதிகாரத்தைச் சார்ந்த படைப்புக்கள் வரலாற்றில் … மேலும்\nபொருத்து வீடுகளும் அரசின் பொருந்தா கொள்கையும் – துலாத்தன்\nஇந்த பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவ குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) பலகைகளிலான பொருத்துவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஆனால் இலங்கையில் தற்போது டியுரா வகைப் பலகைகள் உட்புற … மேலும்\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/180914?ref=archive-feed", "date_download": "2020-10-29T16:48:21Z", "digest": "sha1:7M6WBP3YYB6BAYPVQYJLNPSCEE4YS4B3", "length": 6867, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "இப்படி இருப்பது தான் நல்லது, ஹிட் பட இயக்குனர் அட்லீயே வெளியிட்ட கருத்து - Cineulagam", "raw_content": "\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபுதிய அவதாரத்தில் கஸ்தூரி... புகைப்படத்தால் வாயடைத்துபோன ரசிகர்கள்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்- மாப்பிள்ளை யார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nசிங்கத்திடம் சிக்கிய வரிக்குதிரை குட்டி.. மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய தாய்..\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசீரியல் நடிகை கீர்த்திகாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள்..\nசிம்பிளான நடிகை அதுல்யா ரவியின் போட்டோக்கள்\nஇப்படி இருப்பது தான் நல்லது, ஹிட் பட இயக்குனர் அட்லீயே வெளியிட்ட கருத்து\nஅட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகிவிட்டார். இவர் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.\nஅந்த வகையில் அட்லீ அடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது.\nஇது ஒரு புறம் இருக்க உலகம் முழுவதுமே கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.\nஇதனால் இந்தியா முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு போட, அட்லீயும் தன் பங்கிற்கு தற்போது வீட்டில் இருப்பது தான் நல்லது என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/trending", "date_download": "2020-10-29T16:15:56Z", "digest": "sha1:QJTK45D6OTX3KW7MEJPMDTKUPXXNRMYW", "length": 14550, "nlines": 196, "source_domain": "www.manithan.com", "title": "Trending - Manithan.com - 24 Hours Full Entertainment For Tamils", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nசத்தமில்லாமல் நடந்து முடிந்த பாடகர் சாய் சரண் திருமணம்... வெளியான புகைப்படம்\nபீட்டரை பிரிந்து சோகத்தில் இருந்த வனிதா உச்சக்கட்ட கோபமடைந்த தருணம்... கடும் அதிர்ச்சியில் நடுவர்கள்\nபிரசவத்திற்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்... கதறிய பெற்றோர்கள்\nஇன்று சோதனையை தரப்போகும் சனி பகவான்... மீன ராசிக்காரர்களே உஷார்\nபிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்; அப்போ மாப்பிள்ளை இவர் இல்லையா\nகுருப்பெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nஇறந்தவர்களின் உடைகளை அணிந்துகொண்டு ஜாம்பியாக மாறிய பெண்.. இணையத்தில் வைரல்\n அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க\nஇங்கிலா��்து இளவரசியோட வீட்டு வேலையாளுக்கு வழங்கப்படும் அதிர வைக்கும் சம்பளம் ஒரு மாசத்துக்கே இவ்வளவா\nமனைவியுடன் உறவு வைத்ததை நேரலையில் வெளியிட்டு சம்பாரித்த இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி\nமுதுகில் குத்தும் குணம் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஅனிதாவின் அழுகையை சிரித்து அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்.. முகம்சுழிக்கும் அளவிற்கு அவர் பேசியது என்ன\nஅடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக் கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா நீரிழிவு நோயாளிகளே நீங்க எட்டி கூட பார்க்க வேண்டாம்\nஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா\nதந்தையின் கழுத்தைப் பிடித்து நெறித்த பாண்டியம்மா... ரோபோ சங்கரின் பரிதாப நிலையைப் பாருங்க\nபாலா ஷிவானி இடையே பற்றி கொண்ட காதல்.. வெளியான வீடியோவால் கதறும் ரசிகர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111643", "date_download": "2020-10-29T16:12:06Z", "digest": "sha1:3TKDMQ3FA27HYFL4G25ZR23ONI22ES6P", "length": 7926, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள் – | News Vanni", "raw_content": "\nசற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்\nசற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்\nசற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொ ற்று நோ ய் ஆய்வு நிலையத்திற்கு இன்று (22.03.2020) காலை 9.00 மணியளவில் அழைத்து செல்லப்பட்டனர்.\nபொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்குட்ப டுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் தொ ற்று நோ ய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு லொறிகளில் அவர்களின் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றது.\nகுறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் கிளிநொச்சி , முல்லைத்தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொ ற்று நோ ய் ஆ ய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரியவருகின்றது.\nசமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய பொலிஸார் கடமையில்\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nஇலங்கையில் 15வது கொரோனா ம ரணம் பதிவானது\nபிறந்த குழந்தையை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த தாய்\nதி ரு மண மா கி 3 மா தத் தில் புது ப்பெ ண் எ டுத் த வி பரீ த…\n4 வயது ம களை பார்க்க வந்த தா ய்க்கு கா த் திருந்த பே ரதி…\nகண வனுட ன் ம கிழ் ச்சியாக சென்ற ம னை வி : நொ டிப் பொ ழுதில்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_75.html", "date_download": "2020-10-29T15:57:46Z", "digest": "sha1:CUZZ2MZXSCGDZCVLPBVY6OFPI6IWVBPX", "length": 11674, "nlines": 44, "source_domain": "www.puthiyakural.com", "title": "தமிழ் தலைமைகள் யாரும் முஸ்லிங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nதமிழ் தலைமைகள் யாரும் முஸ்லிங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை\nகிழக்கு வாழ் மக்கள் பாக்குவெட்டியின் நடுவில் சிக்கிய பாக்குகள் போன்று இருந்து கொண்டிருக்கிறோம். தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அதே நேரம் இந்த பிராந்திய முஸ்லிங்களின் அரசியல் உரிமைகளை, அதிகார மையங்களை தக்கவைக்க வேண்டிய காலகட்டத்தில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.\nசாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் அண்மையில் அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டம் பெற்ற சிலோன் மீடியா போரத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான றியாத் ஏ மஜீத் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினரும் பிரபல சமூக சேவகருமான ஹக்கீம் செரீப் ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (27) இரவு சாய்ந்தமருது தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,\nஎமது முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக கிழக்கு வாழ் மக்கள் பாக்குவெட்டியின் நடுவில் சிக்கிய பாக்குகள் போன்று இருந்து கொண்டிருக்கிறோம். தேசிய ரீதியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அதே நேரம் இந்த பிராந்திய முஸ்லிங்களின் அரசியல் உரிமைகளை, அதிகார மையங்களை தக்கவைக்க வேண்டிய காலகட்டத்தில் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம். அதுக்கான வழிவகைகளை எமது அரசியல் தலைமைகள் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருக்கிறது.\nஇன்று (27) சம்மாந்துறையில் நடைபெற்ற பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் நினைவு தின விழாவி���் பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சில விடயங்களை பேசிவிட்டு முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக முஸ்லிங்களாகிய நாங்கள் சுயநிர்ணய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.\nஇப்படி பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனை நகரை முஸ்லிங்களுக்கு விட்டுத்தர முடியாதென்று கடந்த வருடம் முழுவதும் எங்களுக்கெதிராக போராட்டம் நடத்தியவர். இவ்வாறு அவர் இரட்டை முகத்தை கொண்டு செயற்படுகின்ற சூழலில் எங்களை தெற்கிலுள்ள அரசுடனும் பெரும்பான்மை மக்களுடனும் மோத விடுவதற்கான கருவியாக பயன்படுவதை உணர்ந்து நாங்கள் அவதானமாக இருக்கவேண்டிய காலம் இது.\nதமிழ் மக்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் சக்தியாக இந்தியா இருக்கிறது. நேற்றைய தினம் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடியின் உரையில் கூட 13 ஆம் திருத்தம் சம்பந்தமாக பேசியிருக்கிறார். ஆனால் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர் என சந்தேகிக்கப்படும் முஸ்லிம் ஜனாஸாக்களை இந்த நாட்டில் எரித்த வட- கிழக்கில் உள்ள தமிழ் தலைமைகள் யாரும் குரல்கொடுக்க வில்லை என்பதை நாம் புரிந்து கொண்டவர்களாக இந்த முஸ்லிம் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும் என்றார்.\nஇந்நிகழ்வில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும், மெஸ்ரோ ஸ்ரீலங்காவின் தலைவருமான சட்டத்தரணி ஏ.எம். நஸீல், வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சட்டத்தரணி ஹபீப் றிபான், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.ஜாபீர், சாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் இணைப்பு செயலாளருமான நௌபர் ஏ பாபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை, காரைதீவு உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், சாய்ந்தமருது சஹரியன் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர், பொருளாளர், பிரதித்தலைவர்கள், உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள், பிரதேச கழகங்ளின் கிரிக்கட் வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/8532", "date_download": "2020-10-29T16:13:27Z", "digest": "sha1:JB6FJVH4UJ7N3234S6FTGRPJPPXO6QAQ", "length": 6149, "nlines": 150, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | sonia gandhi", "raw_content": "\n\"கண்ணீரையும் காயத்தையும் கொடுத்துள்ளன\" - சோனியா காந்தி...\nஇரு வாரங்களுக்குப் பிறகு நாடு திரும்பிய சோனியா, ராகுல் காந்தி...\nகாங்கிரஸ் செயற்குழு பட்டியல் வெளியீடு ப.சிதம்பரத்தை அவமானப்படுத்தியுள்ள சோனியா காந்தி\nநேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ் கரை சேருமா -குட்டையைக் குழப்பும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.\nசோனியா காந்தியே தற்காலிக தலைவராக நீடிப்பார்- காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு\nகாங்கிரஸ் தற்காலிக தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகல்\n\"லாபம் ஈட்டும் நேரமா இது..\" - மத்திய அரசைக் கடுமையாகச் சாடிய சோனியா காந்தி..\nஅனைத்து அதிகாரமும் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என மோடி நினைக்கிறார்... -சோனியா காந்தி\nசோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு... எடியூரப்பாவிடம் ஆலோசனை நடத்திய டி.கே.சிவகுமார்...\nஆளும் கட்சிகளை அதிர வைத்த காங்கிரஸ் கட்சியின் அதிரடி முடிவு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/aln/Guegue", "date_download": "2020-10-29T17:19:50Z", "digest": "sha1:KKUO7EGZXIFFSIAM7WVMG6B4VCHAF6UX", "length": 8801, "nlines": 55, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Guegue", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nGuegue பைபிள் இருந்து மாதிரி உரை\nGuegue மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nஇந்த மொழியில் முதல் பைபிள் வெளியீடு 2005 இல் இருந்தது .\nபைபிள் முதல் பகுதி 1866 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1869 வெளியிடப்பட்டது .\nபைபிள் 2005 ���ெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/azo/Awi", "date_download": "2020-10-29T17:11:25Z", "digest": "sha1:TNL2PZPCLZMTE635Z663ZFXKO3JYXPJW", "length": 5718, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Awi", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nAwi மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-nov2018/36149-2018-11-23-15-10-12", "date_download": "2020-10-29T17:10:31Z", "digest": "sha1:63ELER3OJCNSEA3S5ENV2ENMB7F3IIBP", "length": 17562, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "உடைமையைத்தான் காப்பாற்றவில்லை, உயிரையாவது காப்பாற்றுங்கள்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2018\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சவப் பரிசோதனை அறிக்கை தரும் அதிர்ச்சி தகவல்கள்\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\nஎங்களுக்கு வேண்டாம்... இன்னொரு கண்ணகி நகரும், செம்மஞ்சேரியும்\nகடலூர் வெள்ளப் பேரிடர் - வெளிவராத உண்மைகள்\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\nடெல்டா விவசாயிகளை சாகடிக்கும் ‘கூஜா’ அரசு\nமாணவர்கள் - இளைஞர்களின் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமும், தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்ட கண்டனத்துக்குரிய வன்முறையும்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - நவம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 23 நவம்பர் 2018\nஉடைமையைத்தான் காப்பாற்றவில்லை, உயிரையாவது காப்பாற்றுங்கள்\nஇயற்கைப் பேரிடர் ஒன்று இன்னுமொருமுறை ஏற்பட்டுவிட்டது. இந்த முறை கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இயற்கை இரக்கமற்றது என்பதை எடுத்துக்காட்ட இனி கஜாப் புயலின் பெயரே நினைவிற்கு வரும். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் செய்திகளில் பார்க்கும் போதும், நேரில் கண்டவர்கள் கூறக் கேட்கும் போதும் தாங்கொணாத் துயரம் ஏற்படுகிறது.\nஉடைமையை இழந்து, உறவுகளை இழந்து, வாழ்க்கையை இழந்து, தண்ணீரும் உணவும் இல்லாமல் இருளில் மக்கள் தத்தளிக்கின்றனர். 88,102 ஹெக்டேர் விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து போயிருக்கின்றன.\nதென்னை மர விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட துயரச் செய்தி உள்ளத்தில் புயலாய் வீசுகிறது.\nஇவ்வளவு வேதனைகளுக்கு இடையில் தமிழ்நாட்டு மக்கள் தவிக்க, அவர்களை முதலமைச்சர் நேரில் வந்து சந்திக்காமல் இருப்பது மக்கள் நலனில் அவர்கள் எந்த அளவிற்கு அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஓடி ஓடிக் கடமையாற்ற வேண்டிய நேரத்தில், களத்தில் இருந்து அமைச்சர்கள் தப்பி ஓடுகிற காட்சிகளையல்லவா நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nஅகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு அகப்படாமல் ஓடிவிட நினைப்பவர்களுக்கு மக்களைச் சந்திக்கும் துணிவு எப்படி வரும்\nஜெயலலிதாவைப் போலவே ஒரே ஒரு முறை ஹெலிகாப்டரில் உலாவந்து விட்டு டெல்லிக்குச் சென்றுவிட்டால் போதுமா அரசு துடிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டாமா\nமக்கள் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் அவர்களுக்கு அரணாக இருக்க வேண்டிய நேரத்தில், அரசு இப்படி முரணாய்ச் செயல்படுவது வஞ்சக எண்ணத்தைக் காட்டுகிறது. புயலால் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டு இத்தனை நாட்கள் ஆன பின்னரும் மத்திய அரசு கொடூரமான மௌனத்தைக் காத்து வருவது பா.ஜ.கவின் கல் நெஞ்சத்தைக் காட்டுகிறது. அந்தக் கல் கரைவதற்கு இன்னும் எத்தனை புயல்கள் வீச வேண்டுமோ\nஇயற்கைப் பேரிடரின்போது மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை மறந்து ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் அரவணைப்பாகவும் இருந்து வருகின்றனர். இயன்ற உதவிகளைச் செய்து கீழே விழுந்தவனை மேலே தூக்கக் கரம் கொடுக்கிறார்கள். மனிதநேயத்தை வாழவைக்கிறார்கள்.\nஆனால் ஆட்சிப் பொறுப்பில் இருப்போர் பொறுப்பில்லாமல் செயல்பட்டு வருகின்றனர். தன்னுடைய உறவினரின் உயிரைக் காப்பாற்ற நினைத்த மாத்திரத்தில் இராணுவ ஹெலிகாப்டரை வரவழைக்க முடிகிறது. அவர்களால் கொடுக்கவும் முடிகிறது. ஆனால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்ட பிறகும் கூட நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடமிருந்து முதற்கட்ட நிதியைக் கூடப் பெற முடியவில்லை.\nதங்களுக்குப் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தாமல், தற்போது நிவாரணப் பணிகளையும் விரைந்து முடிக்க முடியாமல் மக்களை வாட்டி வதைக்கின்றனர்.\nகஜாப் புயலைத் தேசியப் பேரிடராக அறிவித்துப் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று அரசை வற்புறுத்துகிறோம். இதுவரை தமிழர் உரிமைகள் யாவும் பறிபோயின. தற்போது உடைமைகளும் உயிர்களும் பறிபோயிருக்கின்றன. உரிமைகளைத்தான் காப்பாற்றவில்லை, உயிர்களையாவது காப்பாற்றுங்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/07/24215930/Naalu-Polisum-Nallairuntha-Oor.vpf", "date_download": "2020-10-29T18:08:57Z", "digest": "sha1:X6UWWSROIXMGTL7NFEWVLH6ALEP6W2FN", "length": 12060, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Naalu Polisum Nallairuntha Oorum movie review || நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்\nபொற்பந்தல் என்னும் கிராம மக்கள் ஒற்றுமையோடும் சமாதானத்தோடும் இருக்கிறார்கள். இவர்களின் அமைதிக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் சிறந்த கிராமத்திற்கான ஜனாதிபதி விருதை தொடர்ந்து பெற்று வருகிறது.\nஇந்த ஊரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் பகவதி பெருமாள் எஸ்.ஐ.யாகவும், சிங்கம் புலி ஏட்டாகவும், அருள்நிதி மற்றும் ராஜ்குமார் கான்ஸ்டபிளாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த ஊர் அமைதியாகவும், சண்டை சச்சரவுகள் இல்லாமலும் இருப்பதால் இவர்களுக்கு வேலையே இல்லை. டென்ஷன் இல்லாமல் சொகுசாக வாழ்ந்து வருகிறார்கள்.\nஇவர்களில் அருள்நிதி எதாவது சாகசம் செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். மேலும், இதே ஊரில் டீச்சராக இருக்கும் ரம்யா நம்பீசனை காதலித்தும் வருகிறார். ரம்யா நம்பீசனும் அருள்நிதியை காதலித்தபோதும் தன்னுடைய காதலை மறைத்து வருகிறார்.\nஇந்நிலையில் குற்றமே நடக்காத ஊரில் எதற்கு போலீஸ் ஸ்டேஷன் என்று அரசு கூறி, இவர்கள் நான்கு பேரையும் பக்கத்து ஊருக்கு மாற்றம் செய்கிறார்கள். பக்கத்து ஊரிலோ ஒரே கலவரம், சண்டை சச்சரவுகள்.\nநான்கு பேரும் பொற்பந்தல் கிராமத்தை விட்டு சென்றால் ரொம்ப கஷ்டப்படுவோம் என்று நினைத்து, இரண்டு மூன்று கேஸ் பிடித்து இதே ஊரில் செட்டிலாகி விடலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர்.\nஅதன் முயற்சியாக இந்த ஊருக்கு திருட வந்து திருந்தி வாழும் யோகிபாபுவை பிடித்து கேஸ் போட நினைக்கிறார்கள். அது பலனலிக்காமல் போகிறது. அதன் பின்னர் சிங்கம் புலி, பகவதி பெருமாள் இருவரும் களத்தில் இறங்கி ஊர் மக்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை கெடுத்து பிரச்சனைக்கு தூபம் போடுகிறார்கள். அதன் விளைவு, அந்த கிராமத்தையே ஒரு போர்க்களமாக மாற்ற, அதற்கு பின் என்ன ஆனது என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் நடிப்புக்கு தீனி போடும் வாய்ப்பு குறைவு. கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் அழகான கிராமத்து பெண்ணாக வந்து சென்றிருக்கிறார். காமெடி, சென்டிமென்ட் என அனைத்து ஏரியாக்களையும் கவர் செய்திருக்கிறார் சிங்கம்புலி. பகவதி பெருமாள், ராஜ்குமார், யோகிபாபு ஆகியோர் அவர்களுக்குண்டான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nநகைச்சுவையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ள ஸ்ரீகிருஷ்ணா, அதில் சிறிதளவே வெற்றி கண்டிருக்கிறார். படத்தின் முதல் பாதி காமெடியில் கைகொடுத்தாலும் பின் பாதியில் பெரியதாக கைகொடுக்கவில்லை. காதல் காட்சிகள் படத்தில் எந்த இடத்திலும் ஒட்டாமல் இருப்பது படத்திற்கு மைனஸ். படம் முழுவதும் ஏதோ நாடகம் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது.\nரஜின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ கொஞ்சம் காமெடி கொஞ்சம் சொதப்பல்.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வ��த்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nநாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2017_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:31:21Z", "digest": "sha1:RR27J3ICKWXLNF2B3P3E5QACJZXOUDAR", "length": 5219, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2017 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:2017 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"2017 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nநிறைவடைந்த ஆண்டு வாரியாக தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2020, 21:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/magenta-and-ematrixmile-confirms-to-build-10000-ev-charging-stations-in-india-024257.html", "date_download": "2020-10-29T17:01:51Z", "digest": "sha1:MTL247RED55ETURWIDF5XGGEWUKE3F2H", "length": 23258, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "இனி தைரியமா மின்சார வாகனங்களை வாங்கலாம்... இதைதான் ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தோம்..! - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n49 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி தைரியமா மின்சார வாகனங்களை வாங்கலாம்... இதைதான் ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்தோம்..\nமின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரு தனியார் நிறுவனங்கள் தரமான நடவடிக்கை ஒன்றை இந்தியாவில் மேற்கொள்ள இருக்கின்றன. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nபெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேக் காணப்படுகின்றது. அதேசமயம், அண்மைக் காலங்களாக இதன் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இதன் விற்பனைக் குழந்தைப் பருவத்திலேயே இருப்பதாக ஆட்டோத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nமின்வாகனங்களின் இந்த நிலைக்கு, அவற்றின் உச்சபட்ச விலை மற்றும் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாததே முக்கிய காரணியாக இருக்கின்றன. குறிப்பாக, சார்ஜிங் நிலையங்கள் இல்லா���தே மக்கள் மத்தியில் மின்சார வாகனத்தை வாங்க தயக்கம் காட்ட மிக முக்கியமான காரணமாக தற்போது இருக்கின்றது.\nஇந்த நிலையைப் போக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்களை இரு பிரபல நிறுவனங்கள் நிறுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ஆங்கில நியூஸ்18 தளம் வெளியிட்டிருக்கின்றது.\nஇமேட்ரிக்ஸ்மைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மெஜெந்தா இவி சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்தே இந்த தரமான சம்பவத்தை இந்தியாவில் நிகழ்த்த இருக்கின்றன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் சமீபத்தில் கையெழுத்திட்டநிலையில், இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\n'க்யூஒய்கே பிஓடி' (QYK POD) என்ற பெயரில் இந்த சார்ஜிங் மையங்கள் விரைவில் செயல்பட இருக்கின்றன. முதலில் மும்பை, எம்எம்ஆர் போன்ற மஹாராஷ்டிரா மாநிலத்தின் மிக முக்கியமான நகரங்களிலேயே இந்த கூட்டணி சார்ஜிங் நிலையங்களை நிறுவ இருக்கின்றன. இதைத்தொடர்ந்தே நாட்டின் பிற முக்கிய நகரங்களில் சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான பணியில் அவை ஈடுபடும்.\nஇவ்வாறு, நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சார சார்ஜிங் நிலையங்களை இரு நிறுவனங்களும் நிறுவ இருக்கின்றன. ஆகையால், எதிர்காலத்தில் மின்சார வாகன உரிமைதாரர்கள் எந்தவொரு கவலையுமின்றி சாலையில் பயணிக்கும் நிலை இந்தியாவில் உருவாக இருக்கின்றது. மேலும், இந்த நிலை புதிய மின்சார வாகனங்களை வாங்குவோரையும் ஊக்குவிக்க உதவும்.\nதடையில்லா பயன்பாட்டை உறுதிச் செய்யும் வகையில் 'க்யூஒய்கே பிஓடி' மின்சார சார்ஜிங் நிலையங்கள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றன. இதனை, பொது பயன்பாட்டிற்காக மட்டுமில்லாமல் தனியார் வாகன உரிமையாளர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக சிறப்பு செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இது, சார்ஜிங் நிலையங்கள் எந்த மூலையில் அமைந்திருந்தாலும் அதனைக் காட்டிக் கொடுக்கும்.\nநிறுவனங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்:\nஇ-மேட்ரிக்மைல் ஓர் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இருசக்கர வாகன வாடகை நிறுவ���ம் ஆகும். இந்த நிறுவனத்தின் பயனர்கள் தங்கு தடையில்லாமல் புதிய சார்ஜ் நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது.\nதற்போது மும்பையில் மட்டுமே சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், விரைவில் இந்தியாவின் 50க்கும் அதிகமான பகுதிகளில் தனது வாடகை வாகன சேவையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை 2021ம் ஆண்டிற்குள் மேற்கொள்ள இருப்பதாக காலக் கெடுவை நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மின்சார ஸ்கூட்டர், மின்சார பைக் மற்றும் மின்சார ஆட்டோ ரிக்ஷாக்ளை வாடகைக்கு விட அது திட்டமிட்டுள்ளது.\nமேஜந்தா நிறுவனத்தைப் பற்றி பார்த்தோமேயானால், இது ஓர் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் தொழில்நுட்பம் சார்ந்து பணி புரியும் நிறுவனமாக இருக்கின்றது. இந்நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம், ஷெல் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் இயங்கி வருகின்றது. குறிப்பாக, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கருவி, மென்பொருள் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஒரு 'டீ' குடித்துவிட்டு வருவதற்குள் மின்சார கார் சார்ஜாகிடும்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nகாற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n நம்ப முடியாத வசதிகளுடன் பட்டைய கிளப்புது\nதுணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nஇன்று முதல் ஒரு மாதம்... பெங்களூரில் 6 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக நடக்கப்போகும் தரமான சம்பவம்...\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n பரிசோதனையின்போதே கேள்வியால் திக்குமுக்காட செய்த மக்கள் எப்படி இருக்கு ஈவீ செனியா\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\n கெத்து காட்டாமல் குறைந்த விலை மின்சார காரை இயக்கிய முக்கிய பிரபலம்... ஆச்சரியமா இருக்கே\nவாகன���் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dulcoflex-p37102288", "date_download": "2020-10-29T16:43:03Z", "digest": "sha1:TFPXQAVH6KFVT6QKDIWR5XR66Z2JUYX4", "length": 20371, "nlines": 286, "source_domain": "www.myupchar.com", "title": "Dulcoflex in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dulcoflex payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dulcoflex பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dulcoflex பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dulcoflex பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Dulcoflex சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Dulcoflex-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dulcoflex பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Dulcoflex பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Dulcoflex-ன் தாக்கம் என்ன\nDulcoflex பயன்படுத்துவது சிறுநீரக மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Dulcoflex-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Dulcoflex முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Dulcoflex-ன் தாக்கம் என்ன\nஇதய���் மீது Dulcoflex எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dulcoflex-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dulcoflex-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dulcoflex எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Dulcoflex உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Dulcoflex உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Dulcoflex-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Dulcoflex உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Dulcoflex உடனான தொடர்பு\nDulcoflex உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Dulcoflex உடனான தொடர்பு\nDulcoflex மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dulcoflex எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dulcoflex -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dulcoflex -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDulcoflex -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dulcoflex -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/50603/", "date_download": "2020-10-29T17:37:36Z", "digest": "sha1:SZMKE4QJ64WOSGRCZI6REFPOQ2OW3CLJ", "length": 12695, "nlines": 103, "source_domain": "www.supeedsam.com", "title": "தமிழர்கள் பலமிழந்துள்ளார்கள் என யாரும் நினைத்துவிடக் கூடாது. மாவை சேனாதிராசா – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதமிழர்கள் பலமிழந்துள்ளார்கள் என யாரும் நினைத்துவிடக் கூடாது. மாவை சேனாதிராசா\nஇன்று தமிழர்கள் பலமிழந்துள்ளார்கள் என யாரும் நினைத்துவிடக் கூடாது. எங்களது மக்களுடைய பலம், ஜனநாயகப் பலம், சர்வதேச ரீதியான தீர்மானங்களும், அழுத்தங்களும் எங்களுக்கு மிக்க பலமாக அமைந்துள்ளது. அப்பலத்தினூடாகவே கொடூமரமிக்க ஆட்சியை மாற்றி அமைத்துக் காட்டியுள்ளோம்..இவ்வாறு கூறினார் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா .ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமின் 50வருட கால ஊடகப் பணியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ‘பொன்விழாக்காணும் சலீம்’ எனும் தலைப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் (09) இரவு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:\nதந்தை செல்வாயின் காலத்திலிருந்து தமிழ் மக்களோடு பல போராட்டங்களில் பங்களிப்பு செய்து வந்த முஸ்லிம்கள் தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமைகளுக்காக இடம்பெற்ற ஜனநாயக, ஆயுதப் போராட்டங்களிலும் அர்ப்பணிப்பு .தமிழை மறந்து போன நிலையில் கொழும்புத் தமிழர்கள் இருந்த காலத்திலும்கூட, சிங்கள தேசத்திலே வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களது வீட்டு மொழியாக தமிழை வளர்ப்பதில் மிகப்பெரிய ஆர்வம் செலுத்தினர்.\nதமிழர்களுக்கு ஒரு தீர்வும், விடிவும் கிடைக்கின்ற போது அது முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான விடுதலையும், விடிவுமாக அமையும். தமிழர்களின் உரிமைக்காக மட்டும் நாங்கள் குரல் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் எமது போராட்டங்கள் நடந்திருக்கின்றன.\nபூரணமாக அதிகாரப் பகிர்வு வழங்கப்படல் வேண்டுமென அனைவராலும் முன்வைக்கப்பட்டு அது இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது அரசியலமைப்பு மாற்றத்திற்கான நகர்வை முன்னெடுக்கும் போது அது முக்கிய பிரச்சினையாக மாறுகின்றது.\nஅதிகாரம் பூரணமாக பகிர்ந்தளிக்கப்படல் வேண்டுமென மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் அனைவரும் எங்களிடமும் பாராளுமன்ற வழிகாட்டல் குழுவிடமும் தெரிவித்துள்ளனர்.\nசமஷ்டி என்ற வார்த்தைப் பிரயோகத்தை தவிர்க்குமாறு பௌத்த துறவிகள் வற்புறுத்துகின்றனர். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவது, சட்டம் ஒழுங்கு, காணிஅதிகாரம். நிதி அதிகாரங்கள் முழுமையாக வடக்கு, கிழக்குக்கு பகிரப்படும் பொழுது வடக்கும்,கிழக்கும் இணைந்த நிலையிலா இந்த அதிகாரம் வழங்கப்படுகிறதென கேள்வி எழுப்பப்படுகிறது.\nஇவ்வாறான சூழ்நிலையில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு இறைமையும், சுயநிர்ணய உரிமையுள்ளதென்பதை நாங்கள் பல முறை தெரிவித்துள்ளோம்.\nஇந்த நாட்டினுடைய நீதி, நேர்மைய சீர் குலைத்த பொறுப்பை காவியுடை தரித்த சிலர் சுமந்துள்ளனர். புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்படல் வேண்டும். இனங்களுக்கடையிலுள்ள பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செயற்படும் போது அதற்கும் தடையேற்படுகின்றது. இன்று தமிழர்கள் பலமிழந்துள்ளார்கள் என யாரும் நினைத்துவிடக் கூடாது. எங்களது மக்களுடைய பலம், ஜனநாயகப் பலம், சர்வதேச ரீதியான தீர்மானங்களும், அழுத்தங்களும் எங்களுக்கு மிக்க பலமாக அமைந்துள்ளது. அப்பலத்தினூடாகவே கொடூமரமிக்க ஆட்சியை மாற்றி அமைத்துக் காட்டியுள்ளோம்.மக்களுக்கு எதிரான ஆட்சியை மாற்றுவதிலும்,சமூகப்பணிசெய்வதிலும் முன்னின்று உழைத்த ஊடகவியலாளர்களை நாம் மறந்துவிட முடியாது .அந்த வகையில் ஊடகவியலாளர் ஏ.எல். எம்.சலீமின் பணிகளையும் நாம் பாராட்டவேண்டும் என்றார்.\nPrevious articleமுஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினார்கள். அதை நாங்கள் மன்னித்துவிட்டோம், மறந்துவிட்டோம்.அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nNext articleபாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அவசியம்\nபுனித அந்தோணி தேவாலயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பார்வையிட்டார்.\nகொரனா நீராவி வாரத்தை கடைப்பிடியுங்கள்.\nமைக் பாம்பியோ இலங்கையை வந்தடைந்தார்.\nசிங்களவர்களால் அழிக்கப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்களை சிங்களவர்கள் நாம் ஒன்றிணைந்து மீள்நிர்மாணம் செய்துகொடுப்போம்.\nஇந்த நாட்டிலே சிங்கள மக்கள் மாத்திரம் தான் வாழவேண்டும் என நினைத்த எனது எண்ணத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/samiya-vendikittu-song-lyrics/", "date_download": "2020-10-29T17:02:18Z", "digest": "sha1:2RXS73FBYTVBLX3GU5JNOSNVWT4MU5ZW", "length": 11050, "nlines": 310, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Samiya Vendikittu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : சாமிய வேண்டிக்கிட்டு\nநம்ம சங்கதி கேளு புள்ள\nஇப்ப சம்மதம் சொல்லு புள்ள\nஆண் : தாலிய கட்ட சம்மதமா\nவச்சுப் புட்டேன் ஒரு புள்ளியம்மா\nஆண் : என்னடியம்மா பதில்\nபெண் : சாமிய வேண்டிக்கிட்டு\nநம்ம சங்கதி கேட்டுப் புட்டேன்\nஇப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்\nஆண் குழு : ஹோய்\nபெண் குழு : ஹேய்\nஆண் குழு : ஹோய்\nபெண் குழு : ஹேய்\nபெண் : தாலிய முடிக்காம\nஆண் : அழகுப் பூ இருந்தா\nபெண் : கொழுப்பு உனக்கேதான்\nஆண் : அந்தக் கதைதான்\nபெண் : காவலுக்கு இங்கே\nஆள் இருக்கு விட்டிரு மச்சான்\nஆண் : ஏய் என்னடியம்மா\nபெண் : சுத்துற மச்சான்\nஆண் : சாமிய வேண்டிக்கிட்டு\nநம்ம சங்கதி கேளு புள்ள\nஇப்ப சம்மதம் சொல்லு புள்ள\nகுழு : ஹேய் ஹேய் ஹேய்\nஆண் குழு : ஹேய்\nபெண் குழு : ஹேய்ஹேய் ஹேய்\nஆண் குழு : ஹேய்\nபெண் குழு : ஹேய்ஹேய் ஹேய்\nஆண் : மாம்பழம் பழுத்தாலே\nபெண் : பொண்ணே பூ தானே\nஆண் : எதுக்கு தகராறு\nபெண் : தாலியக் கட்டு அற்புதமா\nஆண் : தையில நல்ல நாள் இருக்கு\nபெண் : என்ன சுத்துற மச்சான்\nஆண் : அடி என்னடியம்மா பதில்\nபெண் : சாமிய வேண்டிக்கிட்டு\nநம்ம சங்கதி கேட்டுப் புட்டேன்\nபெண் : சாதகம் பாத்துப்புட்டேன்\nஇப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்\nபெண் : தாலிய கட்ட சம்மதம்ய்தான்\nபெண் : மேளத்த கொட்ட சொல்லு மச்சான்\nபெண் : வெட்கமும் இப்போ கக்கத்துல\nஆண் : என்னடியம்மா பதில்\nபெண் : சுத்துற மச்சான்\nஆண் : கும்தலகும்மா கும கும\nபெண் : கும்தலகும்மா கும கும\nஆண் : குமா குமா கும்தலகும்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/239755", "date_download": "2020-10-29T17:23:53Z", "digest": "sha1:PBTYIOCRNFVYZP2WND4FHPSBUYZM2RQP", "length": 8091, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறையிலிருந்து வெளியே வந்த ரஞ்சன் மதுப் போத்தல்களுடன்! - காணொளி வெளியீடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பர��்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறையிலிருந்து வெளியே வந்த ரஞ்சன் மதுப் போத்தல்களுடன்\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 44 நாட்களுக்குப் பின் வெலிக்கடைச் சிறையிலிருந்து பிணையில் வெளியில் வந்த நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇவர் மாதிவெல பகுதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்று விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.\nமதுப் போத்தல்களுடன் இருப்பது போன்ற காணொளியை இவர் வெளியிட்டுள்ளார்.\nஇதன்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தான் அனுபவித்த கசப்பான உண்மைகளையும் பல தகவல்களையும் இதில் விபரிக்கின்றார்.\nஎனினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மது விருந்து ஒன்றை வைத்து அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mahabaratham", "date_download": "2020-10-29T17:47:51Z", "digest": "sha1:2ITETABV2L2647GN7H2U6FAAYPABSGP6", "length": 5847, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "mahabaratham", "raw_content": "\n‘இந்த எருது உங்களுக்குப் பாடம் நடத்தும்\nஅர்ஜுனனுக்கு மட்டும் கீதோபதேசம் ஏன்\nநிற்காத இளமையும் நிலைக்காத யாக்கையும் -மகாபாரதம் கூறும் நிலையாமை #MyVikatan\nமகாபாரதம் மறு ஒளிபரப்பு; `லூடோ கிங்’கின் அபார வளர்ச்சி’ - யார் இந்த விகாஷ் ஜெய்ஸ்வால்\n\"அரிதாரம் பூசிய முகங்களில் ததும்பும் சோகம்\" 'திரெளபதியின் துயில்' நாடகம்- ஒரு பார்வை\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா\nசென்னையில் தேசிய அளவிலான மகாபாரதம் மாநாடு\nகெளரவர்கள் 100 பேருமே டெஸ்ட் டியூப் குழந்தைகள்தான் - ஆந்திர பல்கலை துணைவேந்தர் அதிர்ச்சி தகவல்\n\"மாஸ் ஹீரோக்களின் பாஸ் ஆகிறார், விக்ரம்\" - வருகிறான் ‘மாவீரன் கர்ணன்’\n100 பாகுபலிக்குச் சமமான 'மகாபாரதம்', அமீர் கானுக்கு நனவாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/200_31.html", "date_download": "2020-10-29T17:15:51Z", "digest": "sha1:W32UHFWDSJ46HRM4GOS3GXS6C36NRGAW", "length": 6398, "nlines": 170, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: முல்லை பெரியாறு விவகாரம் கோவையில் லாரிகள் ஸ்டிரைக் 200 கோடி வர்த்தகம் பாதிப்பு!", "raw_content": "\nமுல்லை பெரியாறு விவகாரம் கோவையில் லாரிகள் ஸ்டிரைக் 200 கோடி வர்த்தகம் பாதிப்பு\nகோவை::முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணவேண்டும். நதிகளை தேசியமயமாக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சரக்கு வாகன போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒருநாள் வாகன நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதில் கோவை லாரி உரிமையாளர் சங்கம், கோவை சரக்கு போக்குவரத்து சங்கம், மாநகர லாரி புக்கிங் ஏஜென்ட்ஸ் சங்கம், கோவை பேக்கர்ஸ், மூவர்ஸ் சங்கம், கோவை எல்சிவி ஆபரேட்டர்ஸ் சங்கம், கோவை மாவட்ட லாரி பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கம், கோவை தினசரி பார்சல் புக்கிங் சங்கம், கோவை இலகு ரக வாகன உரிமையாளர் சங்கம் ஆகியன பங்கேற்றுள்ளன. கோவை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரம் சரக்கு லாரிகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மினி லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் இன்று காலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக வார கடைசி நாட்களில் காய்கறிகளை அதிகளவில் ஏற்றிக்கொண்டு லாரிகள் கேரளாவுக்கு இயக்கப்படும். இந்த லாரிகள் ஏதும் செல்லவில்லை என்று மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆறுமுகம் கூறினார். இதனால் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் டி.கே. மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது பாதிக்கப்பட்டது. ஒரு நாள் ஸ்டிரைக் காரணமாக ரூ.200 கோடி மதிப்பிலான வர்த்தக இழப்பு ஏற்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/06/blog-post_59.html", "date_download": "2020-10-29T17:37:45Z", "digest": "sha1:LDT6VF4NTFZRWWIGC4QJ4S22CCZRZBUQ", "length": 6403, "nlines": 170, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: தமிழக தலைமை செயலர், டிஜிபி நியமனம்!", "raw_content": "\nதமிழக தலைமை செயலர், டிஜிபி நியமனம்\nதமிழக தலைமை செயலாளராக சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ,தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் 2016 டிசம்பரில் பொறுப்பேற்றார்; நாளை (ஜூன்30) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தி வந்தது. இதனை தொடர்ந்து, புதிய தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சண்முகம் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது நிதித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலர் பொறுப்பை கவனித்து வருகிறார்.\nதமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் பதவி காலம் 2017ல் முடிவடைந்தது. அவருக்கு தமிழக அரசு இரண்டாண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. இம்மாதம் 30ம் தேதியுடன் அவரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் புதிய டி.ஜி.பி. நியமன பணிகள் துவங்கியுள்ளன. பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட் திரிபாதி காந்திராஜன் ஜாபர்சேட் ஸ்ரீலட்சுமி பிரசாத் அசுதோஷ் சுக்லா உள்ளிட்ட 14 பேர் பெயர் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பியது. இதில் சிறப்பாக செயல்பட்ட மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியலை இறுதி செய்து தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியது. இந்நிலையில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக திரிபாதி நியமிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2015/87-feb2015/2386--20.html", "date_download": "2020-10-29T17:35:31Z", "digest": "sha1:K654WDJO7D675F2LSBLKV2AFNQ5YUEOM", "length": 20204, "nlines": 54, "source_domain": "www.periyarpinju.com", "title": "பிரபஞ்ச ரகசியம் - 20", "raw_content": "\nHome 2015 பிப்ரவரி பிரபஞ்ச ரகசியம் - 20\nவியாழன், 29 அக்டோபர் 2020\nபிரபஞ்ச ரகசியம் - 20\nநவம்பர் மாத பிரபஞ்ச ரகசியத் தொடரில் கார்த்திகை விண்மீன் கூட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். கார்த்திகை விண்மீன் கூட்டம் என்பது அருகருகே அமைந்த விண்மீன்களின் தொகுப்பு ஆகும்.\nபொதுவாக நாம் வானில் பார்க்கும் போது ஆங்காங்கே மின்னிடும் விண்மீன்களைத்தான் பார்த்திருக்கிறோம். விண்ணை அடி��்கடி நோட்டமிடுபவர்களுக்கு ஆங்காங்கே தெரியும் விண்மீன்கள், நமது வீட்டில் விழாக் காலங்களில் மிளிரும் வண்ணத் தொடர்-விளக்குகள் போல் காணப்படும். நாம் முன்பு கூறியதைப்போல் இந்த விண்மீன் தோரணங்களை குளிர்கால வானில் தெளிவாகப் பார்க்க முடியும்.\nகிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் வெண்மை நிறச் சிறிய பூக்களைக் கண்டிருப்பீர்கள். இதற்குத் தும்பைப் பூ என்று பெயர். பொதுவாக மழை பெய்து முடித்த பிறகு இந்தத் தும்பைப் பூச்செடிகள் ஆங்காங்கே முளைத்து மலர் விட்டிருக்கும். பெரிய பெரிய பட்டாம்பூச்சிகள் இந்தப் பூவில் உள்ள தேனை உண்பதற்காக பறந்துகொண்டு இருக்கும்.\nபொதுவாக ஒரு செடியில் இரண்டு மூன்று மலர்கள்தான் இருக்கும். பத்துக்கும் மேற்பட்ட மலர்கள் ஏதாவது ஒரு செடியில் இருப்பதைக் காணலாம். இந்தத் தும்பைப் பூங்கொத்துகள் போலவே குளிர்காலத்தில் வானில் அபூர்வமாக பூங்கொத்து போன்ற விண்மீன்கள் நமது கண்களுக்கு விருந்தாகும்.\nஇப்பூங்கொத்து விண்மீன்களைக் கண்டறிவது மிகவும் எளிது. எப்படி கார்த்திகை விண்மீன்களைக் கண்டறிந்து ரசித்தோமோ அதேபோல்தான் பூங்கொத்துப் போல் காட்சிதரும் விண்மீன்களையும் கண்டு ரசிக்கலாம்.\nவிண்மீன் கொத்துகள் இரண்டு வகைப்படும். விண்மீன் கொத்துகளில் பத்தாயிரத்திற்கும் குறைவான விண்மீன்கள் காணப்பட்டால் அவற்றை கோளகவிண்மீன் கொத்துகள்(Globular Cluster) என்று அழைப்பர், பத்தாயிரத்திற்கு மேல் காணப்பட்டால் பால்வெளி விண்மீன் கொத்துகள் என்று அழைப்பர். (Galactic Cluster) இவற்றில் அதிகமாக போலி விண்மீன் கொத்துகள் காணப்படுகின்றன.\nநாம் சென்ற தொடர்களில் கண்ட ஒளிர்முகில் கூட்டங்களுக்கும் இந்த விண்மீன் கொத்துகளுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு. ஒளிர்முகில்கள் விண்மீன்களின் பிறப்பிடமாகும். விண்மீன் கொத்துகள் தனிமங்களின் பிறப்பிடமாகும். விண்மீன்கள் தங்களுக்குள்ளான ஈர்ப்பு விசையின் காரணமாக அருகருகில் உள்ள விண்மீன்களை ஈர்க்க ஆரம்பிக்கும்.\nஅதேவேளையில் நேர்எதிர் விசையானது விண்மீன்களை விலக்கி வைக்கும். இதன் காரணமாக இத்தகைய விண்மீன்கள் ஒன்றையொன்று ஒட்டாமல் அருகருகே விலகி நிற்கும். அருகருகே அமைந்த இந்த விண்மீன் கொத்துகளின் வெப்பநிலை பல்லாயிரம் பாரன்ஹீட் இருக்கும்.\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந���த தலைசிறந்த வானியல் ஆய்வாளர் கார்ல் சகன் (Carl Sagan) கூறிய கருத்து ஒன்றை நாம் இங்கே நினைவு கொள்வோம். வரையறை செய்யமுடியாத இப்பெருவெளியில் (பிரபஞ்சத்தில்) ஒரு ஊசிமுனைப் பொருள்கூட வீணாவதில்லை என்று கூறியுள்ளார்.\nஅவர் இந்த விண்மீன் கொத்துகளின் பணியைத்தான் மறைமுகமாகக் கூறியுள்ளார். விண்மீன்கள் வெடித்துச் சிதறும் போது அணுக்கள் ஒன்றிணைந்து பல்வேறு தனிமங்கள் உருவாகின்றன, இதை விவரமாக வரும் தொடர்களில் காணலாம், சில அணுக்கள் ஒன்றிணைய முடியாமல் தப்பிவிடுகின்றன. இந்த அணுக்களை இணைத்துத் தனிமங்களாக மாற்றும் பணியை இந்த விண்மீன் கொத்துகள் செய்கின்றன.\nபொங்கல் திருநாளை நாம் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். பொங்கல், வேளாண்மையை மய்யமாகக் கொண்டு கொண்டாடப்படும் விழாவாகும். விவசாயத்திற்குத் தேவையானது தண்ணீர், தாவரங்களுக்குத் தேவையான மாவுப்பொருட்கள், புரதங்கள் இவற்றைத் தாவரங்கள் எங்கிருந்து எடுக்கின்றன- மண்ணிலுள்ள தனிமங்களில் இருந்துதானே, ஆம் பாஸ்பரஸ், சோடியம், கந்தகம், நைட்ரஜன், நீர் போன்ற பல்வேறு தனிமங்களை உருவாக்கும் பணியில் இந்த விண்மீன் கொத்துகள் ஈடுபட்டுள்ளன.\nநீங்கள் டிஸ்கவரி சேனல், நேசனல் ஜியோகிராபிக் போன்ற தொலைக்காட்சி அறிவியல் தொடர்களைப் பார்க்கும் போது தயாரிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் மூலப்பொருள் உருவாகும், இன்னொரு இடத்தில் அதை இணைக்கும் பணி நடைபெறும். பிறிதொரு பகுதியில் அதைப் பொதிக்கும் (பேக்கிங்) பணி நடக்கும். விண்மீன் கொத்துகள் இந்த இணைக்கும் பணியைத்தான் செய்கின்றன.\nஎடுத்துக்காட்டாக பாஸ்பரஸ் 15 அணுக்கள் இணைந்து உருவான தனிமமாகும். இந்த அணுக்களை இணைக்கும் பணியைத்தான் இந்த விண்மீன் கொத்துகள் செய்கின்றன. இது எப்படிச் சாத்தியமாகிறது என்று கேட்கலாம். அணுக்கள் நமது சூரியனைவிட ஆயிரக்கணக்கான பாரன்ஹீட் வெப்பநிலையில் ஒன்று சேர்கின்றன. சிலவகைத் தனிமங்கள் நமது சூரியனின் உட்பகுதி வெப்பத்தில்கூட இணைவதில்லை.\nஆனால் விண்மீன் கொத்துகளிடையே நமது சூரியனைப் போன்ற விண்மீன்களும், இதைவிடப் பெரிய அளவினாலான விண்மீன்களும் உள்ளன. மிகவும் அருகருகே உள்ள இந்த விண்மீன்களின் இடையே வரும் அணுத்துகள்கள் அங்குள்ள வெப்பத்தால் ஒன்றிணைந்து பல்வேறு தனிமங்கள் உருவாகின்றன. இந்தத் தனிமங்கள் பெருவெளியில் வீசப்படுகின்றன.\nஇவை பயணித்துக் கொண்டே வந்து ஒளிர்முகில் கூட்டங்களில் நுழையும்போது நமது சூரியன் போன்ற சிறிய விண்மீன்களில் ஒட்டிக் கொள்கின்றன. பின்பு இவை கோள்கள் உருவாகும் போது அக்கோள்களில் தஞ்சம் புகுந்துவிடுகின்றன. இப்படித் தஞ்சம் புகும் தனிமங்களால் நமது பூமியைப் போன்ற உயிரோட்டம் மிகுந்த கோள்கள் உருவாகின்றன.\nஇந்த விண்மீன் கொத்துகளை, கார்த்திகை விண்மீன் கூட்டங்களுக்கும் ஓரியன் விண்மீன் கூட்டத்திற்கும் இடையில் உள்ள காளை வடிவை ஒத்த விண்மீன் குழுக்களில் காணலாம். முக்கியமாக பொங்கல் கொண்டாடும் அந்த வாரம் முழுவதும் இந்த விண்மீன் கொத்துகள் நேரெதிராக நம் தலைக்கு மேல் காணப்படும்.\nகாளை வடிவை ஒத்த இந்த விண்மீன் குழுமத்தை ஆங்கிலத்தில் டாரஸ் (Taurus) என்பார்கள். இந்த விண்மீன் குழுமங்களில் உள்ள விண்மீன்களை டாரி என்று அழைப்பார்கள். இந்த டாரஸ் விண்மீன் குழுமங்களில் 5 முக்கியமான விண்மீன்கள் உள்ளன. இதில் ஆல்பா டாரி (Alpha Tauri) என்ற அல்டிபெரான் விண்மீன், வடமொழியில் ரோகினி விண்மீன் என்று அழைக்கப்படுகிறது இந்த விண்மீன் நமது பூமியிலிருந்து 69 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.\nஅடுத்து பீட்டா டாரி (Beta Tauri) என்ற அல்நாத். இது 130 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இதனை அடுத்து உள்ள ஈட்டா டாரி (Eta Tauri) என்ற அல்சியோன் 238 ஒளியாண்டு தொலைவிலும், காமா டாரி (Gamma Tauri) என்ற ஹையாதம் ப்ரிமஸ் 166 ஒளியாண்டு தொலைவிலும், சீட்டா டாரி (Zeta Tauri) என்ற அல்ஹோகா 489 ஒளியாண்டு தொலைவிலும் உள்ளன. (ஒரு ஒளியாண்டு என்பது ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தூரமாகும்). காளை வடிவ விண்மீன் குழுமத்தின் கொம்பு போன்ற பகுதியில் உள்ள சீட்டா டாரி என்ற அல்ஹோகாவிற்கு அருகில்தான் நண்டு ஒளிர்முகில் கூட்டம் உள்ளது.\nஇந்த ஒரே ஒரு விண்மீன் குழுமத்தில் மட்டும்தான் இரண்டு விண்மீன் கொத்துகள், ஒரு ஒளிர்முகில் கூட்டம் என்று பல அறிவியல் காட்சிகளை நமது கண்களுக்குக் காட்டுகிறது.\nநாம் உயிர்வாழத் தேவையான தனிமங்களைத் தரும் விண்மீன் கொத்துகள் சரியாக பொங்கல் தினத்தன்று நமது கண்களுக்குக் காட்சிதருவது தற்செயல் நிகழ்வா அல்லது நம் முன்னோர்கள் இதை அறிந்துதான் அந்த நாளில் பொங்கல் விழாவை உருவாக்கினார்களா என்பது புதிரான கேள்வியாக உள்ளது.\nநிலநடுக்கோட்டுப் பக���தியில் இருக்கும் நமக்கு வெறும் கண்களால் (இதுவரை கண்டறிந்தது) மூன்று தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது 7 முதல் 12 விண்மீன் கொத்துகள் காணக் கிடைக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் பெருங்கடல் நாடுகளில் விண்மீன் கொத்துகள் ஆயிரக்கணக்கில் வெறும் கண்களால் காணக் கிடைக்கும்.\n ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் கடல் நாடுகளில் இரவு வானம் நமது வானம் போல் காட்சி தராது. அங்கு நமது பால்வெளி மண்டலத்தின் நீள்வெட்டுத் தோற்றம் நம் கண்களுக்குக் காட்சி தரும். பால்வெளி மண்டலத்தின் ஓரங்களில் லட்சக்கணக்கான விண்மீன் கொத்துகள் காட்சி தரும். இவற்றில் பெரும்பாலானவை போலி விண்மீன் கொத்துகள் என்று கருதப்படுகின்றன. காரணம், நமது பால்வெளி முழுவதுமே எண்ணிலடங்கா விண்மீன்களைக் கொண்ட சுருள்வடிவ உருவகமாகும்.\nஒரே நேர்க்கோட்டில் பார்க்கும் போது பல்வேறு விண்மீன்கள் நெருக்கமாக நமது கண்களுக்குக் காட்சி தரும். ஆனால் உண்மையில் அவை கோடிக்கணக்கான ஒளியாண்டு தூரங்களில் விலகி நிற்கும் விண்மீன்கள் ஆகும். ஆகவே ஆஸ்திரேலிய வானில் பால்வெளி மண்டலத்தின் வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் அதிகப்படியான பால்வெளி விண்மீன் கொத்துகள் (Galactic Cluster) போலி விண்மீன் கொத்துகள் என்றும் அழைக்கப்படும்.\nஅடுத்த தொடரில் முயல் வடிவ விண்மீன் குழுமம் மற்றும் கண்சிமிட்டும் இரட்டை விண்மீன்களைத் (Demon Blinking) தேடிப் பயணிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/14125901/1261363/Kamal-advise-to-Indian-2-movie-team.vpf", "date_download": "2020-10-29T16:16:12Z", "digest": "sha1:N5L6M4KNJ4S6I4DIBI2NFDFD74L2S74B", "length": 8041, "nlines": 86, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kamal advise to Indian 2 movie team", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியன்-2 படக்குழுவினருக்கு கமல் அறிவுரை\nபதிவு: செப்டம்பர் 14, 2019 12:59\nஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.\nஇந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் நடிக்கின்றனர்.\nரூ.200 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. சித்தார்த், ரகுல் பிரீத்சிங் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை படமாக்கினர்.\nஅதன்பிறகு, வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கம்லஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியையும் படம் பிடித்தனர். அடுத்த கட்டமாக ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியன்-2 படத்தில் வயதானவராகவும் இளமை தோற்றத்திலும் 2 வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கிறார்.\nமுதல் பாகத்தில் இளம் வயது கமல் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியாக வந்தார். 2-ம் பாகத்தில் இளம் வயது கமல்ஹாசன் கதாபாத்திரத்தையும் நல்லவராக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படப்பிடிப்பை தாமதம் இல்லாமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு படக்குழுவினரை கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட வேலைகள் வேகமெடுத்துள்ளன.\nஇந்தியன் 2 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய படக்குழு\nஇந்தியன்-2 படப்பிடிப்பில் அதிரடி மாற்றம்\nஇந்தியன் 2-வை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டம்\n - லைகா நிறுவனம் விளக்கம்\nஇயக்குனர் ஷங்கருக்கு மீண்டும் சம்மன்\nமேலும் இந்தியன் 2 பற்றிய செய்திகள்\nஓட்டலில் இருந்து அலறி ஓடிய சுசித்ரா\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\n காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்\nபிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nவைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online12media.com/author/kcjqmbvrsi/page/2/", "date_download": "2020-10-29T16:07:04Z", "digest": "sha1:I74NXYZHYN23M4UEHOLMGA6MHUACVANT", "length": 11274, "nlines": 65, "source_domain": "online12media.com", "title": "KcJQMBvrsI – Page 2 – Online 12 Media", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா\nOctober 27, 2020 KcJQMBvrsILeave a Comment on பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா\nபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி த��்போது வரை ரசிகர்களின் மத்த�Read More…\nபெப்சி உமா நியாபகம் இருக்கா இவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா இவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம் வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம்\n இவர் தற்போது என்ன ஆனார் தெரியுமா வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம் வெகுநாட்கள் பிறகு வெளியான புகைப்படம்\nபெப்சி உங்கள் சாய்ஸ் பெப்சி உமா பற்றி தான் பார்க்க போகி�Read More…\nபிரபல நடிகர் கொ ரோனாவால் உ யிரிழந்தார் சோ கத்தில் மூழ்கிய குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர்..\nOctober 27, 2020 October 27, 2020 KcJQMBvrsILeave a Comment on பிரபல நடிகர் கொ ரோனாவால் உ யிரிழந்தார் சோ கத்தில் மூழ்கிய குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர்..\nஇந்த 2020 ஆம் ஆண்டை நம்மால் அவ்வளவு எ ளிதில் ம றந்து விட முடRead More…\nபிரபல சீரியல் நடிகை குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகையா இது மாடர்ன் உடையில் எப்படி உள்ளார்..யாருன்னு பாருங்க ஆச்சரியப்படுவீங்க..\nOctober 27, 2020 October 27, 2020 KcJQMBvrsILeave a Comment on பிரபல சீரியல் நடிகை குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நடிகையா இது மாடர்ன் உடையில் எப்படி உள்ளார்..யாருன்னு பாருங்க ஆச்சரியப்படுவீங்க..\nஅந்த காலத்து நடிகைகள் பலர் சினிமாவில் நடித்து புளிச்சுRead More…\nசத்தமே இல்லாமல் விஜய் டிவி கலக்க போவது யாரு பிரபலத்திற்கு திருமணம் முடிந்து விட்டது.. யாருன்னு நீங்களே பாருங்க..\nOctober 27, 2020 KcJQMBvrsILeave a Comment on சத்தமே இல்லாமல் விஜய் டிவி கலக்க போவது யாரு பிரபலத்திற்கு திருமணம் முடிந்து விட்டது.. யாருன்னு நீங்களே பாருங்க..\nபல்வேறு திறமைகளோடு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் �Read More…\nபிக் பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்க போவது இந்த செம கியூட்டான இளம்நடிகை..\nOctober 27, 2020 KcJQMBvrsILeave a Comment on பிக் பாஸ் நிகழ்ச்சியை இனிமேல் தொகுத்து வழங்க போவது இந்த செம கியூட்டான இளம்நடிகை..\nபிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமRead More…\n சூப்பர் சிங்கர் பிரகதியா இது ஆளே அடையாளம் தெரியவில்லை இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. வியப்பில் ரசிகர்கள்..\n சூப்பர் சிங்கர் பிரகதியா இது ஆளே அடையாளம் தெரியவில்லை இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. வியப்பில் ரசிகர்கள்..\nதொலைக்காட்சி தொடர்கள் பல ஒளிபரப்பாகின்றன என்று தான் சொRead More…\nபிக்பாஸ் நடிகர் முதன் முறையாக திருமணத்திற்கு பிறகு தனது ம���ைவியுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.. அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..\nOctober 26, 2020 October 26, 2020 KcJQMBvrsILeave a Comment on பிக்பாஸ் நடிகர் முதன் முறையாக திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.. அந்த அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இப்போது வெற்றிகரமாக ஓடிக�Read More…\n நடிகை யாஷிகாவின் தங்கச்சியா இது அக்கா எட்டடி பாஞ்சா இவங்க.. அக்கா எட்டடி பாஞ்சா இவங்க.. வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்\n நடிகை யாஷிகாவின் தங்கச்சியா இது அக்கா எட்டடி பாஞ்சா இவங்க.. அக்கா எட்டடி பாஞ்சா இவங்க.. வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற த�Read More…\nகில்மா சீன்ஸ் எல்லாமே ரம்யா பாண்டியன் வெய்ட்டு..அவளை எப்படி Kiss பண்ணனுன்றத நான் தான் முடிவு பண்ணணும் ஒரு ஹாட்டான இன்டர்வியு\nOctober 26, 2020 KcJQMBvrsILeave a Comment on கில்மா சீன்ஸ் எல்லாமே ரம்யா பாண்டியன் வெய்ட்டு..அவளை எப்படி Kiss பண்ணனுன்றத நான் தான் முடிவு பண்ணணும் ஒரு ஹாட்டான இன்டர்வியு\nகார்த்திக் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கார்தRead More…\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம்\nபிக்பாஸ் நடிகை வனிதா பீட்டர் பாலை பி ரிந்து சோ கத்தில் இருந்த போது உச்சக்கட்ட கோ பமடைந்த தருணம்.. அ திர்ச்சியில் நடுவர்கள்..\nபி ரபல நடிகை சமந்தா வி த்தியாசமான க வர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் உள்ளே..\nபிக்பாஸ் நடிகை லொஸ்லியாவுக்கு விரைவில் திருமணம் மாப்பிளை யார் தெரியுமா\nஇ ளம்பெண் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த போது ந டு வழியில் தி டீரென செய்த செ யலால் குடும்பத்தினருக்கு கா த்திருந்த அ திர்ச்சி..\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nAjith on நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி செய்த அசத்தல் காரியம்\nHarikrishnan on கைப் பழக்கம் சரியா தவறா இந்த கால இளைஞர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.mysteryanime.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-10-29T16:04:04Z", "digest": "sha1:MZZMK2S7GN6KYBW536VTRIPQOBM5KKDW", "length": 13568, "nlines": 139, "source_domain": "ta.mysteryanime.com", "title": "எனது ஹீரோ அகாடெமியா டோடோரோகி ஹூடி", "raw_content": "\nஆன்லைன் அனிம் ஸ்டோர் | இலவச சர்வதேச கப்பல் போக்குவரத்து | 24 / 7 வாடிக்கையாளர் ஆதரவு\nமுதுகெலும்புகள் மற்றும் பள்ளி பொருட்கள்\nசுவரொட்டிகள் மற்றும் சுவர் சுருள்கள்\nஅனிம் அதிரடி புள்ளிவிவரங்கள் +\nஅனிம் மூலம் கடை +\nடார்லிங் இன் தி ஃபிராங்க்ஸ்\nவிதிமுறைகள் மற்றும் கொள்கைகள் +\nவரைபடங்கள் மற்றும் கப்பல் தகவல் அளவிடுதல்\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nமுகப்பு 1 > எனது ஹீரோ அகாடெமியா டோடோரோகி ஹூடி 2\nஎனது ஹீரோ அகாடெமியா டோடோரோகி ஹூடி\nவிற்பனை விலை $ 24.99 வழக்கமான விலை $ 24.99\nபகிர் Facebook இல் பகிர் கீச்சொலி ட்விட்டர் ட்வீட் அதை முடக்கு Pinterest மீது முள்\nஎன் ஹீரோ அகாடமியா டோடோரோகி ஹூடி பலவிதமான தரமான அனிம் பாகங்கள், அதிரடி புள்ளிவிவரங்கள் மற்றும் அனிம் துணிகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், அதை நீங்கள் புதையல் செய்து அனுபவிப்பீர்கள் பலவிதமான தரமான அனிம் பாகங்கள், அதிரடி புள்ளிவிவரங்கள் மற்றும் அனிம் துணிகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருகிறோம், அதை நீங்கள் புதையல் செய்து அனுபவிப்பீர்கள் நாங்கள் தினமும் எங்கள் சரக்குகளை புதுப்பித்து வருகிறோம், எனவே எங்களுடன் புதுப்பித்த நிலையில் இருக்க எங்கள் சமூகங்களை நீங்கள் சரிபார்க்கிறீர்களா அல்லது உங்கள் மின்னஞ்சலுடன் பதிவு செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஇலவச உலகளாவிய கப்பல் போக்குவரத்து\nகப்பல் போக்குவரத்து 2 வாரங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது\nதயாரிப்புகள் உடைந்துவிட்டால் அல்லது பெறப்படாவிட்டால் கிடைக்கக்கூடியவை\nமிஸ்டரிஅனைமின் ஜப்பானிய மற்றும் அனிம் உடைகள் அனைத்தும் ஆசியாவிலிருந்து அனுப்பப்படுகின்றன, அதாவது நாம் ஒரு பயன்படுத்துகிறோம் ஆசிய அளவு விளக்கப்படம். உங்கள் நாட்டின் அளவு விளக்கப்படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த விளக்கப்படத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு அளவை மேலே அல்லது கீழ் வாங்க ஏதேனும் பரிந்துரைக்கிறதா என்று பிற வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்க பரிந்துரைக்கிறோம். உங்கள் அறிவுரை வந்தால் மற்றும் ஆடை தவறான அளவு திரும்பப்பெறுதல் அல்லது சிக்கலின் சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றீடுகள் கிடைக்கக்கூடும் எனில், மற்ற ஞானிகள் ��யவுசெய்து சாதாரண அளவைப் பயன்படுத்துங்கள். தங்களின் நேரத்திற்கு நன்றி\nநீங்கள் தயாரிப்பைப் பெறமாட்டீர்கள் என்று கவலைப்படுகிறீர்களா தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச தயவுசெய்து நாங்கள் கப்பல் அனுப்புகிறோம் எல்லா நாடுகளும் ஐந்து இலவச கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்படாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் கப்பல் நேரம் 12 - 50 நாட்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் சமீபத்திய COVID-19 கப்பல் நேரம் விரைவில் தாமதமாகலாம் என்பதால் தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நாங்கள் சில சந்தர்ப்பங்களில் சலுகை ஒரு தயாரிப்பு உடைந்தால், அஞ்சலில் தொலைந்து போயிருந்தால் அல்லது தளத்தில் காட்டப்படாவிட்டால் இலவச வருமானம் / பரிமாற்றம். உங்களிடம் இனி கேள்விகள் இருந்தால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும் 24/7 எதற்கும் உங்களுக்கு உதவ ஒரு அற்புதமான வாடிக்கையாளர் ஆதரவு குழு எங்களிடம் உள்ளது\nகேள்விகள் - வாடிக்கையாளர் ஆதரவு\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள் | மர்ம அனிம்\nநாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் இலவச 12 - 50 நாள் கப்பல் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும். கப்பல், வருமானம் மற்றும் உங்களிடம் உள்ள பிற கேள்விகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு எங்கள் கொள்கைகளை சரிபார்க்கவும்\nபதிப்புரிமை © 2020, மர்ம அனிம்.\nதேர்வு முடிவுகளைத் தேர்ந்தெடுப்பது முழு பக்க புதுப்பிப்பில் கிடைக்கும்.\nதேர்வு செய்ய விண்வெளி விசையையும் அம்பு விசைகளையும் அழுத்தவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-10-29T17:25:33Z", "digest": "sha1:XUXMDHRBBRZ4OQQ32NOJEEUIPZOWBJ7F", "length": 19595, "nlines": 327, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாணவகன் முற்றுகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாணவகன் முற்றுகை - கருப்புக்கு இறுதி முற்றுகை.\nமாணவகன் முற்றுகையை விளக்கும் இயங்கு படம்\nசதுரங்க விளையாட்டில் மாணவகன் முற்றுகை (Scholar’s mate ) பின்வரும் நகர்வுகளால் அடையப்படுகிறது.\nமேற்கண்ட நகர்வுகள் முன்னுக்குப் பின்னாக வெவ்வேறு வரிசை முறைகளிலும் சில வித்தியாசங்களுடன் ஆடப்படுவதுண்டு. ஆனால் அடிப்படை உத்தி ஒன்றேயாகும். இராணியும் அமைச்சரும் இணைந்து f7 சதுரத்தில் முற்றுகை தாக்குதல் நடத்தியோ, அல்லது கருப்பு ஆட்டக்காரராக இருந்தால் f2 சதுரத்தில் முற்றுகை தாக்குதல் நடத்தியோ வெற்றி பெறுவதே இந்த உத்தி.\nஇதை சில நேரங்களில் நான்கு நகர்வு முற்றுகை என்றும் அழைப்பதும் உண்டு. ஆனால், நான்கு நகர்வுகளில் ஆட்டத்தை முடிக்க வேறு முறைகளும் உள்ளன என்பதால், மேற்கண்ட நகர்வுகள் உள்ள வரிசையே மாணவகன் முற்றுகை எனப்படுகிறது.\n1 மாணவகன் முற்றுகையை தவிர்த்தல்\n3 மற்ற மொழிகளில் மாணவகன் முற்றுகை\n1.e4 e5 2.Qh5 Nc6 3.Bc4 g6 4.Qf3 Nf6,என்ற நகர்வுகளுக்குப் பின்னர் கருப்பு வெற்றிகரமாக மாணவகன் முற்றுகையைத் தவிர்த்துள்ளது.\n1.e4 e5 2.Bc4 Bc5 3.Qh5,நகர்வுகளுக்குப் பின்னர் கருப்பு 3...Qe7\nஎல்லா நிலைகளிலும் ஆட்டத்தில் எப்போதாவது நிகழும் முட்டாளின் இறுதி முற்றுகையைப் போலில்லாமல் மாணவகன் முற்றுகை பொதுவாக ஆரம்பநிலை ஆட்டக்காரர்கள் நிலையில் ஏற்படுகிறது. 1. e4 e5 2. Qh5 Nc6 3. Bc4 நகர்த்தல்களுக்குப் பின்னர் கருப்பு ஒருவேளை 3... Nf6 என்று நகர்த்தினால் வெள்ளை உடனடியாக 4. Qxf7#. என்று விளையாடி இறுதி முற்றுகையை நிகழ்த்திவிடுவார். எனவே இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட கருப்பு 3...Qe7 அல்லது 3...g6 என்று விளையாடலாம். கருப்பு 3...g6 என்று விளையாடினால் வெள்ளை மீண்டும் அதே 5. Qxf7# அச்சுறுத்தலை உண்டாக்க விரும்பி 4. Qf3 என்று விளையாடுவார். இதை கருப்பு எளிதாக 4... Nf6 என்று விளையாடி தடுக்கலாம். (படம்) பின்னர் f8- அமைச்சரை (...Bg7) என விளையாடி விலாமடிப்புத் தேர் உருவாக்கி ஆட்டத்தை தொடரலாம்.\nவெள்ளை ஆட்டக்காரர் அமைச்சர் திறப்பு என்ற வேறு வரிசை முறையிலும் மாணவகன் முற்றுகைக்கு முயற்சிக்கலாம். 1. e4 e5 2. Bc4 Bc5 3. Qh5 ( f7 சதுரத்தில் மாணவகன் முற்றுகைக்கான அச்சுறுத்தல் ) இப்பொழுது கருப்பு 3... Qe7 ஆடலாம். ( படம் ); மாறாக இச்சமயத்தில் 3...g6 ஆடலாம். ( படம் ); மாறாக இச்சமயத்தில் 3...g6 விளையாடுவது மிகப்பெரும் தவறாகும். ஏனெனில் 4.Qxe5+ மற்றும் 5.Qxh8) ஆடும் வாய்ப்பு வெள்ளை ஆட்டக்காரருக்கு ஏற்பட்டு கருப்���ு ஆட்டக்காரருக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும். எனவே கருப்பு 2...Bc5 ஆடுவதற்குப் பதிலாக 2...Nf6 ஆடுவது சிறந்ததாகும்.\nf7 சதுரத்தில் விரைவான முற்றுகை நிகழ்கிறது என்றாலும் இத்தகைய முடிவு தொடக்க நிலை ஆட்டக்காரர்களைத் தாண்டி பிறநிலைகளில் ஒருபோதும் நிகழ்வதில்லை. f7 கட்டத்திற்கு கருப்பு இராசா மட்டுமே பாதுகாப்பு என்பதால் இம்முற்றுகை உத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதனடிப்படையில் பல சதுரங்க திறப்பு நகர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. உதாரணமாக 1. e4 e5 2. Nf3 Nc6 3. Bc4 Nf6 என்ற ந்கர்வுகளுக்குப் பின்னர் ( இரண்டு குதிரைகள் தடுப்பாட்டம் ) வெள்ளை ஆட்டக்காரருக்கு உள்ள சிறந்த நகர்வு 4. Ng5 ஆகும். மாணவகன் முற்றுகைக்கான f7 சதுரத்தை தாக்குகிறார். வெறுக்கத்தக்க இந்த தாக்குதலை கருப்பு எதிகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. பிரைடுலிவர் தாக்குதல் விளையாட்டுக்குள் f7 சதுரத்தில் வெள்ளைக் குதிரையின் தியாகமும் அடங்குகிறது.\nவேவார்டு இராணி தாக்குதல் (1. e4 e5 2. Qh5) என்ற திறப்பாட்டம் மற்றும் நெப்போலியன் திறப்பு (1. e4 e5 2. Qf3) என்ற திறப்பாட்டம் மற்றும் நெப்போலியன் திறப்பு (1. e4 e5 2. Qf3) என்ற திறப்பாட்டம் இரண்டும் அடுத்த நகர்வை (3. Bc4) உத்தியுடன் மாணவகன் முற்றுகையை நோக்கியே நகர்த்தப்படுகின்றன. உயர்நிலைப் போட்டிகளில் நெப்போலியன் திறப்பு எப்போதும் ஆடப்படவில்லை. வேவார்டு திறப்பு எப்போதாவது அபூர்வமாக முயற்சி செய்யப்படுகிறது. கிராண்ட்மாஸ்டர் இக்காரு நாகமுரா வெள்ளை ஆட்டக்காரருக்கு நடு ஆட்டத்தில் சில அனுகூலங்களை எதிர்நோக்கி நடைமுறையில் மாணவகன் முற்றுகையை முயற்சித்துள்ளார்.\nமற்ற மொழிகளில் மாணவகன் முற்றுகை[தொகு]\nபிரெஞ்சு, துருக்கி, செருமன், டச்சு, எசுப்பானியம், போர்த்துகீசியம் போன்ற மொழிகளில் : செப்பேர்டு மேட்\nஇத்தாலிய மொழியில் : பார்பெர்சு மேட்\nபெர்சியன், கிரீக் மற்ரும் அராபியன் மொழியில் : நெப்போலியன் பிளான்\nஉருசிய மொழியில் : சில்ரன்சு மேட்\nபோலந்து மொழியில் : ( முட்டாளின் இறுதி அறிஞர் முற்றுகையாக கருதப்படுகிறது.)\nடென்மார்க்கு, செருமன், குரொசியா. அங்கேரி, சுலோவீனியன், சுலோவாகியன், இப்ரூ மொழிகளில்: சூமேக்கர் மேட்\nபின்லாந்து, சுவீடன், நார்வே மொழிகளில்: சுகூல் மேட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2019, 09:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத��துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:47:13Z", "digest": "sha1:NPSKUH5Q6ASKYLSZCLZNLUN7OSH6FH45", "length": 7107, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடிவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடிவத்தினுடைய வெவ்வேறு வரையறைகளுக்கு உதாரணம். முதல் இரண்டு முக்கோணங்கள், இடது பக்கத்தின் மேல் ஒத்த அல்லது ஒன்றியபோது , மூன்றாவது அவைகளுக்கு ஒத்ததாகும். கடைசி முக்கோணம் மற்றதை போல் ஒத்ததும் இல்லை சர்வசமமும் இல்லை.\nஒரு பொருளின் உருவம் வடிவம் எனப்படும். உதாரணமாக சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம், இணைகரம், சரிவகம், சாய்சதுரம் மற்றும் பல உள்ளன.\nசர்வசமம்: இரண்டு பொருள்கள் அளவிலும் வடிவிலும் ஒரேமாதிரி இருத்தல்.\nவடிஒத்த இரண்டு பொருள்கள் வடிவில் ஒரேமாதிரி இருந்தால் அது வடிஒத்த உருவம் எனப்படும்.\nமேற்கோள் தேவைப்படும் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/erode-region-dmk-conference-mk-stalin-live-updates/", "date_download": "2020-10-29T18:00:59Z", "digest": "sha1:NAIUIBK6OHJF3UXPYF4G2LY2XAXV2ANB", "length": 24322, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஈரோடு மண்டல திமுக மாநாடு : பந்தல் நிறையக் கூட்டம், உற்சாகத்தில் ஸ்டாலின்", "raw_content": "\nஈரோடு மண்டல திமுக மாநாடு : பந்தல் நிறையக் கூட்டம், உற்சாகத்தில் ஸ்டாலின்\nஈரோடு மண்டல திமுக மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள்.\nஈரோடு மண்டல திமுக மாநாடு முதல் நாள் நிகழ்ச்சிகள் இங்கு தரப்படுகிறது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன் தினமே குடும்பத்தினருடன் ஈரோடு வந்தார்.\nஈரோடு மண்டல திமுக மாநாடு ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் மார்ச் 24, 25-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) நடக்கிறது. தமிழ்நாட்டில் இனி தேர்தல் சீஸன் கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து அணிவகுக்க இருக்கின்றன. டிடிவி தினகரன் அணி மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் வழக்குகளில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்து, சட்டமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்பு உண்டு.\nதிமுகவின் உயிர்நாடி தொண்டர்களின் மாநாடு திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு மண்டல மாநாடு \nஈரோடு மண்டல திமுக மாநாடு இந்தப் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது. மண்டல மாநாடு என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு வந்திருக்கிறார்கள். மாநாடு நடைபெறும் பெருந்துறை, விழாக்கோலம் பூண்டிருக்கிறது.\nஈரோடு மண்டல திமுக மாநாடு தொடர்பான LIVE UPDATES\nஇரவு 7.30 : முதல் நாள் நிகழ்ச்சி முழுவதும் மாநாடு பந்தல் நிறையும் அளவுக்கு தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால் ஸ்டாலின் உள்பட மாநாட்டுக் குழுவினருக்கு மகிழ்ச்சி\nஇரவு 7.15 : விஜயா தாயன்பன், ரகுமான்கான் ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கியதைத் தொடர்ந்து கம்பம் செல்வேந்திரன் உரையாற்றினார்.\nமாலை 6.45 : சேலம் சுஜாதா, புதுக்கோட்டை விஜயா, சபாபதி மோகன், அன்பில் மகேஷ் ஆகியோரைத் தொடர்ந்து பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசினார்.\nமாலை 5.55 : எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம், தாமரை பாரதி, மனுஷ்யபுத்திரன் ஆகியோரை தொடர்ந்து தஞ்சை கூத்தரசன் பேசினார்.\nமாலை 5.00 : திமுக மாநாட்டின் மாலை அமர்வு நடந்துகொண்டிருக்கிறது. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேடைக்கு வந்தார்.\nபகல் 1.40 : திருச்சி சிவா, ‘இனி தளபதி ஸ்டாலின் இல்லை. முதல்வர் ஸ்டாலின் என தொண்டர்கள் அழைக்க வேண்டும்’ என்றார். இதைத் தொடர்ந்து காலை அமர்வு நிறைவு பெறுவதாக டி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்தார்.\nமாலை அமர்வு 3 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகும். 3.30 மணி முதல் பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் பேச இருக்கிறார்கள்.\nபகல் 1.05 : பேச்சாளர் தமிழ்தாசன், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோரைத் தொடர்ந்து திருச்சி சிவா எம்.பி. பேசினார்.\nபகல் 12.18 : சுப்புலட்சுமியின் தலைமையுரைக்கு பிறகு, கொள்கைப் பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன் பேசினார். அவரும் சுப்புலட்சுமி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பெயர்களுக்கு பிறகு, உதயநிதி ஸ்டாலின் பெயரை மறக்காமல் கூறினார்.\nதிமுக தலைவர் கருணாநிதி முன்னின்று நடத்திய முந்தைய மாநாடுகளில் ஸ்டாலின் பெயரை ஒவ்வொருவரும் எந்த முக்கியத்துவத்துடன் உச்சரித்தார்களோ, அதே முக்கியத்துவம் உதயநிதிக்கு கொடுக்கப்படுவதை இந்த மாநாடு உணர்த்தியிருக்கிறது.\nபகல் 11.40 : மாநாட்டு மேடை எதிரே முன் வரிசையில் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், முன்னாள் அமைச்சர் சங்கரன்கோவில் தங்கவேலு ஆகியோர் அருகருகே அமர்ந்திருந்தனர். தலைமையுரையாற்றிய சுப்புலட்சுமி, செயல் தலைவர் ஸ்டாலினை, ‘தம்பி ஸ்டாலின்’ என குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினை, ‘எனது மாப்பிள்ளை உதயநிதி ஸ்டாலின்’ என சொன்னார்.\nதற்போது ஈரோடு திமுக மண்டல மாநாட்டில் இளைய தளபதி அண்ணன் @Udhaystalin அவர்களும், அண்ணன் @Anbil_Mahesh MLA அவர்களும்\nபகல் 11.37 : சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையுரையை ஆரம்பித்தார்.\nகாலை 11.20 : மாநாட்டு மேடையில் 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் அமர வைக்கப்பட்டனர்.\nகாலை 11.10 : கோவி செழியன் முதல் நபராக பேசினார். தலைவர்கள் பெயர்கள் வரிசையில், ‘செயல் தலைவரின் குருதி, எங்களின் உறுதி, உதயநிதி ஸ்டாலின் அவர்களே..’ என உதயநிதியையும் விழித்துப் பேசினார் அவர்.\nஅருமை அண்ணன் முனைவர் கோவி செழியன் முழங்க தொடங்கினார் அவர் முழங்கும் மேடைக்கு பெயர் என்ன தெரியுமா…\nகாலை 11.05 : தொடர்ந்து டி.ஆர்.பாலு, கனிமொழி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, கே.என்.நேரு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ரகுமான்கான், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், என்.கே.கே.பெரியசாமி ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.\nதற்போது ஈரோடு திமுக மண்டல மாநாட்டில் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும், அக்கா கவிஞர் கனிமொழி MP அவர்களும்..#DMKMaanaadu2018 @KanimozhiDMK pic.twitter.com/xWTRDqOg4N\nகாலை 11.00 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநாட்டு திறப்பாளர் திருச்சி சிவா, கொடியேற்றிய கோவி செழியன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருக்கு க.முத்துசாமி சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.\nகாலை 10.45 : மாநாட்டுத் தலைவராக திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை, வரவேற்புக் குழுத் தலைவர் முத்துசாமி முன்மொழிந்தா���். அதை மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிந்து பேசினர்.\nகாலை 10.00 : கோவி செழியன் எம்.எல்.ஏ. கொடியேற்றி வைத்து மாநாடு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.\nதிமுக மாநாட்டுக்கு வந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு\nகாலை 8.45 : திமுக மாநாட்டையொட்டி #DMKMaanaadu2018 என்கிற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் திமுக.வினர் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.\nகழகக் கொடி கம்பிரமாக பட்டொளி வீசிப் பறக்க காத்திருக்கும் கொடிமரம் #DMKMaanaadu2018 \nகாலை 8.30 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவும், இன்று காலையும் மாநாட்டு திடலுக்கு வந்து நிர்வாகிகளுடன் அளவளாவினார்.\nகாலை 7.55 : மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலமாக கோவை வந்தார். அங்கிருந்து காரில் ஈரோடு வந்தார். மாநாட்டு வளாகத்தில் திராவிட இயக்க புகைப்பட கண்காட்சியை துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று இரவு பார்வையிட்டனர். அவர்களை மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் க.முத்துசாமி அழைத்துச் சென்று காட்டினார்.\nதிமுக மாநாடு, மகளிரணி விழிப்புணர்வு வாகனப் பேரணி\nகாலை 7.50 : ஈரோடு மண்டல திமுக மாநாடு 2-ம் நாள் நிகழ்ச்சிகள் நாளை (25-ம் தேதி) காலை 9:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியுடன் தொடங்கும். காலை 10:00 மணி முதல் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றுகிறார்கள். 12:30 மணிக்கு திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம் நடக்கிறது. மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, மாலை 4:00 மணிக்கு மாநாட்டு தீர்மானம் வாசித்தல், மாலை 6:00 மணிக்கு மாநாட்டு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது.\nதிமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நாளை இரவு 8:00 மணிக்கு பேசுகிறார். இரவு 8:30 மணிக்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். இரு நாட்களிலும் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ரகுமான்கான் என முக்கிய நிர்வாகிகள் பேசுகின்றனர்.\nகாலை 7.45 : இன்று மதியம் 3:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, 4:00 மணிக்கு பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பேச்சு, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியன இடம் பெறுகின்றன.\nஇதுவரை நடந்த மாநாடுகளில் இல்லாத புதுமையாக, 3 மாதமாக நடைபெற்று வந்த மாநாட்டு பணிகளுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கியதற்காக, உள்ளூர் கிராம பொதுமக்களுக்காக VIP கேலரிக்கு அரு��ில் தனி அமர்விடமும் Pass ம் வழங்கப்பட்டுள்ளது,#DMKMaanaadu2018 pic.twitter.com/EGdJg9oc0p\nகாலை 7.30 : இன்று (மார்ச் 24) காலை 9:00 மணிக்கு மாநாட்டின் தொடக்கமாக அரித்துவாரமங்கலம் பழனிவேல் நாதஸ்வரம், காலை 10:00 மணிக்கு கோவி.செழியன் மூலமாக மாநாடு திடலில் கட்சிக் கொடியேற்றம், தொடர்ந்து ஈரோடு மண்டல திமுக மாநாடு வரவேற்புக்குழு தலைவரும், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளருமான முத்துசாமி காலை 10:30 மணிக்கு வரவேற்று பேசுகிறார். மாநாட்டு தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திருச்சி சிவா மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பேசுகின்றனர்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/community/82/102015?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:18:53Z", "digest": "sha1:ZP7IGDXRAIVZ2U25X2WTTLKLVG56UH6V", "length": 5154, "nlines": 41, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "கடலைப்பருப்பு சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாப மரணம்", "raw_content": "\nகடலைப்பருப்பு சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாப மரணம்\nதிண்டுக்கல் அருகே வேடசந்தூரில் கடலைப்பருப்பு சாப்பிட்ட 18 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழில் செய்யும் விஜய்க்கு தர்ஷனா எனும் 18 மாத குழந்தை இருக்கிறார்.\nகடந்த திங்களன்று தர்ஷனா கடலைப் பருப்பை சாப்பிட்டுள்ளார், அப்போது எதிர்பாராதவிதமாக தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கிக்கொள்ளவே, மூச்சுவிட சிரமப்பட்ட குழந்தை மயங்கி விழுந்துள்ளார்.\nஉடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றனர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nஇந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2017/12/2017-2-book-fest-2017-follow-up.html", "date_download": "2020-10-29T15:50:56Z", "digest": "sha1:SF4YSGYORY657ID7YY5I4UWC5W6LZARI", "length": 15150, "nlines": 105, "source_domain": "www.malartharu.org", "title": "புதுகை ப���த்தகத்திருவிழா 2017 தொடர் நிகழ்வு -2", "raw_content": "\nபுதுகை புத்தகத்திருவிழா 2017 தொடர் நிகழ்வு -2\nமுதல்வர் மகேஸ்வரி பரிசாகப் பெற்ற நூற்களுடன்\nகவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் உண்டியல்கள் தரப்பட்டன. உண்டியல்களின் சேமிப்புத் தொகை அறிவியல் இயக்கம் தந்த டோக்கன்களாக மாற்றிக்கொள்வதாகத் திட்டம். உண்டியில் சேமித்த மாணவர்கள் டோக்கன்களைக் கொடுத்தே திருவிழாவில் நூற்களை வாங்கிக்கொள்ளலாம்.\nமுன்னூற்றி ஐம்பது பேர் பயிலும் எம் பள்ளியில் வெறும் இருநூற்றி ஐம்பது உண்டியல்கள்தான் வாங்கப்பட்டன. மீதம் கேட்பாரின்றி கிடக்க அருகே உள்ள திருக்கோகர்ணம் பெண்கள் பள்ளி ஆசிரியர் திரு.சுரேஷ் அவர்களிடம் வழங்கிவிட்டேன், அவரது மாணவிகள் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்களை சேமித்து அதற்கு ஈடான டோக்கன்களைப் பெற்றுக்கொண்டார்கள்.\nஎம் பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்கள் தொடர்பாக ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தேன். அதிகமாக பணத்தை சேகரிக்கும் முதல் மூன்று மாணவர்களுக்கு அவர்கள் சேகரித்த தொகைக்கு ஈடாக நானும் நூற்களை வழங்குவேன் என்பதுதான் அது.\nமுதல் மூன்று இடங்களிலுமே மாணவியர்கள்தான் அதிலும் வெகு சமீபம்வரை கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்\nகுறிப்பாக முதலாம் இடத்தில் இருக்கும் குழந்தை மகேஸ்வரிக்கு வீடே கிடையாது செங்கல் சூளையில் பணிபுரியும் பெற்றோர்கள், சூளையின் அருகே குத்துமதிப்பாக ஊன்றப்பட்ட நான்கு கல்லுக்கால்களில் இருக்கும் குடில்தான் அவளது வீடு. உண்மையில் வீடில்லாப் புத்தகங்கள் இவைதான். இவளது அண்ணன் தர்மராஜ் தொல்காலச் சான்றுகள் தேடுதலில் எங்களுக்கு உதவியாக இருப்பவன். அப்படி சந்திக்க போனபோது வீடு இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்தது இன்றும் நினைவில். பிள்ளை ஏற்கனவே நண்பா அறக்கட்டளை வழங்கிய நூற்குவியல்களை இங்கேதான் வைத்திருக்கிறாள் செங்கல் சூளையில் பணிபுரியும் பெற்றோர்கள், சூளையின் அருகே குத்துமதிப்பாக ஊன்றப்பட்ட நான்கு கல்லுக்கால்களில் இருக்கும் குடில்தான் அவளது வீடு. உண்மையில் வீடில்லாப் புத்தகங்கள் இவைதான். இவளது அண்ணன் தர்மராஜ் தொல்காலச் சான்றுகள் தேடுதலில் எங்களுக்கு உதவியாக இருப்பவன். அப்படி சந்திக்க போனபோது வீ���ு இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்தது இன்றும் நினைவில். பிள்ளை ஏற்கனவே நண்பா அறக்கட்டளை வழங்கிய நூற்குவியல்களை இங்கேதான் வைத்திருக்கிறாள் கல்வி இவளுக்கு சிறகுகளைத் தரட்டும். வறுமைத்தளை தெறிக்க கல்விச்சாதனைகளைப் படைக்கட்டும்.\nநிகழ்வைச் சாத்தியமாக்கிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும்\nமிக குறிப்பாக முதல் நபராக சந்தைப்பேட்டை மகளிர் பள்ளிக்கு உண்டியல்களை வழங்கி ஊக்கம் தந்த புதுகையின் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கும்\nகவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்\nமணவாளன், (தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுகை). அவர்களுக்கும்,\nதோழர் பாலகிருஷ்ணன் (மாநில பொறுப்பாளர்,அறிவியல் இயக்கம்), தோழர் வீரமுத்து, தோழர் துரை நாராயணன், தோழர் விக்கி, தோழர் சோலை ...ஆகியோருக்கும்\nஎம் பள்ளிக்கு உண்டியல்களை தனது இருசக்கர வாகனத்தில் சுமந்து வந்து வழங்கிய தோழர் புதுகைப் புதல்வன் உள்ளிட்டோருக்கும்\nஇதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்கும் வணக்கத்துக்குரிய சக ஆசிரியப் பெருமக்களுக்கும், தலைமை ஆசிரியர் (பொ) தேன்மொழி அவர்களுக்கும் மீண்டும் மீண்டும் நன்றி\nமேடையேறி குழந்தைகளுக்கு தம் கரங்களாலேயே நூற்களை பரிசளித்த சக ஆசிரியர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும் நன்றிகள்\nமலர்த்தரு நூற்தேனீ நிகழ்வு -2\n, மாணவர்கள் யாருமே இல்லையா என்கிற கேள்விக்கு மிகக்கசப்பான பதில்கள் இருக்கின்றன பொறுமை இருந்தால் ...\nஅவர்களின் விருப்பத்துக்குரிய நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் வந்தால் ஐநூறு ரூபாய் செலவழிக்கும் ஒரு மாணவர் கூட நூற்களை வாங்கவில்லை. பலர் கழண்டுகொண்டுவிட்டார்கள். கழண்டவர்களைக் குறித்த கோபம் ஏதுமில்லை, இருப்பினும் அவர்களை இம்மாதிரி நிகழ்வுகளில் ஒன்றிணையச் செய்யும் வித்தைகள் குறித்து சிந்திக்கிறேன்.\nபரிசு வழங்கும் நிகழ்வின் படத்தொகுப்பு\nமுதல்வர் மகேஸ்வரிக்கு, பொன்னாடையுடன் நூற்களை வழங்குகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்\nஇரண்டாமாவர் சிரஜ்ஞ்சனி அவர்களுக்கு பரிசுகளை ஆசிரியர்கள் வழங்கியபொழுது\nமூன்றாம் இடத்தில் இருக்கும் அபிராமிக்கு ஆசிரியர்கள் பரிசளித்த பொழுது\nபுதுகை புத்தகத்திருவிழா 2017 தொடர் நிகழ்வு -2 book fest 2017 follow up activities\nநல்ல முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்\nமாணவிகளின் பணி போற்��ுதற்குரியது. இந்தப் சிறப்பான பணியை மேற்கொண்ட உங்களுக்கும், துணை நின்ற பெருமக்களுக்கும் வாழ்த்துகளுக்கும், நன்றியும்.\nதிண்டுக்கல் புத்தகத்திருவிழாவுக்குப் பேசப் போன நான், அங்கு வழங்கப்பட்டு வந்த மாணவர் புத்தகவிழா உண்டியலைப் பார்த்துவிட்டு, காலம் பார்க்காமல் இருந்து காத்திருந்து அதன் மாதிரி உண்டியல் ஒன்றைப் பெற்று வந்து தங்கம் மூர்த்தியிடம் தந்த நோக்கம் உங்கள் செயல்களால் முழுமையடைகிறது நண்பா இதுபோல் நம் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் செய்யத் துணிந்துவிட்டால் உண்டியல் இல்லாமலே புத்தகவிழா விற்பனை உயரும் என்பதில் சந்தேகமில்லை இதுபோல் நம் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் செய்யத் துணிந்துவிட்டால் உண்டியல் இல்லாமலே புத்தகவிழா விற்பனை உயரும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துகள். (ஆமா கடைசிவரை அந்த முதல்வர் எவ்வளவு தொகைக்குப் பரிசு பெற்றார் என்னும் ரகசியத்தைச் சொல்லவே இல்லயே வாழ்த்துகள். (ஆமா கடைசிவரை அந்த முதல்வர் எவ்வளவு தொகைக்குப் பரிசு பெற்றார் என்னும் ரகசியத்தைச் சொல்லவே இல்லயே\nஎப்படியாயினும் வாழ்த்துகள் ஆசிரியப் பெருமகனாருக்கும் அன்பான குழந்தைகளுக்கும்.\nவீடில்லாப் புத்தகங்களைப் படிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.\nபள்ளியாற்றில் இறங்கியது நன்றாக இருந்தது.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.times.lk/about", "date_download": "2020-10-29T16:15:53Z", "digest": "sha1:3EL6NCKXTDRSSHPQGL2F2R2TA2AQW5GF", "length": 2833, "nlines": 25, "source_domain": "www.times.lk", "title": "About Me", "raw_content": "\nவர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் மூன்று நாட்களுக்கு பூட்டு\nபோதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய கம்பஹாவைச் சேர்ந்த தாதியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nகர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி\nதனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் உயிரிழப்பு\nயாழில் கொரோனாவின் இரண்டாவது அலை\nயாழ்ப்பாணத்தில் 11 இளம்பெண்களுக்கு ‘கொரோனா’ தொற்று\nமீண்டும் கோடிக்கணக்கில் பேரம் பேசும் அமேசான் – வலையில் சிக்குமா விஜய்யின் மாஸ்டர்\nதளபதி விஜய்யின் காலர் டோனே தல பட பாடல் தானாம், அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தின் பாடலா\nஇந்திய நடிகர்களில் அதிகம் ரீட்விட் செய்யப்பட்ட விஜய் செல்ஃபி…\nசூப்பர் ஹிட் பட வாய்ப்பை உதறி தள்ளிய தளபதி விஜய்-காரணம் இந்த காதல்\nதிரு.விஜய்-ஏகோபித்த மரியாதையுடன் ட்விட் போட்ட பாஜக மூத்த உறுப்பினர்\nஇளைய தளபதி இந்த நடிகையுடன் காதலில் இருந்தாரா.. இதனால் தான் படவாய்ப்பு கிடைத்ததாம்\nவிஜய்க்கு செம கதை ஒன்னு வச்சு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/state-governments-oppose-citizenship-amendment-act", "date_download": "2020-10-29T17:18:30Z", "digest": "sha1:LRYUPW6RKTF2L2764QYQRSYYCZA5Z3AX", "length": 19455, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "“மத்திய அரசுடன் மோதும் மாநில அரசுகள்” - புதிய பரிமாணம் எடுக்கும் சி.ஏ.ஏ எதிர்ப்பு.! | State governments oppose Citizenship Amendment Act", "raw_content": "\n``மத்திய அரசுடன் மோதும் மாநில அரசுகள்” - புதிய பரிமாணம் எடுக்கும் சி.ஏ.ஏ. எதிர்ப்பு\nமத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ.) செயல்படுத்த மாட்டோம் என மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.\nகடந்த 2019 பொதுத்தேர்தலில், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையோடு பா.ஜ.க ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடங்கி தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) வரை தனது அஜெண்டாவில் உள்ளதைப் படிப்படியாக நிறைவேற்றிவருகிறது.\nஅந்த வரிசையில், கடந்த மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நட்பு சக்திகளின் ஆதரவோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. சி.ஏ.ஏ நிறைவேற்றப்பட்டதி லிருந்தே நாடு முழுவதும் அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவ��ுகின்றன. எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றன.\nபிரதான தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ’சி.ஏ.ஏ மற்றும் அதோடு சேர்ந்த என்.ஆர்.சி - என்.பி.ஆரை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்’ என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சி.ஏ.ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. சி.ஏ.ஏ -வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.\nசி.ஏ.ஏ-வுக்கும், என்.ஆர்.சி - என்.பி.ஆருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மத்திய அரசு சொல்லிவந்தாலும், 'இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டவை' என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வாதிட்டுவருகின்றன. சி.ஏ.ஏ-வுக்கு எழுந்த எதிர்ப்பு, நாடாளுமன்றத்தில் அதனை ஆதரித்த நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், ஜெகன்மோகன் போன்றவர்களையுமே ‘எங்கள் மாநிலத்தில் என்.ஆர்.சி-யை செயல்படுத்த மாட்டோம்’ என அறிவிக்க வைத்திருக்கிறது\nCAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன\nஆனால், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆரை செயல்படுத்துவதில் ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை என பா.ஜ.க உறுதிபடத் தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் சி.ஏ.ஏ-வுக்கு இடைக்காலத்தடை விதிக்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே சி.ஏ.ஏ-வின் அடுத்தகட்டம் என்னவென்பது தெரியவரும்.\nஇந்த நிலையில், சி.ஏ.ஏ-வைத் திரும்பப்பெற வேண்டும் என கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு முன்னர், என்.பி.ஆர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கேரள மாநிலத்தில் நிறுத்திவைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது சி.ஏ.ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள மத்திய அரசின் ஒரு சட்டத்தை எதிர்த்து மாநில அரசு, உச்ச நீதிமன்றம் செல்லும் அரிதான சம்பவங்களில் இதுவும் ஒன்று.\n``உண்ணாவிரதம் முதல் உச்ச நீதிமன்றம் வரை\" - சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தொடரும் பினராயி அதிரடிகள்\nகேரளாவைத் தொடர்ந்து பஞ்சாப் அரசும் சட்டப்பேரவையில் சி.ஏ.ஏ-வை திரும்பப்பெற வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், சி.ஏ.ஏ -வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரள அரசுடன் உச்ச நீதிமன்றத்தில் இணையப்போவதாகவும் பஞ்சாப் முதல்வர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார். கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவும் காங்கிரஸ் ஆளுகிற மாநில அரசுகளும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளோடு இணைந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய மாநிலக் கட்சிகள் இதனை ஏற்க மறுத்து, அடுத்தகட்ட போராட்டங்களுக்கு நகர்வது, சி.ஏ.ஏ எதிர்ப்பு புதிய பரிமாணம் அடைவதைக் காட்டுகிறது.\nஆனால், காங்கிரஸ் எம்.பி மற்றும் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், “சி.ஏ.ஏ சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுதான். ஆனால், உச்ச நீதிமன்றம் ஒருவேளை சி.ஏ.ஏ-வை செல்லும் என அறிவித்துவிட்டால், மாநில அரசுகள் அதனை எதிர்க்க முடியாது. இது சிக்கலான நிலைதான். சி.ஏ.ஏ எதிர்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.\nமத்திய அரசின் சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை எதிர்க்கட்சிகள், அவர்கள் ஆளுகிற மாநில அரசுகள் சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் எதிர்ப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகப் பார்க்கப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 131, மத்திய அரசு - மாநில அரசு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கிற அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கிறது. அந்தப் பிரிவின்கீழ்தான் கேரள அரசு இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் சொல்வதே இறுதித் தீர்வாக இருக்கும்.\n’கேரள அரசு தன்னிடம் கலந்தாலோசிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. இது, சட்டவிரோதமானது’ என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.\nமேலும், பல மாநில அரசுகள் இந்த சட்டப் போராட்டத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுவது, சுதந்திர இந்திய வரலாற்றில் இது புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் சி.ஏ.ஏ-வை செயல்படுத்த மாட்டோம் என்கிற நிலையில் இருக்க, உத்தரப்பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆள���ம் மாநில அரசுகள், சி.ஏ.ஏ-வை செயல்படுத்துவதில் முழு வீச்சில் இருக்கின்றன.\nஇதுபற்றி முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகையில், , “மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக வழக்குத் தொடர மாநில அமைச்சரவை முடிவுசெய்தால் போதுமானது. ஆளுநரின் அனுமதி தேவையில்லை. அரசியலமைப்புப்படி, குடியுரிமை மத்திய அரசின் அதிகாரத்தில் வரக்கூடியது. எனவே, மாநிலஅரசு அதை சட்டப்பூர்வமாக நிராகரிக்க முடியாது. சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடர அதிகாரம் இருக்கிறதா இல்லையா... என்கிற கேள்வி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறபோதுதான் எழும். சட்டத்திற்குள்ளிருந்து இதைப் பார்த்தால் முடியாது என்பதுதான் பதில். ஆனால், சி.ஏ.ஏ -வுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளுக்கு இடையே, மாநில அரசுகளும் அதனை எதிர்ப்பது மேலும் வலுசேர்க்கும். மத்திய அரசின் சர்ச்சைக்குரிய சட்டத்துடன் மாநிலஅரசு ஒத்துழைக்க மறுப்பது அரசியலமைப்புக்கு நெருக்கடி ஆகாது. இவ்வாறு நிகழ்வது இதுவே முதல்முறை. இதுக்கு சட்டப்பூர்வ தீர்வு எட்டப்படும்வரை அடுத்து எதையும் கணிக்க முடியாது” என்றார்.\nஎல்லாவற்றையும் சட்டம்தான் முடிவு செய்ய வேண்டும். அது, சொல்லப்போகும் முடிவுக்கே தேசமே காத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/71320-", "date_download": "2020-10-29T17:34:21Z", "digest": "sha1:HGYCP5FCYT63NAN6ZNRQWFGOASKBG64X", "length": 23421, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 29 October 2013 - யோகம் தரும் திதிகள்! | yogam tharum thithikal", "raw_content": "\n - கலகல கடைசிப் பக்கம்\nஅன்னாபிஷேக நாளில்... அன்னம்புத்தூர் வாருங்கள்\nவீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள்-15\nநாரதர் கதைகள் - 15\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nஇன்றைய வாழ்க்கை நிலை... வரமா\nதிருவிளக்கு பூஜை - 124\nஹலோ விகடன் - அருளோசை\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மகரிஷிகளாலும், யோகிகளாலும், தபஸ்விகளாலும் கண்டுணர்ந்து சொல்லப்பட்ட பொக்கிஷம்- ஜோதிட சாஸ்திரம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பதற்கு இணங்க, ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப் புது சித்தாந்தங்கள் சொல்லப்பட்டாலும், பழங்கால முனிவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஜோதிட அடிப்படை நிலை மாறவில்லை. அதை மாற்றவும் முடியாது.\nவானில் தோன்றும் நட்சத்திரங்கள் அத்தனையையும் 27 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் கோள்களின் நிலையைக் கொண்டே, பூமியில் வாழும் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய ஜீவராசிகளும், மரம்செடிகொடிகளும், மலைகளும் ஏற்றத்தாழ்வு பெறுகின்றன.\nவேதங்களில், அதர்வண வேதத்தில் ஜோதிடமும், மருத்துவமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வேதத்தின் கண்ணாக ஜோதிடம் விளங்குகிறது. தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை மட்டுமல்ல, அவனது வாழ்வில் திருப்பத்தை தரப்போகும் சுப வைபங்களையும் எந்த நாளில் அமையலாம் என்பது குறித்தும் வழிகாட்டுகிறது ஜோதிடம்.\nசுப நாள் பார்க்க பஞ்ச அங்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஜோதிடம் அறிந்தவரோ அறியாதவரோ எவரானாலும் தினமும் காலையில் அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும். விரோதிகள் வலுவிழப்பார்கள். துர் ஸ்வப்னம் (கெட்ட கனவு) மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கா ஸ்நான பலன் ஸித்திக்கும். கோ தானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுப பலன்கள் உண்டாகும். நீண்ட ஆயுளும், எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.\nதர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு (தெரிந்து கொண்டு) அதன் பின்னர் ஸ்நானம் செய்துவிட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பது நல்லது.\nபஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்தத் திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்தத் திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.\nதிதி- சந்திரனின் நாளாகும். மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரைய��லான 15 திதிகள் தேய்பிறை காலமாகும் (கிருஷ்ண பட்சம்).\nவளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.\nபிரதமை: வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.\nதுவிதியை: அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.\nதிருதியை: குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).\nசதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.\nபஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.\nசஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கே���ிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.\nசப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.\nஅஷ்டமி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.\nநவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.\nதசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.\nஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.\nதுவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.\nதிரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.\nசதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.\nபௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.\nஅமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவ���ை ஆவார்கள்.\nதிதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/25-best-games-2015-10-6/", "date_download": "2020-10-29T16:10:14Z", "digest": "sha1:UHBCHDOOJCU5VOEWVXNTMR37CRIN5JL4", "length": 12755, "nlines": 112, "source_domain": "newsrule.com", "title": "தி 25 சிறந்த விளையாட்டு 2015: 10-6 - செய்திகள் விதி", "raw_content": "\nதி 25 சிறந்த விளையாட்டு 2015: 10-6\nகார்டியன் விளையாட்டு 'விமர்சனம் ஆண்டின்' வியாழன் மாலை கார்டியன் ஸ்காட் அறை நடைபெறுகிறது, 7-8.30மணி. கீத் ஸ்டுவர்ட் இடம்பெறும், எழுத்தாளர்கள் சைமன் பார்க்கினை மற்றும் காரா எலிசன் மற்றும் விளையாட்டு டெவலப்பர் மைக் Bithell, நாங்கள் திரும்பி பார்க்க வேண்டும் 2015, நறுக்கு துண்டுகள் மற்றும் ஒரு மாபெரும் (இலவச) அற்புதமான பரிசுகள் கொண்டு கிறித்துமஸ் tombola) அற்புதமான பரிசுகள் கொண்டு கிறித்துமஸ் tombola\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\n← தி 25 சிறந்த விளையாட்டு 2015: 15-11 ஸ்டார் வார்ஸ்: படை முதல் எதிர்வினைகள் விழிப்பூட்டி [வீடியோ] →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமை��ான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-29T16:35:52Z", "digest": "sha1:PORD7BQCURZSRNJOD4VUBX2DAOICU74Z", "length": 6781, "nlines": 107, "source_domain": "villangaseithi.com", "title": "ஆதரவு Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\n“நீதிபதிகளை செருப்பாலயே அடிப்பேன்”எனக்கூறிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு ஆதரவு தெரிவித்த தலைவர் \nவேசினு சீமான் சொல்லுறதை என்னானு கேளுங்க தலைவானு ரஜினிக்கு கோரிக்கை விடுக்கும் நடிகை விஜயலெட்சுமி\nபெரியார் குறித்த கருத்து சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த்திற்கு அமைச்சர் ஆதரவு \nகடவுள்களை இழிவுபடுத்தும் திமுக கும்பலுக்கு ஆதரவு கொடுக்கும் முஸ்லீம் மத்தினரை கட்டியேறும் முஸ்லீம் மத பிரமுகர் \nஅதிமுக கூட்டணிக்கு முதன் முதலாக முழுக்கு போட்ட டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு\nபொள்ளாச்சி வெறியாட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு டி.டி.வி தினகரன் ஆதரவு \nபுரட்சியை ஏற்படுத்தி வரும் தமிழக இளைஞர்களுக்கு பெருகும் ஆதரவு \nதமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதத்திற்கு இந்தியா ஆதரவு \nமாணவிகளிடம் ஆதரவு திரட்டிய வைகோ…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும��பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/07/6156-3/", "date_download": "2020-10-29T17:37:52Z", "digest": "sha1:3QF5ACWI5MARPEHAGMAGD7B5VNIPPYZX", "length": 6947, "nlines": 58, "source_domain": "dailysri.com", "title": "முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] பிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை\tஉலகச்செய்திகள்\n[ October 29, 2020 ] கருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] இரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\nHomeஇலங்கை செய்திகள்முகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nமுகக்கவசம் அணிய மறுப்போர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்\nமுகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.\nஅம்பாறை மாவட்டத்தில் கல்முனை சவளக்கடை சம்மாந்துறை மத்தியமுகாம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் நேற்று(6) காலை முதல் வீதியால் வருவோர் இடைநிறுத்தப்பட்டு முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டனர்.\nமுகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள் வாகன உரிமையாளர்கள் பஸ்களில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.\nஅரசாங்கம் ஆபத்தை புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறது\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இன்றிலிருந்து நாடு திரும்ப தடை\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை October 29, 2020\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு October 29, 2020\nபிரான்சில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் கொலை October 29, 2020\nகருத்துச்சுதந்திரம் என்பது எதைவேண்டுமானாலும் எவரும் பேசலாம்,எழுதலாம், வரையலாம் October 29, 2020\nஇரண்டாம் கொரோனா அலையை எதிர்கொள்ள சுவிஸ் அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-29T18:37:59Z", "digest": "sha1:DYHZKTYWTF3ZR4UAZFDQXEQ5UKVVASKD", "length": 10450, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலக்கியத்திற்கான நோபல் பரிசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(இலக்கியத்துக்கான நோபல் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1901இல், சல்லி புருதோம் (1839–1907), பிரெஞ்சு கவிஞர் மற்றும் கட்டுரையாளர், முதன்முதலில் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்றவராவார்.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature, சுவீடிய: Nobelpriset i litteratur) ஆல்பிரட் நோபல் நிறுவிய ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். 1901ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இலக்கியத்தில் மிகச்சீரிய பணியாற்றிய எந்தவொரு நாட்டினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.[1][2] சில நேரங்களில் குறிப்பிட்ட ஆக்கங்கள் பரிசுக்குரியனவாக சுட்டப்பட்டாலும் படைப்பாளியின் வாழ்நாள் ஆக்கங்கள் அனைத்தும் கருத்தில் கொண்டே இந்த பரிசு வழங்கப்படுகிற��ு. ஓர் ஆண்டுக்குரிய பரிசினை சுவீடனின் இலக்கிய மன்றமான சுவீடிய அக்கடமி முடிவு செய்து அக்டோபர் மாத துவக்கத்தில் அறிவிக்கிறது.[3]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2020, 17:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/253634", "date_download": "2020-10-29T17:17:34Z", "digest": "sha1:23KVBKZJWSUNSHLIKHTHAWJKMNOETONX", "length": 5852, "nlines": 23, "source_domain": "viduppu.com", "title": "54 வயதில் 80'களில் கொடிகட்டி பறந்த நடிகையின் மோசமான நிலை.. யார் தெரியுமா? - Viduppu.com", "raw_content": "\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n54 வயதில் 80'களில் கொடிகட்டி பறந்த நடிகையின் மோசமான நிலை.. யார் தெரியுமா\nதமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு என்று சில கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் இருக்கிறது. அதை மீறி அவர்கள் சினிமாத்துறையில் இருந்து தூக்கி எறியுமளவிற்கு சென்று விடுவார்கள். அந்தவகையில் நடிகைகளின் வயது பொருத்து அவர்களின் படவாய்ப்புகளின் மார்க்கெட்டும் இருக்கிறது. இதில் 80, 90 களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் காணாமலே போய் விடுகிறார்கள்.\nஅந்தவகையில் காணாமல் போனவர் தான் நடிகை ஜெயஸ்ரீ. தமிழில் நடிகர் மோகன் நடித்த ’தென்றலே என்னை தொடு’ படத்தில் அறிமுகமாகி அதை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி ஹிட் கொ��ுத்தார். 1988ல் திருமணமான பின் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.\nதற்போது 54 வயதாகி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் ஜெயஸ்ரீ, ஆதரவற்றவர்களுக்காக அரசு நடத்தி வருகிற தன்னார்வலத்தொண்டு காப்பகத்தில் பணி புரிந்து வருகிறார்.\nசுமார் தன்னுடைய 30 ஆண்டுகால சினிமாத்துறையை விட்டு சமையல் பெண்ணாக வேலை செய்வது அவருக்கு மன நிம்மதியை தருவதாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளாராம். சமீபத்தில் சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார் நடிகை ஜெயஸ்ரீ.\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/05/blog-post_985.html", "date_download": "2020-10-29T17:07:17Z", "digest": "sha1:RRP7IGJCSRBQIFHATL4OIPSVTTMJ6LEE", "length": 8387, "nlines": 71, "source_domain": "www.akattiyan.lk", "title": "பலத்த பாதுகாப்புடன் இறுதி கிரியைக்கு தயாராகி வரும் நோர்வுட் மைதானம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் முதன்மை செய்திகள் பலத்த பாதுகாப்புடன் இறுதி கிரியைக்கு தயாராகி வரும் நோர்வுட் மைதானம்\nபலத்த பாதுகாப்புடன் இறுதி கிரியைக்கு தயாராகி வரும் நோர்வுட் மைதானம்\nஅமைச்சர், ஆறுமுகன் தொண்டமானின் இருதிகிரியைகள் நாளைய தினம் நோர்வுட்,மைதானத்தி,ல் நடா,த்த ஏற்பாடுக,ள் மு,ன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவித்தார்.\nஇலங்கை தொழிலாளர் கா,ங்ர,ஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ,இறுதி கிரியைகள் நா,ளை, ஞாயிற்றுகிழமை மாலை நோர்வுட் சௌமியமுர்த்தி, தொண்டமா,ன் விளையா,ட்டு மைதானத்தில் ந,டாத்துவதற்கான ,அனைத்தும் ஏற்பா,,டுகளும் முன்,னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவித்துள்ளார்\nஇதற்கான நடவடிக்கையினை நுவரெலியா மாவட்ட\nசெயலாளர் ,ரோகனபுஸ்ப,குமார, ,தலைமை,யில் முன்னெடுக்கப்பட்டு வருகிறார் ,நாயைய தினம் அமை,ச்சர் ஆறுமுக,ன் தொண்டமானுடைய இறுதி கிரியைகள் நிகழ்விற்கு பெருந்திளாலான மக்கள் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம்.\nஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை குறித்தும் நாம் சுகாதார முறையினை,கடைபிடிக்க வேண்டும் என அறிவித்,திருக்கின்றோம் என குறிப்பிட்டார் இதேவே,லை நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற அமைச்சரின் இருதி கிரியை,கள் ஏற்பாடுசெ,,ய்யப்பட்டிருக்கும் நோர்வுட் சௌமிய முர்த்தி தொ,டமான் விளையாட்டுமைதனத்திற்கு பலத்த பாதுகாப்பு அமுல்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடதகக்து\nபலத்த பாதுகாப்புடன் இறுதி கிரியைக்கு தயாராகி வரும் நோர்வுட் மைதானம் Reviewed by akattiyan.lk on 5/30/2020 07:12:00 pm Rating: 5\nTags : மலையகம் முதன்மை செய்திகள்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acpraac.org/details/Maize_Seed_Treatment_", "date_download": "2020-10-29T17:32:26Z", "digest": "sha1:FMZDARVVCCPUJBBTCCLS6GXWIXLLAPTV", "length": 5573, "nlines": 77, "source_domain": "acpraac.org", "title": "அருப்பே கொள்கை ஆய்வு மையம் - அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nஉட்பிரிவு : மக்காச்சோளத்தில் விதை நேர்த்தி\nஅருட்பணி. முனைவர். பேசில் சேவியர், சே.ச, எம்ஏ, நெட் , எம்பில், பிஎ���்டி\nதிரு. ஜெகன் கருப்பையா, எம்எஸ்சி, பிஜிடிசிஏ, நெட் (பிஎச்டி)\nதிரு. விவேக், எம்எஸ்சி, எம்ஏ, பிஎட், எம்பில், (பிஎச்டி)\nதிரு. சோலைராஜா, எம்எஸ்சி, எம்ஏ, பிஎட், பிஜிடிசிஏ\nமரிய குழந்தை ராஜ். அ. (2006), விதையும் விதைப்பும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட் வெளியீடு, சென்னை, பக்கம்: 15 - 19.\nரெங்கநாயகி (2011), விதை நேர்த்தி முறைகள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு, வைகை அணை, தேனி, பக்கம்:89 - 94.\nசரி பார்த்தவர் விபரம் : Click to view\nவெளியிடு : அருப்பே கொள்கை ஆய்வு மையம்-அருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி), மதுரை\nமக்காச்சோளத்தில் விதை நேர்த்தி அறிமுகம்\nமக்காச்சோளத்தில் விதை நேர்த்தி அறிமுகம்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மேலும்\nஉர நிர்வாகம் / உர மேலாண்மை\nபசுமை குடில் (இயற்கை விவசாயம்)\nஅருப்பே கொள்கை ஆய்வு மையம் (ACPR),\nஅருள் ஆனந்தர் கல்லூரி (தன்னாட்சி),\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2020/oct/07/csk-vs-kkr-3480329.amp", "date_download": "2020-10-29T16:24:01Z", "digest": "sha1:GUMGHIUZYM2TTW6JXDX44MGL2IVKKQXX", "length": 3837, "nlines": 39, "source_domain": "m.dinamani.com", "title": "டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு | Dinamani", "raw_content": "\nடாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.\nகொல்கத்தாவில் எந்த மாற்றமும் இல்லை.\nசென்னை அணியில் பியூஸ் சாவ்லாக்கு பதில் கரன் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nநவ.16-ம் தேதி சபரிமலை நடைத்திறப்பு: நாளொன்றுக்கு 1,000 பேர் மட்டுமே அனுமதி\nபிரான்ஸ் தேவாலயத்தில் மூவர் கொலை: பிரதமர் மோடி கண்டனம்\nராணா அதிரடி அரைசதம் : சென்னைக்கு 173 ரன்கள் இழக்கு\nசென்னையில் 756 பேருக்கு கரோனா : மாவட்டவாரியாக\nதமிழறிஞர் ப.முத்துக்குமார சுவாமி காலமானார்\nதமிழகத்தில் புதிதாக 2,652 பேருக்கு கரோனா\nஇரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி: ஒன்றரை வயது பெண் குழந்தை சாவு\n\"தமிழக மாணவர்களை எவராலும் மிஞ்ச முடியாது\": அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:27:15Z", "digest": "sha1:HQT2Q4QDHOFNH3SMJ36YOZUYSP47KC7J", "length": 8733, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தேனி - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளி மண்டல சுழற்...\nதேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி\nநீட் தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் எடுத்து தேனியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர் ஜீவித்குமார் வெற்றி பெற்றுள்ளார். சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2019-ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ...\nதமிழகத்தில் இரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... 7 மாவட்டங்களில் மழை நீடிக்கும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் இரு மாவட்டங்களில் கனமழைக்கும், 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பான செய்திக் குறிப்பில், உள்கர்நாடகத்தின் வான்பரப்பில் நில...\n'குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் இருக்குதா' - தேனியில் திறக்கப்பட்ட 90'ஸ் கிட் மிட்டாய் கடை\nதேனியில் 90 'ஸ் கிட்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள பிரத்யேக மிட்டாய்கடை இளைஞர்களிடம் பிரபலமாகியுள்ளது. இந்தக் கடையில் விற்கப்படும் மிட்டாயின் அதிகபட்ச விலையே 10 ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 1...\nதேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்குமார் மீதான தேர்தல் வழக்கு அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nதனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 16ம் தேதி தள்ளிவைத்துள்ளது. மக்களவ...\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பி...\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதல் திருமணம்... நொந்து போன தந்தை ஒட்டிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்\nதேனி அருகே, திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தை ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகேயுள்...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/puthiya-vaanam-song-lyrics/", "date_download": "2020-10-29T16:27:04Z", "digest": "sha1:RI7CXHP72NNHGVGXOVEUYLW4TP5PLZIP", "length": 7906, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Puthiya Vaanam Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : புதிய வானம்\nபூமி புதிய பூமி புதிய\nஆண் : புதிய வானம்\nபுதிய பூமி எங்கும் பனி\nஆண் : நான் வருகையிலே\nஆண் : புதிய வானம்\nபுதிய பூமி எங்கும் பனி\nஆண் : நான் வருகையிலே\nஆண் : { புதிய சூரியனின்\nஆண் : அன்று இமயத்தில்\n{ அந்த காலம் தெரிகிறது } (2)\nஆண் : { ஓ ஓ ஓ.. லால\nலா லா லா } (2)\nஆண் : புதிய வானம்\nபுதிய பூமி எங்கும் பனி\nஆண் : நான் வருகையிலே\nஆண் : { பிள்ளைக்கூட்டங்களை\nஆண் : நல்லவர் எல்லாம்\nஆண் : இவர் வரவேண்டும்\n{ என்று ஆசை துடிக்கிறது } (2)\nஆண் : { ஓ ஓ ஓ.. லால\nலா லா லா } (2)\nஆண் : புதிய வானம்\nபுதிய பூமி எங்கும் பனி\nஆண் : நான் வருகையிலே\nஆண் : { எந்த நாடு\nஆண் : மலை உயர்ந்தது\nஆண் : { ஓ ஓ ஓ.. லால\nலா லா லா } (2)\nஆண் : புதிய வானம்\nபுதிய பூமி எங்கும் பனி\nஆண் : நான் வருகையிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/2210", "date_download": "2020-10-29T17:04:51Z", "digest": "sha1:RY2IS4RDWB425AKVALVZFPJJ5YAJCF7E", "length": 18865, "nlines": 124, "source_domain": "www.tnn.lk", "title": "இன்றைய ராசிபலன் 01.04.2016 | Tamil National News", "raw_content": "\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார்\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nHome ஐோதிடம் இன்றைய ராசிபலன் 01.04.2016\nமேஷம் -:மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச் னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nரிஷபம்-: மாலை 4.00 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமிதுனம்-: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்களில் அரவணைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகடகம் -:குடும்பத்தினர் உங் கள் ஆலோசனையை ஏற்பர். மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். சகோதர வகை யில் பயனடைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nசிம்மம் – : புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி – :நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம் -:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம் -: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் கைகொடுத்து உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nதனுசு – : மாலை 4.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nமகரம் -:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 4.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nகும்பம் -:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். ரத்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்ேயாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உற்சாகமான நாள்.\nமீனம் -:எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nஆபாச புகைப்படம் எடுத்து ,வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த கும்பல் பிடிபட்டது\nதேசிய பாதுகாப்பு தொடர்பாக – மஹிந்த\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nநாட்டு மக்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பு posted on October 29, 2020\nஇலங்கையில் மிகவும் வயது குறைந்த கொரோனா தொற்றாளி posted on October 29, 2020\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nவவுனியாவில் யாசகத்தில் ஈடுபட்டுள்ளோரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை posted on October 29, 2020\nPCR இயந்திரங்களில் பழுது சீரமைக்க சீனா பொறியியலாளர் வருகிறார் posted on October 29, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவு���ியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/author/kathiravan", "date_download": "2020-10-29T16:22:01Z", "digest": "sha1:ZQID6JAS46C3MITV3WAFUTVIANU4RKFI", "length": 7209, "nlines": 152, "source_domain": "image.nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nஅப்துல்கலாம் லயன்ஸ் சங்கத்தின் உதவி நக்கீரனுக்கு நன்றி சொன்ன மக்கள்\nசம்பளம் அதிகம் என்றவுடன் கோயம்பேட்டுக்கு மீண்டும் திரும்பிய தொழிலாளர்கள்... அதிகாரிகள் விசாரணையில் தகவல்\nமீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் காற்று மாசு\n9ஆம் வகுப்பு மாணவியுடன் வீட்டுக்குள் இருந்த இளைஞர்\nமதுக்கடைக்குள் இருந்து தப்பி ஓடிய இளைஞர்\n85,000 குடும்பங்களுக்கு 401 டன் அரிசி வழங்கிய திமுக முன்னாள் அமைச்சர்\nஆளும் கட்சியினருக்கு நிகராக எதிர்க்கட்சியினரும் நிவாரண உதவிகள்\nதிருச்சியில் செஞ்சிலுவைச் சங்கம் எங்கே\nசமூக இடைவெளி பொதுமக்களுக்கு மட்டும்தானா\n''எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'' -கலெக்டரிடம் கோரிக்கை வைத்த சலூன் தொழிலாளர்கள்\nகைது செய்யப்பட்டவரைத் தப்பிக்க வைத்தார்களா\nகரோனாவுக்கு குட்பை சொல்லப்போகிறதா மத்திய, மாநில அரசுகள்\nபோதையில் பஸ் கண்ணாடியை உடைத்த கரோனா நோயாளி\nகோயம்பேடுவை அடுத்து திருச்சி ஜி.கார்னர் காய்கறி சந்தை கரோனா பரவும் மையமா\nஅடிதடி, மரணம் என திருச்சியை ரணகளப்படுத்திய மது விற்பனை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உயரும் கரோனா நோயாளிகள்\nலக்னோவில் சிக்கித் தவிக்கும் 45 தமிழர்கள்\n‘’தமிழக முதல்வர் அவர்களே மதுக்கடைகளை திறக்காதீர்\nநீலகிரி சேர்மனின் பரபரப்பான பணி... பாராட்டும் மக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2017/04/11/uniform-civil-code-triple-talaq-muslim-women-go-for-rights/", "date_download": "2020-10-29T16:54:19Z", "digest": "sha1:4CKUTDLS753EZ2YHKAS3NIPU6OHWOIHC", "length": 22537, "nlines": 53, "source_domain": "islamindia.wordpress.com", "title": "செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு-எதிர்ப்பு (3) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)\nசென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது எப்படி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (1)\nசெக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு-எதிர்ப்பு (3)\nசெக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு–எதிர்ப்பு (3)\nஆதரவு–எதிர் பிரச்சாரங்கள், முஸ்லிம்கள் செய்து வருவது: முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது. பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[1]. இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறியதாக ஒரு செய்தி. ஆனால், தெரிவித்த உதவி ஜனாதிபதி மனைவி சல்மா அன்சாரி, ‘மூன்று முறை ‘தலாக்‘ என்று சொல்வதாக மட்டும் ‘தலாக்‘ நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா .குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெர���ந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[2], என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். இதிலிருந்து, முஸ்லிம்களில் சிலர், சில இயக்கங்கள், முத்தலாக்கை ஆதரித்து, அவ்வாறே பெண்கள் கஷ்டப்பட்டு, அவதிபட்டு, ஜீவனாம்சம் இல்லாமல் அல்லது குறைவாக வாங்கிக் கொண்டு, குழந்தை-குட்டிகளோடு இருக்க வேண்டும் என்று சொல்வது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளும் அமைதி காக்கின்றன.\nஇந்தியாவில் உள்ள சிவில்–கிரிமினல் சட்டநிலைகள்: நாட்டில் பல விவகாரங்கள், விவரங்கள், பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை ஒரே மாதிரியாகத்தான் கையாளப்பட்டு வருகின்றன. பொது இடங்கள், சாலைகள் போன்ற இடங்களில் எல்லோரும் பொதுவாக-சமமாக பாவிக்கப் படுகிறார்கள். அதாவது, சிவில்-கிரிமினல் சட்டங்கள் ஒன்றாக இருந்தால் தான், மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்க முடியும், சட்டமுறை அமூலாக்க முடியும். பொதுவாக குடும்பம் என்றாலே, தாய், தந்தை, குழந்தை என்று தான் உள்ளது. குழந்தை தனது தாய், தந்தை யார் என்று அறிந்து தான் வளர்கிறது. இப்பந்தம், சொந்தம், உறவுமுறை பிறப்பு சான்றிதழ் முதல், அனைத்து ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென்று தாய், தந்தை மாறிவிட்டால், அதாவது விவாக ரத்தாகி விட்டால், குழந்தைக்கு குழப்பம் ஏற்படுகிறது. வளர்ந்த மகன் அல்லது மகளுக்கு பிரச்சினை உண்டாகிறது. தாய், தந்தை மறுவிவாகம் செய்து கொண்டு விட்டால், அக்குழப்பம் பெரிதாகிறது. தாய் ஒருவர், தந்தை வேறு அல்லது தந்தை ஒருவர், தாய் வேறு என்று குறிப்பிட்டு, முந்தைய-பிந்தைய ஆவணங்கள் இருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கே, வருத்தம் ஏற்படுகிறது. சிந்தனை போராட்டம் ஏற்படுகிறது. இது பொதுவாக உள்ள நிலை.\nமுஸ்லிம்களின் பலதார முறை, விவாக ரத்து, குடும்பப் பிரச்சினைகள்: ஆனால், மதரீதியில், இஸ்லாமியர், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்றால், அந்நேரத்தில், ஒரு நதை மூலம், நான்கு தாய்களுக்கு குழந்தைகள் பிறக்கலாம். ஆனால், தலாக்-தலாக்-தலாக் என்ற விவாக ரத்தால், ஒரு மனைவி விவாகரத்து செய்யப்பட்டு, அவள், இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவளுக்கு அந்த ஆணின் மூலமும் இன்னொரு குழந்தை பிறக்கலாம். ஆனால், அவ்விரு குழந்தைகளும் சந்தித்துக் கொண்டால், தமக்கு தாய் ஒருவர் தான், ஆனால், தந்தை வெவ்வேறானவர்கள் என்று தெரிய வரும். இது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவி என்று நீண்டால், குழந்தைகள் கதி அதோகதிதான். குழந்தைகள் வளர-வளர, சமூகத்தில் அவர்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும். இதனால், பாதிப்பும் ஏற்படலாம். மேலும், ஒரே நேரத்தில் நான்கு என்பதில்லை, இரண்டு என்றால் கூட, விவாகரத்தின் நிலைமை பாதிப்பதாக உள்ளது. இந்துக்களில் பலதார முறை, முஸ்லிம்களை விட அதிகமாக இருக்கிறது என்று வாதிக்கின்றனர். ஆனால், 85%ல் 15% என்பதும் 15%ல் 85% என்பதிலும் உள்ள நிதர்சனத்தை கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை வைத்து சமூக சீர்திருத்ததிற்கு செல்ல வேண்டுமே தவிர, அங்கும் உள்ளது, அதனால், இங்கும் இருக்கட்டும் போன்ற வாதம் சரியாகாது.\nநிக்கா ஹலாலா போன்ற முறைகள்[3]: முகமதிய விவாகரத்து, மறுமணம் போன்றவற்றில், மதரீயில் உள்ளவை, நடைமுறையில் பிரச்சினையாக, ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைகளில் உள்ளன. உதாராணத்திற்கு, நிக்கா ஹலாலா என்பதை எடுத்துக் கொண்டால், ஒரு ஆண், தனது முந்தைய மனைவியை திருமணம் செய்ய விருப்பப் பட்டால், முதலில் அவளை இன்னொரு ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பிறகு, அவள் அவன் கூட சேர்ந்து வாழ வேண்டும். உடலுறவு கொண்ட பிறகே, அவள் விவாக ரத்து பெற முடியும். அவ்வாறான பிரிந்திருக்கும் கலத்தை இத்தத் எனப்படுகிறது. இதெல்லாம் நடந்த பிறகே, அவன் / முதல் கணவன் அவளை திருமண செய்து கொள்ள முடியும். இந்த உறவுகளின் முடிவுகளைப் பற்றி சிந்தித்து, விவாதிக்க முடியாது. பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றியும் பேச முடியாது.\nமுஸ்லிம்கள் அல்லாத பெண்களுக்கு பிரிந்து வாழ்வதால் / விவாக ரத்தாகி தனியாக வாழ்ந்தால் ஏற்படும் தொல்லைகள், சங்கடங்கள், நஷ்டங்கள்: இதே பிரச்சினை மற்ற மதத்தினருக்கும் ஏற்படலாம். ஆனல், சட்டப்படி கட்டுப்படுத்தப் படுவதால், அத்தகைய பிரச்சினை மிகக்குறைவாகவே உள்ளது அல்லது காணப்படுவதில்லை எனலாம். பொதுவாக, இந்து பெண்கள், கணவன் விவாக ரத்தானாலோ, பிரிந்து வாழ நேர்ந்தாலோ, குழந்தை��ை தன்னோடு, எடுத்து வந்து வளர்க்கிறாள். குழந்தை வளர்ந்து பெரியவனா/ளாகும் வரை அவன்/அவள் பல இடங்களில், பல நேரங்களில் உன்னுடைய தந்தை யார் என்றால், பெயரைத்தான் சொல்ல முடிகிறதே தவிர ஆளைக் காட்டமுடிவதில்லை. பெண்ணிற்கும் / மனைவிக்கும் அதைவிட கொடுமையான நிலைமை, குடும்பத்தார், சமூகத்தார் என்று எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை. அதற்கு, அவளது குடும்பத்தினர் உதவுகின்றனர். இவ்வாறு, அந்த சோகமானது மறைக்க/மறக்கப் படுகிறது.\nமுஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டதால், இன்று போராட வந்து விட்ட நிலை: ஆனால், முகமதிய பெண்கள், அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அவர்கள் இன்று துணிச்சலாக உரிமைகள் கேட்டு போராட ஆரம்பித்து விட்டனர். உச்ச நீதிமன்றத்தில், வழக்கும் பதிவு செய்து விட்டனர். அதன் தொடர்ச்சிதான், இப்பொழுதைய நிகழ்வுகள், மேலே குறிப்பிடப்பட்ட விவரங்கள். இதற்குள், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட இயக்கம் [AIMPLB ] இவ்விசயத்தில், 90 நாட்களில் / மூன்று மாதங்களில் தாங்களே, முத்தலாக் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று அறிவித்துள்ளது[4]. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா மற்றும் பலதாரமுறை இஸ்லாமிய பெண்களின் சமத்துவம் மற்றும் சுயமரியாதைகளை மீறுவதாக உள்ளதாகவும், அவை, அரசியல் ந்ர்ணய சட்டப் பிரிவு 25(1) [Article 25(1) of the Constitution] ற்கு புறம்பாக இருப்பதாகவும், 10-04-2017 அன்று உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது[5]. உச்சநீதி மன்றம் இதனை ஏற்றுக்கொண்டது[6]. அடுத்த விசாரணை மே மாதம்.11, 2017 அன்று எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது[7]. மேலும், உபியில், முத்தலாக் செய்யப்பட்ட, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது[8]. பஸ்தி மாவட்டம், திகாவுரா கிராமம், பைக்வாலியா போலீஸ் ஷ்டேசன் கீழ்வரும் இடத்தில், இது நடந்துள்ளது[9].\n[1] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM\nExplore posts in the same categories: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அத்தாட்சி, இத்தத், தலாக், நிக்கா ஹலாலா, பொது சிவில் சட்டம், முத்தலாக், விவாக ரத்து, விவாகம்\nThis entry was posted on ஏப்ரல் 11, 2017 at 12:11 பிப and is filed under அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம், அத்தாட்சி, இத்தத், தலாக், நிக்கா ஹலாலா, பொது சிவில் சட்டம், முத்தலாக், விவாக ரத்து, விவாகம். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இஸ்லாம், கிரிமினல், சிவில், சுன்னி, தலாக், தலாக்-தலாக்-தலாக், நீதிமன்றம், பொது சிவில் சட்டம், விவாக ரத்து, விவாகம், ஷரீயத், ஷரீயத் கவுன்சில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/286009", "date_download": "2020-10-29T16:38:58Z", "digest": "sha1:RSXHFPY2H6TYZHFVFXFHOSVLPFOXQX54", "length": 6046, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "தொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை.. - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\nதொலைக்காட்சியில் பிக்பாஸ் அபிராமியிடன் இளம்நடிகர் செய்த செயல்.. கதறி அழுது அரங்கைவிட்டு வெளியேறிய நடிகை..\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி டிஆர்பியை ஏற்றி வருகிறது. கொரானா லாக்டவுனால் பல நஷ்டங்களை சந்தித்தும் சீரியல் நிகழ்ச்சிகளை நடத்தாமல் வந்தது.\nஇதை அப்படியே இரட்டிப்பாக பெற தற்போது லாக்டவுன் முடிந்து பல நிகழ்ச்சி தொகுப்புகளை தொலைக்காட்சி குழுவுடன் சேர்ந்து நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் வரும் செப்டம்பர் 20 வதில் ஒளிப்பரப்பாகும் Murattu Singles என்ற சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து அதன் பிரமோ வெளியிட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் சிலர் கண்ணீர் கலங்கியும், இதெல்லாம் தேவையா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.\nஅந்நிகழ்ச்சியில் தொலைக்காட்சியை சேர்ந்த சில நடிகர், நடிகைகளும், பிரபலங்கள��ம், காமெடியன்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் அபிராமி, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டுள்ளனர்.\nஅதில் ஒரு பிரமோவில் பிக்பாஸ் அபிராமியிடன் காதல் குறித்த டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதனால் மனமுடைந்து இப்படி பெண்களை எமோஷனாலாக பயன்படுத்தாதீர்கள் என்று கதறி அழுது அரங்கைவிட்டு விலகினார்.\nதற்போது இந்த வீடியோ 4.5 லட்சம் பார்வையாளர்களை சுமார் 5 மணி நேரத்தில் பெற்று வைரலாகி வருகிறது.\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/08/29/maduravoyal-follow-up/", "date_download": "2020-10-29T16:58:53Z", "digest": "sha1:4KI7NJJIV2UXXKZUKQBD2BTDY5L36XWZ", "length": 27738, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம��� \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபன���ன் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு செய்தி போஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் 'ஜனநாயக' நாடு\nசெய்திகளச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\nபோஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு\nசென்னை மதுரவாயல் கொலை வழக்கில் அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த போலீசாரை எதிர்த்துக் கேட்டதற்காக புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர்கள் மீது பாய்ந்து குதறிய தமிழக காக்கிச்சட்டைகள் நாற்பத்தைந்து தோழர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்த போலீசு ஆட்சியை கண்டித்து நேற்று சென்னை நகருக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.\n”பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் கொலைவெறித்தாக்குதல். 64 பேர் கைது 8 பேர் படுகாயம்.\nதாக்குதல் நடத்திய AC சீனிவாசன், இன்ஸ்பெக்டர் ஆன்ந்த்பாபு, எஸ்.ஐ. கோபிநாத் ஆகியோரை கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய் சிறையிலடை \nகொலையாளிகளை கைது செய்யாமல் அப்பாவி இளைஞர்களை கைது செய்த போலீசை தட்டிக்கேட்ட பு.மா.இ.மு தோழர்கள் திவாகர்,குமரேசனை கடத்திச் சென்று மறைத்து வைத்தது போலீசு \nவிசாரிக்க சென்ற பகுதி மக்கள், பு.மா.இ.மு தோழர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டது போலீசு \nஇதை அரங்கேற்றிய பாசிச ’ஜெயா’ அரசின் போலீசு ராஜ்ஜியத்திற்கு முடிவுகட்டுவோம் \nஇவை தான் சுவரொட்டியில் உள்ள வாசகங்கள். பு.மா.இ.மு தோழர்கள் நரேஷ், பால்சாமி, வினோத் ஆகியோர் நேற்று காலை மதுரவாயலிலிருந்து MMDA காலனி நோக்கி இந்த சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டு சென்ற பொழுது போலீசு குண்டர்களால் கைது செய்யப்பட்டனர். கைது செய்தது மதுரவாயல் போலீசு, ஆனால் தோழர்களை அடைத்து வைத்திருந்ததோ கோயம்பேடு ஸ்டேஷனில்.\nகைது செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக களத்திற்கு வந்த ம.உ.பா.மை தோழர்கள் உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசினர்.\nஅவரு சாமி பட ஹீரோ மாதிரி “எதுக்குப்பா போலீசோட பிரச்சினை, விடு போலீஸ்கிட்ட எதுத்துக்கிட்டு நிக்காத. எதுக்கு இருபது வயசு, இருபத்தியோரு வயசு பசங்களை எல்லாம் தேவை இல்லாம சேர்த்து வச்சிக்கிட்டு பண்றாங்க” என்���ார். அதுக்கு ம.உ.பா.மை தோழர்கள்,” சார் அது அவங்க கொள்கை அதைப் பத்தி நீங்களும் நானும் பேச முடியாது. அவங்க அவங்க கருத்தை சொல்றாங்க. அவங்க மேல பொய் வழக்கு போட்ருக்கீங்க, தடியடி நடத்தி இருக்கீங்க அதை கண்டிச்சு அவங்க போஸ்ட்டர் போட்ருக்காங்க. அது அவங்களோட கருத்துரிமை. அதுக்காக எப்படி அவங்களை கைது செய்யலாம் முதலில் எஸ்.ஐ-யை அடித்ததாக வழக்கு போடுறீங்க, அப்புறம் காலையில ஐந்தரை மணிக்கு ராப்பரி பண்றதாக வழக்கு போடுறீங்க. இது எப்படி முதலில் எஸ்.ஐ-யை அடித்ததாக வழக்கு போடுறீங்க, அப்புறம் காலையில ஐந்தரை மணிக்கு ராப்பரி பண்றதாக வழக்கு போடுறீங்க. இது எப்படி\nபிறகு ஏ.சி இன்ஸ்பெக்டரிடம் கைமாற்றி விட்டார். இன்ஸ்பெக்டர் ஹீரோவோ மூன்று பேரின் பெற்றோர்களும் வந்தால் தான் விடுவேன் என்றார். வந்தார்கள். “அவர்களிடம் எதுக்கு உங்க பையன இந்த மாதிரி அமைப்புகளுக்கெல்லாம் அனுப்புறீங்க, இது என்ன மாதிரி அமைப்புன்னு தெரியுமா உங்களுக்கு நக்சலைட் அமைப்பு” என்று பீதியூட்டிவிட்டு பிறகு வழக்கு பதிந்துகொண்டு சொந்த ஜாமீனில் விட்டார். அனுப்பும் போது தோழர்களுடைய வண்டியையும் செல்போன்களையும் தர முடியாது என்றார். இறுதியில் போராடி வண்டி மட்டும் பெறப்பட்டது. செல்போன்கள் வழக்கு ஆதாரங்களுக்கு வேண்டும் என்று தர மறுத்துவிட்டனர்.\nபிறகு மூன்று தோழர்களையும் அழைத்து எதுக்கு இந்த சின்ன வயசுலயே இந்த வேலை, இந்த மாதிரி ஆளுங்களோட சேர்ந்தா உங்க வாழ்க்கையே அழிஞ்சிரும் என்றெல்லாம் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர். போலீசு ரவுடிகள் தமக்கு கூறும் புத்திமதிகளை தோழர்கள் மதிக்கமாட்டார்கள். ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்ததும் மாணவர்கள் அடுத்தக்கட்ட அமைப்பு வேலைகளை பார்க்கத் துவங்கிவிட்டனர்.\nசுவரொட்டிகள் ஒட்டி தமது எதிர்ப்பைத்தெரிவிப்பது ஒரு ஜனநாயக உரிமை. அந்த ஜனநாயகம் கூட இல்லை என்பதை என்னவென்று சொல்வது\nமாணவர்கள் தறுதலையாக சுற்றி வந்தால் பிரச்சினை இல்லை. அரசியல் உணர்வுடன் போராட ஆரம்பித்தால் தடியடி, சிறை, கைது, புத்திமதி எல்லாம் வந்துவிடுகின்றன.\nபுரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தமிழக காவல்துறைக்கு ஒரு சவாலாக மாறிவிட்டது. பு.மா.இ.மு வா – பாசிச ஜெயாவின் வளர்ப்பு பிராணிகளா என்பதை போராட்டக் களத்தில் பார்ப்போம்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nசென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்\n மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்\n ஒரு பெண் தோழரின் அனுபவம்\nபத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை\nபோலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nமாமுலுக்காகவும், லஞ்சத்திற்காகவும் நாக்கைத் தொங்கவிட்டு அலையும் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களைக் கடித்துக் குதறும் காம வெறி பிடித்த மிருகங்கள், புரொமொஷனுக்காக கக்கூசு கழுவக் கூடத் துணியும் இந்தக் காக்கிச்சட்டை ரவுடிகள், அநீதியை எதிர்த்துப் பொறுப்புடன் போராடும் இளைஞர்களுக்குப் புத்தி சொல்கிறார்கள். என்ன கேலிக்கூத்து இது\nஏன் இவர்கள் இந்தப் புத்திமதியை சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளைப் பார்த்து சொல்லக் கூடாது. அவர்களிடம் லஞ்சம் வாங்குவதற்காக வாலாட்டுவார்கள். தேவைப்பட்டால் அவர்கள் கொள்ளைக்கு உடன் இருந்து உதவுவார்கள் இந்தப் பொறுக்கிகள்.\nபோஸ்டர் ஒட்டினால் கைது செய்யும் ‘ஜனநாயக’ நாடு « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி August 29, 2012 At 8:57 pm\n[…] பதிவு: வினவு தொடர்புடைய […]\nநக்கீரன்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88?id=0138", "date_download": "2020-10-29T16:01:06Z", "digest": "sha1:SPMUPFRWYCSBLKB2BWM2BXWUIAWSIIO6", "length": 7688, "nlines": 150, "source_domain": "marinabooks.com", "title": "திருடன் மணியன்பிள்ளை Thirudan Maniyanpillai", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்த���த்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nதமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மௌனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் - காமத்தின் - வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தனக்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிர்த்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளேபெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்\n{0138 [{புத்தகம் பற்றி தமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மௌனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் - காமத்தின் - வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தனக்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிர்த்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளேபெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-10-29T18:14:54Z", "digest": "sha1:QJK7OBVSFCHBKKKYVHQDN54TRZEZ6I3L", "length": 6074, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடு ஐரோப்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நடு ஐரோப்பா.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அங்கேரி‎ (2 பகு, 9 பக்.)\n\"நடு ஐரோப்பா\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2015, 22:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/pt/ponto?hl=ta", "date_download": "2020-10-29T17:59:32Z", "digest": "sha1:3XB2XLMPDYONQI6YM5CPYKQWEY7CHMOT", "length": 8182, "nlines": 132, "source_domain": "tradukka.com", "title": "Definitions: ponto (போர்த்துகீசம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2020/06/", "date_download": "2020-10-29T17:14:04Z", "digest": "sha1:FCXSWTOPWI7UYTQCC2QGCWVDQOOSH7TT", "length": 18982, "nlines": 292, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஜூன் 2020", "raw_content": "\nகொரோனா கால ஊரடங்கில், வீட்டிற்குள் முடங��கித் தவித்த எனக்கு, நேரத்தைக் கடத்துவதற்கானப் புது வழியினைக் காட்டியவர் வலைச் சித்தர் ஐயா அவர்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஜூன் 28, 2020 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள்.\nநான் வலை உலகினுள் நுழைந்த நாள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஜூன் 21, 2020 46 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகழுவா மணிக்கலசக் காஞ்சிசூழ் நாட்டில்\nபுழுவாய் பிறந்தாலும் போதாம், வழுவாமல்\nசந்திரராய் சூரியராய் தானவராய் வானவராய்\nகுறிஞ்சியும், முல்லையும், கொஞ்சம் மருதமும் சூழ்ந்த இந்நாட்டில் புழுவாய் பிறந்தாலும் பெருமையே.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூன் 15, 2020 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம் மலைகள் எப்பொழுதும் நம்முடையவை\nநம் ஆறுகள் எப்பொழுதும் நம்முடையவை\nநம் மக்கள் எப்பொழுதும் நம்முடன் இருப்பார்கள்\nநம் நாட்டை மீண்டும் அமைப்போம்\nஇன்னும் பத்து மடங்கு அழகுடன்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூன் 06, 2020 47 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொழிலில் நட்டம் ஏற்பட்டுக் கடனாளியானார்.\nகடன்காரர்கள் வழக்குத் தொடுக்க, சில நாட்கள் சிறைக் கம்பிகளை எண்ணினார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஜூன் 02, 2020 31 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப�� படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டிய��ல் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=199&p=e", "date_download": "2020-10-29T17:20:32Z", "digest": "sha1:KLTHBWWLXQBFLS52AE4BOYCS3BYYED6H", "length": 2751, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "புகையை ஒழிப்போம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்\nபுது வருடத்தில் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சிப்போம் புகை பிடிப்பதனால் ஏற்படும் கேடுகள் பற்பல. அவற்றுள் ஒரு சிலவற்றை பற்றி இங்கு காண்போம். நலம்வாழ\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authorindex.aspx?ai=280", "date_download": "2020-10-29T17:32:27Z", "digest": "sha1:IF2LN4WRKRULGXRIIPQTPEPDZGBVZCWH", "length": 2864, "nlines": 19, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\n���ழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nகாவலூர் ராசதுரை படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஅ. முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில்வண்டி - (Mar 2004)\nஉல்லாசப் பயணம் செய்யும் வழக்கம் எமக்கு இல்லை. மேலை நாட்டவர் களும், அவுஸ்திரேலியர்களும், யப்பானியர்களும் குளிர்காலங்களில் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு உல்லாசப்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cli/Chakali", "date_download": "2020-10-29T17:40:16Z", "digest": "sha1:EZFM5SAOKUE5RLHT5RCKDO6CYSPYFWY7", "length": 5856, "nlines": 30, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Chakali", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nChakali மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Research%20Essays/Tamil%20Varalaru%20(%20Muzhuvathum%20)/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%20(%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20)/?prodId=6820", "date_download": "2020-10-29T17:36:48Z", "digest": "sha1:WQWP7RGRZBZEDSDL2YTFZVU3RM6NS4MH", "length": 10780, "nlines": 235, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Tamil Varalaru ( Muzhuvathum ) - தமிழ் வரலாறு ( முழுவதும் )- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nதமிழ் வரலாறு ( முழுவதும் )\nபண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்\nபண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்\nமுதற் தாய்மொழி தமிழாக்க விளக்கம்\nமுதற் தாய்மொழி தமிழாக்க விளக்கம்\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nஅறிய வேண்டிய அபூர்வ ஆலயங்கள்\nஉலக வரலாறு ( வண்ணப்படங்களுடன்)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=UK", "date_download": "2020-10-29T17:46:33Z", "digest": "sha1:EUNEFCF5TF73REJ5ISPUWTFEGWNETTNN", "length": 5909, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"UK | Dinakaran\"", "raw_content": "\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது: பிரிட்டன் நீதிமன்றம் கருத்து\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்ந்த வழக்கில் பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஇங்கிலாந்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த மீன்கள்\nரஷ்யா விஷம பிரசாரம் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியால் குரங்காக மாறி விடுவீர்கள்: இங்கிலாந்து கடும் கண்டனம்\nசட்டரீதியான ரகசிய தீர்மானம் காரணமாக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இயலாது : இங்கிலாந்து அரசு\nஇங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கயதற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு\nஇங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி; மனிதர்களுக்கு செலுத்தி சோதனை: 2000 பேர் பரிசோதனைக்கு ஒப்புதல்\n3.83 கோடி பேருக்கு கொரோனா.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்.. இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்தது\nஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இங்கிலாந்தில் மீண்டும் தொடக்கம்\nஇங்கிலாந்து ஓட்டலில் நம்மூர் பழையதுதான் ச��ற்றுண்டி\nகொரோனா வைரசின் 2-ம் அலை தவிர்க்க முடியாதது: புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் பரிசீலினை...இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்.\nகொரோனா பரவலுக்கு மத்தியிலும் இங்கிலாந்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று முதல் திறப்பு..: சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்\nபிரிட்டன், நெதர்லாந்தில் இருந்து ரூ.7 லட்சம் போதை மாத்திரை கடத்தல்\nஇங்கிலாந்தில் உள்ள பென்னிகுயிக் கல்லறையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியத்திற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்..\nஅடுத்த மாதம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்...: பெற்றோர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேணடுகோள்\nபாக். அறிவிப்பு தலைமறைவு குற்றவாளி நவாஸ் ஷெரீப்\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை : பிரதமரின் ஆலோசகர் தகவல்\nகாந்தி மூக்கு கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு ஏலம்: இங்கிலாந்தில் சாதனைகள் முறியடிப்பு\nகொரோனாவில் மீண்டாலும் சுவை அறியும் திறனை நிரந்தரமாக இழக்க நேரிடும்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nஇந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:13:47Z", "digest": "sha1:X55UXB5653JYVP5WE7MUY6RDSOZRBO6Y", "length": 5389, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏமாளிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஏமாளிகள்- 1978ல் திரையிடப்பட்ட ஈழத்து தமிழ்த் திரைப்படமாகும். கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.\nஏ. எல். எம். மவுஜூட்\nஎன். சிவராம், ஹெலன் குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை, \"கோமாளிகளை\" இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன் - நேசம் இசையில், ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல���களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.\nஎஸ். ராம்தாஸ் எழுதி தனது நாடகக் குழுவான \"கொமடியன்ஸ்\" மூலமாக பலமுறை மேடையேற்றிய \"காதல் ஜாக்கிரதை\" என்ற மேடை நாடகத்தின் திரை வடிவம் தான் \"ஏமாளிகள்\".\nஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய \" வான் நிலவு தோரணம்\" என்ற பாடல் பிரபலம் பெற்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-caa-protest-7th-day-highlights-vannarapettai-170786/", "date_download": "2020-10-29T17:53:23Z", "digest": "sha1:W6IWSSDLH37YRQWLVVQT6JZXDAASUXQK", "length": 11058, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள் – சென்னை சிஏ.ஏ. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ்", "raw_content": "\nராப் பாடல்; வீதியில் களமிறங்கிய குழந்தைகள் – சென்னை சிஏ.ஏ. போராட்டம் 7வது நாள் ஹைலைட்ஸ்\nகுடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக…\nகுடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nபோராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nவண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக���கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.\nமத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.\n7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.\nஇன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகரத் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.\nஇதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.\nபோராட்டம் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் கூறியதாவது,\nமுஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இதனால் முஸ்லிம்கள் உரிமைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம், சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும்” என்றனர்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2018/01/23/", "date_download": "2020-10-29T16:22:16Z", "digest": "sha1:UNCHKJKRUPLQBKEIP6Q6LI7DB426DDE6", "length": 6197, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "23 | January | 2018 | | Chennai Today News", "raw_content": "\nநாளை 3வது டெஸ்ட் தொடக்கம்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா\n3 குழந்தைக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் சம்மதிக்கவில்லை: சவரக்கத்தி இயக்குனர்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்\nவிஜய் 62 படத்தில் இணைந்த அனல் அரசு\n2 மணி நேர படத்தில் ஒரு பணி நேரம் கிராபிக்ஸ் காட்சிகள்\nதென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவருக்கு ஜனாதிபதி கொடுத்த விருது\n ராஜீவ் கொலையாளிகள் குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி\nநியூயார்க் டு லண்டன்: ஐந்தேகால் மணி நேரத்தில் பறந்த விமானம்\nரஜினிக்கு போட்டியாக ரசிகர்களை சந்திக்கும் கமல்\nபக்கா’ படத்தின் பக்காவான புகைப்படங்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/blog-post_109.html", "date_download": "2020-10-29T17:15:13Z", "digest": "sha1:OCBS64KCCCHIQJ7VUCIQDYZZNAAHZ2OF", "length": 7193, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை போட்டால் குரங்குகள் ஆகிவிடுவார்கள் - ரஷியாவில் எதிர்மறை பிரச்சாரம் - News View", "raw_content": "\nHome வெளிநாடு ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை போட்டால் குரங்குகள் ஆகிவிடுவார்கள் - ரஷியாவில் எதிர்மறை பிரச்சாரம்\nஒக்ஸ்போர்ட் தடுப்பூசியை போட்டால் குரங்குகள் ஆகிவிடுவார்கள் - ரஷ��யாவில் எதிர்மறை பிரச்சாரம்\nஒக்ஸ்போர்ட் தயாரிக்கும் கொரோனா ஊசியை போட்டுக் கொள்பவர்கள் குரங்குகளாகிவிடும் அபாயம் இருப்பதாக ரஷியாவில் பரவி வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nபிரிட்டனில் தயாராகும் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியை, கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக் கொள்வோர் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என ரஷ்யாவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.\nபிரிட்டனில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியுமே அபாயமானதுதான் என்ற கருத்து படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஅத்துடன், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் சில ரஷியாவின் பிரபல தொலைக்காட்சியிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குரங்காகிவிட்டது போன்ற ஒரு புகைப்படம், ஒரு குரங்கு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் உள்ளிட்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்��ளப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:20:00Z", "digest": "sha1:2RIULWLVQ53BT4G7B36RNXSRZD6WUJTD", "length": 8739, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சிறுமி - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஅமெரிக்க வாழ் இந்திய சிறுமியின் கொரோனா சிகிச்சைக்கான புதிய கண்டுபிடிப்பிற்கு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு\nகொரோனா சிகிச்சை தொடர்பான புதிய கண்டுபிடிப்பிற்காக 14 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுமி, 25 ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக பெற்றுள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் அனிகா செப்ரோலு, கொர...\nடிக்டாக் காதலால் கர்ப்பமான சிறுமி.. கருக்கலைத்து விரட்டிய காதலன்.. காங்கிரஸ் டாக்டர் - 5 பேர் கைது\nடிக்டாக் காதலில் விழுந்து காதலனை நம்பி வீட்டை விட்டுச்சென்ற 16 வயது சிறுமி கர்ப்பிணியான நிலையில் சாதிபிரச்சனையால் கருவை கலைத்து காதலன் குடும்பத்தினர் விரட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மை...\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு-தமிழகத்திலேயே முதன்முறையாக குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு\nநெல்லையில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் குற்றவாளியான பள்ளி வேன் ஓட்டுநருக்கு தமிழகத்திலேயே முதன்முறையாக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்ப...\n'நான் படிக்கனும்; என் குடும்பம் நிம்மதியா வாழனும்'- பக்கத்து வீட்டு இளைஞன் தொல்லையால் கதறும் சிறுமி..\nதிண்டுக்கல்லில், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூப��் எடுத்துள்ள நிலையில், பக்கத்து வீட்டு இளைஞன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாக சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கதறியுள்...\n7 வயது சிறுமியைக் கடித்துக் குதறிய பிட்புல் வகை நாய்\nஅர்ஜென்டினாவில் பிட்புல் வகை நாயிடம் சிக்கிய 7 வயது சிறுமியை பலர் இணைந்து போராடி மீட்டனர். தலைநகர் பியூனஸ் அர்ஸில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண் தனது 7 வயது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந...\nகேரள சிறுமியின் டென்னிஸ் திறனை பாராட்டி நட்சத்திர வீரர் ரபேல் நடால் வீடியோ வெளியீடு\nகேரளாவைச் சேர்ந்த 5 வயது சிறுமியின் டென்னிஸ் திறனை பாராட்டி, நட்சத்திர வீரர் ரபேல் நடால் வீடியோ வெளியிட்டுள்ளார். கியா மோட்டார்ஸ் நிறுவனம் டென்னிஸ் விளையாட்டில் இளம் திறமைசாலியாக, திருவனந்தபுரத்த...\nஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதி மாணவி அசத்தல் சாதனை\nகர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஆதி ஸ்வரூபா என்பவர், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் எழுதி அசத்துகிறார். சிறு வயது முதலே தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த ...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/blog-post_90.html", "date_download": "2020-10-29T15:48:32Z", "digest": "sha1:WGMPXR74J32RNTKRGNNWECLDOZTHUKDU", "length": 7737, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "விலகியது அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவிலகியது அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்..\n5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு த...\n5000 ரூபாய் கொடு���்பனவினை வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nகுறித்த கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தநிலையில் அதனை சுட்டிக்காட்டியே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: விலகியது அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்..\nவிலகியது அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2020-10-29T15:52:18Z", "digest": "sha1:YNN4PIEPDBUXNL7N2K3KVZMJAHGVSBNU", "length": 7462, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "ஹச்.ராஜா Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமூக பெண்கள் குறித்துப் பேசி திருமாவளவன்., மு.க ஸ்டாலினை கட்டி ஏறிய ஹச். ராஜா\nதிமுக கயவர் கூட்டத்தை சேர்ந்த “அயோக்கிய தற்குறி” திருமாவளவனை கைது செய்யனும் என ஹச்.ராஜா கர்ஜனை\nபாஜக,வை சேர்ந்த ஹச்.ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை திட்டித்தீர்த்த இஸ்லாமிய பிரமுகர்\nகந்த சஷ்டி கவசத்தை அவமதித்த ஈனப் பிறவிகளை இவர்கள் கண்டித்தார்களா என பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா ஆவேசம்\nகந்த சஷ்டி கவசம் விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ\nஇஸ்லாம் மற்றும் மார்க்சியம் குறித்து ஹச்.ராஜா வெளியிட்ட கருத்தால் கிளம்பியது சர்ச்சை\nஉங்கப்பத்தா மவனே வாலே காட்டுறேனு ஹச்.ராஜா மற்றும் ராகவனுக்கு அழைப்பு விடுக்கும் சாட்டை துரைமுருகன்\nஹச்.ராஜா உள்ளிட்டவர்களை “பொறுக்கி பார்ப்பன நாய்கள்” என விமர்ச்சித்த திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதியின் முழுமையான பேச்சு \nதமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைவிரித்து தாண்டவமாடுவதாகக் கூறி போலீஸை வறுத்தெடுக்கும் ஹச்.ராஜா\nஸ்டாலினை பேட்டை ரௌடி எனவும் கி.வ��ரமணியை கிரிமினல் எனக்கூறி பெரியாரிஸ்ட்டுகளை வறுத்தெடுக்கும் ஹச்.ராஜா \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cwd/Woods+Cree", "date_download": "2020-10-29T17:04:30Z", "digest": "sha1:PMODC6G2AVCZP4NPJIV3RBAGHZPLTUSD", "length": 5721, "nlines": 29, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Woods Cree", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nWoods Cree பைபிள் இருந்து மாதிரி உரை\nWoods Cree மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபுதிய ஏற்பாட்டில் 1985 வெளியிடப்பட்டது .\nபைபிள் 1986 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/212527/news/212527.html", "date_download": "2020-10-29T17:37:37Z", "digest": "sha1:MHOKCHTKKGITO7HNPYVTGHTOFB23VKHQ", "length": 13702, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "மெட்ராஸ் கீரை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nசென்னைக்குப் புதிதாக வருகிறவர்கள் பிரம்மாண்டமான ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து வியப்பது போலவே, ஓங்கி உயர்ந்த ஒரு கீரையைப் பார்த்தும் வியந்துபோயிருப்பார்கள். அதிலும் ஆடி மாதங்களில் மிக அதிகமாக எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும் அந்த கீரை. அதற்குப் பெயர்தான் தண்டுக்கீரை.\nஆடி மாத அம்மன் வழிபாட்டின்போது கூழ் வார்க்கும் நிகழ்வில், அந்த பெரிய தண்டுக்கீரைக்கு முக்கிய இடமுண்டு.அதில் அப்படி என்ன விசேஷம், வழக்கமாகக் கிடைக்கும், எல்லா ஊர்களிலும் பயன்படுத்தப்படும் தண்டுக்கீரைக்கும் இதற்கும் பயன்கள் வேறுபடுமா என்று உணவியல் நிபுணர் சிவப்ரியாவிடம் கேட்டோம்…\n‘‘பச்சைப்பசேல் என்ற நிறத்திலும், இளஞ்சிவப்பு நிறத்திலுமாக இரண்டு விதமான தண்டுக்கீரைகள் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். இதில் சென்னையில் பயன்படுத்தபட்டு வரும் கீரைக்கும், மற்ற தண்டுக்கீரைக்கும் பயன்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.\nஅவற்றில் பெரிதாக வித்தியாசங்களும் இல்லை. அடையாளத்துக்காக இதனை பெரிய தண்டுக்கீரை என்றோ அல்லது சென்னையில் மட்டும் கிடைப்பதால் மெட்ராஸ் கீரை என்றோ சொல்லிக் கொள்ளலாம்’’ என்கிற சிவப்ரியா, அதன் பயன்களைப் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.\n‘‘நாம் அன்றாடம் பயன்படுத்துகிற கீரை வகைகளிலேயே, ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டது இந்தக் கீரை வகை என சொல்லலாம். ஆங்கிலத்தில் White goose foot என அழைக்கப்படுகிற இக்கீரை, இந்தியா முழுவதும் விளையக் கூடியது. குறிப்பாக, தமிழகம் உட்பட தென்னிந்தியா, இம��மலை அடிவாரம் பகுதிகள் முதலான இடங்களில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனாலும், சென்னையில்தான் பரவலாக இது\nமிகப்பெரிய இலைகள், நீண்ட, தடித்த தண்டுகளை உடைய இக்கீரை 90 சென்டிமீட்டர் முதல் 1.30 சென்டிமீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. இளஞ்சிவப்பு வண்ணத்தில் பூக்களைக் கொண்ட இத்தாவரத்தின் விதைகள், மஞ்சள், சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும்.\nவைட்டமின், புரதம், தாது, கால்சியம், ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ், லூடின் பிக்மென்ட்(Lutein Pigment), ஃபோலேட் என்கிற ஊட்டச்சத்து ஆகியவை இந்த உணவுப் பொருளில் ஏராளமாக உள்ளன.\nஇதனால், மழைக்காலங்களில், உண்டாகிற தொற்றுநோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது. பழுதடைந்த உயிரணுக்களின் வளர்ச்சியைத் தூண்டி, உடல் திடகாத்திரமாக வளரச் செய்கிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகள் தேய்ந்து போவதைத் தடுத்து, ஆஸ்டியோபொரோசிஸ் வராமல் பார்த்துக்கொள்கிறது.\nமாடுலர் சீரழிவு, கண்புரை முதலான பாதிப்புகள் உண்டாவதை லூடின் பிக்மென்ட் தடுக்கிறது. இந்த தண்டுக்கீரையால் பெண்களுக்கு அதிகளவில் பயன்கள் கிட்டுகின்றன. ஃபோலேட் என்ற சத்து பெண்களுக்குக் அவசியம் தேவைப்படுகிற சத்துக்களில் ஒன்றாக உள்ளது. முக்கியமாக கருவுற்ற பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிற கீரையாகவும் இருக்கிறது.\nஃபோலேட் சத்து குறைபாட்டுடன் பிறக்கிற குழந்தைகளுக்கு நரம்புக்குழாய் தொடர்பான பிரச்னைகள் வரலாம். அப்பிரச்னைகளில் இருந்து மழலைச் செல்வங்களைப் பாதுகாக்க அடிக்கடி இதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nஇதன் சாறு தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது. நம்முடைய உடலில் சுரக்காத அமினோ அமிலமான லைசின் இந்த தண்டுக்கீரையில் ஏராளமாகக் காணப்படுகிறது. லைசின் அமிலம் தலைமுடி வேர்களுக்குக் கால்சியம் செல்லும் திறனை அதிகரித்து, முடி தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. நார்ச்சத்தை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உள்ளதால், கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பேணிப் பாதுகாக்கிறது.\nஇத்தனை மகத்துவங்கள் உள்ள இந்த தண்டுக்கீரை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது. பொதுவாகவே, ஏதேனும் ஒரு கீரை வகையினை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், உடல் ஆரோக்கியத்தை ��ேம்படுத்தும் கூறுகள் கீரையில் நிறைய உள்ளன’’ என்று பொதுவான உடல்நல ஆலோசனை சொல்பவர், ‘‘அதற்காக தண்டுக்கீரையினை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.\nமுக்கியமாக, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் குறைவாக சாப்பிடுவது நல்லது. குழந்தைகளுக்குக் கொடுப்பதாக இருந்தால் 6 மாதங்கள் முடிந்த பின்னர்தான் பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.\nஅவ்வாறு கொடுக்கும்போது, தண்ணீரில் பலமுறை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால், இக்கீரையில் படிந்திருக்கும் நச்சுப்பொருட்கள் அகற்றப்பட்டு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கைக்குழந்தைகளுக்கு நன்றாக வேக வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து ஊட்டலாம்’’ என அறிவுறுத்துகிறார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/11/14183151/pizza-2-villa-movie-review.vpf", "date_download": "2020-10-29T17:37:18Z", "digest": "sha1:AKU6FMEPGKCI5P554HWNO33TK3NIMUZS", "length": 10586, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :pizza 2 villa movie review || பீட்சா 2 வில்லா", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபீட்சா 2 தி வில்லா\nபதிவு: நவம்பர் 14, 2013 18:31\nஓளிப்பதிவு தீபக் குமார் பாதி\nதரவரிசை 4 1 4 7\nக்ரைம் நாவல் எழுத்தாளராக வருகிறார் ஹீரோ அசோக் செல்வன். அவரது அப்பா நாசர். இவர் தன் மகனிடம் பிஸினஸ் செய்யும்படி வலியுறுத்துகிறார். முதலில் மறுக்கும் ஹீரோ, பின்னர் வேண்டா வெறுப்புடன் பிஸினசை தொடங்குகிறார். தொழிலுக்கு வழிகாட்டிய‘ நாசர் இறந்து விட, அதேசமயம் பிஸினசிலும் நஷ்டம் ஏற்படுகிறது. நஷ்டத்தை சமாளிக்க சொத்துக்களை இழக்கிறார் ஹீரோ.\nஅப்போது அவருடைய வக்கீல் ஒருவர், ‘உங்க அப்பாவுக்கு பாண்டிச்சேரியில் ஒரு பங்களா இருக்கு, அதோட மதிப்பு இப்போ பல கோடி போகும்’ என்று கூறுகிறார். அதைக் கேட்ட ஹீரோ அந்த பங்களாவை விற்றால் தன்னுடைய நஷ்டத்தை சமாளித்து விடலாம் என்று எண்ணுகிறார். உடனே அவர் அந்த வில்லாவைப் (பங்களா) பார்க்க போகிறார்.\nஅந்த வீட்டில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை அவர் பார்க்கிறார். அது ஒவ்வொன்றும் பின்னால் நடக்கிற விஷயத்தை முன்கூட்டியே எச்சரிக்கக்கூடிய வகையில் இருந்தன. அதில் உள்ளபடியே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் ஹீரோ அந்த வீட்டில் பல இன்னல்களை சந்திக்கிறார். தொடர்ந்து அவர் சந்திக்கும் திகிலான சம்பவங்களில் இருந்து மீண்டு அந்த வீட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவாரா\nபடத்தின் முதல் பாதி சஸ்பென்சாக நகருகிறது. இரண்டாவது பாதி சஸ்பென்ஸ், திகில் இரண்டும் கலந்து நகருகிறது. அந்த பங்களாவுக்கு போகும் யாரும் உயிருடன் திரும்ப முடியாது என்பதைச் சொல்கிறது முழு படமும். பீட்சா படத்தை விட இந்தப் படத்தில் அதிக ஒலி அமைப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது படத்தை இன்னும் பிரமாண்டப்படுத்துகிறது.\nஹீரோ அசோக் செல்வன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சூது கவ்வும் படத்தில் நான்கைந்து பேரில் ஒருவராக வந்தவருக்கு இந்தப் படத்தின் மூலம் நல்ல வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கலாம். கேரக்டருக்கு என்ன தேவையோ அதை உள்வாங்கிப் பிரதிபலிக்கிறார். ஆர்ட்டிஸ்டாக வரும் கதாநாயகி சஞ்சிதா ஷெட்டி, அவருக்கு கொடுத்த வாய்ப்பை அழகாக செய்திருக்கிறார். ஓவியராக வரும் நாசர் நடிப்பு மிகவும் அருமை. தன் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.\nபடத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களுக்கு திக் திக் என வரவழைக்க காரணம் சந்தோஷ் நாராயணன் இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும்தான்.\nபீட்சா பாணியில் திகிலாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபன்.\nமொத்தத்தில் 'பீட்சா 2 வில்லா' திகிலூட்டும் தீனி.\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nபீட்சா 2 தி வில்லா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T16:08:13Z", "digest": "sha1:UC2TFDA4LJQX2I2PBWFMMABGCLNQNVFD", "length": 4874, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கேது (நவக்கிரகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகேது அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகக் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்த ஒரு அசுரன் அமிர்தத்தை பருகிய அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், உடல் இரண்டாக பிளவுபட்டது.\nஅமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது.\nதேய்பிறையின் கணுவாகும். இது அசுரனின் தலை வெட்டப்பட்ட பின்னான இராகுவின் உடற்பகுதி. இந்து தொன்மவியலில் நிழல் கிரகமாக கருதப்படுகின்றது. கேது மனித வாழ்விலும் முழு படைப்பிலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்குமென நம்பப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2020, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-updates-tamil-nadu-today-affect-5-341-398290.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-29T17:43:32Z", "digest": "sha1:CDYG5F46WRHO54EMIYTLC7SALJ76DMX2", "length": 17556, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா உறுதி - 5492 பேர் டிஸ்சார்ஜ் | Coronavirus updates: Tamil Nadu today affect 5,341 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nபிரசவ வலிக்கு பயந்து கொண்டு.. 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்.. அதிர்ச்சியில் சென்னை..\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியி���் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இன்று 5,344 பேருக்கு கொரோனா உறுதி - 5492 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னை : தமிழகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 5492 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிகை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,47,337 பேராக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,91,971 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 46,495 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் கொரோனாவிற்கு இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8871 பேராக உயர்ந்துள்ளது.\nவெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,555 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடும் ஒரு காரணம்... உள்துறை அமைச்சகம் பதில்\nவெளிநாடுகளில் இருந்து வந்த 924 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 926 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4705 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 9,97,620ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் தினசரியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\n\"சட்டை என்னுடையதுதான்.. ஆனா மாப்பிள்ளை நான் இல்லை\".. டிரெண்ட் ஆன...#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்\nஹோட்டல் ரூமிலிருந்து.. அலறி அடித்து கொண்டு ஓடி வந்தாரா சுசித்ரா.. என்ன நடந்தது..\nமாறப்போகும் சென்னை.. ஆறுவழிச்சாலையுடன் இரண்டடுக்கு மேம்பாலம் மத்திய அரசு சூப்பர் முடிவு\nநபிகளார் போதனைப்படி கோபம்-பொறாமை-புறம் பேசுதலை துறப்போம்... தலைவர்கள் மீலாது நபி வாழ்த்துச்செய்தி..\n\"கொக்கி\" ரெடி.. அடுத்த விக்கெட் இவர்தானாமே.. அதிரடி ஆபரேஷனுக்குத் தயாராகும் அதிமுக\nசென்னையில் 170 மி.மீ. மழை.. 6 மணி நேரத்தில் தெருவில் தேங்கிய தண்ணீரை வடிய வைத்த மாநகராட்சி\nஅதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nஎடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா\nஅந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncovid 19 india tamilnadu கோவிட் 19 இந்தியா தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theprospectdc.com/ta/prosolution-plus-review", "date_download": "2020-10-29T16:19:19Z", "digest": "sha1:FTS23KMSSNDHUMBFDMOKXCNUMYEP6NAH", "length": 29112, "nlines": 108, "source_domain": "theprospectdc.com", "title": "ProSolution Plus ஆய்வு, நம்பமுடியாத அளவில் விரைவான வெற்றி சாத்தியமா?", "raw_content": "\nஉணவில்குற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகபாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிஉறுதியையும்பெண்கள் சக்திபுகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nProSolution Plus உடன் சோதனை முடிவுகள் - ஆய்வுகள் ஒரு ஆற்றல் அதிகரிப்பு வெற்றிகரமாக உள்ளது\nProSolution Plus தற்போது ஒரு உண்மையான உள் முனையில் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்தில் காட்டுத்தீ போல் வளர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக அதிக பயனர்கள் ProSolution Plus உடன் வெற்றிகரமாக வெற்றி ProSolution Plus மற்றும் அவர்களது சாதனைகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நீ���்கள் ஒரு வலுவான, மிகவும் வலுவான மற்றும் பெரிய Erektion வேண்டுமா உங்கள் சக்தியின் அடிப்படையில் நீங்கள் இன்னும் நிலையானதாக இருக்க விரும்புகிறீர்களா\nபல வலைப்பதிவுகள் தயாரிப்பு மீது கருத்து தெரிவித்திருப்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். இதன் விளைவாக, உற்பத்தி உண்மையில் வலிமை மற்றும் Erektion திறன் மேம்படுத்த உதவும்\nமற்ற பெண்களுக்கு முன்பாக உங்கள் மனைவியிடம் நீங்கள் உறுதியாய் இருப்பதைப் பற்றி உங்கள் மனைவியைக் கோபப்படுத்த வேண்டுமா\nநீங்கள் எந்த நேரத்திலும் தங்கியிருக்கும் நீண்ட கால Erektion விரும்புகிறீர்களா யாரை நீங்கள் செக்ஸ் முழுவதும் முடியும் யாரை நீங்கள் செக்ஸ் முழுவதும் முடியும், நீங்கள் பாலியல் போது அதிக விடாமுயற்சி வேண்டும் கோடு இருந்து முற்றிலும் உங்கள் மனைவி அல்லது உங்கள் காதலன் திருப்தி முடியும், நீங்கள் பாலியல் போது அதிக விடாமுயற்சி வேண்டும் கோடு இருந்து முற்றிலும் உங்கள் மனைவி அல்லது உங்கள் காதலன் திருப்தி முடியும், நீங்கள் ஒரு கடினமான, நிரந்தர Erektion, நீங்கள் ஒரு கடினமான, நிரந்தர Erektion நீங்கள் க்ளைமாக்ஸிற்குப் பிறகு கூட செக்ஸ் வேண்டும் என்று விரும்புகிறீர்களா நீங்கள் க்ளைமாக்ஸிற்குப் பிறகு கூட செக்ஸ் வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nமனச்சோர்வின்மை குறைவு ஒரு நாள் தீவிர உறவு பிரச்சினைகள் மற்றும் தாழ்வு சிக்கலான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநன்கு அறியப்பட்ட ஏற்பாடுகள் வழக்கமாக வாங்குவதற்கான செய்முறையுடன், விலை மிகவும் அதிகமாக இருக்கும். அந்த காரணத்திற்காக, சிலர் அதை மற்ற முறைகள் மூலம் முயற்சி செய்கிறார்கள், மோசமாக தோல்வி அடைகிறார்கள், இறுதியில் மீண்டும் அதிக ஆண்மை கொண்டிருப்பதை நம்புகிறார்கள்.\nஎனினும், ஏதாவது நீங்கள் இல்லாமல் செய்ய முடியும்: நீங்கள் அறிய பொறுத்தவரை, உண்மையில் நீங்கள் எளிதாக அதிக உதவும் சிகிச்சைகள் உறுதிமொழி தான் Erektion sfähigkeit பெறுவார்கள். இது ProSolution Plus பொருந்தும் என நாம் ProSolution Plus அறிந்துகொள்வோம்.\nநீங்கள் ProSolution Plus இலிருந்து என்ன எதிர்பார்க்கலாம்\nProSolution Plus இயற்கை துணிகள் மட்டுமே கொண்டுள்ளது.\n> ProSolution Plus -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nஇதனால் பல ஆண்டு நிரூபிக்கப்பட்ட விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. ProSolution Plus ஆனது முடிந்தவரை ProSolution Plus தேவையற்ற பக்க விளைவுகள் மற்றும் குறைவான விலையில் அதன் சக்தியை அதிகரிக்க கண்டுபிடிக்கப்பட்டது.\nஎந்த விஷயத்திலும், தயாரிப்பாளர் முற்றிலும் நம்பகமானவர். கொள்முதல் இல்லாமல் சாத்தியம் கொள்முதல் & ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட இணைப்பு வழியாக கையாள முடியும்.\nகீழே பொருட்கள் ஒரு கண்ணோட்டம் உள்ளது\nProSolution Plus கலவையின் அடிப்படையில் 3 முக்கிய கூறுகள் உள்ளன ProSolution Plus &.\nஉற்பத்தியின் சோதனை ரன் முன் ஊக்குவிப்பது, உற்பத்தியாளர் 2 அடிப்படை செயலில் உள்ள பொருள்களை ஒரு தளமாக பயன்படுத்துகிறது என்பதாகும்.\nவழங்கப்படும் அளவு பெரும்பாலும் போதுமானதாக இல்லை, ஆனால் இது ProSolution Plus உடன் தவறானது.\nமுதலில் ஒரு சிறிய வழக்கத்திற்கு மாறாக, அது அதிகரிக்கும் ஆற்றலைப் பொறுத்தவரை, ஆனால் இந்த கூறு மீதான நடப்பு ஆய்வு நிலைமையில் ஒரு பார்வையை வெளிப்படுத்துகிறது, பின்னர் உறுதியான விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nஇப்போது ProSolution Plus சாரம் ஒரு இறுதி முடிவு:\nவேண்டுமென்றே, நன்கு சரிசெய்யப்பட்ட உட்பொருட்களான மற்ற பொருள்களுடன் உதவுகிறது, இது அதே அர்த்தத்தில் வலுவான வலிமையை அதிகரிப்பதற்கு உதவுகிறது.\nஒரு ஆபத்தான & விலையுயர்ந்த நடவடிக்கை தவிர்க்கப்பட்டது\nProSolution Plus என்பது ஒரு சிறந்த மருந்து அல்ல, ஆகையால், நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் ProSolution Plus\nயாரும் உங்கள் பிரச்சனையைப் பற்றி யாரும் அறியாமலிருக்கிறார்கள், எனவே யாராவது அதை விளக்கும் சவாலை நீங்கள் சந்திக்கவில்லை\nஇது ஒரு கரிம தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக இருக்கும் மற்றும் வாங்குதல் முழுமையாக சட்டபூர்வமாகவும் ஒரு பரிந்துரை இல்லாமலும் இருக்கிறது\nதொகுப்பு மற்றும் முகவரியானது விவேகமானவை & பொருள் எதுவுமே இல்லை - நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்கினால்,\nProSolution Plus எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்கிறது\nProSolution Plus உண்மையில் எவ்வாறு ProSolution Plus என்பதைப் புரிந்து கொள்ள, பொருட்கள் தொடர்பான விஞ்ஞான நிலைமைக்கு உதவுகிறது. Trenorol காண்க.\nநாங்கள் உங்களிடமிருந்து சிக்கலை எடுத்தோம்: பிற்பகுதியில், மற்ற பயனர்களின் கருத்துகளை சமமாக மதிப்பீடு செய்வோம், ஆனால் முதலில் ProSolution Plus இல் தயாரிப்பாளர் என்ன சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்:\nProSolution Plus எடுத்து சிறந்த நன்மை: அது வெறுமனே பல மணி நேரம் நீடி���்கும் ஒரு விளைவு உள்ளது.\nநைட்ரிக் ஆக்சைடு அதிகமான நாளங்களைக் கொண்டுவருவதற்கான விளைவைக் கொண்டிருக்கிறது, இது ஆண்களிடம் அதிக ரத்தத்தைத் தாங்கும் மற்றும் வீக்கத்தின் தீவிரத்தை அதிகரிக்கும்\nProSolution Plus இன் தாக்கத்தின் ProSolution Plus நிறுவனம் மற்றும் நுகர்வோர் இரண்டையும் ProSolution Plus மேலும் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறது.\nProSolution Plus எதிராக என்ன பேசுகிறது\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nProSolution Plus பக்க விளைவுகள்\nProSolution Plus பாதிப்பில்லாத இயற்கை ProSolution Plus இந்த கலவையை ஒரு மருந்து இல்லாமல் ProSolution Plus.\nஒட்டுமொத்த பதிலும் தெளிவாக உள்ளது: தயாரிப்பாளர், பல விமர்சனங்கள் மற்றும் இண்டர்நெட் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிப்பு எந்தவிதமான விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nகொடுக்கப்பட்ட வழிமுறைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதற்கான நிபந்தனையின் பேரில் ஒரு நியாயமான உத்தரவாதம் உள்ளது, ஏனென்றால் தயாரிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.\nஎன் ஆலோசனையானது, ProSolution Plus அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே வாங்குகிறது, கேள்விக்குரிய கூறுகளுடன் எப்போதும் ஆபத்து நிறைந்த நகல்கள் உள்ளன. நீங்கள் எமது கட்டுரையில் முன்னோக்கைப் பின்பற்றினால், நீங்கள் தயாரிப்பாளரின் வலைப்பக்கத்திற்கு வருவீர்கள், இது உங்களை நீங்களே ஒப்படைக்கலாம்.\nயார் இந்த தயாரிப்பு பயன்பாடு தவிர்க்க வேண்டும்\nஉங்கள் உடல் ஆரோக்கியமான நிலையில் பணவியல் விதிகளில் முதலீடு செய்வதற்கு நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், குறிப்பாக நீங்கள் ஆற்றலை அதிகரிக்க ஒரு திறனைக் காட்டிலும் ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வழக்கில், நான் விண்ணப்பம் எதிராக ஆலோசனை. நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், நீங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த தயாரிப்புகளை விடாமுயற்சியுடன் பயன்படுத்த நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்களா இந்த வழக்கில், நான் விண்ணப்பம் எதிராக ஆலோசனை. நீங்கள் 18 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், நீங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த தயாரிப்புகளை விடாமுயற்சியுடன் பயன்படுத்த நீங்கள் தீர்மானித்திருக்கிறீர்களா இந்த சூழ்நிலையில், நீங்கள் அதை விட்டுவிடலாம்.\nஇந்த காரணிகள் தொட வேண்டாம் என்றால், நீங்கள் ஒன்று தெளிவுபடுத்த nurmehr வேண்டும்: \"உங்களுக்கு உணர்ச்சியுடன் பேசு தேவையான இறுதியான கண்டுபிடிக்கப்பட்டுள்ளது போது நான் என் கடினத்தன்மை மற்றும் பொறுமை போகிறேன் இனிமேல் இருந்து Erektion மேம்படுத்துதல் மற்றும் நான் பயன்படுத்த காட்ட தயாராக இருக்கிறேன்\", நீங்கள் நிற்க இனிமேல் உங்களை நீங்களே சந்தித்து உங்கள் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.\nநான் ProSolution Plus நீங்கள் உங்கள் கஷ்டங்களை தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்\nதயாரிப்பு பயன்படுத்தி பற்றி சில உண்மைகளை இங்கே\nProSolution Plus எளிதாக எந்த நேரத்திலும், மேலும் நடைமுறையில் இல்லாமல், ProSolution Plus எளிதில் பயன்படுத்த முடியும் - தயாரிப்பாளரின் விரிவான விளக்கமும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமையும் காரணமாக.\nநீங்கள் எப்போதும் ProSolution Plus 24 மணிநேரத்திற்கு எடுத்துக்கொள்ளலாம், ProSolution Plus. எனவே அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளாமல் அவசர முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியம்.\nஎந்த காலகட்டத்தில் முடிவு எடுக்கும்\nபெரும்பாலும் ProSolution Plus, முதல் பயன்பாட்டிற்கு பிறகு ஏற்கெனவே ProSolution Plus ஏற்கனவே தயாரிப்பாளரின் சிறிய முடிவுகளை அடுத்து சில நாட்களில், அடைய முடியும்.\nதயாரிப்பு அடிக்கடி நுகரப்படும், இன்னும் சந்தேகமின்றி முடிவுகள்.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் அதைப் பயன்படுத்தும் தயாரிப்பு பற்றி மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது, சில வாரங்களுக்கு ஒரு சில நேரங்களுக்கு பிறகு, சில நேரங்களில் மீண்டும் மீண்டும் பேசுவதற்கு.\nஆகையால், விரைவான முடிவுகளைப் பற்றி அவ்வப்போது அறிக்கைகள் இருந்தாலும், சிறிது நேரம் தயாரிப்புக்காகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும்.\nபோலி தயாரிப்பு கிடைப்பதைத் தவிர்க்க உங்கள் ProSolution Plus -ஐ இங்கே வாங்கவும்.\nதயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் சேவையை கவனிக்கவும்.\nProSolution Plus வழியாக நுகர்வோர் பங்களிப்பு\nProSolution Plus இன் விளைவு உண்மையில் பயனுள்ளதாக ProSolution Plus என்று ProSolution Plus சமாதானப்படுத்த, வலைத்தளங்களில் திருப்திகரமான பயனர்களின் முடிவுகள் மற்றும் முடிவுகளை நீங்கள் பார்க்கலாம், துரதிருஷ்டவசமாக, இந்த தலைப்பில் மிக சில அறிவியல் அறிக்கைகள் உள்ளன, அவை மிகவும் விலையுயர்ந்தவை மற்றும் வழக்கமாக மருந்துகள் ,\nபாதிக்கப்பட்டவர்களிடமிருந்து���் விமர்சகர்களிடமிருந்தும், எல்லா முன்-மற்றும்-பிறகு ஒப்பீடுகளையும் பார்த்து, ProSolution Plus உடன் வெற்றிகரமாக தொகுக்கப்பட்டதை நான் பார்க்க முடிந்தது:\nஅந்த புனைப்பெயரிலுள்ள முன்னேற்றங்கள் காரணமாக, பல பயனர்கள் தயாரிப்பு பற்றி மகிழ்ச்சியாக உள்ளனர்:\nநிச்சயமாக, இந்த சமாளிக்கக்கூடிய அனுபவம் அறிக்கைகள் மற்றும் ProSolution Plus அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகள் இருக்கலாம். மொத்தத்தில், எனினும், கண்டுபிடிப்புகள் புதிரானது மற்றும் நான் அதை நீங்கள் ஒருவேளை வழக்கு என்று நினைக்கிறேன்.\nபயனர்கள் இப்போது முடிவுகளை நம்பலாம்: P2_Potenz\nதிருப்திகரமான பயனர் அறிக்கையின் விளைவுகளை கூடுதலாக, வழங்குநரால் கோரப்பட்ட விளைவுகள்.\nஅனைத்து, இது துறையில் ஒரு பெரிய அணுகுமுறை பொருள். அசல் உற்பத்தியாளரின் பக்கத்தில் மட்டுமே நீங்கள் தயாரிப்பு வாங்குவதே எனக்கு முக்கியம். சரிபார்க்கப்படாத விற்பனையாளர்களால் வழங்கப்பட்ட தயாரிப்பு போலி அல்ல.\nஉற்பத்திக்காக பேசும் அளவுகோல்களை முழுமையாக கருதுபவர் எவரும் உதவுவதற்கான முடிவுக்கு வர வேண்டும்.\nபெரிய துரப்பணம் என்பது தனிப்பட்ட முறையிலேயே எளிதில் சேர்க்கப்படலாம். இது Mangosteen விட நிச்சயமாக சிறந்தது.\nஎன் விரிவான ஆன்லைன் ஆராய்ச்சி மற்றும் என் சொந்த ProSolution Plus \"என்\" முடிவை பற்றி ProSolution Plus உண்மையில் இந்த துறையில் உயர் வர்க்கம் ஒன்றாகும்.\nநீங்கள் தயாரிப்பு வாங்குவதற்கு முன் என் இறுதி குறிப்பு\nProSolution Plus உண்மையான ஆதாரத்திற்கு பதிலாக, டாட்ஜ் மூன்றாம் தரப்பு வழங்குநர்களைப் பயன்படுத்துவது நல்லது அல்ல.\nஇது உறுதியற்றதாக கருதப்படுகிறது மற்றும் உறுப்புகளுக்கு இன்னும் தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் அசட்டையான தயாரிப்புகளை விற்பனை செய்கிறீர்கள். மேலும், தள்ளுபடிகள் பெரும்பாலும் கொடியிடப்படுகின்றன, இது இறுதியில் ஒரு ஏமாற்றமாக மாறும்.\nஎனவே, என் குறிப்பு: வழக்கில் நீங்கள் ProSolution Plus உத்தரவிட வேண்டும், dodgy மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் தவிர்க்க\nகவனமாக இணையத்தில் உள்ள எல்லா வாய்ப்புகளையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மற்றும் காணப்படவில்லை: அசல் வழங்குநரில் மட்டுமே ஒழுங்கமைக்கப்படாத தயாரிப்பு காணப்பட முடியும்.\nபின்வரும் குறிப்புகள் ProSolution Plus சோதிக்க பாதுகாப்பான ProSolution Plus விளக்குகின்றன:\nGoogle இன் தைரியமா�� ஆராய்ச்சி அமர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் - எங்கள் சோதனைக்கு இணைப்பைப் பயன்படுத்தவும். உங்களுக்கு எப்போதும் உத்தரவாதமாக இருக்கும் இணைப்புகளைச் சரிபார்க்க நான் முயற்சி செய்கிறேன், எனவே நீங்கள் குறைந்த விலைக்கு மற்றும் விநியோகத்தின் சிறந்த விதிமுறைகளுக்கு ஆர்டர் தருகிறீர்கள்.\n#1 நம்பகமான மூலத்தில் ProSolution Plus -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nProSolution Plus க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/india/82/101182?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:29:54Z", "digest": "sha1:CJXJJYKF6RHU2QLN4T6HWDLTZHVJY5R3", "length": 11706, "nlines": 54, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரு கோடி அபராதத்தில் இருந்து தப்பினார்", "raw_content": "\nவெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம் ஒரு கோடி அபராதத்தில் இருந்து தப்பினார்\nஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 13 ஆண்டுகளாக பாஸ்போர்ட் இல்லாமல், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த இந்தியருக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டத்தின் மூலம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.\nஇந்தியாவை சேர்ந்தவர் Pothugonda Medi. இவர் கடந்த 13 ஆண்டுகளாக சரியான ஆவணங்கள் இல்லாமல், சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் 13 ஆண்டுகளாக தவித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், அந்நாட்டு அரசு, விசா மீறுபவர்களுக்கு அதிகப்படியான அபராதங்களிலிருந்து விலக்கு அளித்துள்ளதால், அதன் மூலம் இவர் தப்பியுள்ளார்.\nஎந்தவொரு சரியான ஆவணமும் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக Pothugonda Medi ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்தார்.\nகடந்த திங்கட் கிழமை 47 வயதை எட்டிய இவருக்கு, இது ஒரு சிறந்த பிறந்த நாள் பரிசாக மாறியது.\nஞாயிற்றுக்கிழமை ஓவர்ஸ்டே அபராதத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் திர்ஹாம் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் ஒரு விமானத்தின் மூலம் வீட்டிற்கு பறக்கிறார்.\nவிசா மீறல் செய்பவர்களுக்கு அதிகப்படியான அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்க ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியைப் பெற துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் உதவி க���ரியதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் சொந்த ஊருக்கும் அனுப்புவது சாத்தியமானது.\nஇந்த விலக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைவருக்கும் மார்ச் 1, 2020-க்கு முன்னர் காலாவதியானவர்கள் மற்றும் ரத்து செய்யப்பட்ட அனைவருக்கும் பொருந்தும். தற்போது கொரோனா காலம் என்பதால், நவம்பர் 17-ஆம் திகதி வரை இவர்கள் நாட்டை வெளியேற ஐக்கிய அரபு அமீரகம் அவகாசம் கொடுத்துள்ளது.\nகடந்த 2007-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சுற்றுலா விசா மூலம் பணிக்கு வந்த இவரை, அழைத்து வந்த நபர் கைவிட்டுவிட்டதால், தன்னுடைய பாஸ்போர் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.\nஇதனால் அவர் அங்கு கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார். ஆனால் இந்த கொரோனா தொற்று காரணமாக வேலைகள் எதுவும் சரியாக கிடைக்காத காரணத்தினால், இந்திய தூதரகத்தின் உதவியை அவர் நாடியுள்ளார்.\nஆனால், அவர் இந்திய குடிமகன் தான் என்பதை நிரூபிப்பதற்கு எந்த ஒரு உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால், அவருக்கு தூதரகத்தால் உடனடியாக உதவுவது என்பது கடினமாக இருந்தது.\nபோத்துகொண்டாவின் குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு சமூகக் குழுவின் உதவி நாடப்பட்டது.\nசமூக சேவகர் ஸ்ரீனிவாஸின் ஆதரவுடன், அவருடைய பழைய ரேஷன் கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டையின் நகல்களை அவரது சொந்த இடத்திலிருந்து பெற முடிந்தது. அவர் கொடுத்த சில விவரங்கள் பொருந்தவில்லை, ஆனால் அவர் ஒரு இந்தியர் என்பதை மட்டும் உறுதிபடுத்த முடிந்தது.\nமேலும், Pothugonda Mediஆவணங்கள் வேண்டும் என்பதால், பாஜகவை சேர்ந்த ஒருங்கிணைப்பு தலைவர் டி.ஆர்.ஸ்ரீனிவாஸ் பேஸ்புக்கில் உதவி கோரி அவருடைய புகைப்படத்தை பதிவிட்டதன் மூலம், அவருடைய கிராமத்தில் இருந்து சில ஆவணங்களை பெற முடிந்தது.\nஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. ஏனெனில் பெறப்பட்ட நான்கு ஆவணங்களிலும் நான்கு வெவ்வேறு வழிகளில் பெயர் இருந்தது. இதனால் அதை எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு, அவருடைய பிறந்த நாளான நேற்று பிறந்த நாள் பரிசாக அவரிடம் சொந்த ஊருக்கு செல்லலாம் என்பதை தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஅபராத தள்ளுபடியை பயன்படுத்தி, தூதரகம் அவருக்கு இலவச விமான டிக்கெட்டையும் வழங்கியது.\nஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கம் அவருக்கு மேலதிக அபராதமான 500,000 திர்ஹா���்களை(இந்திய மதிப்பில் 1,00,22,936 கோடி ரூபாய்) தள்ளுபடி செய்திருப்பது போத்துகொண்டா அதிர்ஷ்டம் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/big-boss-season-four-will-be-start-very-soon-who-anchor-big-boss", "date_download": "2020-10-29T17:21:19Z", "digest": "sha1:QVMYGQ243BFI2GSQI6X4XOLQ6AGB7AVV", "length": 11279, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "விரைவில் பிக் பாஸ் சீசன் 4... தொகுத்து வழங்க போகும் நடிகர் இவர் தான்? வெளிவந்த தகவல்! | big boss season four will be start very soon, who is anchor for big boss | nakkheeran", "raw_content": "\nவிரைவில் பிக் பாஸ் சீசன் 4... தொகுத்து வழங்க போகும் நடிகர் இவர் தான்\nதனியார் தொலைக்காட்சியில் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. பிக் பாஸ் மூன்று சீசன்களையும் நடிகரும், அரசியல்வாதியுமான கமல் தொகுத்து வழங்கினார். மூன்றாவது சீசனில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மக்கள் மத்தியில் இயக்குனர் சேரன், கவின், லாஸ்லியா, தர்சன் மிகவும் சிறந்த போட்டியாளர்களாக கருதப்பட்டார்கள். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி போட்டியில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் வெற்றி பெற்று 50 லட்சம் பரிசை வென்றார். இரண்டாம் இடத்தை நடன இயக்குனர் சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை லாஸ்லியா கைப்பற்றினர்.\nமேலும் தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்கியது போல் இந்தியில் சல்மான்கான், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், நானி, நாகார்ஜூனா என பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 வருகிற ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த முறை தொகுத்து வழங்குவது சந்தேகம் என்கின்றனர். இதனால் அடுத்து வருகிற பிக் பாஸ் சீசனை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்படுகிறது. அதோடு நடிகர்கள் சரத்குமார், சூர்யா, விக்ரம் ஆகியோர் பெயர்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தொலைக்காட்சி தரப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்படத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூபாய் 6.56 லட்சம் சொத்து வரியை செலுத்தினார் ரஜினி\nஇன்று மாலை முதல் மீண்டும் பிக்பாஸ் சீசன் 4\n19 வயதிலும் பால் பவுடரே உணவு... மாற்றுத் திறனாளி இளைஞனின் குடும்பத்திற்கு உதவிய நடிகர் ஆனந்த்ராஜ்\nவீட்டுக்கு வந்துவிட்டேன்... அனைவருக்கும் நன்றி... நடிகர் ராமராஜன்..\n7.5% உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு - மு.க ஸ்டாலின் வரவேற்பு\nநுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் - கேஸ் ஏஜென்ஸிகளில் திடீர் சோதனை நடத்த உத்தரவு\nதமிழகத்தில் இன்று மட்டும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது தெரியுமா..\n7.5% உள் ஒதுக்கீடு : அரசாணை வெளியீடு\nஒரு லட்ச ரூபாய் செலவு பண்ணிட்டேன், ஒழுங்கா ரிலீஸ் பண்ணுங்க... - அமேஸானிடம் கேட்ட ரசிகர்\n\"பீகாரில் நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்\" - வேட்பாளர் மீது குற்றஞ்சாட்டிய நடிகை\nவிஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா 'ஊர்' பட இயக்குனர்..\nமறைந்த நண்பனின் க்ளினிக்கை திறந்து வைத்த சந்தானம்\nவருகின்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு - திவாகரன்\n\"அறிக்கை என்னுடையது அல்ல; ஆனால் தகவல் உண்மையே\" - நடிகர் ரஜினிகாந்த்\nஎடப்பாடியும் ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணம்\nதிடீர் திருப்பம்... பாஜகவுக்க�� ஏமாற்றம்\nமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் 'மஞ்சள்' அச்சு வெல்லம்... பகீர் ரிப்போர்ட்...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/09/blog-post_39.html", "date_download": "2020-10-29T16:09:07Z", "digest": "sha1:PRGYH6DHEGIAQHCU73NFP5W4YW2LI5HK", "length": 5137, "nlines": 43, "source_domain": "www.puthiyakural.com", "title": "சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்த உடற்பயிற்சி நிலையம் கள்ளப்பாட்டில் திறந்துவைப்பு - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nசாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்த உடற்பயிற்சி நிலையம் கள்ளப்பாட்டில் திறந்துவைப்பு\nமுல்லைத்தீவு - கள்ளப்பாட்டில், மறைந்த உடற்பயிற்சி ஆசான், சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்தமாக, சிவலிங்கம் பிறேம்சிங் என்பவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் 19.09.2020 நேற்றையநாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த உடற்பயிற்சி நிலையத்தினை, உடற்பயிற்சி ஆசிரியரான\nசாண்டோ செல்வக்கதிரமலை செல்வராசா திறந்துவைத்தார்.\nமேலும் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதையடுத்து குறித்த உடற்பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.\nஅதனையடுத்து நிகழ்வில் விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றதுடன், குறித்த உடற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்த சிவலிங்கம் பிரேம்சிங் என்பவர், உடற்பயிற்சி ஆசான் சாண்டோ செல்வக்கதிரமலை செல்வராசாவினால் மதிப்பளிக்கப்பட்டார்.\nமேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், உடற்பயிற்சி ஆசான்செல்வக்கதிரமலை செல்வராசா மற்றும், தமிழர்களின் பாரம்பரிய சிலம்புக் கலைப் பயிற்றுனர்களான\nசின்னத்துரை குமாரசுவாமி, வேலுப்பிள்ளை பரமேந்திரம் ஆகியோருடன், உடற்பயிற்சி ஆசிரியர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildarbar.com/2020/01/23/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-10-29T15:54:21Z", "digest": "sha1:VIATUT4P7XXVJ25OA5LTFQRQ7GE7EP4L", "length": 14971, "nlines": 68, "source_domain": "www.tamildarbar.com", "title": "அவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..? இதுதான் ஆன்மிக அரசியலா? | Tamil Darbar", "raw_content": "\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\nபெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்\nஅவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..\nஆன்மிக அரசியல் செய்வேன் என்று சொன்ன ரஜினி, நேரடியாக பெரியாரை தாக்கியிருக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nரஜினி பேசியதெற்கெல்லாம் நாம் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய நிலையை உருவாக்கியிருப்பதில் தான் தங்களின் வெற்றி அடங்கியுள்ளதாக நினைக்கிறார்கள் பாவம் தயார்படுத்தியது தான் படுத்தினீர்கள் சற்று விவரமாக தவறில்லாமலாவது பேசவைத்திருக்கலாமே தயார்படுத்தியது தான் படுத்தினீர்கள் சற்று விவரமாக தவறில்லாமலாவது பேசவைத்திருக்கலாமே பத்திரிக்கையில் வந்ததைத்தான் சொன்னாராம் அப்படியானால்,அன்றைய துக்ளக் விலை பத்து என்றும், பிளாக்கில் ருபாய் ஐம்பது விற்றதாகவும் பேசியது எந்த ஆதாரத்தில்\nஅன்றைய துக்ளக் விலை நாற்பது பைசா. அந்த சம்பவம் குறித்த சோவின் பேட்டியே என்ன நடந்தது என்பதற்கு போதுமானது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் மணா எழுதியுள்ள ‘ஒசாம அசா’ என்ற நூலில் சோவே பேசியுள்ளார். ”சம்மந்தப்பட்ட துக்ளக் இதழ் கடைகளுக்கு விற்பனைக்குச் செல்லும் முன்பே, திமுக அரசு முன்கூட்டியே ஆனந்தவிகடன் அலுவலகம் வந்து, மொத்த பத்திரிக்கையையும் பறிமுதல் செய்ய முயற்சித்த போது,\nஆசிரியர் சோ,ஆனந்தவிகடன் எம்டியிடம்( அன்றைய துக்ளக்கின் ஓனர்)அரசு பறிமுதல் பண்ணுவதற்குள், இந்த பத்திரிக்கையில் உள்ள விசயங்கள் மக்களிடம் போகணும் அதனால், துக்ளக் இதழ் கட்டுகளை முடிந்த அளவுக்கு ஜன்னல்வழியாக வீசி எறிந்துவிடுவோம் என்றேன். அவரும் ஒப்புக் கொண்டார்.வீசி எறிந்தோம். அப்படியே அந்த இதழ் வெளியே பரவி பிளாக்கில் சிலர் விற்கும் நிலைக்கு சென்றுவிட்டது” என்கிறார் சோ\nஅதாவ��ு இதன் மூலம் அந்த துக்ளக் இதழ் கடைகளில் விற்பனைக்கே செல்லவில்லை என்பது உறுதியாகிறது.வீசி எறியப்பட்டதன் மூலம் விலையில்லாமல் தான் சிலர் கைகளுக்குச் சென்றுள்ளது. அது ஒரு சிலரால் கூடுதலாக விற்கப்பட்டிருப்பது ஒரு செவி வழிச் செய்தி அவ்வளவே ரோட்டில் விழுந்த துக்ளக் இதழ் உண்மையான விலைக்கு மாறாக ஐம்பது பைசா அல்லது ஒரு ருபாய்க்கு கூட விலை போயிருக்க வாய்ப்புண்டு ஆனால்,ஐம்பது ருபாய்க்கு எப்படி விலை போகும்\nநான் சொன்னதற்கு ‘அவுட்லுக்’ ஆங்கில இதழ் தான் ஆதாரம் என்கிறார் ரஜினி அவுட்லுக் 1990 களில் இருந்து வரும் இதழாகும்.1971 சம்பவத்தை அது எழுதியிருக்க கூடும்.ஆனால்,அதை நேரடி ஆதாரமாக கொள்ள முடியுமா அவுட்லுக் 1990 களில் இருந்து வரும் இதழாகும்.1971 சம்பவத்தை அது எழுதியிருக்க கூடும்.ஆனால்,அதை நேரடி ஆதாரமாக கொள்ள முடியுமா இதைவிட்டு அந்த சம்மந்தப்பட்ட துக்ளக்கின் ஒரிஜினலையே குருமூர்த்தியிடம் கேட்டு வாங்கி இருக்கலாமே இதைவிட்டு அந்த சம்மந்தப்பட்ட துக்ளக்கின் ஒரிஜினலையே குருமூர்த்தியிடம் கேட்டு வாங்கி இருக்கலாமே துக்ளக் அலுவலகத்தில் அலுவல பைலுக்கென்று ஒன்று இருக்கிறதல்லவா துக்ளக் அலுவலகத்தில் அலுவல பைலுக்கென்று ஒன்று இருக்கிறதல்லவாஅதை காண்பிக்க என்ன தயக்கம்\nமேலும் ரஜினி,”இது மறக்க வேண்டிய விசயம்” என்கிறார் ரொம்பச் சரி அப்படியானால்,இதை உங்களை இப்படி பேச வைத்தவர்களிடம் சொல்லியிருக்கலாமே ரஜினிகாந்த் என்னைப் பொறுத்தவரை நான் ஆன்மீக நம்பிக்கை உள்ளவன்.இறைவனை தொழுவதற்கு எனக்குள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது.\nஅதைப் போல, நாத்திகத்தை பிரச்சாரம் செய்வதற்கான அவர்களுக்கான ஜனநாயக உரிமையையும் நான் ஏற்கிறேன். அது தான் பண்பட்ட நாகரீகத்தின் அடையாளம். சரி, அப்படியானால்,அவர்களும் நாகரீகமாக பிரச்சாரம் செய்யாமல்,ஏன் ராமரை செருப்பால் அடித்தார்கள் நன்றாக கவனியுங்கள்,அவர்கள் யாரும் மக்கள் வழிபடும் கோயிலுக்குள் நுழைந்து, ராமரை செருப்பால் அடித்ததாக குற்றச்சாட்டு இல்லை\nஅவர்கள் மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற வகையில் ஒரு ஊர்வலம் நடத்துகிறர்கள் அங்கே அவர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுகிறது ஒரு இந்து இயக்கம் அங்கே அவர்களுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுகிறது ஒரு இந்து இயக்கம் அதற்கும் ஜனநாயகத்தில் இடம் தரப்படுகிறது அதற்கும் ஜனநாயகத்தில் இடம் தரப்படுகிறது அப்படி காட்டுகிற யாரையும் தாக்க திகவினர் முயலவில்லை.\nஆனால்,அதே சமயம், இந்து இயக்கத்தை சேர்ந்த யாரோ ஒருவர் திகவினர் மீது செருப்பை எறிய, அந்த செருப்பை எடுத்த திக தொண்டர் ஒருவர், ”செருப்பா எறிகிற ,அப்ப, உன் செருப்பாலயே உன் சாமியை அடிக்கிறேன்” என அடிக்கிறார். இது யதேச்சையாய் நடந்த சமபவம். ஆனால் மனிதர்கள் மீது செருப்பை எறிந்தவர் குறித்து இதுவரை யாரும் கண்டணம் தெரிவிக்கவில்லை\nஆனாலந்த செருப்பை தங்கள் சொந்த செலவில் வாங்கிய ஒரு கடவுள் பொம்மையை செருப்பால் அடித்த ஷண நேர சம்பவத்தை ஊதி பெரிதாக்கி கொண்டே இருக்கிறார்கள் இப்படியாக நினைப்பதே ஒரு கெடு நோக்கமல்லவா\nஅதை அடித்தவர்கள்அன்றே மறந்துவிட்டதோடு, அதற்குப் பிறகு,எங்கும்,எந்த இடத்திலும் கடவுள் சிலைகளை கோயிலிலோ,பொது இடத்திலோ வைத்து தாக்க முனைந்ததாக செய்தி இல்லை. அப்படியிருக்க, அந்த சம்பவத்தை ஐம்பது ஆண்டுகளாக அணையா பெரு நெருப்பாக நெஞ்சில் சுமந்து,பொதுவெளியில்பதட்டத்தையும்,சச்சரவுகளையும் உருவாக்குவது எந்த வகையிலும் ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்பவர்களுக்கு அழகல்ல\nஆன்மீகம் என்பது நாத்திகரையும் கூட அரவணைக்கக் கூடிய அன்பின் பெருவெள்ளமாக அல்லவா இருக்கவேண்டும் பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரியத்தில் -இந்த மண்ணில் -ஆன்மீகமானது நாத்திகர்களையும் உள்ளடக்கி, மரியாதை காட்டியே வந்துள்ளது\nPrevious articleபெரியார் கருத்துக்களைத் படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து ஓ.பி.எஸ் பேட்டி \nNext articleமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஈபிஎஸ் தயாரா\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை விரட்டியது அமைச்சர் உதயகுமாரா..\nபெரியார் குறித்து சர்ச்சை கருத்து .. இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை\nமதுக் கடைகளுக்கு எதிராக விஜயகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2020/04/113.html", "date_download": "2020-10-29T17:12:29Z", "digest": "sha1:WHW5FEVJHHYZOEEPHW3E43U6YV4KDO7M", "length": 4737, "nlines": 172, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: கோவையில் இருந்து நேற்று 113 பேர் இலங்கை பயணம்!", "raw_content": "\nகோவையில் இருந்து நேற்று 113 பேர் இலங்கை பயணம்\nமுழு ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இச்சூழலில் இலங்கையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் உட்பட, நுாற்றுக்கும் மேற்பட்டோர் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் தங்கியிருப்பது தெரிந்தது. இவர்கள் தங்களின் சொந்த நாட்டுக்கு அழைத்\nது செல்லுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இலங்கையில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் கோவை சர்வதேச விமான நிலையம் வந்தது. இந்த விமானத்தில், பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட, 113 பேர் நேற்று\nஇலங்கைசென்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு பின், கோவையில் இருந்து, முதல் முறையாக சர்வதேச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/06/", "date_download": "2020-10-29T17:22:16Z", "digest": "sha1:TTC7IJIT4W7NIEZ7LWAQP4GHO4VX465X", "length": 49245, "nlines": 150, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: June 2006", "raw_content": "\nஉலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன என்ற கேள்வி மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து அமெரிக்கா இசுலாமிய நாடுகளை பாடாத பாடு படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் இந்தியாவில் இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள பாதிக்கப்பட்ட விவாயிகளை சந்தித்து, அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். விதர்பாவில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 600 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல; ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா என இந்தியாவில் முக்கியமான விவசாய மாநிலங்களில் இது பெருவாரியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 5000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இது குறித்த விரிவான அலசலை நேற்றைய தினம் இரவு 10.30 மணிக்கு சி.என்.என்.ஐ.பி.என். தொலைகாட்சியும், என்.டி.வி.யும் வழங்கின.\nஇந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை என்பது தலைப்புச் செய்திகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மீடியாக்கள் இந்த விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தாலும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தினந்தோறும் பக்கம், பக்கமாக படத்தை போட்டு ஏதோ இந்தியாவில் எதிர் புரட்சி நடப்பதுபோல் சித்தரித்த பத்திரிகை - மீடியா உலகம், இந்திய விவசாயிகளின் தற்கொலையை கண்டு கொள்வதேயில்லை. இதுதான் இவர்களின் மீடியா தர்மம்.\n இதற்கு என்ன காரணம், உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை ஏற்று இந்தியா முழுவதும் பணப் பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்ததே இந்த சோக நிலைக்கு இந்திய விவசாயிகளை தள்ளியுள்ளது. போல்கார்ட்டு என்றுச் சொல்லக்கூடிய பருத்திகளை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள், தற்போது தங்களது நிலத்தில் வேறு எந்த பயிரையும் விளைவிக்க முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். அது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைகள் கிடைக்கவில்லை. ஏன் அவர்கள் செலவிட்டதில் பாதி தொகை கூட கிடைக்காத சூழ்நிலையில் அவர்களது எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு தற்கொலையை தவிர இந்திய அரசும் - மாநில அரசும் வேறு மாற்று வழியை இதுவரை காட்டவில்லை.\nமறுபுறம் இந்தியா உலகின் வல்லரசு நாடாக போகிறதாகவும், ஐ.நா.வில் நிரந்தர இடம் பெறப்போவதாகவும், அது அணு ஆயுதத்தில் வல்லமைப் படைக்கப்போவதாகவும் கூக்குரல் எழுப்பும் ஓநாய்களின் குரலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஓநாய்களின் சத்தம் அதிகமாக இருப்பதால், தற்கொலை செய்துக் கொள்ளும் இந்திய விவசாயிகளின் இறுதி முனுமுனுப்புகள் யார் காதிலும் விழுவதில்லை.\nநாள்தோறும் தற்கொலை கணக்கை - புள்ளி விவரமாக வெளியிட்டு வரும் மகாராஷ்டிரத்தில் உள்ள நாக்பூர் இன்றைக்கு மேல்தட்டு மக்களின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. ஆம் அங்குதான் சங்பரிவாரின் தலைமையமும் இருக்கிறது. என்.டி.டி.வி. நிருபர் காபி கபேவில் இருந்து ஒரு மனித பன்றியை பேட்டி கண்டபோது, அது கூறியது இந்த தற்கொலை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று\nஇவர்கள��தான் இந்தியாவை ஒளிமயமாக்கப்போவதாக கூறிக் கொண்டு கொழுப்பெடுத்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு உல்லாச விடுதிகளும், கேளிக்கை மையங்களும் இன்னும் பல உல்லாச விஷயங்களிலும் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் கொழுப்பெடுத்து தெரியும் மனித பன்றிகள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், சதையை மட்டும் போட்டுக் கொண்டு எதைச் சாதிக்கப்போகிறார்கள்\nஉலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களில் நடைபெறும் கொலைகளை விட, மிக அதிகமான பேரை இந்தியாவில் கொன்று வருவது உலக வங்கியின், உலக வர்த்தக அமைப்புன், உலகமயமாக்கலின் கொள்கையே எனவே உலகின் மிக அபாயகரமான பயங்கரவாத அமைப்பான உலக வர்த்தக அமைப்பை வீழ்த்தாமல் மக்களின் வாழ்க்கைக்கு விடிவு இல்லை.\nஇலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன\nதமிழக அரசியலில் முக்கிய அஜண்டாக்களில் ஒன்றாக மாறியுள்ளது இலங்கை பிரச்சினை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பற்றியெறியும் இலங்கைப் பிரச்சினை ஒருவழியாக நார்வே நாட்டின் முன்முயற்சியோடு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு நல்ல நிலையை எட்டியது. இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலி - போர்ச் சூழல் ஓய்ந்து இலங்கையில் அமைதி நிலவியது. சந்திரிகா தலைமையிலான அரசும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நல்ல ஒத்துழைப்பை நல்கியது. புலிகள் தரப்பிலும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.\nஇலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ள புதிய அரசு ஏற்பட்டது முதலே ஈழப் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக மாறியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு தரப்பிலும் இணக்கமான சூழல் இல்லாத நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக கண்ணி வெடித்தாக்குதல், குண்டு வீசுதல் போன்ற செயல்களை இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிர்பலியாகினர்.\nஇலங்கையில் அமைதி திரும்பியது என்று கருதியிருந்த தமிழ் மக்களிடையே இது பதட்டத்தை அதிகரித்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்கள் தரப்பிலும் போர் மூண்டால் தற்போது நிலவி வரும் அமைதி சீர்குலையுமே என்ற அச்சம் நிலவுகிறது.\nஉலகமயமாக்கல் சூழல் உலகில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அ��ன் ஒரு பகுதியாக தனித்தனியாக இருந்து ஐரோப்பிய யூனியன்கூட ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற நிலையை நோக்கி திரும்பியுள்ளது. அதேபோல் சோவியத் பின்னடைவுக்குப் பிறகு இரண்டு ஜெர்மன்களும் ஒன்றானதும், சோவியத்தில் இருந்து பிரிந்த வந்த முன்னாள் சோசலிச நாடுகளில் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாமல், திணறிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய கூட்டமைப்பை ஏற்படுத்திட விழைவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஎனவே, இலங்கை அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழப் பிரச்சினைக்கு அமைதியாக தீர்வு கண்டிட ஒத்துழைப்பு நல்குவதோடு, ஈழத் தமிழர்களின் நலனையும், அவர்களது பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் விடுதலைப் புலிகளும் 20 ஆண்டு போரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் உயிர்ப்பலியாகி இருப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழர் அமைப்புகளிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு மேலாதிக்க தன்மையோட நடந்து கொள்வதும், இதர தமிழர் அமைப்புத் தலைவர்களை வேட்டையாடுவதும் கடந்த கால வரலாறுகள். தமிழர்களின் பல உன்னதமான தலைவர்களை விடுதலைப் புலிகள் வேட்டையாடியதை யாரும் மறக்க முடியாது.\nஎனவே ஈழப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிட ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகமான அதிகாரங்களைக் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்திட இலங்கை அரசும் - புலிகள் தரப்பும் ஒரு அமைதித் திட்டத்தை உருவாக்கி விரைந்து தீர்வு கண்டிட வேண்டும். இந்திய அரசும் இலங்கைப் பிரச்சினையில் வெளியில் இருந்துக் கொண்டே பிரச்சினைக்கு தீர்வு காண உறுதுணையாக இருப்பதோடு, ராஜதந்திர ரீதியில் செயல்பட்டு உதவிட வேண்டும். இதைத்தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. அமைதியை விரும்புவோர் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்தியாவில் உணவு பஞ்சம் வருமா\nஇந்த கேள்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், சிலருக்கு நகைப்பாகவும் கூட இருக்கலாம். ஆனால், இப்போதே இது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருந்தால், நம்முடைய அடுத்த தலைமுறைக்கோ ஏன் நம்முடைய தலைமுறையிலேயே கூட நாம் பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்க வேண்டி வரும்.\nமன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு முதல் முறையாக ஐந்து லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. (இறக்குமதி செய்யப்பட்ட இந்த கோதுமையும் கூட, உணவுக்கு லாயக்கு இல்லாதது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதாவது, இதில் சாதாரண அளவில் இருப்பதைவிட அதிகமான பூச்சுக் கொல்லி மருந்து கலந்துள்ளதாக கூறப்படுகிறது.) இந்தியா ஒரு பெரும் விவசாய நாடு. நம்முடைய நாட்டில் கோதுமையோ, அரிசியோ போதுமான அளவிற்கு உற்பத்தியாகவில்லை என்றால், இறக்குமதி குறித்து யோசிக்கலாம். ஆனால், மத்திய அரசு நம்முடைய கோதுமையும், அரிசி போன்ற உணவு தானியங்கள் நல்ல விளைச்சலில் இருந்தாலும், அதை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக, உலகவங்கி, உட்டோ கட்டளைப்படி வெளி நாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால், நம்முடைய தானிய கையிருப்பை சமப்படுத்துவதற்காகதான் இந்த இறக்குமதி என்று சாக்குபோக்கு சொல்கின்றது மத்திய அரசு.\nஇந்த விவாதம் முற்றுப் பெறுவதற்கு முன்பே, தனியார் நிறுவனங்கள், தங்களது தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துக் கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. மேலும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு முற்றிலும் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் இத்தகைய கொள்கை எதிர்கால இந்தியாவிற்கு பெரும் பாதிப்பினை உண்டாக்கும். முதலில், இந்தியாவில் செயல்படும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் குறைந்த விலையில் கோதுமை கிடைக்கிறது என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்வார்கள். இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் தடைப்படும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த உணவு தானியங்களை கொள்முதல் செய்வாரில்லாமல் கூப்பாடு போட வேண்டிய நிலைமை வரும். பின்னர் அவர்களாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு பணப்பயிர்களை உற்பத்தி செய்திடுமாறு அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டு, இந்திய விவசாயிகளை உணவு தானிய உற்பத்தியில் இருந்து ஒதுங்கச் செய்வார்கள். இதன் மூலம் நம்முடைய இந்திய நாட்டு மக்களின் அடிப்படை உணவு தானியங்களுக்காக நாம் வெளிநாட்டினரிடையே கையேந்தி நிற்க வேண்டிய நிலைமைக்கு நம்மை தள்ளி விடும்.\nஒரு கட்டத்தில் போர் அல்லது உலகளவில் உணவுதானி பற்றாக்குறை அல்லது வேறு ஏதாவது நெருக்கடி ஏற்படும் சூழலில் நமக்கு வெளிநாட்டு உணவுதானியம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் நம்முடைய மக்கள் உணவுக்காக அடித்துக் கொள்ளும் அவல நிலைதான் ஏற்படும். என்னதான் பணத்தை மூட்டை, மூட்டையாக வீட்டில் திணித்து வைத்திருந்தாலும் அவர்களுக்கு உணவு கிடைக்காத பொருளாக மாறக்கூடிய சூழல் ஏற்படும்.\nஏற்கனவே பிரிட்டிஷ் இந்தியாவில் 1940 வாக்கில் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து போனதை வரலாறு இன்னும் மறக்கவில்லை. இந்த பஞ்சத்தின் கொடூர முகத்தை அறிந்திட வேண்டும் என்றால் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘அனந்த மடம்’ என்ற நாவலை படித்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் பஞ்சத்தின் உண்மை முகம்.\nஎந்த ஒரு நாடும் உணவு போன்ற தன்னுடைய மக்களை காப்பாற்றுவதற்கான இறையாண்மை விஷயத்தில் மிகவும் கறாராக நடந்துக் கொள்ள வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் அரசின் தற்போதைய உணவு தானிய கொள்கை நம்முடைய நாட்டை திவால்பாதைக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே ஆப்பிரிக்காவில் சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் பெரும் பஞ்சத்தால் மக்கள் மடிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். முதலாளித்துவமே மனித குலத்திற்கு விடுதலை என்று கூக்குரல் எழுப்பும் ஓநாய்கள் இந்த ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை போக்குவதற்கு பிச்சைக்கூட போடுவதில்லை என்பதுதான் நிகழ்கால வரலாறு. மாறாக வேற்று நாடுகள் மீது போர் தொடுத்திட டிரில்லியன் கணக்கில் கோடிகளை செலவிட்டுக் கொண்டுள்ளனர். இதுதான் ஏகாதிபத்தியத்தின் கருணை கொடையின் வெளிப்பாடு.\nஇந்தியாவில் தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் பணப்பயிரான பருத்தியை பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை பாதைக்கு சென்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆண்டுக்கு 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தகைய தற்கொலைகளை மேற்கொள்கின்றனர். பணக்கார விவசாயிளாலேயே விவசாயத்தில் ஏற்படும் விளைவுகளை - அதன் மூலம் ஏற்படும் கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் இந்த தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். மத்திய அரசு இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு இத்தகைய காரியத்தில் ஈடுபடுவது யாருடைய நலனை காத்திட\nமன்மோகன் சிங் அரசு என்னதான் பல காரணங்களை இந்த விஷயத்தில் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்திய நாட்டின் இறையாண்மையை விலை பேசும் இத்தகைய கேடுகெட்ட செயலினை மத்திய மன்மோகன் சிங் அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திடும் அரசின் கொள்கைக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகளை இந்திய நாட்டில் எழுவதன் மூலம் மட்டுமே இந்த ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்து ஆட்ட முடியும்\n200 கோடி கால்களும் ஒரு உதை பந்தும்\nதலைப்பை பார்த்ததுமே புரிந்து கொண்டிருப்பீர் இது இந்தியாவை பற்றிதான் என்று. ஆம் இது இந்தியாவை பற்றிதான் என்று. ஆம் நம்ம நாட்டைப் பற்றிதான். உலகம் முழுவதும் கால் பந்து ஜூரம் நாளுக்கு, நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஒரு கோடி மக்கள் தொகைக் கொண்ட சின்னஞ் சிறு நாடுகள் கூட இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்று, தங்கள் நாட்டின் விளையாட்டுத் திறனை உலகிற்கு பறைசாற்றியிருக்கிறார்கள்.\nஅதிலும் ஜெர்மனியை எதிர்த்து ஆடிய கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்தது கால் பந்து ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அடுத்து வரும் போட்டிகளில் என்னவெல்லாம் நடைபெறுமோ என்ற எதிர்பார்பையும் தூண்டியிருக்கிறது. கால்பந்தில் ஜெர்மன் மலைபோல் உயர்ந்து இருந்தாலும், சின்னஞ்சிறு நாடு கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்ததே உலக கோப்பையை வென்ற திருப்தி அந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.\nஇதுபோல் பல நாடுகளும் தங்களது திறமையை நிரூபிப்பதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கறுப்பின மக்களின் விளையாட்டுத் திறன் மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை இப்படியும் சொல்லலாம் நாகரீகத்தை நாங்கள்தான் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்றோம் என்றவர்கள் எல்லாம் அந்த கறுப்பின மக்களின் விளையாட்டு திறன் முன் மண்டியிடும் நிலைமைதான் தற்போது எழுந்திருக்கிறது.\n100 கோடி மக்களைக் கொண்ட, 200 கோடி கால்களைக் கொண்ட நம்ம இந்திய நாட்டில் உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்பந்து போட்டியில் நம்முடைய அணி அதன் முகட்டைக்கூட தொடாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷமே ஏனெனில் இங்கு முக்கியத்துவம் தரப்படுவதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு வழிகோலும் கிரிக்கெட்டுக்கே இங்கே முக்கியத்துவம் மிக அதிகமாக தரப்படுகிறது.\nஇந்தியாவில் விளையாட்டு என்றால் அது பெரு முதலாளிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விசுவநாத ஆனந்த் போன்றவர்களும், சானிய மிர்சா போன்றவர்கள் தங்களது திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கலாம். ஆனால் நம்முடைய இந்திய அரசியல்வாதிகளும், ஆளும் வர்க்கமும் விளையாட்டுக் கலையை திட்டமிட்டு ஊக்குவித்து, அதனை மேம்படுத்தும் எண்ணம் துளியும் இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயமே மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர்களை போடுவது, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது டூர் போய்விட்டு வருவதற்கா மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர்களை போடுவது, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது டூர் போய்விட்டு வருவதற்கா\nஇந்தியாவின் பாரம்பரியமாக ஹாக்கியில் நிலைநாட்டி வந்த ஆதிக்கத்தைக்கூட தற்போது இழந்து வருவதும், உலக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விளையாட்டுக்களில் நமது இளைஞர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக விளையாட்டில் கிரிக்கெட் போதையை ஊற்றி, ஊற்றி வளர்க்கிறார்கள். இந்த கிரிக்கெட் போதையில் இருந்து விடுபடும் நாளே, இந்திய நாடு விளையாட்டுத்துறையில் விடுதலை பெற்ற நாடாக மாறும்\nசென்னையில் ப்ரீ சாப்ட்வேர் இயக்கம்\nஏகாதிபத்திய உலகமயமாக்கல் தங்களது மூலதனத்தை உலகின் மூலை முடுக்கில் எல்லாம் கொண்டு சென்று குவித்து சுரண்டிருக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதை எதிர்த்தப் போராட்டமும் உலகளவில் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. இந்த அடிப்படை அனைத்துக்கும் பொருந்தும்.\nஉலகம் முழுவதும் தற்போது பில்கேட்சின் மைக்ரோ சாப்ட் ஏகபோகமாக ஐ.டி. துறையில் நுழைந்து சூறாவளியாக சுரண்டிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, தங்களது பிராண்டாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து உருவானதே ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் - லினக்சு சாப்ட்வேர் இதன் ஒரு பகுதிதான்.\nஉலகின் பல்வேறு கண்டங்கள் மைக்ரோ சாப்டை கைகழுவத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் ஓப்பன் சாப்ட்வேராக செயல்படும் லினக்சு பிடித்துக் கொண்டு வருகிறது. ஏகபோகத்தையும், உலகமயமாக்கலையும் எதிர்ப்பதற்கு இதுவொரு சிறந்த கருவியென்றே கூறலாம். ஏகபோக சாப்ட்வேருக்கு எதிராக இலவச சாப்ட்வரையும் - தரமான சாப்ட்வேர்களையும் உருவாக்கி சாதனைப் படைத்து வருகிறது ஜி.என்.யூ. இயக்கம்.\nஇந்த ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் வளரும் மென்பொருள் வல்லுநர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. அதுவும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாணவர்களுக்க இது அல்வா. அதாவது இந்த ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் - அது வெளியிடும் அனைத்து மென்பொருளையும் ஓப்பன் சாப்ட்வேராக வெளியிடுகிறது. இதனால் மாணவர்கள் ஒரு சாப்ட்வேர் உருவாக்கத்திற்கு துணைபுரியும் கோடுகள் குறித்த விழிப்புணர்வு அடைவதோடு, அதனை டைமமிக்காக தங்களது வசதிக்கு ஏற்ப அதை வடிவமைத்து மெரூகூட்டவும் முடிகிறது. இந்த அடிப்படையில் இன்றைக்கு லினக்சும், அதைச் சார்ந்த பல்வேறு சாப்ட்வேர்களும், சர்வர்களும் உலகம் முழுவதும் மிகுந்த வேகவேகமாக பரவி வருகிறது. இந்த இயக்கத்தில் இணைவதன் மூலம் அறிவுத்துறையை தங்களது ஏகபோக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாத்திட முடியும்.\nஅதேபோல் பேடன்ட் என்ற பெயரால், தங்களது அனைத்து செயல்களையும் மௌடீகமாக்கிடும் செயலுக்கும் இந்த துறையில் முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.\nஎனவே கணிப்பொறி வல்லுநர்களாக திகழும் உலக ஐ.டி. உழைப்பாளிகள் இந்த இயக்கத்தில் இணைந்து நீங்களும் பல்வேறு சாதனைகளை புரிவதோடு, சமூகத்திற்கும் பெரும் தொண்டை ஆற்றுவதோடு, மைக்ரோ சாப்ட்டை மைக்ரோ லெவலில் எதிர்க்கும் இயக்கமாக உருவெடுத்து - மேக்ரோ லெவலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இயக்கத்தில் நீங்களும் இணையலாமே\nஇது வெறும் மைக்ரோ சாப்ட்டுக்கு மட்டும் எதிரான இயக்கம் அல்ல சாப்ட்வேர் துறையில் யாரெல்லாம் ஏகபோகத்தை நிலை நிறுத்த விழைகிறார்களே அவர்களது சாம்ராஜ்ஜியத்தில் ஒரு ஓட்டையை போடும் இயக்கம். இதற்கான சக்தி உங்கள் கைவிரல்களில் இருக்கிறது.\nநாம் தற்போது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பிளாகரும் ஜி.என்.யூ. இயக்கத்தைச் சார்ந்தே இதுவே மைக்ரோ சாப்ட்டாக இருந்தால், நம்மிடம் சாப்ட்டாக பேசி நைசாக கறந்து விடுவார்கள் கத்தை, கத்தையாக...\nஇந்த இயக்கம் குறித்து தொடர்புக்கு: kiran@gnu.org.in\nபிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்கிற பிரிவினருக்கு 14 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை நம்பர் 21, 1947இல் காங்கிரசு ஆட்சி அ��ல்படுத்தியது.\nபார்ப்பனர்கள் மிகக் கொதித்தெழுந்தனர். வகுப்புவாரி உரிமை ஆணையைக் குப்பையில் போட வேண்டி காந்தியின் உதவியை நாடினர். காந்தியாரை நேரில் அணுகி,\n\"எங்கள் மாகாண பிரதமரான ஓ.பி. இராமசாமி ரெட்டியார் தாடியில்லாத இராமசாமி நாயக்கராகச் செயல்படுகிறார். கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு காரியம் ஆற்றுகிறார். பிராமண துவேஷியாகக் காரியம் பண்ணுகிறார் என முறையிட்டனர்.\"\nகாந்தியார் உண்மையை அறிய விரும்பி ஓமந்தூராரை அழைத்தார். ஓமாந்தூரார் கல்வித்துறை மாணவர் சேர்க்கை, உத்தியோக நியமனம் இவை பற்றிய அரசாங்க ஆதாரங்களைத் திரட்டி எடுத்துக் கொண்டு போய் காந்தியாரிடம் நேரில் காட்டினார்.\nகாலங்காலமாக அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்டோருக்குத் தனிச் சலுகை அளித்திருப்பதும், தாழ்த்தப்பட்டோருக்கு விகிதாசாரப் பங்கு 14 சதவீதம் அளித்ததும் தான் செய்த செயல் என்பதைக் காந்தியாரிடம் விளக்கிக் காண்பித்தார்.\nஇது ‘பிராமண துவேஷ’ காரியமன்று என்பதை புரிந்து கொண்ட காந்தியார், தென்னாட்டுப் பார்ப்பனரை நோக்கி உங்கள் தொழில் உஞ்சவிர்த்தி செய்வதும், மணியடிப்பதும் தானே. அதுதானே பிராமண தர்மம். கொஞ்ச காலத்துக்கு அதையே நீங்கள் பாருங்களேன். நசுக்கப்பட்ட மக்கள் கொஞ்சகாலம் சலுகைகள் பெறட்டுமே என ஓங்கி அறைந்தார். பார்ப்பனருக்கு காந்தியர் தந்த முதல் சூடு இதுதான்.\nநன்றி : புரட்சி பெரியார் முழக்கம்\nமே தின வரலாறு புத்தகம்\nஉலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு\nஇலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன\nஇந்தியாவில் உணவு பஞ்சம் வருமா\n200 கோடி கால்களும் ஒரு உதை பந்தும்\nசென்னையில் ப்ரீ சாப்ட்வேர் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-29T16:47:39Z", "digest": "sha1:Q6TMMZXJSH6IID36XLQJC2X4UFQ43HEE", "length": 10398, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "அடு | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on June 4, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடு, அணி, அலர், அவைப்பார், ஆரிக்கும், ஆழி, உணக்கும், ஏத்தினாள், குறுவரே, கோடு, சந்து, சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழு, தகை, தகைசால், தட, தடவரை, தார், திண், தீம், நீணில, நீணிலம், நீழல், பஞ்சவன், பவழ, பாடல்சால், பாழி, பூம், பொறை, பொறையன், முத்தம், வஞ்சிக் காண்டம், வம்பு, வயங்கிய, வரை, வள்ளைப் பாட்டு, வானவர்கோன், வான், வாழ்த்துக் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on January 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 22.பேய்கள் மகிழ்ந்தன தாருந் தாருந் தாமிடை மயங்கத் தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய 205 சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம் பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப் பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில் கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட 210 இரண்டு சாரர்களின் முதலாவதாக வந்து போர் புரியும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடு, அடுக்கம், அடுந்தேர், அமர், உயிர்த்தொகை, ஊர்வோன், எருத்தம், எறி, எறிபிணம், கடுங்களிற்று, கடும்படை, கடும்பரி, கணங்கொள், கணம், கதுப்பு, களிற்று, கவந்தம், கால்கோட் காதை, குருதி, கொடுஞ்சி, சிலப்பதிகாரம், சிலை, சிலைத்தோண், சூழ்கழல், சென்னி, தானை, தார், தூசிப் படை, நிணம், நிணம்படு, நூழில், நெடுந் தேர், படு, பரி, பருவத் தும்பை, பாழ்பட, பொறை, போந்தை, மதுரைக் காண்டம், மாக்கள், விடும்பரி, வெரிநும்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on June 6, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 1.யாரும் உணரவில்லை ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான்,அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி- தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது கண்ணகியின் கட்டளையை ஏற்று,தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது.நகரெங்கும் நெருப்புச் சுட்டெரிக்கத் தொடங்கியது.காவல் தெய்வங்கள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அடு, அரைசர், அரைசு, அழற்படு காதை, ஆணி, இழுக்கம், எரிமுகம், ஏவல், கடைமுகம், சிலப்பதிகாரம், செழியன், துஞ்சிய, நிலமடந்தை, நெடுஞ்செழியன், புரை, புரைதீர், பெருமான், மடந்தை, மதுரைக் காண்டம், வளைகோல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/8944/a3bed2798a88c93d6e98500fb07a3b77", "date_download": "2020-10-29T16:58:12Z", "digest": "sha1:B65QGRNLSKVPMNBHBFQOCGQJTQ5LIFXW", "length": 13133, "nlines": 171, "source_domain": "nermai.net", "title": "தேசிய எழுச்சியை முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு தவிடுபொடியானது - ஹெச் .ராஜா #bjp #news #makkal #world #hraja || Nermai.net", "raw_content": "\nநோனா உடம்பும் உயிரும் மடலேறும்\n(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.\nஅரியர் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாதா நீதிமன்ற கருத்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு \nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nகடிதம் போலி : ஆனால் , தகவல் உண்மை - ரஜினிகாந்த் \nதேவர் ஜெயந்தி : ஒரே விமானத்தில் எடப்பாடி - ஸ்டாலின் \nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வருந்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஅரைஇறுதி டிக்கெட் உறுதி செய்த மும்பை : சிக்கலில் மற்ற அணிகள் \nதேசிய எழுச்சியை முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு தவிடுபொடியானது - ஹெச் .ராஜா\nதேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல எனவும், அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.\nஇந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சியால் புனையப்பட்டு அத்வானி ஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது. ஆகவே இந்த புனையப்பட்ட வழக்கில் அனைவரும் விடுவிக்கபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nபாஜகவின் கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி : பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவா\nகழிப்பறைகளுக்கு கட்சிக் கொடி நிறத்தில் வர்ணம்: சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம்\nஎய்ம்ஸ் இயக்குநர் குழுவில் தகுதியற்ற நபரை நீக்குக: முத்தரசன் வலியுறுத்தல்\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல்\nமனதுக்குள் ஆழமாக அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கும்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சூரியகுமார் யாதவுக்காக வருந்தும் பொலார்ட்\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nஆண்டுதோறும் விவசாயிகளுக்கு 13,500 ரூபாய் நிதியுதவி.. இரண்டாவது தவணை தொகையை வழங்கியது ஆந்திர அரசு..\nபுதிய கவலை: நவராத்திரிக்குப் பின் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கரோனா\nபிகா��் சட்டமன்றத் தேர்தலில் 'முதல்வரானால் 10 லட்சம் அரசு வேலை வழங்கப்படும்'\nகபில் தேவுக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cm-edappadi-k-palaniswami-salem-district-tamilnadu-government/", "date_download": "2020-10-29T17:03:09Z", "digest": "sha1:Y6O2HZHLHA4F7JRAPPHIDABYVNMWWIGW", "length": 12905, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் : எடப்பாடி பழனிசாமி", "raw_content": "\nஅதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் : எடப்பாடி பழனிசாமி\nஅதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் என சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.\nஅதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் என சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.\nஅதிமுக ஆட்சி விரைவில் கவிழும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். குறிப்பாக 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு விவகாரத்தில் தீர்ப்பு வந்ததும் ஆட்சி கவிழும் என்றும், 6 மாதங்களில் திமுக ஆட்சி அமையும் என்றும் ஸ்டாலின் நேற்று ஒரு விழாவில் குறிப்பிட்டார்.\nஅதிமுக கட்சி பிரமுகர் இல்ல விழா ஒன்றில் இன்று அதற்கு பதில் அளித்தார் முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் மோகன். இவரது மகள் அக்‌ஷயாவுக்கும், நாமக்கல் பொன்விழா நகரைச் சேர்ந்த சுகுமார்- கமலேஸ்வரி ஆகியோரின் மகன் முத்து பாண்டிக்கும் திருமணம் இன்று காலை ஆத்தூர் அம்மம்பாளையத்தில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடந்தது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது : ஆத்தூர் நகர செயலாளர் மோகன் கழகத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்து இந்தளவிற்கு உயர்ந்திருக்கிறார். கடுமையான உழைப்பாளி அவர். அவரது இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது.\nஅம்மாவின் மறைவிற்கு பிறகு ஆட்சி கவிழ்ந்து விடும். கட்சி உடைந்து விடும் என கனவு கண்டார்கள். அவர்களது கனவு கானல் நீரானது. புரட்சித்தலைவர் உருவாக்கிய கட்சியை கண்ணை இமைக்காப்பது போல புரட்சி தலைவி காத்து வந்தார். அவரத��� மறைவிற்கு பிறகு கடந்த ஓராண்டாக நடந்து வரும் அம்மாவின் ஆட்சியில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nபணிக்கு செல்கின்ற பெண்கள் உரிய நேரத்தில் அந்த இடத்திற்கு செல்லும் வகையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அம்மாவின் ஆட்சியில் திருமண உதவி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏழை மக்கள் பலன் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. அரசு மக்களுக்கான அரசு, மக்களின் அரசு. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசு. இது அம்மாவின் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.\nசேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின் படி 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பில் தமிழகத்திற்கு தண்ணீரின் அளவை குறைத்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பில் பல்வேறு சாதகமான அம்சங்கள் இடம் பெற்று ள்ளதை வரவேற்கிறேன். தமிழகத்தில் பாசன வசதி பெறும் பரப்பு 24 ஆயிரத்து 708 லட்சம் ஏக்கர் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.\nஓராண்டாக எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தாண்டி சரியான பாதையில் ஆட்சி செய்து வருகிறோம். ஆட்சியை கலைக்க வேண்டும் என்று எண்ணியவர்களின் கனவு கானல் நீரானது. இவ்வாறு அவர் கூறினார்.\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பா���கிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/3225/", "date_download": "2020-10-29T17:52:20Z", "digest": "sha1:32ZGCXBEMT2Q6SNUU4R2TUUNCCSQMXKM", "length": 8775, "nlines": 72, "source_domain": "www.newsplus.lk", "title": "“மனித உரிமை ஆணையாளரின் விசேட அறிக்கையில் இலங்கை வன்முறைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்படும்” மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரி அப்துர் ரஹ்மானிடம்தெரிவிப்பு! – NEWSPLUS Tamil", "raw_content": "\n“மனித உரிமை ஆணையாளரின் விசேட அறிக்கையில் இலங்கை வன்முறைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்படும்” மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரி அப்துர் ரஹ்மானிடம்தெரிவிப்பு\nஇவ்வாரம் வெளியிடப்பட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் உயர்மட்ட அறிக்கையில் இலங்கை வன்முறைகள் தொடர்பாக சுட்டிக்காட்டிவலியுறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக NFGG தவிசாளரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரி ஜொய்ற்றி சங்கேரா அவர்களை திங்கட்கிழமை (5.3.2018) மாலை NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மானும்அவரது குழு வினரும் சந்தித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது .\nகுறித்த சந்திப்பு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. பிரதான கட்டி\nடத்தொகுதியில் இடம் பெற்றது.ஜெனிவாவில் நடை பெற்று வரும் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஜெனிவா சென்றுள்ளார்.\nஇவர் தற்போது இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டுவரும் இனவாத வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு உயர்மட்டசந்திப்புக்களை அவர் மேற் கொண்டு வருகின்றார்.\nஅந்த வகையிலேயே ஜொய்ற்றி சங்கேரா அவர்களுடனான சந்திப்பும் மேற் கொள்ளப்பட்டது.\nதிட்டமிட்ட வகையில் அம்பாரையில் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கெதிரான வன்முறைகள் எவ்வாறு கண்டிப் பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்ற விடயங்களை அப்துர் ரஹ்மான் எடுத்துக் கூறினார்.\nஅத்தோடு பதட்டம் நிலவிய சூழலிலும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைபொலிசார் வழங்கவில்லை என்பதனையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nமேலும் இனவாதப் பிரச்சாரங்களை முன்னின்று நடத்துபவர்களே இந்த வன்முறைத் தாக்குதல்களின் போதும் களத்தில் நின்றுள்ளனர் என்பதனையும்மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரியிடம் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதன் போது கருத்து தெரிவித்த மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரி இலங்கையில் தொடரும் இந்த வன்முறைகள் பற்றி தாம் பெரும் கவலைஅடைந்துள்ளதாகவும் இவற்றை உடனடியாக கட்டுப்படுத்தி இலங்கை அரசுஉரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்களைவழங்குவதாகவும் உறுதியளித்தார்.\nஅத்தோடு இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை மனித உரிமைமாநாட்டில் ஆணையாளர் சயீட் ஹொசைன் அவர்கள் வெளியிடவுள்ள விசேடஉயர்மட்ட அறிக்கையிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்படும் எனவும்உறுதியளித்தார்.\nஅத்தோடு, தொடரும் வன்முறைகளை உடனடியாகக்கட்டுப்படுத்த வேண்டும் என்ற தமது கவலைகளை அரசாங்கத் தரப்பிற்குதெரிவிக்க முடியும் எனவும் உறுதியளித்தார்.\nஇந்த சந்திப்பினைத் தொடர்ந்து நேற்றைய வன்முறைகள் தொடர்பானஆவணங்களும் குறித்த மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரிக்குஅனுப்பி வைக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/10/08/raguvaran-life-story/", "date_download": "2020-10-29T17:22:59Z", "digest": "sha1:5Q77IZ32BNW7AXBHALHCZ65KMZKERFTZ", "length": 19372, "nlines": 126, "source_domain": "www.newstig.net", "title": "குடியால் தரைமட்டமான இல்லற வாழ்கை அவர் மரணத்தின் போது மனைவி ரோகிணி அனுபவித்த துன்பம் ! கண்ணீர் பக்கம் - NewsTiG", "raw_content": "\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nவழுக்கை மண்டையில் கூட முடி வளர வைக்கணுமா\nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி…\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட…\nஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப்போன கமல் பட நடிகை…அதிர்த்துப்போன ரசிகர்கள்\nஅடிக்கும் மழையில் நனைந்த இறுக்கமான ஜிம் உடையில் கும்மென போஸ் கொடுத்துள்ள தமன்னா..\nவேறு வழி இல்லததால் பட்டுனு இபிஎஸ் பக்கம் சாய்ந்த ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள்.. சூடு பிடிக்கும்…\nவீட்டிலேயே இருந்த விஜயகாந்திற்கு எப்படி கொரோனா தோற்று வந்தது எப்படி தெரியுமா \nசற்றுமுன் விஜயகாந்த் உடல்நிலையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிக்கை வெளியிட்ட தேமுதிக கட்சி\nசசிகலாவிற்கே தண்ணி அண்ணன் மகள் என்ன செய்தார் தெரியுமா\nஃபிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸ்… ஒரு வருடம் கழித்து சமைத்து சாப்பிட்ட…\nதெரு நாய்களை தத்தெடுத்து இளம் தம்பதி செய்த காரியம் \nஅடுத்த ஐபிஎல்லில் சி.எஸ்.கே அணியின் புதிய ஓப்பனிங் ஜோடி இவங்கதான் – உறுதியான…\nஉண்மையிலேயே யார் இந்த மோனு சிங் இவருக்கும் தோனிக்கும் இடையே உள்ள தொடர்பு…\nஎழுதி வேனா வைச்சுக்கோங்க இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போவது இந்த அணிதான் \nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக சிஎஸ்கே ஏற்பட்ட…\nஉடல் எடை அதிகரிக்க ஜவ்வரிசியை இப்படி பயன்படுத்துங்கள்…இத ட்ரை பண்ணுங்க…நல்ல பெனிபிட்ஸ்..\nவாரத்திற்கு ஒருநாள் ஒருவேளை விரதம் மேற்கொண்டான் இத்தனை நன்மைகளா… யாரும் அறிந்திராத உண்மை தகவல்…\n8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா யாரும் அறிந்திராத உண்மை தகவல் இதோ\nதேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் இளநரை பிரச்சினை அடியோடு அழிக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும்…\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nஅடிக்கப்போகும் குரு பெயர்ச்சியால் 2020-2021 கடக ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா…\nஆட்டிப்படைக்கும் குரு பெயர்ச்சி எப்போது சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு…\nசனி மற்றும் ராகுவிடம் இருந்து தப்பிக்க இந்த வழிமுறையை கட்டாயம் …\nகுருப்பெயர்ச்சியால் 2020-21-ல் கூறையை பிய்த்துக்கொண்டு அடிக்கப்போகும் அதிஷ்ட பலன்கள்\nமிகவும் வித்தியாசமான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nவித்தியாசமான முறையில் வெளியான குதிரைவால் படத்தின் டீசர் இதோ \nஅதர்வா நடித்த தள்ளி போகாதே திரைப்படத்தின் ட்ரைலர் \nவிஜய்சேதுபதி நடிப்பில் க பெ ரணசிங்கம் படத்தின் பறவைகளா பாடல் வீடியோ வைரல் \nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் தமிழ் 4ன் புதிய புரமோ\nகுடியால் தரைமட்டமான இல்லற வாழ்கை அவர் மரணத்தின் போது மனைவி ரோகிணி அனுபவித்த துன்பம் \nதமிழ் சினிமாவில் 90கள் மற்றும் 2000களில் மிகப் பெரிய வில்லன் நடிகராக திகழ்ந்தவர் ரகுவரன். குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ரகுவரன், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.\nதனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் துன்பத்தில் உழல்பவராகவே ரகுவரன் இருந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு, நடிகை ரோகினியைத் திருமணம் செய்து கொண்ட ரகுவரன், 2004 ஆம் ஆண்டு அவரிடமிருந்து பிரிந்து, விவாகரத்தும் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.\nகுடி பழக்கத்துக்கு அடிமையானவராக ரகுவரன் இருந்தார், இந்த கொடிய பழக்கத்திலிருந்து அவரை மீட்க முயன்றவர்களில் ஒருவர் தான் ரோகிணி.\nஆனால் அவரை போதை பழக்கத்தில் இருந்து திருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வசிப்பது கடினம் என்பதாலேயே விவாகரத்து முடிவை எடுத்ததாகவும் ரோகிணி கூறினார்.\nஇதையடுத்து, தனிமையில் வாழக் கற்றுக்கொண்டேன் என்று ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தது அவரின் வாழ்க்கை துன்பத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.\nகுடிப்பழக்கத்துக்கு அடிமையான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது.\nஇந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து அவரை கவனித்து��் கொள்ள நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.\nஎனினும் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி திடீரென ரகுவரன் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உடலுறுப்பு செயலிழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஎன்ன தான் ரகுவரனை பிரிந்திருந்தாலும் அவரின் மறைவு ரோகிணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, தகவல் அறிந்ததும் மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து கதறி அழுதார்.\nநடிகை ரோகினி ரகுவரனின் மரணத்தின் அவர் அனுபவித்த துன்பங்களை முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.\nஅப்போது அவர் கூறுகையில், ரகுவரன் இறந்தபோது, ரிஷியை நான் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். அன்று, எங்களுக்கு ஊடகங்களில் இருந்து சிறிது தனிமை தேவைப்பட்டது. அதனால், ஊடகங்கள் யாரும் வரவேண்டாம் என கோரிக்கை விடுத்தேன்.\nஆனால், நாங்கள் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு பத்திரிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர்.ரிஷிக்கு அது கடினமாக இருந்தது. அன்றிலிருந்து, அவன் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் என்னுடன் பங்கேற்பதில்லை. என்னுடன் வெளியே வரும்போது, என்னுடன் சேர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதால், அவன் என்னுடன் வெளியே வருவதே இல்லை என கூறினார்.\nPrevious articleஅதிரடியாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் சிம்பு \nNext articleதிருமணத்திற்கு முன்னரே கணவரின் மடியில் உட்கார்ந்த படி நடிகை காஜல் அகர்வால் எடுத்த புகைப்படம்- அதுவும் மதுவுடன்நீங்களே பாருங்க \nநயனுக்கு போட்டியாக களமிறங்கிய கஸ்தூரி… புதிய கெட்டப்பை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்\nகுட்டை டவுசரில் உள்ளாடை தெரியும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சி காட்டிய சாக்‌ஷி அகர்வால்…மிரண்டுபோன ரசிகர்கள்\nஒன்லி ஜட்டி மட்டுமே… முன்னழகை அப்படியே தெரியும் அளவிற்கு செல்பி எடுத்த புட்ட பொம்மா நடிகை \nகெஞ்சிய வினோத் மறுத்த அஜித் நடந்த​து என்ன​ \nதல அஜித் இயக்குனர் வினோத் கூட்டணியில் வலிமையாக உருவாகி வருகிறது வலிமை திரைப்படம். இவர்களது கூட்டணியில் இதற்கு முன் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதை தொடர்ந்து...\nமீண்டும் சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிப்போனது … சூர்யா அதிர்ச்சி விளக்கம்\nமிகவும் மெல்லிய வலை போன்ற புடவை அணிந்து இளசுகளின் Bpயை எகிற வைத்த சீரியல்...\nதப்பித்தவறி கூட கோவில் பிரசாதங்களை இப்படி செய்து விடாதீர்கள்…மீறினால் பேராபத்து விலையுமாம்…அதிர்ச்சி தகவல் உள்ளே\nமைக் மோகனின் மார்க்கெட் சரிய முக்கிய காரணமே இந்த படம் தான் \nகையில் மதுவுடன் மிகவும் கவர்ச்சி குத்தாட்டம் போடும் நிவேதா தாமாஸ்…தீயாய் பரவும் வீடியோ..\nWild Card என்ட்ரீயாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை உறுதி செய்த பிரபலம்- நீங்களே பாருங்க...\nஇது தான் சரியான சமயம் டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/dsn/Dusnir", "date_download": "2020-10-29T17:11:49Z", "digest": "sha1:UGZNN7MRTF7W2U7TTPY3XN6AMYWTZBPQ", "length": 5575, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Dusnir", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nDusnir மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2016/11/07/systematically-planned-simi-jailbreak-with-outside-and-inside-help/", "date_download": "2020-10-29T18:28:41Z", "digest": "sha1:YLVSMQR5EDTE6OGOSVF5J4ELHCBO67PN", "length": 22497, "nlines": 55, "source_domain": "islamindia.wordpress.com", "title": "“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள��� வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது. | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« 8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி\nமறுபடியும் பாகிஸ்தானில் இன்னொரு ஷியா வழிபாட்டு ஸ்தலத்தின் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் – 52 பேர் சாவு, 150 படுகாயம், ஐசிஸ் பொறுப்பேற்றுள்ளது\n“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.\n“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.\nபோபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.\nகண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.\nஅக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.\nவெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை ம��தலியோரை “கவனித்துக் கொண்டது” யார்: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9]. அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.\nஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.\nExplore posts in the same categories: ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், ஒவைஸி, கைதி, கைது, கைபேசி, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, சட்டமீறல், சட்டம் மீறல், சதி, சிபிசிஐடி, சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, சிறையில் அடைப்பு, ஜெயில், ஜெயில் உடைப்பு, ஜெயில் பூட்டு, தப்பித்தல், போபால், Uncategorized\nThis entry was posted on நவம்பர் 7, 2016 at 2:18 முப and is filed under ஐ.எஸ், ஐ.எஸ்.ஐ, ஐஎஸ், ஐசில், ஐசிஸ், ஐஸில், ஒவைஸி, கைதி, கைது, கைபேசி, கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, சட்டமீறல், சட்டம் மீறல், சதி, சிபிசிஐடி, சிறை, சிறை காவலர், சிறைச்சாலை, சிறையில் அடைப்பு, ஜெயில், ஜெயில் உடைப்பு, ஜெயில் பூட்டு, தப்பித்தல், போபால், Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இஸ்லாம், கண்காணிப்பு, கண்காணிப்பு கேமரா, காவலாளி, காவல், கேமரா, சிமி கொலையாளி, சிமி தீவிரவாதி, சிமி பயங்கரவாதி, சிறை, சிறைச்சாலை, சிறையுடைப்பு, தடை செய்யப்பட்டுள்ள சிமி, தப்பித்தல், திட்டம், போபால், வெளியேறுதல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/women-health/b95bb0bcdbaabcdbaa-b9abc1b95bbeba4bbebb0baebcd/b95bb0bc1bb5bc1bb1bcdbb1baaba4bc1-b89ba3bb5bc1-baebc1bb1bc8/@@contributorEditHistory", "date_download": "2020-10-29T16:29:52Z", "digest": "sha1:VVJRUHD7Q3BD4XOP5PTI3ALANJ75ZJSY", "length": 13108, "nlines": 201, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கருவுற்றபோது கவனிக்க வேண்டியவை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / கருவுற்றபோது கவனிக்க வேண்டியவை\nபக்க மதிப்பீடு (157 வாக்குகள்)\nகருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பு முறைகள்\nகர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம்\nகருவுறும் தன்மையை மேம்படுத்தும் உணவுகள்\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் ஏன் ஏற்படுகிறது\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகருத்தடை பற்றி முழுமையான தகவல்கள்\nபிரசவத்தின் மூன்று முக்கிய கட்டங்கள்\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nகர்ப்பப்பை வாய் புற்று நோய் - அடிப்படை தகவல்கள்\nகரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்\nதாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி\nபிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறனை மேம்படுத்துதல்\nபிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும்.\nவலியில்லாத பிரசவம் (‘எபிடியூரல் டெலிவரி’)\nகர்ப்பப்பை தசைகளை இறுக்குவதற்கான கெகல் பயிற்சி\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nமகப்பேறு காலம் - முக்கிய தருணம்\nகர்ப்ப காலத்திற்கான சித்த மருத்துவம்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள்\nகர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்\nகருப்பையை பலப்படுத்த வேண்டிய முறைகள்\nகர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவதன் பயன்கள்\nகருவில் உள்ள குழந்தைகளை அச்சுறுத்தும் வேதிப்பொருட்கள்\nகருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியம்\nகர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்கள்\nகர்ப்பக் காலத்தில் குழந்தையின் உணர்வுகள்\nகுழந்தை பிறக்கும் முன்பு பாதுகாப்பு\nகருவுற்ற காலத்தில் செய்ய வேண்டியவை என்ன\nகரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nஒருங்கிணைந்த மீன் உடனான கோழி வளர���ப்பு\nபிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 26, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:49:26Z", "digest": "sha1:4ST2DTOGHVWPKWLJTXAGW5U4NJRWHPWD", "length": 6658, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணினி வகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கைக் கணினிகள்‎ (4 பக்.)\n► தத்தல் கணினிகள்‎ (3 பக்.)\n► மாந்தக் கணிப்பாளர்கள்‎ (2 பகு, 24 பக்.)\n► மீத்திறன் கணினிகள்‎ (6 பக்.)\n► மும்மைக் கணினிகள்‎ (1 பக்.)\n\"கணினி வகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2008, 17:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/new-generation-mahindra-xuv500-spotted-testing-details-024236.html", "date_download": "2020-10-29T17:06:10Z", "digest": "sha1:A67E3Y6F2E4RT7M5HYR2U7OMU5XFCK6O", "length": 19664, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது... - Tamil DriveSpark", "raw_content": "\nபிரபல நடிகை செய்த காரியத்தால் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய ஊழியர்... இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும்\n53 min ago ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\n4 hrs ago ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\n4 hrs ago ரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\n4 hrs ago துணி வியாபாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nNews 7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் டெயில்லேம்ப்களின் தோற்றம் வெளிவந்தது...\nஇரண்டாம் தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் தெரியவந்துள்ள விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nமஹிந்திரா நிறுவனம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ துவங்குவதற்கு முன்பாக இருந்தே எக்ஸ்யூவி500 மாடலின் அடுத்த தலைமுறை காரின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதனால் இந்த புதிய தலைமுறை கார் பலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.\nஇந்த வகையில் தற்போது மீண்டும் கண்டறியப்பட்டுள்ள இதன் சோதனை ஓட்டத்தின் ஸ்பை படங்களை டீம்பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ளது. இவற்றில் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டிருப்பினும் சில பாகங்கள் நமக்கு புலப்படுகின்றன.\nஇதில் முக்கியமானது பின்பக்க டெயில்லேம்ப். இதுவரை இதன் சோதனை ஓட்டங்களில் தற்காலிக டெயில்லேம்ப்களே பொருத்தப்பட்டு வந்தன. ஆனால் இதில் விற்பனை வரவுள்ள 2021 எக்ஸ்யூவி500-ல் வழங்கப்படும் டெயில்லே��்ப் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த சோதனை கார் கிட்டத்தட்ட தயாரிப்புகள் அனைத்தையும் நிறைவு செய்திருக்கலாம்.\nஇதுமட்டுமின்றி செங்குத்தான அல்லது L-வடிவில் டெயில்லேம்ப்பிற்கான க்ளஸ்ட்டர்கள் மற்றும் பின்பக்க பம்பரில் ஒளி பிரதிபலிப்பான் உள்ளிட்டவற்றையும் புதிய எக்ஸ்யூவி500 பெற்றுவரலாம் என இந்த ஸ்பை படங்கள் நமக்கு மறைமுகமாக தெரிவிக்கின்றன.\nஅடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500-ன் சிறப்பம்சங்களில் ஒன்று கதவு ஹேண்டிகள் ஆகும். ஏனெனில் இந்த 2021 எஸ்யூவி கார் இழுத்து கதவை திறக்கும் விதத்திலான கதவு ஹேண்டில்களை பெற்றுவரவுள்ளது. அவற்றை இந்த ஸ்பை படங்களில் சோதனை காரில் பார்க்கலாம்.\nமுன்னதாக கடந்த வாரத்திலும் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் சோதனை ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன. அவற்றின் மூலம் முன்பக்கத்தில் இந்த கார் பெற்றுவரவுள்ள க்ரில் அமைப்பை பார்த்திருந்தோம். தற்போது வெளிவந்துள்ள படங்களின் மூலம் டெயில்லேம்ப்களின் வடிவம் எப்படியிருக்கும் என்பது நமக்கு தெளிவானது.\nதற்போதைய தலைமுறை எக்ஸ்யூவி500 கார் உடன் தான் இதன் 2021 வெர்சனும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 2021 எக்ஸ்யூவி500-ல் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டி-ஜிடிஐ டர்போசார்ஜ்டு, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிகப்பட்சமாக 5000 ஆர்பிஎம்-ல் 187 பிஎச்பி மற்றும் 1,750 - 4,000 ஆர்பிஎம்-ல் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 2.0 லிட்டர் டீசல் என்ஜினும் இந்த காருக்கு கூடுதல் தேர்வாக கொடுக்கப்படலாம். இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன.\nஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nஅதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் பொருத்தப்பட்ட 2020 மஹிந்திரா தார் இவ்வாறுதான் இருக்கும்\nஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...\nமஹிந்திரா தார் எஸ்யூவியின் மாடல் வாரியாக வெயிட்டிங் பீரியட் நிலவரம்\nரூ.2.73 லட்சத்தில் மஹிந்திராவின் புதிய எலெக்ட்ரிக் லோடு ஆட்டோ அறிமுகம்\nமஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் காருக்கு புதிய இரட்டை-நிற வேரியண்ட்\nதுணி விய���பாரத்தில் குதித்த பிஎம்டபிள்யூ... இன்னும் பல பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செஞ்சிருக்கு...\nபுதிய பெயரில் அறிமுகமாகும் இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ பெயரை பதிவு செய்தது மஹிந்திரா\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nஅசரடிக்கும் அம்சங்கள்...நாளுக்கு நாள் எகிறும் புக்கிங்... சூப்பர் ஹிட் அடித்த புதிய மஹிந்திரா தார்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nபெங்களூரில் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் சோதனை... ஸ்பை படங்கள் வெளியீடு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் இன்னொன்றையும் ஓட்டி செல்ல வாய்ப்பு...\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\nவிலை குறைப்புக்கு கை மேல் பலன்... புக்கிங்கில் கலக்கும் புதிய பிஎம்டபிள்யூ ஜி310 பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/05/12/", "date_download": "2020-10-29T17:36:10Z", "digest": "sha1:SY3GNKV5EMFIVTCA3MK4VMJWI3X7GF6A", "length": 12280, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 05ONTH 12, 2001: Daily and Latest News archives sitemap of 05ONTH 12, 2001 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2001 05 12\nரூ.1கோடியில் மருத்துவ மூலிகை வளர்ப்பு\nதஞ்சையில் குடிநீர் கோரி பெண்கள் சாலைமறியல்\nடெலிபோன், இன்டர்நெட்டிலும் தேர்தல் முடிவுகள்\n3 மாநிலங்களில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது\nபரிதி இளம்வழுதி மீது தாக்குதல்: திமுக கண்டனம்\n6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது\nமுதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்:சாரங்கி\nவானொலியில் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பு\nமீண்டும் தி.மு.க. கூட்டணியில் சேருமா பா.ம.க.\nதேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணப்பன் கட்சி தொண்டர் பலி\nலல்லு கைது உத்தரவு நிறுத்தி வைப்பு\n6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு முடிந்தது\nஜெயலலிதா முதல்வராக கூடாது: சோ கருத்து\nஎக்ஸிட் போல் முடிவை நம்ப முடியாது: மலைச்சாமி\nமிஸ் யுனிவர்ஸாக போர்டோரிகோ நாட்டு அழகி தேர்வு\nஇந்து முன்னணி அமைப்பாளருக்கு அரிவாள் வெட்டு\n\"��ேர்தல் கமிஷனின் சதியால் பல லட்சம் பேர் வாக்களிக்க முடியவில்லை\"\nஅசாமில் விறுவிறுப்பாக நடக்கிறது மறுவாக்குப்பதிவு\nபேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டது எப்படி\nநியாயமாக நடந்தால் பழிவாங்க மாட்டோம்: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஜெ. அறிவுரை\nநீதிபதி அசோக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nதமாகா-காங்கிரஸ் இணைப்பு: \"காலம் இன்னும் கனியவில்லை\"\nமதுரை அருகே மேலூரில் குண்டுவெடிப்பு\nசென்னையில் இரவு நேரங்களில் பலத்த மழை\nகள்ளக் காதல்: போலீஸ் வலையில் சிக்கிய டி.வி. நடிகர்\nரமேஷ் மனைவியை கற்பழிப்பதாக போலீஸ் மிரட்டியதா: சி.பி.ஐ. விசாரிக்க திமுக கோரிக்கை\nசிபிஐ விசாரணை தேவை: திருமாவளவன்\nமீட்கப்பட்டனர் 84 தமிழக மீனவர்கள்\nசாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி\nகாஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nசென்னை மாநகராட்சியைக் கலைப்பதா: அரசுக்கு திமுக கடும் கண்டனம்\nபோலீஸ் உளவாளியைக் கொன்றான் வீரப்பன்\nகரும்புலிகளின் உடல்களை ஒப்படைக்க இலங்கை தயார்\nதர்மபுரி அருகே லாரிகள் மோதல்: ஒருவர் பலி\nபோலீஸ் கார்னர்: கஞ்சா... ரேசன் அரிசி... எரிசாராயம்...\nசீனாவில் வெள்ளம்: 34 பேர் பலி\nதிட்டமிட்டபடி உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்கிறார் அமைச்சர்\nதமிழக அரசைக் கலைக்க வேண்டாம்: மாறன் பேச்சு\nகாங்கிரஸ்: இளங்கோவனின் நாட்கள் எண்ணப்படுகின்றன\nவாஜ்பாயுடன் பா.ம.க. நேரடியாகப் பேசியது திமுகவுக்கு பிடிக்கவில்லை\nஇலங்கை: எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், பேரணி\nபா.ம.க. வந்தால்... விலகுவோம்: வி.சிறுத்தைகள்\nகருணாநிதிக்கு கறுப்புப் பூனை பாதுகாப்பு\nமூப்பனார் பயம்: வாழப்பாடி ராமமூர்த்திக்கு காங்கிரஸ் நோ-என்ட்ரி\nஊனமுற்ற பெண்களுக்கு உதவினார் ஜெ.\nபா.ம.கவை சேர்க்க மாறனும் எதிர்ப்பு\nமூதாட்டியைக் கொன்ற அழகர் கோவில் யானை\nபூலன்தேவி கொலை: மேலும் 3 பேர் கைது\nபோலி கன்சல்டன்சி: மாணவர்களை ஏமாற்றிய பெண் கைது\nவன்னியர்களுக்காக உயிரையும் கொடுப்பேன்: ராமதாஸ்\nமதுரையில் சாராயம் காச்சிய கும்பல் பிடிபட்டது\nஅமெரிக்க விசா: விரைவில் வழங்க புதிய தூதர் முயற்சி\nமாறன், பாலுவுக்கு எதிரான மனு ஏற்கப்படுமா\nசன் டி.வி. மீது நடவடிக்கை கோரி கோர்ட்டில் மனு\nதிமுகவுக்காக ஐ.பி.எஸ். அதிகாரிகளை பந்தாடுவதா\nஇந்தியாவில் இன்டர் நெட் மூலமும் தபால் சேவை\nடெல்லி ஆணை: போலீஸ் அ���ிகாரிகளை அனுப்ப ஜெ. மறுப்பு\nஐ.பி.எஸ். அதிகாரிகளை காப்பாற்ற ஜெ. தீவிர ஆலோசனை\nபள்ளிவாசலில் மறைந்திருக்கும் தீவிரவாதிகள்: ராணுவம் சுட்டு ஒருவன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2012/12/blog-post_9.html", "date_download": "2020-10-29T17:04:22Z", "digest": "sha1:2S6HRH4BCMDMFSS2URE2LI5PBDNCMVZ2", "length": 41599, "nlines": 325, "source_domain": "www.shankarwritings.com", "title": "வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்தை முன்வைத்து", "raw_content": "\nநண்பர்களே வணக்கம்...இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நண்பர்களே வணக்கம் என்று கூறுவது எப்படி ஐதீகமாக, பழக்கமாக மாறியுள்ளதோ இன்றைக்கு எழுத்தும் ஒரு பழக்கமாகி விட்டது..வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து பற்றி எழுதப்பட இருக்கும் கட்டுரையை நீங்கள் கூகுளில் படித்துவிடலாம்.\nகவிதை பழக்கமாகி உள்ளது, சிறுகதை பழக்கமாகியுள்ளது, மேடைப் பேச்சு பழக்கமாகியுள்ளது, நாவல் பழக்கமாக மாறியுள்ளது..தலையங்கங்கள் பழக்கமாக மாறிவிட்டன...மதிப்புரைகளும், கட்டுரைகளும், இரங்கல் எழுத்துகளும்,பத்திகளும் பழக்கமாக மாறியுள்ளன..\n90 களுக்குப் பிறகு கிரானைட் கற்களுக்காக தமிழகத்தில் மலைகள் மறையத் தொடங்கிய போதுதான் பெரிது பெரிதாக புத்தகங்களும் வெளியாகத் தொடங்கின. இதை நாம் தனித்த நிகழ்வுகள் என்று கொள்ளமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இரண்டுக்கும் உள்ள தொடர்பை நாம் பார்க்கத் தவறிவிட்டதும் ஒரு பழக்கத்தின் அடிப்படையில்தான்.\nஇந்தப் பழக்கம் உருவாக்கிய மௌடீகத்தில் தான் படைப்பு என்ற செயல்பாட்டின் அடிப்படை லட்சணங்களில் ஒன்றான எதிர்ப்பு, தனிமைக்குணம், பசியுணர்ச்சி, விசாரணை ஆகியவற்றை நாம் இழந்திருக்கிறோம். முரண்பாடுகள் இருப்பது போன்ற தோற்றம் சூழலில் பேணப்படுகிறது. ஆனால் தனித்தனி ஆசைகள் தான் கும்பல் மனோபாவத்துடன் செயல்படுகிறது இப்போது இங்கே.. அந்த தனித்தனி ஆசைகளின் வர்த்தகக் கண்காட்சிகளாக புத்தகச் சந்தைகள் உள்ளன..\nசமகால வாழ்க்கையை, கலை வடிவங்களை பற்றிய புரிதலுக்கு நாம் கடந்த நூற்றாண்டில் பழகிய சிறுபத்திரிக்கை மொழி போதாது என்பதற்கான சாட்சியங்களாக இருக்கின்றன நடுநிலை இதழ்கள். புதிய மொழியோ, புதிய எதிர்ப்புகளோ முளைக்கக் கூடாது என்பதற்காக பூமி மீது பரப்பப்பட்ட பிளாஸ்டிக் புல்வெளிகள் தான் இப்போது வந்துகொண்டிருக்கும் பத்திரிக்கைகள். இந்துத்துவம் முத���் மார்க்சியம், தமிழ் தேசியம் வரை கலந்து கட்டி உருவாக்கப்பட்ட சூழலை உடனடியாக இறக்க வைக்கும் மரணக்குடுவைகள் சூழலாக மாறியுள்ளன. நவீனத்துவம் உருவாக்கிய மறைந்துபோகவோ சிதைக்கவோ இயலாத அணுக்கழிவுகள் அவை.\nதமிழ் எழுத்தாளன் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி என்ன பகுத்தறிவு, விஞ்ஞானப் பார்வை, மனிதாபிமானம் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான நவீனத்துவ மொழியை அவன் இனியும் தொடர்ந்து கையாளமுடியாது. 90 களுக்குப் பிறகு வேகமாக மாறிவிட்ட உலகின், புதிய அமைப்புகளின் சிக்கலான கோலங்கள் அவனிடம் பல புதிய துக்கங்களையும், சந்தோஷங்களையும், சிக்கல்களையும் அதே நேரத்தில் வசதிகளையும் உருவாக்கியுள்ளன. அரசு அவனைக் கைவிட்டு விட்டது. விடுதலைக்கென நம்பி அவன் தன்னை ஒப்புக்கொடுத்த அமைப்புகள் இன்றைக்கு அருங்காட்சியகங்களுக்குச் செல்லும் நிலையில் வெறுமனே அடையாளங்களாக உள்ளன. உள்ளடக்கம் பொதுவான பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்டுள்ளது.\nவீட்டுக்கும் அலுவலகத்துக்கும் கடைகளுக்கும் நாடாளுமன்றத்துக்கும் பிரதமர் அலுவலகத்துக்கும் ஊடகத்துக்கும் இடையிலான எல்லைகள் மறைந்துவருகின்றன. படுக்கையறை தவிர உடலுறவு எல்லா இடங்களிலும் நடக்கிறது- காஃப்காவின் விசாரணையில் நீதிமன்றத்தின் அறைமூலையிலேயே நடப்பது போல. ஆனால் யார் முகத்திலும் புணர்ச்சிக்குப் பின்னான களிப்பைப் பார்க்க முடியவில்லை. நகரின் வணிக வளாகச் சந்தைக் கட்டடத்தின் மீது அனைவர் காமமும் காற்றாக அடைக்கப்பட்ட பிரம்மாண்ட பலூன் ஆடுகிறது. பலூனைவிட நமது பாலுறுப்புகள் மிகச் சிறிது, மிகச்சிறிது என்று உலகுக்கு அறிவித்துவிடலாம்.\nமொழி ஆகாத உணர்வுப் பிராந்தியத்தில் எழுத்தாளனின் உடலில் சமகாலம் எல்லா வேதிவிளைவுகளையும் உருவாக்கியுள்ளது. அந்தப் பிராந்தியம் பற்றிய அறிதலும், அதை ஊறு செய்ய அனுமதிக்கும் உடலையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். இது அவனுக்குச் சாதகமானது என்று நான் கருதுகிறேன்.\nஅத்துடன் அவன் தன் மேல் பழக்கமாகப் படர்ந்துள்ள நவீனத்துவ மொழியை விடுவிப்பதற்கு தன் மரபையும் பரிசீலிக்கும் நிர்ப்பந்தத்துக்கும் அவன் தள்ளப்பட்டுள்ளான். மரபு என்பது பழம் பிரதிகள் மட்டும் அல்ல. மரபு ஒரு குடியானவனின் வாழ்க்கை நோக்கிலும் இருக்கிறது. வெகுமக்கள் கலை வடிவங்களில் மரபி��் ஆழ்ந்த செல்வாக்கு உள்ளது.\nநவீனத்துவக் கல்வியும், அதன் கருத்தியல் ஆதிக்கமும் நமது மரபை, 20 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு நம் மண்ணில் நடந்த அறிவுச் செயல்பாடுகளை நெருங்கமுடியாத அளவுக்கு ஒரு இரும்புத்திரையைப் போட்டுவிட்டது. எழுத்தாளன் சமகாலப் புலியின் வேட்டைக்கு தனது கால்களையும் மரபு என்னும் யாழிக்கு தனது தலையையும் கொடுக்க வேண்டியவனாக உள்ளான். கால்கள் என்பதை பிரக்ஞைப்பூர்வமாகவே குறிப்பிடுகிறேன்.\nஅப்படியான ஒரு செயல்முறையில் ஈடுபடும்போதுதான் புதிய காரண காரிய அறிதல்கள், புதிய விழிப்புகளுக்கு நமது மொழி நகரும். அரசியல் சரித்தன்மையை நாம் முதலில் பலிகொடுக்க வேண்டும். அன்றாட வாழ்க்கை குறித்த ஒவ்வாமை துறந்த ஈடுபடுதல் இன்றைய எழுத்தாளனுக்கு அவசியம். அதற்கு அவன் தன் பழக்கத்தில் பள்ளிகளில் கற்ற பகுத்தறிவை உதறவேண்டும். சமகாலப் பறவை ஒன்றின் எறும்பு ஒன்றின் உள்ளுணர்வு மற்றும் தர்க்க அமைப்பை அவன் பரிசீலிக்க வேண்டிய அவசியமுள்ளது. அங்கே ஆன்மீகமும் கவிதையும் வேறு வேறாக இல்லை. ஆன்மீகமும் மருத்துவமும் வேறுவேறாக இல்லை. அறமும் அழகும் வேறுவேறாக இல்லை. படைப்பூக்கத்தின் ஆதார இயல்பு புதிய கண்டுபிடிப்புகளில் இருக்கிறது. அப்படியான செயல்பாடுகளும் போதமும் இங்கே உருவாவதற்கான சமிக்ஞைகள் தெரியாமல் இல்லை.\nநவீனத்துவ சிறுபத்திரிக்கை அறிவு மற்றும் அரசியல் செயல்பாட்டுக்கு வெளியே இடிந்தகரையில் அணு உலையை எதிர்த்து உருவாகியிருக்கும் மக்கள் போராட்டத்தை அதற்கு உதாரணமாகச் சொல்வேன். மரபான வாழ்வாதாரம் மற்றும் நூற்றாண்டுகளாக சேகரித்து வைத்த கல்வியை இன்னும் நம்பும் மீனவர் சமூகத்தின் சமையல்கட்டிலிருந்து சுயாதீனமான இடுபொருட்களைக் கொண்டே அந்தப் போராட்டம் அரசால் உடைக்க முடியாத தார்மீக இயக்கமாக உருப்பெற்றுள்ளது. நாள்தோறும் படைப்பூக்கத்தின் மாறும் அழகுகளுடன் அந்தப் போராட்டம் விரிவடைந்து இருக்கிறது. அந்தப் போராட்டத்துக்குப் பின்னால் போகும் நிலையில்தான் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் உள்ளனரே தவிர அந்தப் போராட்டத்தின் உந்துவிசையாக அவர்களுக்கு ஒரு பங்கும் இல்லை என்பது துரதிர்ஷ்டமானதே. இதுதான் நவீனத்துவம் இங்கே அடைந்திருக்கும் தோல்வி. இதைத்தான் ஆதவண் தீட்சண்யா போன்றவர்கள் இடிந்தகரைக்கு வேறு பாதைகளில் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என்று எழுதுகிறார்கள். இதுபோன்ற உண்மையான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து கூட்டங்கள் நடத்துவதோடு தமது அகந்தைகளைக் களைந்து கற்றுக்கொள்ளவும் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏராளம் உள்ளது.\nவெளி.ரங்கராஜனின் புத்தகத்தில் உள்ள எல்லாக் கட்டுரைகளிலும் நவீனத்துவப் பழக்கத்தின் பார்வைகள் தான் உள்ளன. கலைஞர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மீது அவருக்கு மரியாதையான சாய்வு உள்ளது. இது நவீனத்துவம் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தியின் விளைவு. கலைஞர் கருணாநிதியும், வெங்கட்சாமிநாதனும் ஒரு ஐதீகத்தின் இருமுனைகள் என்றே நான் கருதுகிறேன். இருவரும் நவீனத்துவக் குருடுகள். வெங்கட் சாமிநாதனின் விமர்சனரீதியான பங்களிப்பின் அளவுக்கு கலைஞர் கருணாநிதியின் அரசியல்ரீதியான சமூக அளவிலான பங்களிப்பையும் நாம் உணரமுடிந்தால்தான் நாம் பழக்கத்திலிருந்து விடைபெற முடியும். இல்லையெனில் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கும் தமிழனின் எல்லா அவலத்துக்கும் கருணாநிதியை மட்டும் குறைகூறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nபிரமீள் போன்றவர்களுக்கு முற்றிலும் எதிர்மறையான சூழலிலும் திராவிட இயக்கத்தின், தலைவர்களின் பங்களிப்பை மதிப்பிட முடிந்திருக்கிறது.\nதீயாட்டம் என்ற கட்டுரை என்னை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கியது. ஈழம் உள்ளிட்ட எந்த பெரிய நிகழ்வுகளிலும் சமூகத்தின் மேல்கட்டுமானத்திலிருந்து எந்த தற்கொலைகளும் பெரும்பாலும் நடப்பதில்லை. தற்கொலையை ஒரு போராட்ட வடிவமாகப் பார்ப்பதை நான் இங்கே விவாதிக்க வரவில்லை. ஒரு தற்கொலையின் மீது தற்கொலை செய்யாத ஒருவரின் ஆழ்ந்த பதில் மௌனமாகவே இருக்க வேண்டும். அல்லது அந்த மௌனத்துக்கு நடுவே ஒரு சடலம் இருக்கும் போதத்துடன் நாம் பேசத் தொடங்க வேண்டும். செங்கொடி தன் உடலைத் தீயிட்டு மாய்த்துக் கொண்டதை மரபான நிகழ்வு வடிவங்களில் ஒன்றாக வெளி.ரங்கராஜன் இன்னொருவர் சொன்ன கருத்தை அங்கீகரிக்கிறார்.\nஎன்னைப் பொறுத்தவரை செங்கொடி தீயாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் செங்கொடிதான் தனது போராட்டத்தை தீயாட்டம் என்று சொல்லவேண்டும். இல்லையெனில் தீயாட்டமா என்று ஆராயும் ஒருவர் தீக்குளித்து அந்த முடிவுக்கு வ��வேண்டும் என்றே எண்ணுகிறேன். மகாபாரதத்தின் அரக்கு மாளிகை சம்பவம் முதல் இன்றைய நவீன அணைகள் மற்றும் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் வரை ஏழைகள் மற்றும் பழங்குடிகள் மட்டுமே ஏன் இந்த தீயாட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்த்துதான் இதை தீயாட்டம் என்று வரையறுக்க வேண்டும்.\nசமீபத்தில் என்னைச் சூழ்ந்த சில நெருக்கடிகளுக்குப் பரிகாரமாக ஒரு நண்பர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் வரலாறைப் படிக்கச் சொன்னார். பாம்பன் சுவாமி இயற்கை ஆராய்ச்சியும் செய்திருக்கிறார். பாம்பன் தீவில் கார்காலத்திலே காணப்படும் கருங்குயில், புள்ளிக்குயில், பொன்மை, செம்மை நிறமுடைய பறவைகள் மேல்திசையிலிருந்து வருகின்றன என்று பலரும் கூறுதலைக் கேட்டு அதனை நன்கு ஆய்ந்து அப்பறவைகள் அத்தீவிலே தோன்றுவன என்று முடிவுகட்டுகிறார்.\nகாகத்தின் கூட்டில் குயில் முட்டையிடுகின்றது. அம்முட்டையைக் காகம் அடைகாத்துக் குஞ்சானபின் விரட்டி விடுகின்றது என்ற கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது ஒரு பொதுப்புத்தியாகவும் திகழ்கிறது. பாம்பன் சுவாமி அதை தொடர்ந்து ஆராய்கிறார். அதற்கு நாட்கணக்கில் தனது நேரத்தை செலவிடுகிறார். காக்கைக் கூட்டில் குயில் முட்டையைக் கண்டார் ஒருவரும் இல்லை என்பதனாலும் காகம் தன் குஞ்சுகளுடன் குயில் குஞ்சைக் கூட்டிக்கொண்டு வந்து இரையூட்டி வளர்த்தலை எவரும் கண்டதில்லையாதலாலும் புள்ளிக்குயில் காக்கை போலவும் இல்லையாதலினாலும் அக்கொள்கை சரியன்று என்றும் பாம்பன் சுவாமிகள் கண்டுபிடித்தார். இதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பிலிருந்து தான் அவர் ஒரு பொதுப்புத்தியை மீறுகிறார்.\nஇதுவும் ஒரு பகுத்தறிதல் முறைதான். இதில் இயற்கை அறிதல் மட்டும் அல்ல கவிதையும் இருக்கிறது அல்லவா. நாம் படைப்பின் உடலாக மாறும்போது இயற்கையின் உடலாகவும் மாறுகிறோம். அங்கிருந்து நமது புதிய மொழி பற்றி புதிய விழிப்பு தொடங்க வேண்டும். நமக்கு அதற்கு முன்னாதரணங்களும் உள்ளன.\nஇன்று அதற்கான வெளிகள் மிகவும் சொற்பமாகவே உள்ளன. ரங்கராஜனின் பெயரில் மட்டுமே இப்போது வெளி உள்ளது. ஒரு அடையாளமாக எல்லாவற்றையும் போல....\n(வெளி.ரங்கராஜனின் ஊழிக்கூத்து கட்டுரை நூலை முன்வைத்து சென்ற மாதம் டிஸ்கவரி புத்தகக்கடையில் பேசியது)\nஅந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்\nஅரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.\nபுதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.\nஅதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து\nதுறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.\nஅருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை\nஉலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.\nஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.\nஎஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.\nஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…\nஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்\nதமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.\nநாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். எட்டு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2014/07/", "date_download": "2020-10-29T17:51:31Z", "digest": "sha1:YVX54LFULDF23KQB3F2OVPEA76CHWKHF", "length": 25099, "nlines": 288, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஜூலை 2014", "raw_content": "\nஆண்டு 1940. தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூரின் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. மீண்டும், மீண்டும் அக்கடிதத்தை வாசிக்கிறார். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்து வந்திருக்கிறது இக்கடிதம். உடனே பதில் கடிதம் எழுதுகிறார்.\nஉனது கடிதம் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீ விடுதலை பெற்றிருக்கிறாய். நாள்தோறும் அமைதியும், ஆக்கமும் பெற்று வளர்வாயாக. நமது நாட்டில் இன்னும் எத்தனையோ காரியங்கள் நடைபெற இருக்கின்றன. அவற்றிற்குக் கலவரம் அடையாமல் இருக்க, ஒழுங்கிய பயின்ற திண்ணிய மனது தேவை. நீ பெற்ற துன்பமயமான அனுபவம், உனது வாழ்க்கைக்குப் பூரணப் பொலியை அளிக்கட்டும். எனது ஆசீர்வாதம் இதுவே.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், ஜூலை 30, 2014 80 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்டு 1925. அந்தக் குடும்பமும், அக்குடும்பத்தின் உற்றார் உறவினர்களும், அந்தக் கோயிலில் கூடியிருந்தனர். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், அந்தத் தம்பதியினருக்குக் குழந்தை இல்லை. எனவே இறைவனை வேண்டிக் கொண்டனர். இறைவனே, எங்களுக்குக் குழந்தை பாக்கியத்தை அருளுங்கள். எங்கள் குலம் தழைக்கக் கருணை காட்டுங்கள். முதல் குழந்தை பிறந்து, அதுவும் பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தையை உனக்கே அர்ப்பணிக்கிறோம். இறைவா, எங்களுக்குக் குழந்தை கொடு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஜூலை 22, 2014 91 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கமே, தண்பொதிகைச் சாரலே, தண்ணிலவே\nசிங்கமே என்றழைத்துச் சீராட்டும் தாய் தவிர\nசொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை\nதூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை\nஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே\nமகன் தன் தாய்க்கு மாதந்தோறும் ரூ.120 அனுப்பினார். மகன் அனுப்பும் பணம் போதுமானதாக இல்லை. எனவே தாய், தயங்கித் தயங்கி, தன் சொந்த மகனுக்கே, தூது விட்டார்.\nமகனே, நீ முதல் அமைச்சரானதும், என்னைப் பார்க்க, ஒவ்வொரு நாளும், யார் யாரோ வருகின்றனர���. வீடு தேடி வருபவர்களுக்கு சோடாவோ, கலரோ வழங்காமல் அனுப்ப முடியவில்லை. அதனால் செலவு கொஞ்சம் கூடுகிறது. எனவே இனிமேல் மாதம் ரூ.150 அனுப்பினால் நல்லது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஜூலை 15, 2014 74 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாளைய கணிதத்தை நேற்றே கண்டவன்\nநண்பர்களே, நான் ஒரு கணித ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கணித மேதை சீனிவாச இராமானுஜன் மீது, என்னையும் அறியாமல் ஒரு ஈடுபாடு எனக்கு உண்டு. எனது எம்.ஃ.பில்., படிப்பிற்காக, நான் எடுத்துக் கொண்ட தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும்.\nஎம்.ஃ.பில்., படிப்பிற்காக, இராமானுஜன் பற்றிய செய்திகளைத் திரட்டத் தொடங்கியபோதுதான், உண்மையிலேயே இராமானுஜன் யார் என்பது புரிந்தது. அதன்பின், இராமானுஜன் மீதிருந்த ஈடுபாடானது, காதலாகவே மாறியது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 14, 2014 73 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒன்று, இரண்டு, மூன்று, ......... பத்தொன்பது, இருபது. பொறுமையாக எண்ணினான். மொத்தம் இருபது மாத்திரைகள். இருபதும் தூக்க மாத்திரைகள். இருபதையும் விழுங்கி விட்டால். தூக்கம்தான், நிரந்தரத் தூக்கம்தான். அருகிலேயே ஒரு விஸ்கி பாட்டில்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஜூலை 10, 2014 106 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆண்டு 2003. சனவரி 16. கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, கொலம்பியா விண்கலம் விண்ணில் சீறிப் பாய்ந்தது. விண்கலத்தின் வேகம் மணிக்கு 17,000 மைல். வெறும் 90 நிமிடங்களில் பூமியை ஒரு சுற்று சுற்றி வந்துவிடலாம்.\nஅமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, பிரேஸில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, ஹாலந்து, டென்மார்க் முதலிய பதினாறு நாடுகள், கரம் கோர்த்து, 2500 கோடி ரூபாய் செலவில், 1998 இல் வானில் அமைத்த தொங்கும் தோட்டம்தான், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்.\nமூன்று ரஷ்ய வீரர்கள், சோயூஸ் என்ற விண்கலத்தில் இருந்தபடியே, விண்ணில் இருக்கும் சர்வதேச விஞ்ஞான மையத்தில் இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nஇம்மையத்தில் ஆய்வு மேற்கொள்ளத்தான் கொலம்பியா விண்வெளி ஓடம், விண்ணில் சீறிப் பாய்ந்து செல்கிறது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஜூலை 03, 2014 92 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப���திய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநாளைய கணிதத்தை நேற்றே கண்டவன்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/bqa/Tchumbuli", "date_download": "2020-10-29T16:47:22Z", "digest": "sha1:XXUUA4ZPHVJF2FSZYIUUBSBWC6LOUF3D", "length": 5628, "nlines": 28, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Tchumbuli", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அல்ல .\nTchumbuli மொழியில் பைபிள் பிற வளங்கள்\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T17:02:49Z", "digest": "sha1:EO45E3INBMCYV6N6ACC7VOUVMBWZB7QA", "length": 3892, "nlines": 59, "source_domain": "sportstwit.in", "title": "நூலிழையில் ஸ்டம்பை தட்டிய பந்து – பரிதாபமாக விக்கெட்டை இழந்த ராகுல் – வீடியோ உள்ளே – Sports Twit", "raw_content": "\nநூலிழையில் ஸ்டம்பை தட்டிய பந்து – பரிதாபமாக விக்கெட்டை இழந்த ராகுல் – வீடியோ உள்ளே\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இந்திய அணி தற்போது பேட்டிங் பிடித்து வருகிறது. இந்த போட்டியில் நன்றாக ஆடி வந்த இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல் ராகுல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.\n22 ஓவரின் முதல் பந்தில் சாம் குர்ரான் வீசிய அந்த பந்து ஸ்ரம்பின் மூலையில் பெயில்சை தட்டி கீழே விழ வைத்தது. இதனால் பரிதாபமாக தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார் ராகுல்.\nநூலிழையில் ஸ்டம்பை தட்டிய பந்து – பரிதாபமாக விக்கெட்டை இழந்த ராகுல் – வீடியோ உள்ளே pic.twitter.com/6ptHkMHZeg\nRelated TopicsTamil Cricket Newsஅபார கேட்ச்இங்கிலாந்துஇந்தியாகேஎல் ராகுல்சாம் குர்ரான்தமிழ் கிரிக்கெட் செய்திகள்ஜாஸ் பட்லர்\nபீல்டிங் செய்யும் போது ‘பஞ்சாபி நடனம்’ ஆடிய சிகர் தவான் – வைரல் ஆகும் வீடியோ\nமீழ முடியா புதைகுழியில் இந்தியா 170/6 விக்கெட் இழந்து திணறல் – காப��பாரா ஜடேஜா\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/03/01/social-analysis-of-rubella-vaccine-part-2/", "date_download": "2020-10-29T17:13:01Z", "digest": "sha1:UDUNL4AR2TYCGHZTXAH3CLCADZSVKOM6", "length": 74274, "nlines": 263, "source_domain": "www.vinavu.com", "title": "பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. \nஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது \nநவம்பர் 5 : விவசாயிகள் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டம் \nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய…\nடானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் \nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமு��ம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி\nஅரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்\nஇந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் \nஅறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா\nமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்வாழ்க்கைகுழந்தைகள்கட்சிகள்பா.ஜ.கமக்கள்நலன் – மரு��்துவம்\nபில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா\nநான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 2\nதடுப்பூசிகள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க மட்டும் தான் உபயோகப்படுத்தப் படுகிறதா\nஆண்களுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதிலும், உயிரணுக்களை அழிப்பதிலும் இத்தடுப்பூசி உபயோகிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஆண்களையும் பெண்களையும் இத்தடுப்பூசிகள் மலடாக்குகின்றன.\nமருத்துவ உலகம், குறிப்பாக அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசிகள் பற்றிக் கூறும் போது உடனே அலெக்சாண்டர் பிளெமிங்கையும் அவரின் பென்சிலின் தடுப்பூசியையும் நன்றியோடு நினைவூட்டுவார்கள். ஆம் அலெக்சாண்டர் பிளெமிங்கின் பென்ஸிலின் தடுப்பூசி மானுட குலத்திற்கு ஒரு கொடை தான் என்பதை யாரும் மறுப்பதிற்கில்லை. ஆனால் வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் உருவாகும் நோய்களுக்கு மட்டுமன்றி கடந்த இருபது ஆண்டுகளாக இம்யூனோகாண்டிராசெப்டிவ் எனப்படும் கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகளும் உபயோகத்தில் உள்ளன. அலோபதி மருத்துவத்தில் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான சிறந்த வழியாக தடுப்பூசி முறை முன்னிறுத்தப்படுகிறது.\nஇந்தியாவில் டாண்டன் என்ற ஆராய்ச்சியாளர் பல பத்தாண்டுகளாக இத்தடுப்பூசிகளை உருவாக்கும் திட்டத்தில் வேலை செய்கிறார். மேலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இத்திட்டத்திற்கு பல கோடிகளை இதுவரை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் 2014 வரை உரிமம் பெற்ற கருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எதுவுமில்லை.\nகருத்தரிப்பு எதிர்ப்பு தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படும் இத்தடுப்பூசி நரம்பு வழியாக இரத்தத்தில் வழங்கப்படும். இத்தடுப்பூசியினால் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்கள் இரண்டு வகையாக வேலை செய்கின்றன. பெண்களில் கருவுறுதலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதை இத்தடுப்பூசி உருவாக்கும் எதிர்ப்பணுக்கள் தடுத்து விடுவதால், கருவுறுதல் நடைபெறுவதில்லை. இரண்டாவதாக உயிரணுக்களை உடலே நோய்க்கிருமியாக நினைத்து எதிர்ப்பணுக்களைக் கொண்டு அழித்து விடும். இதன் மூலம் கருவுறுதல் தடுக்கப்படும். ஆண���களுக்கும் ஹார்மோன்கள் சுரப்பதை தடுப்பதிலும், உயிரணுக்களை அழிப்பதிலும் இத்தடுப்பூசி உபயோகிக்கப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஆண்களையும் பெண்களையும் இத்தடுப்பூசிகள் மலடாக்குகின்றன. செல் வழியாக உருவாக்கப்படும் கருத்தடைகள் மற்ற எல்லா முறைகளையும் விட வெற்றிகரமானதென மக்கட்த்தொகைக் கட்டுப்பாட்டின் பிரச்சாரகர்கள் கொண்டாடுகிறார்கள். தற்போது டி என் ஏ தடுப்பூசி எனப்படும் நோய்க்கிருமிகளின் ஜீனோமை எடிட் (genome edited) செய்யப்பட்ட சொட்டுமருந்துகள் மூக்கு/வாய் மூலம் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசி வடிவங்களும் ஆராய்ச்சி நிலையில் உள்ளன.\nமீப்பெரு கருத்தரிப்புத் தடுப்பூசியும் நிறவெறிப் படுகொலையும்\nஉலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர்.\nமார்ச் – அக்டோபர் 2014 காலகட்டத்தில் கென்ய நாட்டில் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம், கென்ய அரசுடன் இணைந்து பல இலட்சம் பெண்குழந்தைகள் மற்றும் பூப்பெய்திய பெண்களுக்கு வழங்கிய இரண்டாம் கட்ட டெட்டனஸ் தடுப்பூசிகள் அனைத்தும் பீட்டா human chorionic gonadotropin எனப்படும் ஹார்மோன் கலந்திருந்ததாக கென்ய நாட்டு கத்தோலிக்க பாதிரிமார்கள் குற்றம் சாட்டினர். கருத்தரிப்பு சிகிச்சையில் hCG ஹார்மோன் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அது நரம்பு வழியாக தடுப்பூசி வடிவில் கொடுக்கப்படும் போது அது கருத்தடையை உருவாக்குகிறது. கென்யாவில் hCG கலந்த டெட்டனஸ் தடுப்பூசி வழக்கத்துக்கு மாறாக இரண்டாண்டுகளில் 5 முறை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபல ஆப்பிரிக்க நாடுகளிலும் இதற்கு முன்னர் இதுபோன்ற பாரிய அளவிலான கருத்தரிப்புத் தடுப்பூசிகள் போடப்பட்டதை கேள்விப்பட்ட பாதிரிகள் கென்ய சுகாதார அமைச்சகத்திடம் முறையிட்டு தேவையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியும் அரசு பாராமுகமாக இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிரியார்களே உள்நாட்டு மருத்துவர்களின் உதவியுடன் இத்தடுப்பூசிகளின் மாதிரிகளை பன்னாட்டு சோதனை சாலைகளுக்கு அனுப்பி சோத���த்துப் பார்த்ததில் அனைத்து vial களிலும் hCG எனப்படும் கருத்தரிப்பு தடுப்பு ஹார்மோன் இருந்துள்ளதை உறுதி செய்தனர். கென்னிய அரசாங்கமும் அதன் சுகாதாரத்துறையும் இக்குற்றச்சாட்டுகளை விசாரிக்க மறுத்தன. ஏனென்றால் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தைப் போன்றே கென்ய அரசும் கூட்டுக் குற்றவாளியாக இருந்து கருத்தரிக்கும் வயது வந்த பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இத்தடுப்பூசியைப் போட்டுள்ளது. இம் மீப்பெரு கருத்தடையை ஒரு ’நிறவெறிப் படுகொலை’ என்றே குற்றம்சாட்டுகின்றனர்.\nஏனென்றால் உலக மக்கட்தொகை குறைப்பு நடவடிக்கை (depopulating the world) என்ற பெயரில் மூன்றாம் உலக ஏழை நாடுகளின் குழந்தைகளை பெண்ணின் கருப்பையில் உருவாகும் போதே அழிக்கும் கொடூரமான திட்டமிது. இதற்கான நிதி போதிய அளவு கென்னிய அரசிடம் இல்லாத நிலையில், இத்தடுப்பூசிகளுக்கான உதவியை GAVI vaccine alliance (கவி) என்னும் அமைப்பு வழங்கியுள்ளது. இது போன்ற பாரிய அளவிலான போலியோ சொட்டுமருந்தை கடந்த காலத்தில் பிலிப்பன்ஸில் 5 இலட்சம் குழந்தைகளுக்கும், சிரியாவில் 17 இலட்சம் குழந்தைகளுக்கும் யூனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம் மூலம் கவி வழங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.\nபில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்\n2000-ஆம் ஆண்டில் பில் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய 750 மில்லியன் டாலர் நிதியில் உருவாக்கப்பட்ட அரசு-தனியார் கூட்டான இவ்வமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், ஆராய்ச்சி மற்றும் தொழிற்நுட்ப நிறுவனங்கள், குடிமை சமுதாயங்கள், பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் ஆகியவை.\nஇதன் மையக் குறிக்கோள் மூன்றாம் உலக நாடுகளின் அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளை வழங்குவது. குறிப்பாக கருப்பை புற்று நோய்க்கான பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி, மஞ்சள் காமாலை, தட்டம்மை-ரூபெல்லா, தட்டம்மை இரண்டாவது டோஸ், ஐந்துகூட்டுத் தடுப்பூசிகள், ரோட்டாவைரஸ், மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றிற்கான தடுப்பூசிகளை மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கு கட்டாயமாக வழங்குவது. தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி முதல், கிளினிக்கல் ட்ரயல், உரிமம் வழங்குவது, பாரிய அள��ிலான உற்பத்தி, கொள்முதல், விநியோகம் வரை அனைத்தையுமே உள்ளடக்கிய மாபெரும் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்பிது.\nஇதன் முக்கியமான இயங்குதளம் மூன்றாம் உலக நாடுகளான தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் 49 நாடுகள். இந்நாடுகள் கவி நாடுகள் என்றே அழைக்கப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டு வரை கேட்ஸ் ஃபவுண்டேஷன் இவ்வமைப்பிற்கு 1.5 பில்லியன் டாலர் நிதி வழங்கியுள்ளது. இதுவரை 370 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை இவ்வமைப்பு வழங்கியுள்ளது. அடுத்து 7 மில்லியன் குழந்தைகளைக் குறிவைத்துள்ள இவ்வமைப்பு இதுவரை உதவி என்ற பெயரில் தடுப்பூசி மற்றும் அடிப்படை மருத்துவத்திற்கு மூன்றாம் உலக நாடுகளுக்கு செலவிட்ட தொகை சுமார் 10 பில்லியன் டாலர்கள். இதில் சுமார் 2 பில்லியன் டாலர் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் முதலீடு. மேலும் இவ்வமைப்பின் உறுப்பினர்களில் கேட்ஸ் ஃபவுண்டேஷன் தவிர எந்த நிறுவனங்களின் பெயரும் குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்பதிலிருந்தே கவி தடுப்பூசிக் கூட்டமைப்பே மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளையும் பெண்களையும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் எனும் ஆக்டோபஸின் மாயப் பிடிக்குள் கொண்டுவருவதற்கான ஒரு கருவி மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nஇதே கவி மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் தான் தற்போது நமது குழந்தைகளுக்கு வழங்கப் போகும் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இதற்கு உலக சுகாதார நிறுவனம் உரிமம் வழங்கி கொள்முதல் செய்து யூனிசெஃப் வழியாக உலகெங்குமுள்ள மூன்றாம் உலக நாடுகளின் அப்பாவிக் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் வழங்கப் போகிறார்கள். அதன் முன்னோட்டம் தான் பிப்ரவரி 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடக்கும் பாரிய அளவிலான தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம். அதன் பின் தற்போது தேசிய நோய்தடுப்புத் திட்டத்தின் கீழ் 9-வது மாதத்திலும் 16-24-வது மாதத்திலும் வழங்கப்படும் தட்டம்மை தடுப்பூசியை முழுவதுமாக நிறுத்திவிட்டு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியை மட்டுமே அரசு வழங்கும்.\nஏற்கனவே தேசிய தடுப்பூசித் திட்டத்தில் வழங்கப்படும் டிபிடி மஞ்சள் காமாலை தடுப்பூசிகளுடன் எச்ஐபி சேர்க்கப்பட்டு பெண்டாவாலெண்ட் என்ற ஒரே தடுப்பூசியாக தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 2011-ல் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 54 குழந்தைகள் இத்தடுப்பூசியால் இறந்ததால் குழந்தை நல மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் இத்தடுப்பூசிக்கெதிராக அரசிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை. சாந்தா பயோடெக் எனும் ஹைதராபாத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பாளர் உற்பத்தி செய்யும் இத்தடுப்பூசியை இந்திய அரசு தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த 165 மில்லியன் டாலரை கவி வழங்கியுள்ளது. ஐந்து வருடங்களுக்குப் பின் இத்திட்டத்தை அரசே முழுமையாக முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தம். 2013-இல் ரூ 312.7 கோடியை செலவழித்த இந்திய அரசு 2017-இல் ரூ 3587.1 கோடி மக்கள் பணத்தை பெண்டாவாலண்டுக்கு மட்டும் செலவிடப் போகிறது. பெண்டாவாலெண்ட் உற்பத்தி சாந்தா பயோடெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்திலும் மெர்க் நிறுவனத்திலும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் முக்கியமான பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011-13 ஆண்டுகளில் மானுடகுலத்திற்கெதிராக கேட்ஸ் ஃபவுண்டேஷன் நடத்திய மனிதத் தன்மையற்ற பல கொடிய குற்றங்களும் அம்பலப்பட்டு தேசிய நாளிதழ்களில் செய்திகளாகியது.\nமெலிண்டா கேட்ஸ்வுடன் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி.நட்டா\nகென்யாவில் நடத்தப்பட்ட ’மீப்பெரு கருத்தடை’ தடுப்பூசி நடவடிக்கையின் போது உலக சுகாதார நிறுவனம், யூனிசெஃப், கென்ய அரசு ஆகியவை அம்பலப்பட்ட அளவிற்கு கவி மற்றும் அதன் பின்னாலிருக்கும் கேட்ஸ் ஃபவுண்டேஷனின் குற்றம் அம்பலப்படவில்லை. ஆனால் 2009-2010 ஆண்டுகளில் பாத் (PATH) என்னும் தொண்டு நிறுவனம் மூலம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவு இந்தியாவை மட்டுமன்றி சர்வதேச அறிவியல் சமூகத்தைக் கூட குலைநடுங்கச் செய்தது.\n2013 இல் இக்கொடிய அழிவைப் பற்றி விசாரித்த இந்திய பாராளுமன்ற கமிட்டி, இக்குற்றத்தின் பின்னணியில் இருந்த அத்தனை சக்திகளையும் பெயர்சொல்லி அம்பலப்படுத்தியது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR), இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு பொது மேலாளர் (DCGI) போன்ற அரசு நிறுவனங்கள் எவ்வாறு தானே உருவாக்கிய சட்டங்களை மதிக்காமல் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் அமெரிக்க தொண்டு நிறுவனம் மூலம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளான கிளாக்ஸோ ஸிமித் கிளைன் மற்றும் எம் எஸ் டி ஃபார்மஸ்யூடிகல்ஸ் தயாரித்த இத்தடுப்பூசிகளை இப்பழங்குடிப் பெண் குழந்தைகளில் சோதிக்கத் துணை நின்ற மாபெரும் குற்றத்தை செய்தன என இவ்வறிக்கை வெளிப்படுத்தியது. மத்திய அரசின் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைப் பயன்படுத்தி கேட்ஸ் மற்றும் அதன் கூட்டுக் குற்றவாளிகள் இச்சோதனைகளை நடத்தியது. இதனாலேயே இத் தடுப்பூசி சோதனைக்கு மரியாதையும் அதிகார பூர்வ ஒப்புதலும் ஏற்பட ஆந்திர குஜராத் மாநில அரசுகள் வழிவகை செய்தது. 15 வயதிற்குட்டப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கின்ற மிகக் குறைந்த பட்ச நடைமுறையைக் கூட பின்பற்றாத இத்தடுப்பூசி நடவடிக்கையில், பெரும்பாலான ஒப்புதல்கள் சோடிக்கப்பட்டவை என அம்பலமாகியது.\nஇத்தடுப்பூசியின் மிகக் கொடூரமான விளைவு, இது தற்கொலை எண்ணத்தைத் தூண்டும். ஆனால் ஆந்திர மற்றும் குஜராத் மாநில அரசுகள் இத்தடுப்பூசியின் பின்விளைவுகளால் இறந்த/தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனை கூட செய்யாமல் கேட்ஸ் ஃபவுண்டேஷனை தப்பிக்க வைத்தன. அரசு நிறுவனங்களான ICMR & DCGI ஆகியவை இந்திய நாட்டின் சட்டங்களுக்கும், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கும் விரோதமாக இந்த சோதனைகளுக்கு ஒப்புதலை வழங்கி, நடைமுறைப்படுத்தவும் உதவி செய்ததோடு, அரசு நிதியை தகாத வழியில் உபயோகித்தது, தனியார் நிறுவனத்தின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைக்கு அரசு ஊழியர்களையும் அரசாங்க உட்கட்டமைப்பையும் (infrastructure) வழங்கி இக்குற்றத்தில் கூட்டு பங்காளிகளாகவும் செயல்பட்டுள்ளன.\nகேட்ஸ் ஃபவுண்டேஷனின் சட்டபூர்வ சோதனைசாலையானது இந்தியா .\nஇந்திய நாட்டின் குழந்தைகளை சோதனை சாலை எலிகளைப் போல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் உபயோகிக்க அரசின் அவ்வளவு துறைகளையும் அதுவே வகுத்த சட்டங்களை மதிக்காமல், அவற்றை இந்நிறுவனங்களின் ஏவலாளியாக்கி ஒரு கொடூரக் குற்றத்தை செய்ய வைக்க வேண்டுமென்றால், கண்ணுக்குத் தெரியாத எவ்வளவு பெரிய வலைபின்னலை நம் மக்களைச் சுற்றி கேட்ஸ் ஃபவுண்டேஷன் பின்னியுள்ளது இதே போன்ற சோதனைகளை பெரு, வியட்நாம், உகாண்டா ஆகிய நாடுகளின் 2006-ஆம் ஆண்டு கேட்ஸ் ஃபவுண்டேஷன் இதே தொண்டு நிறுவனம் மூலம் நடத்தியுள்ளதை அந்நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு கேட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கிய தொகை 27.8 மில்லியன் டாலர்.\nபாராளுமன்ற கமிட்டி இக்குற்றம் குறித்து இந்நாடுகளின் அரசுகளுக்கு இராஜாந்திர உறவுகள் வழி உடனடியாக அறிவித்து இதன் மேல் அந்த அரசாங்கங்களையும் நடவடிக்கையெடுக்கப் பரிந்துரைக்க வேண்டும் என இந்திய அரசிற்கு கட்டளையிட்டது. இதை விட முக்கியமான குற்றசாட்டு, இக்குற்றவாளிகள் இதே பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கட்டாயமாக்கி பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்க அரசிடம் இலாபி செய்துள்ளது. பாராளுமன்றக் கமிட்டியின் 72-ஆவது அறிக்கை இதை மிகப்பெரியதொரு சதித் திட்டமென்றே குறிப்பிட்டுள்ளது. இப்பொழுது கவியின் குறிக்கோளை நினைவு படுத்திப் பாருங்கள். பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி மட்டுமல்ல, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசியையும் இந்திய மக்களுக்கு மட்டுமன்றி கவி நாடுகள் எனப்படும் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் குழந்தைகளுக்கும் கட்டாயமாக அந்நாட்டு அரசுகள் மூலம் வழங்குவதே அதன் திட்டம். எதற்காக இதை செய்கிறார்கள்; அவர்கள் யாரை எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் பாராளுமன்ற கமிட்டியால் மிகப்பெரும் நெறிமுறையற்ற, சட்டத்தை மீறிய குற்றச் செயலாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்த வழக்கு என்னானது என்பதைப் பார்ப்போம்.\n2015-இல் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இம்மண்ணின் இதுவரையான சட்டங்கள் எதைக் கொண்டும் இக்குற்றங்களைச் செய்த இத்தொண்டு நிறுவனத்தையோ அதற்கு நிதியுதவி வழங்கிய கேட்ஸ் ஃபவுண்டேஷனையோ இதற்கு துணைபோன ICMR, DCGI, மாநில அரசுகள் ஆகியவற்றையோ தண்டிக்க முடியாது எனக்கூறி வழக்கை வாபஸ் வாங்கியது மோடி அரசு. அதுபோலவே பாராளுமன்றக் கமிட்டியின் மற்ற வழிகாட்டுதல்களும் குப்பைத் தொட்டிக்கு சென்றன. ஆம் இதன் பின்னர் இந்தியா கேட்ஸ் ஃபவுண்டேஷனின் சட்டபூர்வ சோதனைசாலையானது, குழந்தைகளும் பெண்களும் எலிகளென செத்து மடிகின்றன.\nநான்காவது தொழிற்புரட்சியும், தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசித் திட்டமும்- பாகம் 1\nரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி\nதடுப்பூசியும் அதன் பின் இருக்கும் அரசியலும்…\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nகருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி -Human papillomavirus (HPV) vaccines பற்றிய பின்விளைவு (side effect) விவரங்கள் மிகவும் கவலைக்குறியது.. உலகம் மக்கள் குறிப்பாக முன்றாம் உலக நாடுகள் ஏழை நாடுகளில் வாழும் பெண்கள் தான் இந்த தடுப்பூசிக்கான சோதனை எலிகளாக பயன்படுத்தப்படுகின்றார்கள்..(கிளினிகல் டரியல்) என்பது மிகவும் கொடுமையான விசயமாக இருக்கிறது. அதே நேரத்தில் உலக அளவில் கருப்பை புற்று நோயாளிகளில் நான்கில் ஒரு பங்கினர் சீன பெண்கள் என்ற விசயத்தையும் அதற்கான தடுப்பூசியை (GSKpharma’s vaccine Cervarix) உலக நாடுகலிலேயே இறுதியாக சீன அரசு கடந்த ஆண்டு 2016 ல் தான் அங்கிகரித்தது என்ற விசயத்தையும் நாம் ஒன்று சேர்த்து பார்க்கவேண்டியுள்ளது. அத்தகைய பின்விளைவுகள் (side effects) இருந்த போதிலும் அதனை முதலில் அங்கிகரித்த நாடு அமேரிக்கா தான். (HPV vaccines were first approved in the U.S. in June 2006) . இந்தியா 2009-2010 ஆம் ஆண்டுகளில் இந்த தடுப்பூசியை இந்திய பெண்கள் மீது 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு சோதனை முயற்சியில்(clinical trial) வழங்க அனுமதி அளித்து உள்ளது. கிளாக்ஸோ ஸிமித் கிளைன் (GSKpharma) மற்றும் எம் எஸ் டி ஃபார்மஸ்யூடிகல்ஸ் தயாரித்த இத்தடுப்பூசிகளை இப்பழங்குடிப் பெண் குழந்தைகளில் சோதிக்கத் துணை நின்ற மாபெரும் குற்றத்தை இந்திய அரசு செய்து உள்ளது.\nஆசிய நாடுகளில் Merck மற்றும் GSK ஆகியவை இந்த தடுப்பூசி மீது நடத்திய பெரிய அளவிலான சோதனை முயற்சிகளின் (clinical trial) முடிவுகளை அங்கிகரிக்காத சீனாவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் (CFDA) கடந்த ஆண்டு வரையில் இந்த தடுப்பூசியை அங்கிக்ரிகாமல் தான் இருந்தது. பல்வேறு சோதனை முயற்சிகளுக்கு பின் உலகம் முழுவதும் சிறிது சிறிதாக அங்கிகரிகபட்ட இந்த மருந்தை கடைசியாகவே சீனா அங்கிரித்த விஷயம் விவாதத்துக்கு உரியது உலகம் முழுவதும் சோதனை முயற்சிகளின் (clinical trial) மூலம் சிறிது சிறிதாக செழுமையாக்க்பட்ட இந்த தடுப்பூசியின் ஒட்டுமொத்த பலன்களை எல்லாம் சீன சிவப்பு டிராகன் தன் மக்களின் நலனுக்காக கடந்த ஆண்டு அங்கிகரித்தது என்றே நாம் முடிவுக்கு வரவேண்டியுள���ளது. ஒரு பக்கம் இந்த மருந்தின் பின்விளைவுகளை பற்றி கவலை கொள்ளாமல் அதானை அங்கிகரித்த முதலாளித்துவ அமேரிக்கா, இன்னும் ஒரு பக்கம் தன் சொந்த நாட்டு மக்களையே இந்த மருந்துக்கு சோதனை எலிகளாகிய இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள்.., அந்த மருந்து உலகம் முழுவதும் சோதனைக்குள்ளாகும் வரையில் பொறுமையாக இருந்து தன் நாட்டின் சொந்த நலன்களை விட்டுக்கொடுக்காத கம்யுனிச சீனா \nஇரண்டு பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள் கருப்பை புற்று நோய்க்கான(cervical cancer) மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசிகளாக உலக அளவில் இன்று அங்கிகரிக்கபட்டு உள்ளன. ஒன்று கிளாக்ஸோ ஸிமித் கிளைன் (GSKpharma)வின் Cervarix மற்றது Merck & Co.வின் Gardasil மற்றும் Gardasil 9. அமெரிக்காவின் தடுப்பூசி அட்டவனையில் Gardasil மற்றும் Gardasil 9 ஆகியவை அங்கிகரிக்கப்பட்டு உள்ளன… GSKவின் மருந்து (Cervarix )இப்போது அமெரிக்க மருந்து சந்தையில் இருந்து அந்த நிறுவனத்தால் விலக்கிக்கொள்ளபட்டு உள்ளது. காரணம் அந்த மருந்து இரண்டு வகையான பாப்பிலோமா வைரஸ் (HPV types 16 and 18) மட்டுமே அழிக்கவல்லதாக இருக்கும் நிலையில் Merck & Co.வின் Gardasil மற்றும் Gardasil 9 ஆகிய மருந்துகள் எழு வகையான பாப்பிலோமா வைரஸ் களை (HPV types 16, 18, 31, 33, 45, 52, and 58) அழிக்கும் வல்லமை பெற்றதாக இருப்பதே ஆகும்.. உலகம் முழுவதும் Merck & Co.வின் தடுப்பூசிகலான Gardasil மற்றும் Gardasil 9 நோக்கி ஓடிக்கொண்டு இருக்க கம்யுனிச சீனா மட்டும் இதனை இன்னும் தன் நாட்டினுள் அங்கிகரிக்காமல் இருப்பதன் பின்னணி காரணத்தை நாம் யோசிக்கவேண்டியுள்ளது. வேறு என்ன அதே பழைய காரணம் தான்… உலகம் முழுவதும் இந்த Merck & Co.வின் தடுப்பூசிகலான Gardasil மற்றும் Gardasil 9 மீது நடைபெற்றுக்கொண்டு உள்ள சோதனை முயற்சிகளின் (clinical trial) முடிவுகளுக்காகவும் அதன் மூலம் செழுமையுட்டபட்ட தடுப்பூசிக்காகவும் சீனா பொறுமையுடன் காத்து உள்ளது என்று தான் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.\nஉலகில் முன்னேறிய நாடுகளை மிஞ்சும் அளவில் பலவேறு தோற்று நோய்களுக்கான தடுப்பூசிகளை தம் மக்களுக்கு இலவசமாக அளித்துக்கொண்டு இருக்கும் கியூபா அரசு மனித பாப்பிலோமா வைரஸ்க்கான தற்காப்பு நடவடிக்கை திட்டங்களை (HPV vaccination programme) இதுவரையில் ஏன் அமுல் படுத்தவில்லை என்பதனையும் நாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். காரணம் என்னவாக இருக்க முடியும் இந்த மருந்தின் பலன்களை விட பின் விளைவுகளை கண்டு உண்மையில���யே அஞ்சுகின்றது மக்கள் நல கியூபாவின் அரசு என்றே நாம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.\nஇங்க இருக்கிற மருத்துவர்களும் இதை தானே recommend பண்றாங்க. அதை நம்பவேண்டிய தான் இருக்கு.\nசபாஸ் சரியான காங்கிரஸ்-பிஜேபி கூட்டணி 2009-2010 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு அங்கிகரிக்க கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் என்ற பெயரில் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகள் மீது நடத்தப்பட்ட சதி திட்டத்தை 2015 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பெருந்தனமையுடன் மோடியின் பிஜேபி அரசு ஆதரித்தது என்ற நிலையில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசுகளுக்கு இடையே என்ன வேறுபாடு\n2009-2010 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையலை ஆந்திர, குஜராத் மாநிலங்களின் 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளின் மீது அனுமதி அளித்த விசயத்தை நீதி மன்றத்தில் அதற்கு பின் வந்த பிஜேபி அரசு ஆதரித்தாலும் அந்த நிகழ்வின் பின்ணணியை வினவு போன்ற முற்போக்கு இணைய தளங்கள் மூலம் மக்களிடம் நாம் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும். பாத் (PATH) என்னும் தொண்டு நிறுவனம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியின் மூலம் இந்த கொடும் செயலை செய்து உள்ளது. இதில் மக்களின் மீது ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் GSK பர்மாவின் Cervarix என்ற மருந்தும், Merck நிறுவனத்தின் Gardasil மற்றும் Gardasil 9 ஆகிய மருந்துகள் ஆகும். இந்த மருந்துகளை Drugs Controller of India இந்தியாவில் அனுமதி (license) அளிப்பதற்கு முன்பே ICMR- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் PATH உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு (MoU) இந்திய மக்களுக்கு அதுவும் பழங்குடி மக்கள் மீது இந்த மருந்துகளை செலுத்தி சோதனை செய்து உள்ளது. 2009-10 ஆண்டுகளில் இந்தியாவில் Drugs Controller of India வால் அங்கிக்ரிக்கப்படாத இந்த மருந்துகளை இந்திய மக்களின் மீது செலுத்தி சோதிப்பது என்பது கிரிமினல் குற்றம் என்று தெரிந்தும் அன்றைய காங்கிரஸ் அரசு இந்த கொடும் செயலை செய்து உள்ளது. இந்த கொடும் செயலை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று இன்றைய பிஜேபி அரசும் கிரிமினல் குற்றத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் நின்றது.\nஅது மட்டும் அல்ல விஷயம்….., 9-14 வயது பெண் குழந்தைகளுக்கு ம��்டுமே இந்த மருந்துகள் வேலை செய்யும் நிலையில் 10-45 வயது வரையிலான பெண்கள் கூட இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று இந்தியாவில் Drugs Controller of India வால் அனுமதி (license) அளிக்கப்பட்டு உள்ளது….. பில்கேட்ஸ் பாவுண்டேசனால் ஆதரிக்கப்படும் இந்த PATH என்ற தன்னார்வ அமைப்பு Merck நிறுவனத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தப்படி இந்த மருந்தை ஏழை நாடுகளுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்பதாகும்…. உண்மையை உரக்க கூறவேண்டும் என்றால் அமெரிக்க தன் நாட்டில் Merck நிறுவனத்தின் இந்த Gardasil மருந்தை அனுமதித்த2006 ஆம் ஆண்டுகளிலேயே PATH என்ற தன்னார்வ அமைப்புக்கு பில்கேட்ஸ் பாவுண்டேசன் நிதி உதவிகளை அளிக்கத்தொடங்கி விட்டது. Bill and Melinda Gates Foundation (BMGF)நிதி உதவியின் மூலமாக PATH என்ற தன்னார்வ அமைப்பு நடைமுறைபடுத்தும் இந்த தடுப்பூசி திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த லாபம் கொள்ளை லாபம் அடையும் நிறுவனம் எதுவென்றால் Merck & Co ஆகும். இந்த Merck & Co நிறுவனத்தின் கணிசமான பங்குகள்(ஷேர்) பில் கேட்சிடம் இருக்கிறது என்ற நிலையில் Merck & Co அமெரிக்க மருந்து நிறுவனத்துக்கு Bill and Melinda Gates Foundation நேரடியாகவே விளம்பர,வர்த்தக துதராக உலகளாவிய நிலையில் செயல்படுகிறது என்பதனை நாம் புரிந்துக்கொள்ள முடியும்……\nஎது எப்படியோ ஒரு பக்கம் உலக அளவில் தடுப்பூசிகளை இலவசமாக அளிப்தாக தன்னை முதன்மை படுத்திக்கொள்ளும் பில் கேட்ஸ் அவர்கள் மறுபக்கம் இந்த Merck & Co நிறுவனத்தின் கொள்ளை லாபம் மூலம் ஆதாயமும் அடைகிறார். DOS-டிஸ்க் ஒபெரடிங் சிஸ்டம் ஐ திருடி வித்து அதன் மூலம் வர்த்தக கோட்டைகளை கட்டியவனுக்கு மருந்துகள் மூலம் லாபம் அடைய தெரியாதா என்ன\nஇந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் இந்த PATH என்ற தன்னார்வ அமைப்பு மூலம் இந்த மருந்து முதலில் இலவசமாக அளிக்கப்பட்டு பின்பு அரசின் பொது சுகாதார திட்டத்தின் கீழ் இந்த மருந்துகள் சேர்க்கபட்டு அளிக்கபடும் எனில்(அது தானே அவர்களின் திட்டமும் கூட) எத்தனை கோடி மக்களின் வரி பணம் நம் கைகளை விட்டு Merck & Co நிறுவனத்திற்கு கொள்ளை லாபமாக சென்று சேரும் என்று நினைத்து பார்த்தால் அது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உள்ளது. ஒரு பெண் குழந்தைக்கு மூன்று முறை(3 dose) இந்த மருந்தை அளிக்க Rs 10,000 ஆகும் என்ற நிலையில் பத்து லச்சம் பெண்குழந்தைகளுக்கு ஆகும் செலவு ஆயிரம் கோடிகள் என்று ஆகிறது. இவ்வளவு பணத்தை Merck & Co நிறுவனத்திடம் இருந்து அந்த மருந்துகளை வாங்க இந்தியா செலவு செய்தாலும் அந்த மருந்துகள் கர்ப்பப்பை புற்று நோய்களுக்கு(cervical cancer) எதிராக முழுமையான உத்திரவாதம் ஏதும் கொடுபது இல்லை என்பது தான் மிகவும் துயரமான விசயம்… மேலும் 9-14 வயது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசியாக இந்த மருந்துகள் வேலை செய்யும் நிலையில் 10-45 வயது வரையிலான பெண்கள் கூட இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று இந்தியாவில் Merck & Co விளம்பரபடுத்தும் பின்னணியில் அவர்களின் லாப நோக்கம் மட்டுமே முதன்மையாக உள்ளதையும் நாம் அறியலாம்…\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/allelooyaa-allelooyaa/", "date_download": "2020-10-29T15:50:23Z", "digest": "sha1:FDFMQDPI7F67L6A3HXD2Q6QI3K5B37GP", "length": 3959, "nlines": 90, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Allelooyaa Allelooyaa | அல்லேலூயா அல்லேலூயா - Christ Music", "raw_content": "\nAllelooyaa Allelooyaa | அல்லேலூயா அல்லேலூயா\nAllelooyaa Allelooyaa | அல்லேலூயா அல்லேலூயா\nஎன் ஆத்துமாவே கர்த்தரை துதி\nநான் உயிரோடு இருக்கு மட்டும்\nநான் உள்ளளவும் என் இயேசுவையே\nகீர்த்தனம் பண்ணிடுவேன் – அல்லேலூயா\nநான் மனிதனை என்றும் நம்பிடேன்\nயாக்கோபின் தேவன் என் துணையே\nஎன்றென்றும் பாக்கியவான் – அல்லேலூயா\nஎன் ஆத்துமா தாகம் பெருக\nகர்த்தரின் கரம் என்னை காத்திடுமே\nஎன்றென்றும் வாழ்த்திடுவேன் – அல்லேலூயா\nஇராஜரீகம் பண்ணிடுவார் – அல்லேலூயா\nIyesuvai Nambinor | இயேசுவை நம்பினோர்\nஅல்லேலூயா கர்த்தரை துதியுங்கள் – Hallelujah kartharaiyae – Lyrics\nPaadum Paadal Iyaesuvukkaaga | பாடும் பாடல் இயேசுவுக்காக\nKalvaari Kurusandai | கல்வாரி குருசண்டை\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 347 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/armenia-azerbaijan-war-contiunes-for-4th-day-world-war-iii-starts-399182.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:46:49Z", "digest": "sha1:YIGQ53L6MS5Q2J3CCFUBKFNM63PFWMWU", "length": 19778, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "4-வது நாளாக நீடிக்கும் ஆர்மீனியா- அஜர்பைஜான் யுத்தம்: 3-வது உலகப் போர் தொடங்குகிறதோ? | Armenia-Azerbaijan war contiunes for 4th day- World War III starts? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nயஷ்வர்த்தன் சின்ஹா.. அடுத்த தலைமை தகவல் ஆணையர் இவர்தான்\n7.5% இடஒதுக்கீடு: அரசாணையில் \"ஆளுநரின் ஆணைப்படி\".. வழக்கமான நடைமுறையா.. மு.க. ஸ்டாலின் கேள்வி\n7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்\nகுறைகிறது தொற்று.. தமிழகத்தில் இதுவரை 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு\nஅதிகரிக்கும் டெஸ்ட்டுகள்.. தமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று.. 4,087 பேர் டிஸ்சார்ஜ்\n\"சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்\".. போஸ்டர் அடித்த போலீஸ்காரர்.. மதுரையில் பரபரப்பு..\nசீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு\nஅடிமடியில் வைக்க பார்த்த அமெரிக்கா.. கொதித்துப்போன ஜி ஜின் பிங்.. சீனா வீரர்களுக்கு முக்கிய உத்தரவு\n\\\"போருக்கு தயாராகுங்கள்..\\\" சீன ராணுவத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு\nஇனிமேல் வட கொரியா போர் செய்ய தேவையே கிடையாது.. ஏன் தெரியுமா.. கிம் ஜாங் உன் அதிரடி பேச்சு\nசீனாவை ஒருபோதும் நம்பக்கூடாது.. மோதலை நினைவு கூர்ந்த 1962ல் போரில் பங்கேற்ற வீரர்கள்\nஅடுத்தடுத்து அதிரடி.. இந்திய விமானப்படை திறன் 20% அதிகரிப்பு.. என்ன காரணம்\nSports செம அடி.. கெட்ட ஆட்டம் போட்ட ராணா.. ரணகளமான சிஎஸ்கே\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nFinance இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4-வது நாளாக நீடிக்கும் ஆர்மீனியா- அஜர்பைஜான் யுத்தம்: 3-வது உலகப் போர் தொடங்குகிற���ோ\nயெரவான்: ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே 4-வது நாளாக யுத்தம் தொடருகிறது. ஆர்மீனியா, அஜர்பைஜான் யுத்தத்தை முன்வைத்து நாடுகள் அணிதிரள்வதைப் பார்த்தால் 3-வது உலகப் போர் தொடங்கிவிட்டதான சமிக்ஞையா\nசோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்தவை ஆர்மீனியா, அஜர்பைஜான். 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைந்த போது ஆர்மீனியா, அஜர்பைஜான் இரண்டு தனித் தனி தேசங்களாகின.\nஆர்மீனியாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினர்; அஜர்பைஜானில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர். அத்துடன் அஜர்பைஜான் எண்ணெய் வளம் மிக்க தேசமும் கூட. இந்த இரு தேசங்களின் எல்லையான நகோர்னோ-கராபக் மலைபிரதேசம் யாருக்கு என்பதில் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது.\nவருமான வரியை செலுத்த விரும்பவில்லை- டிரம்ப்.. கோமாளி, மோசமான அதிபர்- ஜோபிடன் விமர்சனம்\nசோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த காலம் முதலே இது தொடர்பாக ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் மோதலில் ஈடுபட்டன. தனித்தனி தேசங்களாக பிரிந்த நிலையில் 1994-ல் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டன. இந்த யுத்தத்தின் முடிவில் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக நகோர்னோ-கராபக் மலைப்பகுதியை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது.\n2016-ம் ஆண்டு முதல் மீண்டும் மோதல்\nஆர்மீனியர்கள் அதிகமாக வாழ்வதால் இது தங்களது தேசத்துக்குரியது என்பது ஆர்மீனியா அரசு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் நிலை. இதனால் 2016-ம் ஆண்டு முதல் மீண்டும் இருநாடுகளிடையே நகோர்னோ-கராபக் மலைப்பகுதியை முன்வைத்து பதற்றமும் மோதலும் உருவானது. இதுவரையில் நகோர்னோ-கராபக் மலைப்பகுதிக்கான யுத்தத்தில் 30,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nதற்போது புதியதாக இருநாடுகளிடையே 4 நாட்களாக யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் ரஷ்யாவின் ராணுவ தளமும் ஆர்மீனியாவில் இருக்கிறது. ஆர்மீனியா- அஜர்பைஜான் யுத்தத்தில் துருக்கி, ஈரான், ரஷ்யா நாடுகள் தலையிட்டால் பல நாடுகளிலும் போர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nArmenia VS Azerbaijan | எதற்காக யுத்தம் நடக்கிறது\n3-வது உலகப் போர் தொடங்குகிறது\nஇதுவே 3-வது உலகப் போருக்கான தொடக்கமாகவும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் முஸ்லிம்கள் நாடான அஜர்பைஜானை துருக்கி ���தரிக்கிறது. பாகிஸ்தானும் உதவிக்கரம் நீட்டுகிறது. ஆர்மீனியர்கள் அதிகம் வாழுகிற பிரான்ஸ், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறது. இதேபோல் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. இருநாடுகளையும் எல்லையாகக் கொண்ட ஈரானோ நடுநிலையாளராக இருந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறோம் என்கிறது. இப்படி உலக நாடுகள் மெல்ல மெல்ல அர்மீனியா, அஜர்பைஜான் அணிகளாக பிரிய தொடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nமுதல் நாள் அணு ஏவுகணை சோதனை.. மறுநாளே சுகோய் 30.. தென்னிந்தியாவில் பாதுகாப்பை அதிகரிக்கும் அரசு\n6 விமானம்.. தஞ்சையில் சீறிப்பாய்ந்த சுகோய் 30 எம்கேஐ.. தமிழகத்தை காக்கும் புலியும் சுறாவும்\nடைகர் ஷார்க்ஸ் படை.. தஞ்சாவூர் வந்த அதி நவீன சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள்.. மத்திய அரசு அதிரடி\nஅமெரிக்காவின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைக்க ஈரானால் முடியும் விளைவும் மிக பயங்கரமாக இருக்கும்\nபழிக்கு பழி.. பிஸியான சாலையில் நடந்த ராக்கெட் தாக்குதல்.. அதிர்ச்சி தரும் இஸ்ரேல் போர் வீடியோ\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nமொசாட்டிற்கு வந்த எச்சரிக்கை.. காஸாவை தாக்கிய 200 இஸ்ரேல் ராக்கெட்டுகள்.. பற்றி எரியும் பாலஸ்தீனம்\nஅவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை\nபோர் ஒத்திகை செய்த பாகிஸ்தான்.. விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் பதற்றம்\nபோர், ஆமா போர்.. அக்கப்போர் செய்யும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்\nஅடித்து தூக்கும் அப்பாச்சியை இந்தியாவிடம் கொடுத்த அமெரிக்கா.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/09/blog-post_20.html", "date_download": "2020-10-29T16:34:49Z", "digest": "sha1:YPL7UQ2PH52OBJ7Y44TSTXRZ2LJAKWNP", "length": 6539, "nlines": 66, "source_domain": "www.flashnews.lk", "title": "கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முபாரிஸ் தாஜுதீனுக்கு \"தேசமான்ய\" விருது - Flash News", "raw_content": "\nவிளம்பரப் பகுதி - 0718885769\nகல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முபாரிஸ் தாஜுதீனுக்கு \"தேசமான்ய\" விருது\nகல்முனை மாநகரசபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பிலான முன்னாள் உறுப்பினர் முபாரிஸ் தாஜுதீன் 2020 ஆம் ஆண்டுக்கான \"லங்கா தேசமான்ய\" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். மருதமுனையைச் சேர்ந்த சமூக சேவையின்பால் அதிக நாட்டமுள்ள பிரபல வர்த்தகரான இவர் தனது மாநகரசபை உறுப்புரிமைப் பதவிக்காலத்தின் போது காத்திரமான சமூக உதவிகளை நிறைவேற்றியிருந்தார்.\nசமூகத்தின் குரலாய் மாநகர சபையில் மக்களின் தேவைக்காக ஒலித்த இவரது கருத்துக்கள் பல்வேறு சமூக அபிவிருத்திகளுக்கும் வித்திட்டிருந்தமை இவரது பதவிக்கால செயற்பாடுகளின் சிறப்பான பதிவுகளாகும்.\nநேற்று (19) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவிலேயே இவர் இவ்விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமருதம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான முபாரிஸ் தாஜுதீன், வர்த்தக நிர்வாக இளமானி (BBA) பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளதோடு, தற்போது வர்த்தக நிர்வாக முதுமானி (MBA) கற்கை நெறியினை தொடர்ந்துவருகிறார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nமுக்கிய குறிப்பு : Kekirawanews இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக் Kekirawanews நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.\nஇன்று தளத்திற்கு வந்து போனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalvegakanitham.in/2020/06/8q.html", "date_download": "2020-10-29T15:49:05Z", "digest": "sha1:2XNJEL5LOOMH4GB6IZLSMBWXKLMWFRP2", "length": 18223, "nlines": 138, "source_domain": "www.minnalvegakanitham.in", "title": "வருவாய் ஆதாரங்கள்(8Q), நிதி கொள்கை (5Q), நிதி ஆணையம் (7Q). சரக்கு மற்றும் சேவை வரி (3Q) - மின்னல் வேக கணிதம்", "raw_content": "\nதினம் தினம் 10 MATHS-ல் நாங்கதான் கெத்து\nHome Indian Economy வருவாய் ஆதாரங்கள்(8Q), நிதி கொள்கை (5Q), நிதி ஆணையம் (7Q). சரக்கு மற்றும் சேவை வரி (3Q)\nவருவாய் ஆதாரங்கள்(8Q), நிதி கொள்கை (5Q), நிதி ஆணையம் (7Q). சரக்கு மற்றும் சேவை வரி (3Q)\n1. இந்தியா - தசம நாணய முறைக்கு மாறிய காலம் _________\n2. இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னர் யார்\n______ விடை : சர். ஆஸ்போன் ஸ்மித்\n3. கீழ்க்கண்ட பணிகளில் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் பணி /கள் எது/யாவை\n4. வணிக வங்கிகளைக் கட்டுப்படுத்துதல்\n______ விடை : 1, 2 மற்றும் 4 மட்டும்\n4. பணக் கொள்கையின் கருவிகள்\nIII. ரொக்க இருப்பு விகிதம்\n______ விடை : I மற்றும் III மட்டும் சரி\n5. அதிகாரபூர்வமான அன்னிய செலாவணி மாற்று வீதத்தை அறிவிக்கும் அதிகாரம் உள்ள வங்கி எது\n______ விடை : இந்திய ரிசர்வ் வங்கி\n6. இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு\n7. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று பணத்தின் முதன்மையான பணி ஆகும்\n______ விடை : மதிப்பினை அளவிடும் அளவுகோல்\n8. பொதுத்துறை வங்கிகளின் லாபகரத்தை மதிப்பீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு\n______ விடை : நரசிம்மம் குழு\n9. கீழ்கண்டவாறு இந்திய அரசாங்கத்தின் செலவினங்கள் வகுக்கப்படுகின்றன\n______ விடை : திட்டம் மற்றும் திட்டமில்லா செலவு\n10. நிதி தேவைக்காக மக்களவையில் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தி பொது நிதியிலிருந்து அனைத்து செலவுகளையும் செய்வது\n______ விடை : அரசியலமைப்பு 113 வது பிரிவு\n11. பின்வருவனவற்றுள் எது நிதிக்கொள்கையின் கீழ் வரும்\n______ விடை : அரசின் செலவு\n12. இராணுவம் மற்றும் பொதுக் கடனுக்கான வட்டி செலுத்துதல் ________ ஆகும்\n______ விடை : வளர்ச்சியற்றச் செலவு\n13. உலக வங்கியின் உலக வளர்ச்சி ஆய்வறிக்கை (2010) ____ அடிப்படையில் பல்வேறு நாடுகளை வகைப்படுத்தியுள்ளது.\n______ விடை : GNI - மொத்த தேசிய வருமானம்\n14. இந்தியாவின் நிதி குழு தலைவரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்\n______ விடை : இந்திய குடியரசு தலைவர்\n15. இந்தியாவின் பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவர்\n______ விடை : என்.கே. சிங்\n16. கீழே கொடுக்கப்பட்ட ஆண்டில் அனைத்து வரி வருவாயும் மையம் மற்றும் மாநிலங்களிடையே பகிரக்கூடியதாகி விட்டது\n17. பின்வருவனவற்றுள் எது இந்திய மாநிலங்களுக்கான வரி வருவாய்\n______ விடை : நில வருவாய்\n18. 14 - வது நிதிக்குழுவின் தலைவர் யார்\n______ விடை : ஒய்.வி. ரெட்டி\n19. கீழ்க்கண்டவர்களில், எவர் இந்திய நிதி ஆணையத்தின் தலைவராக இருந்ததில்லை\n______ விடை : a) பிராணாப் முகர்ஜி\n20. பத்தாம் நிதிக் குழுவின் தலைவர் யார்\nசரக்கு மற்றும் சேவை வரி (3Q)\n21. இந்தியாவில் முன்மொழியப்பட்ட சேவை வரிச் சட்ட ஏற்பாடுகளுக்கு பின்வரும் அறிக்கைகளில் இது உண்மை .\nI. மைய மற்றும் மாநில வரிகள் இரண்டும் விற்பனை நேரத்தில் சேகரிக்கப்படும்.\nII. உற்பத்தி செலவில் மைய மற்றும் மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி மாற்றப்படும்.\nமேற்கண்டவற்றில் எந்த அறிக்கை உண்மை என கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து பதில் தரவும்.\n______ விடை : I மற்றும் II மட்டும் உண்மை\n22. கீழே காணப்படும் பொருள்களில், பொருள்கள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து தவிர்க்கப்பட்ட இரண்டு பொருட்கள் எவை\n______ விடை : (1) மற்றும் (4) மட்டும்\n23. கீழ்கண்டவற்றுள் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்பதன் பொருள் யாவை\n(1) இது மறைமுக வரியின் தொகுப்பாகும்\n(2) ஒரே மாதிரியான தனி வரியாகும்\n(3) மத்திய அரசால் மட்டுமே விதிக்கப்படுவதாகும்\n(4) நுகர்வு இறுதிப் புள்ளியில் செலுத்துவதாகும்\n______ விடை : (1), (2) மற்றும் (4) மட்டும்\nஇந்திய அரசியலமைப்பு Blueprint Indian Economy\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் (9) 10th new book சமூக அறிவியல் (5) 11th அரசியல் அறிவியல் (1) 11th தாவரவியல் (Botany) (1) 11th & 12th வரலாறு (1) 12th New வரலாறு (1) 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) (1) 2 (1) 2 & 2A mains (1) 2A MAINS TAMIL எங்கு உள்ளது (1) 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES (13) 6th சமூக அறிவியல் (Social sciences) (1) 6th New Book Science (1) 6th to 10th New School book Topic Wise Notes (25) 6th to 8th வாழ்வியல் கணிதம் (1) 8th BIOLOGY (2) 9th new book சமூக அறிவியல் (3) 9th new book வரலாறு (2) அக்டோபர் 2020 (1) அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் (2) அளவியல் (4) அறிவியல் (7) இந்திய அரசியலமைப்பு (7) இந்திய தேசிய இயக்கம் (1) இந்திய புவியியல் (1) இயற்பியல் (Physics ) (4) உங்களுக்கு தெரியுமா\nArchive அக்டோபர் (25) செப்டம்பர் (26) ஆகஸ்ட் (47) ஜூலை (91) ஜூன் (121) மே (31) ஏப்ரல் (7) மார்ச் (8) பிப்ரவரி (3) ஜனவரி (17)\n10-ஆம் வகுப்பு NEW அறிவியல் 10th new book சமூக அறிவியல் 11th அரசியல் அறிவியல் 11th தாவரவியல் (Botany) 11th & 12th வரலாறு 12th New வரலாறு 12th New Book இந்திய தேசிய இயக்கம் (வரலாறு) 2 2 & 2A mains 2A MAINS TAMIL எங்கு உள்ளது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு NOTES 6th சமூக அறிவியல் (Social sciences) 6th New Book Science 6th to 10th New School book Topic Wise Notes 6th to 8th வாழ்வியல் கணிதம் 8th BIOLOGY 9th new book சமூக அறிவியல் 9th new book வரலாறு அக்டோபர் 2020 அக்டோபர் நடப்பு நிகழ்வுகள் அளவியல் அறிவியல் இந்திய அரசியலமைப்பு இந்திய தேசிய இயக்கம் இந்திய புவியியல் இயற்பியல் (Physics ) உங்களுக்கு தெரியுமா\n துணுக்குகள் முழுத் தொகுப்பு Single PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/blog-post_8114.html", "date_download": "2020-10-29T16:43:31Z", "digest": "sha1:VMX5B3N5W3K36M4O6MTHRWA42FB7COTZ", "length": 6625, "nlines": 176, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!", "raw_content": "\nபோராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை\nஇலங்கை::போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் அசராங்கம் கவனம் செலுத்தத் தவறினால், போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nதற்போது அரசாங்கத்துடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக அரசியல் தீர்வுத்திட்டமொன்று முன்வைக்கப்படா பட்சத்தில் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபேரணிகள், போராட்டங்கள், கூட்டங்கள் மற்றும் சத்தியாக் கிரக போராட்டங்களை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nசாதகமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படாத பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடந்த ஜனவரி மாதம் முதல் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கும், தமி;ழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கும் இடையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த பேச்சுவார்;த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு ஏற்கனவே தமது தீர்வுத் திட்ட யோசனைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/09/blog-post_10.html", "date_download": "2020-10-29T17:46:11Z", "digest": "sha1:CO4UCPAQDLQLT5UYIWRJFVHA3RBXIG5I", "length": 5403, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!", "raw_content": "\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சி தனித்து போட்டியிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநீண்ட காலமாக அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தாது காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் முடிந்தால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலி;ல் கூட்டு எதிர்க்கட்சி சிறந்த வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள மகிந்த நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதனால் அரசாங்கம் தேர்தல்களுக்குச் செல்ல அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/09/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/57057/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T16:36:23Z", "digest": "sha1:OKUVEJ2WFKITLCW6RJ434SMAV2KCJVKF", "length": 10718, "nlines": 150, "source_domain": "www.thinakaran.lk", "title": "இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு இராச்சியம் விரைந்தனர் | தினகரன்", "raw_content": "\nHome இங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு இராச்சியம் விரைந்தனர்\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு இராச்சியம் விரைந்தனர்\n36 மணி நேரம் மட்டுமே தனிமைப்படுத்தல்\nஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் 21 பேர் ஐக்கிய அரபு இராச்சியம் விரைந்துள்ளனர்.\nஐக்கிய அரபு இராச்சியத்தில் ஐபிஎல் 2020 சீசன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக 8 அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் கடந்த மாதம் 21-ம் திகதி, 22-ம் திகதிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களுக்கு புறப்பட்டுச் சென்று ஆறு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன்பின் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகடந்த சில தினங்களாக கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய வெயின் பிராவோ, பொல்லார்டு, அந்த்ரே ரஸல், ரஷித் கான், இம்ரான் தாஹிர் உட்பட ஐபிஎல்-லில் இடம் பிடித்துள்ள வீரர்கள் துபாய் சென்ற வண்ணம் உள்ளனர்.\nஇந்நிலையில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு ஐபிஎல் தொடரில் இடம்பிடித்துள்ள இரண்டு அணிகளின் 21 வீரர்கள் ஐக்கிய அரபு இராச்சியம் விரைந்துள்ளனர்.\nமுன்னதாக அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் கட்டாயமாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் முதல் ஒருவார போட்டிகளில் அவர்களால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.\nஏற்கனவே அவர்கள் இங்கிலாந்தில் பயோ-செக்யூர் வளையத்திற்குள் இருப்பதால் மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் பிசிசிஐ-யிடம் வலியுறுத்தியது. இந்நிலையில் 36 மணி நேர தனிமைப்படுத்தல் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/574607/amp", "date_download": "2020-10-29T16:54:02Z", "digest": "sha1:X3QAB3DKVQZUSM3SBKXWJBZ7K5KQVYSA", "length": 7863, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "44 persons arrested for gambling in various places in Hosur | ஓசூரில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது | Dinakaran", "raw_content": "\nஓசூரில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது\nஓசூர்: ஓசூரில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூர், பேரிகை, சிப்காட் இடங்களில் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் கைதானவர்களிடம் இருந்து 8 பைக்குகள், ரூ.88 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: அதிமுக மாஜி எம்எல்ஏ ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி\nஒரே நாளில் ஒபாமா; உலக நாடுகள் வரை பரபரப்பான பெரம்பலூர் டைனோசர் முட்டைகள்: சமூக வலைதளங்களில் பிரபலமான மீம்ஸ்கள்\nவேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் அமையும் சோலார் பிளாண்ட்டில் டிசம்பர் முதல் மின்உற்பத்தி: ரூ2.3 கோடி மின்கட்டணம் மிச்சம்\nகாட்பாடி டெல் வளாகத்தில் பெல் நிறுவன உற்பத்தி துவங்குவது எப்போது... வேலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு\nதச்சநல்லூர் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட நவீன சோலார் ரிப்ளக்டர்கள் மாயம்\nமானூர் அருகே டிரான்ஸ்பார்மரில் திடீர் தீயால் பரபரப்பு\nஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 70 சதவீதம் மாடுகள் விற்பனை\nதமிழகத்தில் உள்ள கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nமதுரையில் சசிகலாவுக��கு ஆதரவாக போஸ்டர் அச்சடித்த போலீஸ்காரர்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: அறை இடிந்து தரைமட்டமானது\nசித்தூர் மற்றும் நெல்லூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nதமிழக கோயில்களில் சித்த மருந்தகங்களை தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரம்: வரும் 2-ம் தேதி நல்ல முடிவு வரும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை.\nகிளியூர் சாலை புதுப்பிக்கும் பணிக்காக கல்லணை கால்வாய் கரையோரம்: மண் எடுப்பதால் உடையும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு\nதிருவெறும்பூர் அடுத்த காட்டூரில் பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் குளம்போல் தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி\n9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை\nமஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி\nசேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் இருந்து 37 பேர் விடுவிப்பு\nகாட்பாடியில் 16.45 கோடியில் கட்டப்படும்: மாவட்ட விளையாட்டு மைதான பணிகள் 90 சதவீதம் நிறைவு: அதிகாரிகள் தகவல்\nமனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதம்: இன்று (அக். 29) பெரியாறு அணை ஒப்பந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=road%20accident", "date_download": "2020-10-29T17:49:34Z", "digest": "sha1:WWGKJTIOV6UHMTE5VVYZHGGMWTSD6N7W", "length": 4298, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"road accident | Dinakaran\"", "raw_content": "\nஆப்கன். கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் மரணம்\nஅசாம் சாலை விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்: அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி\nஅசாம் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் தமிழக வீரர் ஒருவர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் நஜீப் தரகாய் சாலை விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nவடலூர் அருகே சாலை பள்ளத்தால் தொடர் விபத்து: அதிகாரிகள் சீரமைப்பார்களா\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ், கோர்ட் தொல்லை கிடையாது: ‘குட் ஸ்மார்டியன்’ சான்று வழங்க சட்டத் திருத்தம்\nதமிழகத்தில் சாலை விபத்து, நீரில் மூழ்கி உயிரிழந்த 24 நப���்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதிருமங்கலம் அருகே ராஜபாளையம் என்ற இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் சைக்கிளில் சென்ற 230 பேர் பலி; பெருநகரங்களில் சென்னை முதலிடம்\nஆவடி சி.டி.எச் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்: வாகன ஓட்டிகள் அவதி\nகுகன்பாறை-செவல்பட்டி சாலையில் குறுகலான பாலத்தால் விபத்து அபாயம்\nஆவடி சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்: விபத்து ஏற்படும் அபாயம்\nவாகன விபத்தில் வாலிபர் பலி\nபைக் விபத்தில் தொழிலாளி பலி\nஊட்டி ஆவினில் தீ விபத்து\nராஜபாளையம் அருகே பஞ்சாலையில் பயங்கர தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/agriculture/bb5bbfbb5b9abbebaf-b95b9fba9bcd/bb5b99bcdb95bbf-baebb1bcdbb1bc1baebcd-b95b9fba9bcd/b92bb4bc1b99bcdb95bc1-baebc1bb1bc8-bb5ba3bbfb95-bb5b99bcdb95bbfb95bb3bcd/ba4bc7b9abbfbafbaebafbaebbeb95bcdb95baabcdbaab9fbcdb9f-bb5b99bcdb95bbfb95bb3bcd/baabbeb99bcdb95bcd-b86baabcd-baebb9bb0bbebb7bcdb9fbbfbb0bbe", "date_download": "2020-10-29T16:30:53Z", "digest": "sha1:BYI6ILBHTDYQVUHTWGIWHMKBD3SUMOCP", "length": 16267, "nlines": 228, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பாங்க் ஆப் மஹராஷ்டிரா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / விவசாய கடன் / வங்கி மற்றும் கடன் / ஒழுங்கு முறை வணிக வங்கிகள் / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் / பாங்க் ஆப் மஹராஷ்டிரா\nபாங்க் ஆப் மஹராஷ்டிரா பற்றிய குறிப்புகள்\nமஹாபாங்க் கிசான் கடன் அட்டை\nபயிருக்குத் தேவையான குறுகிய கால கடனை எதிர் கொள்வது\nவிவசாய பயிர் பெருக்கம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள்\nசொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்போர்\nஎண்ணெய் விசைப்பொறி, மின் விசைப்பொறி, பம்புசெட் அமைத்தல், தெளிப்பான் மற்றும் சொட்டு நீர்ப் பாசனம், ஆழ்குழாய் கிணறு அமைத்தல்.\nசொந்தமாக விவசாய நிலம் வைத்திருப்போர்\nஉழவு உந்து / பவர் டில்லர் வாங்குதல்\nஅறுவடை செய்யும் இயந்திரம் மற்றும் கதிர் அடிக்கும் இயந்திரம் மற்றும் இதர விவசாய பண்ணை இயந்திரம் வாங்குதல்.\nகுறைந்தபட்சம் 8 ஏக்கர் பாசன நிலம் வைத்திருக்கும் விவசாயி, உழவு உந்து வண்டிக்கு குறைந்தபட்சம் 1500 மணி நேர வேலை ஒரு வருடத்திற்கு இருத்தல் வேண்டும்.\nமாடு மற்றும் எருமை மாடு வாங்குதல்\nகோழிப் பண்ணை, முட்டை மற்றும் குஞ்சு கோழிப் பண்ணை, ஆடு / செம்மறியாட்டுப் பண்ணை\nபண்ணை இயந்திரம் வாங்குதல், சுழல் நிதி ஆகியவை வழங்குதல்.\nவிவசாயி, விவசாய வேலை செய்வோர் அல்லது தேவையான முன் அனுபவம் உள்ளவர்கள்.\nபழப் பயிர் சாகுபடிகளான மா, கொய்யா, மாதுளை, திராட்சை\nதேவையான பாசன வசதி உள்ள விவசாயிகள்\nவேளாண் பட்டதாரிகளுக்கு விவசாய மருந்தகம் மற்றும் விவசாய தொழில் நிலையங்கள் அமைக்க நிதியுதவி அளிக்கும் திட்டம்\nவிவசாய தொழில் நிலையங்களை அமைத்தல்\nவிவசாயிகள் நிலம் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம்\nசிறு மற்றும் குறு விவசாயிகள், நிலத்தை வாடகைக்கு எடுத்துள்ள விவசாயிகள் மற்றும் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகள்.\nவிவசாயிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க நிதியுதவி அளித்தல்\nநிகர விவசாய வருவாய் ஆண்டுக்கு ரூ. 50,000 அல்லது 5 ஏக்கர் பாசன நிலம்.\nநிகர விவசாய வருவாய் ஆண்டுக்கு ரூ. 50,000 க்கு மேல் அல்லது 5 ஏக்கர் பாசன நிலம் அல்லது 10 ஏக்கர்களுக்கு பருவ காலத்தில் பாசன வசதி பெறும் நிலம்.\nஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்\nFiled under: வங்கி, மானியத் திட்டம், வங்கி, வங்கி சேமிப்பு, மின்னாட்சி, இந்திய ரிசர்வ் வங்கி, Bank of Maharashtra\nபக்க மதிப்பீடு (30 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகிசான் கடன் அட்டை திட்டம்\nவிவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nதொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்\nஅகில இந்திய நிதி நிறுவனங்கள்\nஒழுங்கு முறை வணிக வங்கிகள்\nஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்\nயுனைடெட் பாங்க் ஆப் இந்தியா\nதேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி)\nநில மேம்பாட்டு வங்கி (LDB)\nவங்கி - ஒரு கண்ணோட்டம்\nவேளாண் தொழில்களுக்கு வங்கி கடன்கள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇந்தோ – நேபாளம் – பண அனுப்பீடு வசதி\nஇண்டர்நெட் இல்லாமலேயே வங்கி சேவைகளை பயன்படுத்தும் முறைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழை���ாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 09, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-alaya-manasa-sanjeev-raja-rani-serial-semba-vijay-tv-raja-rani-serial-alya-manasa-marriage-hotstar/", "date_download": "2020-10-29T17:51:31Z", "digest": "sha1:KCVWNOQK4SSJWIQNEQQZTW33GDZEOYUW", "length": 10661, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கல்யாணம் முடிந்த கையோடு ஆச்சி விளம்பரம்.. ராசியான தம்பதிகளான ராஜா -ராணி ஜோடி!", "raw_content": "\nகல்யாணம் முடிந்த கையோடு ஆச்சி விளம்பரம்.. ராசியான தம்பதிகளான ராஜா -ராணி ஜோடி\nஇந்த ஜோடிகளை சேர்ந்து திரையில் பார்க்கலாம் என ஏங்கி போய் இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருவரும் திருமணம்\nvijay tv alaya manasa sanjeev : சினிமா ஜோடிகளுக்கு நிகராக பேசப்பட்ட டெலிவிஷன் ஜோடி சஞ்சீவ்- ஆல்யா மானஸா. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த பக்கம் திரும்பினாலும் இந்த ஜோடியின் ஃபோட்டோஸ், வீடியோக்கள் தான். அதுமட்டுமில்லை டிக் டாக்கில் இவர்கள் பதிவிடும் ரொமான்ஸ் வீடியோக்களை பார்த்தே வெறியான சிங்கிள்ஸ் ஏராளம்.\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி சச்சை போடு போட்ட ராஜா ராணி சீரியல் மூலம் ஆல்யா மானஸா முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். ஆனால் சஞ்சீவ் ஏற்கனவே பெரிய திரையில் முகம் காட்டி ஹீரோவாகவும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஆல்யா- சஞ்சீவ் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று பலபேர் பலவிதமாக கொளுத்தி போட்டாலும் இவர்கள் மிகவும் தெளிவாகவே பேட்டி அளித்து வந்தனர்.\nஇதற்கிடையில் ஆல்யா மானஸா ஏற்கனவே தன்னுடன் இணைந்து நடனமாடிய நடன கலைஞரை காதலித்து வந்தார். இவர்களின் டான்ஸ் வீடியோக்களை யூடியூப்பில் தேடினால் பார்க்கலாம். கடைசியில் பல காரணங்களால் இருவருக்கும் இடையில் பிரேக் அப் ஏற்பட ஆல்யா- சஞ்சீவ் ஜோடி நெருக்கமானது.\nமொத்த யூடிப்பிலும் இவர்களின் காதல் வீடியோக்கள் தான். இந்த ஜோடியின் கா��ல் ரகசியமாக யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கல்யாணத்தில் முடிந்தது. இருவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து சிம்பிளாக ரிஷப்னையும் முடித்து விட்டனர்.\nஅவ்வளவு தான் ஆல்யா இனி சின்னத்திரயில் நடிக்க மாட்டார். அவரை நடிக்க சஞ்சீவ் அனுமதிக்க மாட்டார் என்றெல்லாம் அடுத்த வதந்திகள் வெளியாக தொடங்கினர். இதற்கு ஆம் சொல்லும் வகையில் அதே விஜய் டிவியில் சஞ்சீவியின் புதிய சீரியல் காற்றின் மொழி ப்ரமோ வெளியாகியது. அதிலும் புதுமுக நடிகை தான் மெயின் ரோல்.\nஎப்படா இந்த ஜோடிகளை சேர்ந்து திரையில் பார்க்கலாம் என ஏங்கி போய் இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருவரும் திருமணம் முடிந்த கையோடு ஆச்சி மசாலா விளம்பரத்தில் அதே புதுமுக தம்பதிகளாக நடித்துள்ளனர். இந்த விளம்பரம் இப்போது எல்லா சேன்ல்களிலும் அதிகம் ஒளிப்பரப்பட்டு வருகிறது.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/07/blog-post_857.html", "date_download": "2020-10-29T16:59:50Z", "digest": "sha1:RTRYYS2IZNUDGFF3FVHGJPGDCUDVF2UA", "length": 6205, "nlines": 67, "source_domain": "www.akattiyan.lk", "title": "சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய செய்தி - அகத்தியன் | Online", "raw_content": "\nHome COVID19 சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய செய்தி\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய செய்தி\nகந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கும் அதனை அண்டிய பகுதிகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nமேலும் நாட்டில் கொரோனா தொற்று அடையாளம் காணப்படுபவர்களின் தொடர்பில் மிகச் சரியான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டு வருவதாகவும், சமூக வலைத்தளங்களில் வெளிவருகின்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nசுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய செய்தி Reviewed by Chief Editor on 7/15/2020 10:48:00 am Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2296530", "date_download": "2020-10-29T17:30:38Z", "digest": "sha1:32T6SUU5H4TSY3BMCVJNBK3U2WMFQ3XE", "length": 27637, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "மோதலில் மே.வங்கம்: கவர்னர் முக்கிய முடிவு| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nமோதலில் மே.வங்கம்: கவர்னர் முக்கிய முடிவு\nகோல்கத்தா : பா.ஜ., - திரிணாமுல் காங்., இடையேயான தொடர் மோதல் காரணமாக மேற்குவங்கம் கலவர பூமியாக மாறி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன்பே பா.ஜ., - திரிணாமுல் இடையே துவங்கிய மோதல் இதுவரை ஓயவில்லை. இருகட்சி தொண்டர்களும் மாறி மாறி கொல்வது தொடர் கதையாகி வருகிறது. இரு கட்சி தொண்டர்களின் அரசியல் மோதல் காரணமாக இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பா.ஜ., சார்பில் 8 பேரும், திரிணாமுல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோல்கத்தா : பா.ஜ., - திரிணாமுல் காங்., இடையேயான தொடர் மோதல் காரணமாக மேற்குவங்கம் கலவர பூமியாக மாறி உள்ளது.\nலோக்சபா தேர்தலுக்கு முன்பே பா.ஜ., - திரிணாமுல் இடையே துவங்கிய மோதல் இதுவரை ஓயவில்லை. இருகட்சி தொண்டர்களும் மாறி மாறி கொல்வது தொடர் கதையாகி வருகிறது. இரு கட்சி தொண்டர்களின் அரசியல் மோதல் காரணமாக இதுவரை 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nபா.ஜ., சார்பில் 8 பேரும், திரிணாமுல் சார்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க அரசை எதிர்த்து 2 நாட்களுக்கு முன் 12 மணி நேர பந்த்திற்கு பா.ஜ., அழைப்பு விடுத்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஜூன் 12) போராட்ட பேரணி நடத்தியது.\nஆனால் பா.ஜ., பேரணியில் கலந்து கொண்ட தொண்டர்கள் மீது தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகை வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் படு���ாயம் அடைந்தனர். போலீசாரை கண்டித்து தடுப்புக்களை தள்ளி விட்டு, பா.ஜ.,வினர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். போலீசார் - பா.ஜ., இடையேயான இந்த மோதலால் கோல்கத்தா நகரம் முழுவதும் பதற்றம் காணப்படுகிறது.\nஇருக்கட்சிகள் இடையேயான தொடர் மோதலை அடுத்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு மேற்குவங்க கவர்னர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுத்துள்ளார். மேற்குவங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னரிடம் பா.ஜ., கோரிக்கை வைத்துள்ளது.\nகூட்டத்திற்கு பா.ஜ., திரிணாமுல் காங்., இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திரிணாமுல் காங் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு பின் கவர்னர் முக்கிய முடிவு எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மேற்குவங்கம் பா.ஜ. திரிணாமுல் காங். கவர்னர் அனைத்துக்கட்சி கூட்டம்\nபுகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் நிர்மலா, ஜெய்சங்கர்(12)\nபாக்., வான்வெளி: தவிர்க்கிறார் மோடி(16)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபங்களாதேஷ் நாட்டை சேர்ந்த முஸ்லிம்கள், அவர்கள் இந்தியாவில் ஊடுருவ மம்தா பானர்ஜி எனப்படும் மமைதாபேகம் என்ற முஸ்லிம் பெண் உதவிசெய்து ரேஷன் கார்ட் ஓட்டுரிமை அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் முதலான அனைத்தையும் மம்தா உண்டாக்கி கொடுக்கிறார், அதன் மூலம் அவர்கள் பணிபுரிய தடைசெய்திருக்கும் நாடுகளுக்கும் இந்திய பாஸ்போர்ட்டில் செல்கிறார்கள், உண்மையான இந்தியனுக்கு கிடைக்கவேண்டிய பணிகள் வாய்ப்பு போலி இந்தியர்களுக்கு போகிறது. பங்களாதேசில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் அங்குள்ள சிறுபான்மை இந்து மக்களின் வீடுகள் மற்றும் வழிப்பாட்டு தளங்களை அழிக்கும் செயலில் தீவிரவாதிகள். அவர்கள் இந்தியாவின் பிறமாநிலங்களிலும் ஊடுருவியிருக்கிறார்கள், எந்தமாநிலம் என்று கேட்டால் இந்தியாவின் வெஸ்ட் பெங்கால் கல்கத்தா எனக் கூறுவார்கள். வங்கதேச முஸ்லிம்கள் (பங்களாதேஷ் முஸ்லிம்கள் ) செய்யும் தொழில் எவையாகினும் அவை 3 ஆம் தரத்திலிருக்கும். வங்கதேச இந்து மக்கள் உயர்வான எண்ணம் கொண்ட மிகவும் நல்லவர்கள் பண்புள்ளவர்கள். மம்தா பானர்ஜி எனும் முஸ்லி��் பெண்ணின் மனம் வெஸ்ட் பெங்காலை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக்கி பின்னாளில் தனிநாடு ஆக்குவதே ஆகும். மேற்குவங்க காவல் துறை தன் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அவர்களை ஏவிவிட்டு 54 தேசபக்தர்களை கொன்றொழித்ததற்கு தக்க தண்டனை கிடைக்கவேண்டும்.\nॐ.. மாநிலத்தின் முதல்வர், மக்களின் முன்னேற்றம், ஒருங்கிணைந்த வளர்ச்சி, அமைதியின் வழி நடக்க வேண்டும்.. ஊழல் கும்பலுக்கு குடை பிடித்தும், லஞ்சபேய்களுக்கு அடைக்கலம் தந்தும், தன் அடங்கா பிடாரிதனத்தை காட்டியும் பயனில்லை.. பாரத திருநாட்டின் முழுக்கட்டுப்பாடும், கலியுக புருஷர் வசம் வந்து வெகு காலமாகி விட்டது.. உமது வித்தைகளைக் காண்பதற்கு, இது கான் கிராஸ் ஆட்சியில்லை, அறிவுள்ள பிள்ளைனா பிழைக்கும், இல்லையேல், 🔆தீதிக்கு திகார் தான்..\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு தொக்கு மே.வ. ஜனாதிபதி ஆட்சிக்கு தயாராகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகழ்பெற்ற முன்னாள் மாணவர்கள் நிர்மலா, ஜெய்சங்கர்\nபாக்., வான்வெளி: தவிர்க்கிறார் மோடி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2506806", "date_download": "2020-10-29T18:00:11Z", "digest": "sha1:RZFCJ4VJWKTQ5PW6MWS6N77ZDOJMPBD2", "length": 26606, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: நடவடிக்கை இல்லை என மக்கள் புகார்| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nவைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: நடவடிக்கை இல்லை என மக்கள் புகார்\nஹரியானாவில் இளம் பெண் 'லவ் ஜிஹாத்' கொலை : ... 77\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 270\n'உண்மைக்குப் புறம்பானது' என தீர்ப்ப��ிக்கப்பட்டது ... 82\n கோவையில் உதயநிதி ஆர்ப்பாட்டம் 122\nரஜினி மீது நம்பிக்கையில்லை 80\nஎண்ணுார்: அனைத்து இடங்களிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில், எண்ணுார் அனல் மின் நிலைய வளாகத்திலும், ஊழியர்களுக்கும் எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று காலை நிறுவனம் சார்பில், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரி, நுாதன முறையில், சொந்த செலவில் கிருமி நாசினி வாங்கி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஎண்ணுார்: அனைத்து இடங்களிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும் நிலையில், எண்ணுார் அனல் மின் நிலைய வளாகத்திலும், ஊழியர்களுக்கும் எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, நேற்று காலை நிறுவனம் சார்பில், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள கோரி, நுாதன முறையில், சொந்த செலவில் கிருமி நாசினி வாங்கி வந்து, அனல் மின் நிலைய வாயிலில், கைகளை கழுவி காண்பித்தனர். இந்த சம்பவத்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.குடியிருப்புகளில் கட்டுப்பாடுவிருகம்பாக்கம்: விருகம்பாக்கம், சொர்ணாம்பிகை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு, அயர்லாந்தில் இருந்து வந்த இளைஞருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விருகம்பாக்கம், சாலிகிராமம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், வெளியாட்கள் யாரும் தேவையில்லாமல் வர வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. 'ஸ்விகி, உபேர் ஈட்ஸ்' போன்ற உணவு வினியோகம் செய்யும் நபர்களும் வர வேண்டாம் என, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது\nமாதவரம்: மாதவரத்தில், 42 குடியிருப்போர் நலச்சங்கங்களை கொண்ட, குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் நீலக்கண்ணன் மற்றும் கூட்டமைப்பினர் வலியுறுத்தியதாவது: உலகையே மிரட்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாம் அனைவரும், இன்று ஒருநாள் உறவினர்களுடன், நம் வீடுகளில் இருந்து, மக்கள் ஊரடங்கை கொண்டாட வேண்டும். தீமையிலும் ஒரு நன்மை என்பது போல், மொபைல் போன், அலுவல் என இயந்திரத்தனமாக இயங்கிய நாம், 'கொரோனா' பாதிப்பை தவிர்க்க, ஒன்று சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், தாய், தந்தை, குழந்தைகள் என, நம் நெருங்கிய உறவுகளுடன், கலந்து பேசி மகிழ்ந்திருப்போம். 'கண்காணிப்பில் வட மாநிலத்தவர்'வியாசர்பாடி: வியாசர்பாடி, மூர்த்திங்கர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.\nஇந்நிகழ்ச்சியில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதிக்கப்படாத வகையில், வீடற்றோர், அரசால் அனுமதிக்கப்பட்ட, 51 காப்பகங்களில் தங்கி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடற்றவர்களை கண்டறிய சமூக நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசென்னையில் பணிபுரிந்து வரும், 9,000க்கும் மேற்பட்ட வடமாநில பணியாளர்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை குறித்து கலெக்டர் மற்றும் மண்டல அதிகாரிகள் கண்காணிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.\nஉணவிற்கு தவிக்கும் மக்கள்சென்னை: சென்னை புறநகரில் உள்ள பல கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இது இல்லாமல், தனியார் கோவில்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதை எதிர்ப்பார்த்து ஏராளமான ஏழை, எளிய மக்கள், யாகசகர்கள் உள்ளனர். கோவில்கள், தொண்டு நிறுவனங்களின் அன்னதான திட்டங்களில் தொய்வு ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக, 'அம்மா' உணவகங்களில் கணிசமான அளவு கூட்டம் அதிகரித்துள்ளது. அம்மா உணவகம் வழக்கம்போல் இன்று இயங்கும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇறைச்சி கடைகள் இன்று இயங்கும்\nமகளிர் குழுக்கள் கிரிமிநாசினி தயாரிப்பு: கலெக்டர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்ட��மே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇறைச்சி கடைகள் இன்று இயங்கும்\nமகளிர் குழுக்கள் கிரிமிநாசினி தயாரிப்பு: கலெக்டர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18900&ncat=2", "date_download": "2020-10-29T17:32:15Z", "digest": "sha1:2BD6SZM2BCPKQ5CBWA5QDT32VDFPE4CU", "length": 27340, "nlines": 356, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., விடுவித்தது' அக்டோபர் 29,2020\nஉதயநிதியை அடக்கி வைக்க திமுக முடிவு\nஒரு நாள் கனமழைக்கு தோற்ற சென்னை: ஸ்டாலின் அக்டோபர் 29,2020\nடாக்டர் சுப்பையா சண்முகம் நியமனத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு அக்டோபர் 29,2020\n3 கோடியே 27 லட்சத்து 62 ஆயிரத்து 478 பேர் மீண்டனர் மே 01,2020\nகருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய\nஎல்லாருக்கும், ஒரு சக்தியை, கொடுத்திருக்கிறான் இறைவன். எந்த ஓர் ஆற்றலும் இல்லாமல், யாரையும், அவன் படைக்கவில்லை. நம்மிடம் உள்ள சக்தியை, நாம் உணர வேண்டும். உணர்ந்த பின், அந்த சக்தியை நல்ல வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, சுயநலமாக, 'நான் மட்டும் வாழ வேண்டும், மற்றவர்கள் முன்னேறக் கூடாது...' என்று செயல்பட்டால், பெரும் தீங்கு விளையும் என்பதற்கு, இறைவனுடன், சலந்தரன்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஎல்லாருக்கும், ஒரு சக்தியை, கொடுத்திருக்கிறான் இறைவன். எந்த ஓர் ஆற்றலும் இல்லாமல், யாரையும், அவன் படைக்கவில்லை. நம்மிடம் உள்ள சக்தியை, நாம் உணர வேண்டும். உணர்ந்த பின், அந்த சக்தியை நல்ல வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அதைவிட்டு, சுயநலமாக, 'நான் மட்டும் வாழ வேண்டும், மற்றவர்கள் முன்னேறக் கூடாது...' என்று செயல்பட்டால், பெரும் தீங்கு விளையும் என்பதற்கு, இறைவனுடன், சலந்தரன் மோதிய கதையே உதாரணம்.\nசலந்தரன் என்பவன், மிகுந்த சக்தி வாய்ந்தவன். அவனை எதிர்த்து நிற்க யாருமில்லை. அதற்காக, அவன் அமைதியாக இருந்துவிட வில்லை. யாருடனாவது மோதிக் கொண்டும், அவர்களை கொன்று விட வேண்டும் என்ற வெறி கொண்டவனாக இருந்தான். ஒருமுறை, 'சக்தியற்ற தேவர்கள், என் பேரைக்கேட்டாலே, ஓடி ஒளிகின்றனர். அதனால் தேவேந்திரனுடன் நேருக்கு நேராக மோதப் போகிறேன்...' என்று, சொல்லி, தேவலோகத்தை நோக்கிப் படை எடுத்துச் சென்றான் சலந்தரன்.\nசலந்தரன் வரும் தகவலறிந்து, தேவேந்திரன், கைலாய மலைக்கு சென்று மறைந்து கொண்டான். அதனால், கோபம் அதிகமான சலந்தரன், ' கைலாச மலைக்கு ஓடினால், விட்டு விடுவேனா... இந்திரனுக்கு ஆதரவு கொடுத்தால், ��ந்த சிவனையும் ஒரு கை பார்ப்பேன்...' என்று, ஆணவத்தால் கூவினான்.\nஅப்போது, சிவபெருமான் ஒரு முதிய துறவி வடிவத்தில் வந்து, 'அப்பா, சலந்தரா... சிவபெருமானுடன், அப்புறம் சண்டை போடலாம். அதற்கு முன், நான் தரையில் போடும், இந்த வட்டத்தை எடுத்துத், தலையில் வைத்துக் கொள் பார்க்கலாம்...' என்று சொல்லி, தன் காலால், தரையில் ஒரு வட்டம் வரைந்தார்.\nசலந்தரனோ, 'கிழவரே, உமக்கு என் பலம் தெரியாது. இப்போது பாருங்கள்...' என்று சொல்லி, தரையில் போடப்பட்டிருந்த வட்டத்தை, அப்படியே பெயர்த்து எடுத்து, தலையில் வைத்துக் கொண்டான்.\nஅது, சக்கராயுதமாக மாறி, சலந்தரனின் உடலை பிளந்து, அவனைக் கொன்றது. பின், அது சிவபெருமானின் திருக்கரத்தை அடைந்தது. இந்திரன் முதலான தேவர்கள் துயரம் நீங்கினர். படிப்போ, பதவியோ, அறிவோ, ஆற்றலோ எதுவாக இருந்தாலும், அதைக் கொண்டு, அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு, ஆணவம் கொண்டால், அது, மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கி விடும்.\nவில்லாளி அம்பு விடுகிறான். அது, எதிரியைக் கொல்லக் கூடும் அல்லது குறி தவறியும் போகலாம். ஆனால், ஒரு அறிவாளி, தன் அறிவை, அழிவு நோக்குடன் பயன்படுத்தினால், அரசன் உட்பட, ஒரு நாடு முழுவதுமே நாசமாகி விடும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலே\nசன்னி லியோனின் பாக்சிங் பிசினஸ் \nபசுமை நிறைந்த நினைவுகளே... (20)\nநான் சுவாசிக்கும் சிவாஜி (16) - ஒய்.ஜி. மகேந்திரன்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் ���ன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவட்டம் சக்கராயுதமாக மாறி, சலந்தரனின் உடலை பிளந்து, அவனைக்கொன்றதாம். சிவா சிவா...இது மாதிரி கதைகளை இன்னுமா உலகம் நம்பூது.\n உங்கம்மா நிலாவ கொண்டு வருவேன்னு நிலாவை காட்டி சோறூட்டிருப்பாங்க இல்லிங்களா கற்பனையையே நிஜமா நினைச்சுக்கும் போது நிஜமா நடந்த புராணக் கதைகளை ஏன் இகழ்ச்சியா பேசறீங்க கற்பனையையே நிஜமா நினைச்சுக்கும் போது நிஜமா நடந்த புராணக் கதைகளை ஏன் இகழ்ச்சியா பேசறீங்க\nSatish - யாதும் ஊரே யாவரும் கேளிர்.,இந்தியா\nஉமா..உங்களுக்கு தமிழ்நிலா பத்தி தெரியாது போல..அவர் இதை சார்ந்தவர் அன்று.. அதுதான் இப்படி ஒரு கமெண்ட்...அது தவிர அவருடைய கருத்துக்ககளை படித்தீர்களானால் வயிறு வலிக்கும் நகைச்சுவை உத்திரவாதம்.. அது மட்டுமன்றி நம் நாடு ஏன் இப்படி குட்டிசுவரா இருக்குங்கறதுக்கும் விடை கிடைக்கும்.....\nஒம் நமோ ஹிரன்ய பாகவே ஹிரன்ய வருனாயா ஹிரன்ய ரூபாய ஹிரன்ய பதயே அம்பிகாபதயே உமாபதயே பசுபதயே நமோ நமஹ ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/569363-property-for-women-supreme-court-to-break-all-barriers-ramadan-welcome.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-10-29T16:35:02Z", "digest": "sha1:XHGVQ7HML47VMKJ5GMP2QJ64AKPCM7YI", "length": 21494, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "பெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு | Property for women; Supreme Court to break all barriers: Ramadan welcome - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nபெண்களுக்கு சொத்துரிமை; அனைத்து தடைகளையும் தகர்த்த உச்ச நீதிமன்றம் : ராமதாஸ் வரவேற்பு\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு சொத்து கிடைப்பதில் உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து இருக்கிறது. சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் காரணம் காட்டி பெண்கள் சொத்துரிமையை இனி யாரும் மறுக்கமுடியாது, அந்த வகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது என ராமாதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை :\n“இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்துகளில் சம அளவு பங்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களின் சொத்துரிமை தொடர்பான கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்துள்ள உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.\nஇந்தியாவில் நீண்ட காலமாக மகளிருக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2005-ஆம் ஆண்டில், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி குடும்பச் சொத்துகளில் பெண்களுக்கு சம பங்கு உண்டு என்பது சட்டமானது.\nஆனாலும், இந்து வாரிசுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு பிறந்த பெண்களுக்கு மட்டும் தான் குடும்பச் சொத்துகளில் பங்கு உண்டு என்றும், வாரிசுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு முன் குடும்பத் தலைவர் இறந்திருந்தால், அவரது சொத்தில் மகள்களுக்கு பங்கு இல்லை என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன. வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்க இத்தகைய வாதங்கள் முட்டுக்கட்டையாக ��ருந்தன.\nஉச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு சொத்து கிடைப்பதில் உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து இருக்கிறது. பெண்கள் எப்போது பிறந்திருந்தாலும் அவர்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு உண்டு; தந்தை எப்போது இறந்திருந்தாலும் அவரது சொத்தில் அவரது பெண் வாரிசுக்கு சமபங்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் காரணம் காட்டி பெண்கள் சொத்துரிமையை இனி யாரும் மறுக்கமுடியாது. அந்த வகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது.\nபெண்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்னும் கேட்டால் ஆண்களை விட அனைத்து விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.\nஒரு குழந்தையின் பெயருக்கு முன்னால் முதலில் தாய் பெயரின் முதல் எழுத்தையும், அதன்பிறகே தந்தை பெயரின் முதல் எழுத்தையும் முதலெழுத்தாக (இனிஷியலாக) வைத்துக் கொள்ள வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.\nகட்சியினர் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. லட்சக்கணக்கான பாட்டாளி சொந்தங்கள் இந்த முறையைத் தான் கடைபிடித்து வருகின்றனர். இந்த முறையை பாமக கடைபிடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் கழித்து தான் தாயார் பெயரின் முதல் எழுத்தையும் முதலெழுத்தாக (இனிஷியலாக) வைத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு ஆணையிட்டது.\nமகளிரின் உரிமைகளுக்காக போராடுவதிலும், வென்றெடுப்பதிலும் தமிழகத்தின் முன்னோடி பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த வகையில் மகளிருக்கு சொத்துரிமை வழங்குவதில் உள்ள தடைகளை அகற்றி உள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் வரவேற்றுப் பாராட்டுகிறேன்”.\nபயிற்று மொழித்தேர்வு மாநிலங்களின் உரிமை, மொழித்திணிப்பு இல்லை: டி.ஆர்.பாலு சந்திப்புக்குப்பின் மத்திய அமைச்சர் பொக்ரியால் ட்வீட்\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் கடிதம்\nவசந்தகுமார் எம்.பி.க்கு கரோனா தொற்று; குணமடைய வேண்டி குமரியில் காங்கிரஸார் மும்மத பிரார்த்தனை\nதமிழகத்தில் வறண்ட வானிலை, நீலகிரியில் மழை குறைகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்\nProperty for womenSupreme CourtBreak all barriersRamadan welcomeபெண்களுக்கு சொத்துரிமைஅனைத்து தடைகளும் தகர்ப்புஉச்ச நீதிமன்றம்ராமதாஸ்வரவேற்பு\nபயிற்று மொழித்தேர்வு மாநிலங்களின் உரிமை, மொழித்திணிப்பு இல்லை: டி.ஆர்.பாலு சந்திப்புக்குப்பின் மத்திய அமைச்சர்...\nதமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்; முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர்...\nவசந்தகுமார் எம்.பி.க்கு கரோனா தொற்று; குணமடைய வேண்டி குமரியில் காங்கிரஸார் மும்மத பிரார்த்தனை\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nகோவிட்-19 சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர் மருந்துகளை உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் இல்லாமல்...\n- இலங்கை அமைச்சருக்குப் பாடம் புகட்டுக: ராமதாஸ்\nவங்கி அதிகாரிகள் நியமனத்தில் சமூக அநீதி முறியடிப்பு; பாமகவுக்கு வெற்றி: ராமதாஸ்\nஒரே விமானத்தில் மதுரை வந்த முதல்வர், திமுக தலைவர்: போட்டிபோட்டு வரவேற்ற அதிமுக,...\nஅதிமுக முழுவீச்சில் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அரசாணை; சட்டப் பாதுகாப்பு வேண்டும்:...\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி\nஇயற்கைக்கு எதிரான மனித செயல்கள் தொற்று நோய்களை உருவாக்கும்: ஐ.நா. எச்சரிக்கை\nபிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்; பிரதமர் மோடி கடும் கண்டனம்\n7.5% இட ஒதுக்கீடு அரசாணை; 'ஆளுநரின் ஆணைப்படி' வெளியிட்டிருப்பது வழக்கமான நிர்வாக நடைமுறையா\nபவர்கிரிட் கார்ப்பரேஷன் ; முதல் காலாண்டில் ரூ. 2,048 கோடி லாபம் ஈட்டியது\nநியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கரோனா தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keralalotteries.info/2020/10/kerala-lottery-guessing-win-wn-w-585-10.10.2020%20.html", "date_download": "2020-10-29T17:27:53Z", "digest": "sha1:XCV7BGYQB6AYEBNGAHBPV3YN22L7N4T2", "length": 4085, "nlines": 83, "source_domain": "www.keralalotteries.info", "title": "WIN WIN W-585 | 12.10.2020 | Kerala Lottery Guessing", "raw_content": "\n2020 ஜனவரியில் எங்கள் சிறந்த கணிப்பாளர்களின் 10.10.2020 Karunya KR-468 வரையான தரவரிசை பட்டியல் மற்றும் புள்ளிகளை நீங்கள் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்டில் உங்களுக்கு ஒவ்வொரு ABC எண்ணும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். ABC எண்களின் அடிப்படையிலும் எவ்வளவு தடவை ரிப்பீட் ஆகியுள்ளது என்பதின் அடிப்படையிலும் இரு சார்ட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.\nஏபிசி எண்கள் ரிப்பீட்டேஷன் சார்ட்\nஇந்த கணிப்பு முடிந்து விட்டது. பலன்கள் கீழே\nஇது வரை கணிப்புகள் தெரிவித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/1708/", "date_download": "2020-10-29T15:57:10Z", "digest": "sha1:2OUX6MDWADASS3RCOI6ECJOXJYGT5ZFN", "length": 17566, "nlines": 78, "source_domain": "www.newsplus.lk", "title": "கல்முனையின் நிலத்துண்டாடல் குறித்த விழிப்பூட்டலும், கல்முனை மக்களின் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றலும் – NEWSPLUS Tamil", "raw_content": "\nகல்முனையின் நிலத்துண்டாடல் குறித்த விழிப்பூட்டலும், கல்முனை மக்களின் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றலும்\nகல்முனையின் எதிர்கால அதிகார அலகுகள் மற்றும் சமகால கல்முனையின் நிலத்துண்டாடல் குறித்து கல்முனை மக்களை விழிப்புணர்வூட்டும் விஷேட நிகழ்வு கல்முனையன்ஸ் போராமின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (15-09-2017) கமு அல்-பஹ்ரியா மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.\nவிழிப்பூட்டல் நிகழ்வில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பள்ளிவாசல் நிருவாகத்தினர், சிவில் சமூக அமைப்புகள், பொது நிறுவனங்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் என சுமார் 200 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nமேற்படி நிகழ்வில் சமகால கல்முனை எதிர்நோக்குகின்ற சவால்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதோடு கல்முனை மக்கள் சார்பாக ஆறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nஇது குறித்து கல்முனையன��ஸ் போரம் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு;\nகல்முனை மாநகரமானது எமது மூதாதையர்களினது அயராத முயற்சியினாலும், அவர்களது தியாகத்தினாலும் உருவாக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் முக்கிய நகரமாகும். அது மட்டுமல்ல தமிழ் பிரிவினைவாதம் பயங்கரவாதமாக மாற்றம் பெற்று எமது உயிர்களையும், உடைமைகளையும் காவுகொண்டபோது அந்த அடக்குமுறையையும், அராஜகத்தையும் வீரியமாக எதிர்த்து நின்றதோடு மட்டுமல்லாமல் உடன்பிறப்புக்களான அயல் கிராம முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவும் எமதூர் இளைஞர்கள் இராப்பகலாக பாடுபட்டதும் வரலாறு. அந்தக்காலப் பகுதிகளில் எமது கௌரவ முன்னாள் அரசியல்வாதிகளின் முயற்சியால் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பதே பலம் என்ற அடிப்படையில் அயலிலுள்ள கிராம சபைகளையும் கல்முனை பட்டின சபையோடு சேர்த்து கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது.\nஇவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச சபையினைக்கொண்டு செல்லவும், ஏனைய கிராமங்களுக்கு சேவை வழங்கவும் கல்முனைப் பட்டினத்தின் வருமானங்கள் செலவிடப்பட்டன. பிற்காலங்களில் வந்த அரசியல் தலைமைகளும் இணைந்த இந்த உள்ளூராட்சி மன்றத்தின் அபிவிருத்தியையும், ஸ்திரத்தன்மையையும் கருதி அதனை நகர சபையாகவும், பின்பு மாநகர சபையாகவும் தரம் உயர்த்தினார்கள்.\nஇது இவ்வாறிருக்கையில் இலங்கை அரசின் நிருவாகக் கட்டமைப்பில் பிரதேச செயலகங்கள் என்னும் புதிய நிர்வாக அலகும், அதிகாரங்களும் வழங்கப்பட்டு நாடுதோறும் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டது . இவ்வாறாக உருவாக்கப்பட்ட கல்முனை பிரதேச செயலகத்திலிருந்து பலவந்தமான முறையில் ஆயுததாரிகளால் தமிழ் பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதற்கு அன்று முதல் இன்று வரை அம்பாறையிலுள்ள சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளும், அவர்களின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட உத்தியோகத்தர்களும் துணை நின்றது இன்று வரை இவ்வாறான சட்டபூர்வமற்ற ஒரு அலுவலகம் இயங்கக் காரணமாகும் . காலத்துக்குக் காலம் இந்த உப அலுவலகத்தை தரமுயர்த்துதல் என்ற தோரணையில் தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிகள் எடுப்பதுவும் அது பிற்போடப்படுவதும் இடம்பெற்றுவருகின்றது.\nமிக அண்மைக்காலமாக எமது உடன்பிறப்புக்களான சாய்ந்தமருது மக்கள் அவர்களின் பாரம்பரிய பிரதேசத்தை ஒரு உள்ளூராட்சி மன்றாகப் பிரித்துக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் .அது மட்டுமல்லாமல் அவர்களிம் கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ,அவர் சார்ந்த கட்சி தலைவர் , உள்ளூராட்சி அமைச்சர் ,பிரதமர் போன்றவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.\nஅண்மையில் இந்த விடயமாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்படவுள்ளதாக கௌரவ பிரதியமைச்சர் எச்.எம். எம் ஹரீஸ் அவர்களால் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் வைத்து வாக்குறுதி வழங்கப்பட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்தது . இதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது சம்பந்தமாக பொது நிருவாக சேவைகள் அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த அமைச்சர் இணங்கியுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇக்கட்டான இந்த சூழ்நிலையில் பாரம்பரியமாக முஸ்லிம்களின் கேந்திர நிலையமான கல்முனை நகரத்தை நாம் இழந்துவிடுவோமா என்ற அச்சம் எம் எல்லோர் உள்ளத்திலும் எழுந்துள்ளது.\nஇந்தக் கவலையுடனும், எமது எல்லைகளை பாதுகாக்க வேண்டிய சமூகப்பொறுப்பை சுமந்த நிலையிலும் ஒன்றுசேர்ந்த சிலரின் முயற்சியால் அரசியல் தலைமைகளைச் சந்தித்து எமது தரப்பு நியாயங்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இது தொடர்பாக கல்முனைக்கு நேரடியாக வருகை தந்து உரிய மக்கள் பிரதிநிதிகளுடனும், சிவில் அமைப்புகளுடனும், ஏனைய ஊர்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி எல்லோருக்குமான நியாயமான தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் உள்ளூராட்சி அமைச்சரினால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.\nமேற்குறித்த விடயங்களின் அடிப்படையிலும் 15.09.2017 ஆகிய இன்று கல்முனை பிரதேசம் சார்ந்த பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புக்கள் புத்திஜீவிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையிலும் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே இம்முன்மொழிவுகளை அமுல்படுத்த அனைவரையும் ஒத்துழைக்குமாறு கல்முனையன்ஸ் போரம் கல்முனை மக்கள் சார்பாக சம்பந்தப்பட்டவர்களை வினையமாக வேண்டிக்கொள்கிறது.\n1.0 கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதிற்க்கான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கும் போது 1897 ஆமாண்டிலிருந்து வழக்கிலிருந்த கல்முனை பட்டின சபை எல்லைகளைக் கொண்ட கல்முனை மாநகரசபை உருவாக்கப்படல் வேண்டும்.\n2.0 சட்டவிரோதமான நிலையில் இயங்கிவரும் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அது கல்முனை பிரதேச செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.\n3.0 கல்முனை பட்டின சபை எல்லைகளைக் கொண்ட நிலத்தொடர்பான நிருவாக அலகான கல்முனைப் பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதோடு ஏனைய ஊர்களுக்கு பொருத்தமான எல்லைகளைக் கொண்ட பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.\n4.0 புதிதாக உருவாக்கப்படும் இப்பிரதேச செயலகங்களுக்கான கி.சே.பிரிவுகள் சனத்தொகை அடிப்படையில் நியாயமான முறையில் உருவாக்கப்படல் வேண்டும். இதன்போது இக்கிராம சேவையாளர் பிரிவுகளின் எல்லைகள் மீள வரையறுக்கப்படல் வேண்டும்.\n5.0 மேற்படி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மக்களைச் சென்றடைவதற்க்கான துண்டுப்பிரசுரங்கள், ஊடக அறிக்கைகள் வெளியிடப்படல் வேண்டும்.\n6.0 இந்த செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லவும் , ஊருக்கான சிவில் அமைப்புகளின் குடை அமைப்பை ஏற்படுத்தவும் முயற்சிகள் உடனடியாக எடுக்கப்படல் வேண்டும்.\nஆகியன சபையோரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/per-sollum-pillai-male-song-lyrics/", "date_download": "2020-10-29T17:07:53Z", "digest": "sha1:YQYUSAR3LRXXRDPYELSNROAGS3OCOI7V", "length": 2564, "nlines": 72, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Per Sollum Pillai Male Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : பேர் சொல்லும் பிள்ளை நீ தானே\nஊர் சொல்லும் பிள்ளை நீ தானே\nஉன்னை ஏன் போகச் சொன்னாளோ\nபோகும் பாதை பார்த்துப் பார்த்து\nகண்ணில் கண்ணீர் கொண்டாள் உன் அன்னை\nஆண் : பேர் சொல்லும் பிள்ளை நீ தானே\nஊர் சொல்லும் பிள்ளை நீ தானே\nஉன்னை ஏன் போகச் சொன்னாளோ\nபோகும் பாதை பார்த்துப் பார்த்து\nகண்ணில் கண்ணீர் கொண்டாள் உன் அன்னை\nஆண் : பேர் சொல்லும் பிள்ளை நீ தானே\nஊர் சொல்லும் பிள்ளை நீ தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/7472", "date_download": "2020-10-29T16:21:59Z", "digest": "sha1:3HZGHI7EX7DNO7RFA4U53UMSUA3BOPYD", "length": 6383, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "பேரவையில் 3 சட்ட மசோதாக்கள் தாக்கல்!!! - The Main News", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரட���யாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nபேரவையில் 3 சட்ட மசோதாக்கள் தாக்கல்\nதமிழக சட்டப்பேரவையில் மூன்று சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.\nதமிழகத்தில் 2020ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து நடைபெற்ற கூட்டத்தொடரில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினர்\nமேலும், இன்றைய கூட்டத்தொடரில், மூன்று சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கல் செய்தார். 2020 ஆம் ஆண்டு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.\nவேளாண் விளைபொருள் மற்றும் சந்தைப்படுத்துதல், ஒழுங்குமுறைப்படுத்துதல் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் துரைக்கண்ணு தாக்கல் செய்தார்.\n← ஒரே பந்தில் 9 ரன்கள் எடுத்தவர் முதல்வர் பழனிசாமி-அமைச்சர் விஜயபாஸ்கர்\nயாருக்கும் அஞ்சாத அரசு அதிமுக அரசு-முதலமைச்சர் பழனிசாமி →\n7.5 சதவீத இடஒதுக்கீடு.. ஆளுநர் ஒப்புதலின்றி அதிரடியாக தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசமூக ஊடகங்களில் பரவும் அறிக்கை என்னுடையதல்ல.. ரஜினி விளக்கம்\nமுதல்முறையாக விழாவில் பங்கேற்க விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்..\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2017/07/", "date_download": "2020-10-29T17:09:25Z", "digest": "sha1:KS5JO5RMG6LJIDTGBQEWFVXE4AKTQDKC", "length": 18695, "nlines": 282, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஜூலை 2017", "raw_content": "\nசூலை மாதம்.19 ஆம் நாள்.\nசூரியன் உதித்த நொடியில் இருந்தே, சிறைச்சாலையில் பரபரப்பு.\n24 வருடங்களுக்கு முந்தையப் பதிவேடுகள், அலசி ஆராயப் பட்டன.\nபதிவேடுகளின் அடிப்படையில் இடம் உறுதி செய்யப் பட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 31, 2017 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்று முழங்குவார் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்.\nதமிழவேள் உமாமகேசுவரனார் தமிழ் வேள்வி நடத்திய, புண்ணிய பூமியில் இருந்து, தமிழ்த் தலமாம் கரந்தையில் இருந்து, புத்தம் புது வித்தாய், மெல்ல வேர் விட்டு, முளைத்து, தழைத்து, கிளைத்து மேலெழும்பி இருக்கிறார், நண்பர் கே.எஸ்.வேலு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at திங்கள், ஜூலை 24, 2017 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாகையில் ஒரு உலக அதிசயம்\nடிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.\nஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29\nஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூலை 15, 2017 46 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை, அரசு பொது மருத்துவமனை.\nபடுத்தப் படுக்கையாய் கிடக்கிறார் அவர்.\nஇனி மீண்டு எழுந்து வருவது கடினம் என மருத்துவர்களுக்குப் புரிந்து விட்டது.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, ஜூலை 08, 2017 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் ���ொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநாகையில் ஒரு உலக அதிசயம்\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-08-19-07-41-34/", "date_download": "2020-10-29T17:15:08Z", "digest": "sha1:QRGKDNNI235QDSEVHUJFLTIAJPQIOACI", "length": 7581, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "பாகிஸ்தானுக்கு முறைப்படி எச்சரிக்கை விடுக்கவேண்டும் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nபாகிஸ்தானுக்கு முறைப்படி எச்சரிக்கை விடுக்கவேண்டும்\nகடந்த ஒருவாரத்தில் இந்திய நிலைகள்மீது பாகிஸ்தான் ராணுவம் 20 முறைசுட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 6ம் தேதி நடத்த தாக்குதலில் இந்தியவீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியநிலைகளை குறித்து தாக்குதல்\nநடத்திவருகிறது. இந்நிலையில் இந்திய- பாக்., எல்லைபகுதியான குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டத்தில் ஞாயிற்றுக் கிழமை பலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவமுயன்றனர். இதனை தொடர்ந்து உஷாரான இந்தியவீரர்கள் ஊடுருவலை முறியடித்தனர்.\nஇந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை ஞாயிற்றுக் கிழமை சந்தித்த பா.ஜ.க செய்திதொடர்பாகளர் பிரகாஷ் ஜெவடேகர்,\nபாகிஸ்தான் நிலையில் மாற்றமில்லை என்பது தெளிவாகிறது. இந்தியாமீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. சல்மான்குர்ஷித் மற்றும் மத்திய அரசு மௌனம் காக்கக்கூடாது. பாகிஸ்தானுக்கு முறைப்படி எச்சரிக்கை விடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.\nபுல்வாமா தாக்குதல் ஜெய்ஷ் இ முகமத்தான் நடத்தியது\nபாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்\nபாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு இந்தியா சம்மன்\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nபாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்த…\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-10-29T17:29:09Z", "digest": "sha1:H4L7PKX7S44XDRDFSIE2KXEAQS2W4HFS", "length": 20572, "nlines": 192, "source_domain": "hemgan.blog", "title": "கருணை – இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு வருடமாக தினமும் இரவு குர்ஆன் வாசிக்கிறேன். படைத்தோனின் வல்லமை நம் முன் நிறைந்திருக்க அவனின் இருப்பை ஐயங்கோள்ளுதல் பேதமை என்கிறது குர்ஆன். அதன் வரிகளில் பேசப்படும் படைப்பின் அழகு மிகவும் தனித்துவமானது. குறைபட்ட என் சொற்களில் இதோ ஒரு தாழ்மையான சிறு முயற்சி.\nபடைத்தவற்றை பார்க்க மட்டும் முடிந்தது என்னால்\nபூமிப்பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருப்பவனே\nபுசிக்க ஓராயிரம் கனி வகைகள்\nAuthor hemganPosted on July 16, 2020 July 16, 2020 Categories PoemsTags இரவு, ஓய்விடம், கடல், கனி, கப்பல், கருணை, காடு, காற்று, சமுத்திரம், ச���வர்க்கம், திரை, தூண், நதி, நம்பிக்கை, பகல், பயம், பயிர், பறவை, மலை, மழை, மீன், மேகம், விலங்குLeave a comment on படைத்தோனின் அறிகுறிகள்\nஅமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்\n எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது\nராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார். “நான் ஏற்கும் ஒரே கொடுங்கோலன் என்னுள் கேட்கும் அசைவிலாத உட்குரல் தான்” (“The only tyrant I accept is the still, small voice within me.”) “தத்தம் உட்குரலைக் கேட்ட” இருவருக்கும் மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழை அருகில் நின்றிருந்தவரிடம் சற்று நேரத்துக்கென கொடுத்துவிட்டு மெடலை உயர்த்திப் பிடித்தார் மலாலா. சத்யார்த்தியையும் உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். கை தட்டல் சில நிமிடங்களுக்கு நீடித்தது.\nபரிசளிப்புக்குப் பிறகு ஓர் இசை இடைவேளை. சரோத் கலைஞன் அம்ஜத் அலி கான் தன் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து “அமைதிக்கான ராகம்” என்ற இசை மீட்டினார்.\nகைலாஷ் சத்யார்த்தி தன் உரையை முதலில் இந்தியில் தொடங்கினார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென ஒரு பக்கம் ‘மிஸ்’ ஆவதைக் கவனித்தார். சில வினாடிகளுக்கு அவருள் ஒரு பதற்றம். சில வினாடிகள் தாம். “மாநாடுகளில் உரையாற்றுவதன் வாயிலாகவோ, தூர நின்று கொடுக்கும் பரிந்துரைகளினாலோ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை…..நண்பர்களே, இப்போது என் பிரச்னை என் உரையின் ஒரு பக்கம் எனக்கு கிடைக்காமல் இருப்பது தான்” என்று சொல்லவும் ஆங்காங்கு மெலிதான நகைப்பொலிகள் எழுந்தன. நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சிறிது நேரத்தில் ஒரு தாளை அவரிடம் கொடுத்ததும் “இதற்கு முன்னர் வேறொரு நோபல் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை…நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி இன்று என்னென்னவோ நடக்கிறது….தைரியமிக்க ஓர் இளம் பாகிஸ்தானிய பெண் ஒர் இந்த���யத் தந்தையையும், ஒர் இந்தியத் தந்தை ஒரு பாகிஸ்தானிய மகளையும் சந்தித்த நாளல்லவா இது” என்று சத்யார்த்தி பேசினார். கருணையை உலகமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உரையை முடிக்கும் தறுவாயில் பார்வையாளர்களை கண்களை மூடிக் கொண்டு இருதயப் பகுதியைத் தொட்டுக் கொள்ளச் சொன்னார். “உங்களுள் இருக்கும் குழந்தையை உணருங்கள்…அது சொல்வதைக் கேட்க முயலுங்கள்….அக்குழந்தை சொல்வதைக் கேளுங்கள்….” பிரகதாரண்யக உபநிஷத்தில் வரும் இறவா வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.\nபாகிஸ்தானியப் பெண் பேசத் தொடங்கும் முன்னர் எல்லை காந்தி பாச்சா கானின் புத்திரர் கனி கானின் கவிதைகளை சர்தார்அலி டக்கர் பாடினார். பஷ்தோ பெண்ணான மலாலா கவிதைகளை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.\nபின்னர், மலாலா பேசத் தொடங்கினார். ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானீர் ரஹீம்’ என்று புனித குரானின் சொற்களோடு துவங்கினார். தன் சிறகுகளைக் கட்டிப் போடாத தாய்-தந்தையருக்கு நன்றி செலுத்தினார், கல்வி மறுக்கப்படும் ஆறு கோடி சிறுமிகளின் பிரதிநிதியாக இப்பரிசை ஏற்பதாகக் கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பிரதேசத்தில் பள்ளி சென்ற போது அவருடன் படித்த அவடைய நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். தீவிரவாதிகளால் மலாலாவுடன் சேர்த்து சுடப்பட்ட அவருடைய தோழிகள் – ஷாசியாவும் கைநாத்தும் – பார்வையாளர்களில் இருந்தனர். போகோ அராம் என்னும் தீவிரவாத கும்பலின் பயங்கரவாதத்துக்கு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கும் வடக்கு நைஜீரியப் பெண்களில் ஒருவரான ஆமினாவும், பெண் கல்விக்காக சிரியாவில் போராடி இன்று ஜோர்டானில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேசோன் என்பவரும் நோபல் பரிசு நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்நால்வரும் மலாலா உரையின் போது ஆர்வத்துடன் கை தட்டியவாறும் கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தவாறும் இருந்தனர்.\n“நான் என் கதையை சொல்வது அது வித்தியாசமானது என்பதால் இல்லை ; அது வித்தியாசமானதாக இல்லை என்பதால்.\nஇது பல பெண் குழந்தைகளின் கதை.\nநான் அவர்களின் கதைகளையும் சொல்கிறேன்.\nஅணிந்திருக்கும் காலணியின் உயரத்தையும் சேர்த்து ஐந்தடி இரண்டங்குல உயரமான ஒற்றைப் பெண்ணாக நான் தோற்றமளித்தாலும். என் குரல் தனிக்குரலன்று. பலரின் குரல்கள் என்னுள் ��லிக்கின்றன.\nநான் மலாலா. நான் ஷாசியாவும்.\nமலாலா உரையை முடித்து தன் இருக்கைக்குச் செல்லும் வரை அவையோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தன் இருக்கையை அடைந்ததும் மார்பில் தன் வலது கரத்தை வைத்து அவையோரின் கரவொலியை பணிவுடன் ஏற்றுக் கொண்டு உட்காரலாம் என்று மலாலா இருக்கையில் அமர எத்தனிக்கையிலும் கரவொலி நிற்கவில்லை. மலாலாவின் கை அவர் மார்பில் பதிந்தவாறே இருந்தது.\nஇரு நாடுகள் ; ஒர் இந்து ; ஒரு முஸ்லீம் ; அறுபது வயது ஆண் ; பதினேழு வயது சிறுமி ; வித்தியாசங்கள் அர்த்தமிழந்து மனிதம் என்னும் ஓருணர்வில் கலப்பதற்கான சாத்தியத்தின் சிறு மங்கலான மினுக்கொளியை இந்நிகழ்வில் காண முடிந்தது.\nகைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு ஏற்புரை\nமலாலாவின் நோபல் பரிசு ஏற்புரை\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nஇரண்டு நண்பர்கள் இரண்டு பாடங்கள்\nசப்பே சதா பவந்து சுகிததா\nபயம் - கலீல் கிப்ரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karanthaijayakumar.blogspot.com/2019/12/13.html", "date_download": "2020-10-29T16:54:23Z", "digest": "sha1:QEWZZXXKDL3NXN7XSLBQUBXAP2FWAYMX", "length": 44291, "nlines": 462, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: 13 ஆம் உலகம்", "raw_content": "\nஏய், என்ன பண்ணப் போறே என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் மதி.\nஇங்கேயிருந்து குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.\nஒரு நொடி திகைத்துப் போனான் மதி\n இப்போ நாம எவ்ளோ உயரத்துல இருக்கோம் தெரியுமா\nபத்தாயிரம் அடி உயரத்தில் என்று மிரட்சியோடு பதிலளித்தாள் பக்கத்தில் இருந்த பணிப்பெண்.\n குதிச்சா ஒரு எலும்பு கூடத் தேறாது\nபரவாயில்லை, என் மூளை மட்டும் அவங்களுக்கு முழுசாக் கெடைச்சா போதும்.\nமகிழினி அவன் கையை உதறிவிட்டுப் பறக்கும் தட்டின் உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்.\nகதையின் துவக்கத்திலேயே, நம்மை மிரள வைத்து, நூலுக்குள் நம்மை முழுமையாக இழுத்துவிடுகிறார் இவர்.\n ஏலியன்ஸ் இருக்காங்களான்னு கேக்கக் கூடாது. எங்கே இருக்காங்கன்னு கேளு\nஎவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மை வாய்ந்த கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காகவே, இவரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.\nநீ மியூசியத்துல டைனோசர் எலும்புக் கூடு பாத்திருக்கியா\nம் … பார்த்திருக்கேன் என்றாள் மகிழினி\nமத்த எலும்புக்கூடுகளுக்கும், டைனோசர்ஸ் எலும்புக் கூட்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு தெரியுமா\nமத்த எலும்புகளை சாதாரணமாகத்தான் மெயின்டெயின் பண்ணுவாங்க.\nஆனா, டைனோசரசோட எலும்புக் கூடுகளுக்கு மட்டும, ரேடியேஷனைக் கண்ட்ரோல் பண்றதுக்கான ஸ்பெஷல் பெயிண்ட் அடிப்பாங்க மியூசியத்துல தெரியுமா\nஎஸ். மனித இனம் பொறக்கறதுக்குக் கோடிக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசர்ஸ் உடம்புல, அணுக்கதிர்வீச்சு எங்கிருந்து வந்தது\nஅதுவும் இவ்வளவு காலத்துககு அப்புறமும் நீடிச்சிருக்கிற அளவுக்கு\nசோ, மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக, பல காலத்துக்கு முன்னாடியே, யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்கங்கிறது தெரியலை\nடைனோசர் எலும்புக் கூடுகளில் இருந்து கதிர் வீச்சு வெளிப்படுகிறதா\nஉண்மையா, கற்பனையா என்று தெரியவில்லை.\nஆயினும், வேற்றுலகத்தினர் அணுகுண்டுகளை வீசி டைனோசர்களை அழித்து, மனிதர்கள் வாழ வழிவகுத்தனர் என்று கூறி, நமது நாடித் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார் இவர்.\nஉங்கள் உலகில் மட்டுமல்ல, எல்லையில்லா இந்த அண்டப் பெருவெளியின் எண்ணற்ற கோள்களில், முதன் முதலாகத் தோன்றிய இயற்கை மொழியானது தமிழ்தான்.\nஇக்கதையின் எழுத்தாளர், தன் தாய் மொழிப் பற்றை, தமிழ் மொழிப் பற்றை எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.\nஆனால் பெயர் மாறுபடும், எங்கள் உலகத்தில் இதன் பெயர் அமிழ்த மொழி.\nநாங்கள் இங்கு பேசுவது, உங்கள் மொழியின் செவ்வியல் வடிவம்.\nநீங்கள் போசுவதோ, கொச்சையான வேற்று மொழிகள் பல கலந்த மொழி.\nதமிழில நாம் பிற மொழிச் சொற்களைக் கலந்து கொச்சைப் படுத்திவிட்டோம், கலங்கப்படுத்தி விட்டோம் என்பதை வேதனையோடு வெளிப்படுத்துகிறார்.\nஇது உங்கள் உலகத்தின் இணை உலகம். அதாவது உங்களுக்குப் புரியும்படி சொன்னால் பேரலல் வேர்ல்டு.\nபேரலல் வேர்ல்டுன்னா, ஒரு உலகம் மாதிரியே அச்சு அசலா, இன்னொரு உலகம் இருக்கும். இங்கே இருக்கிற அத்தனை பேரும் அங்கேயும் இருப்பாங்க. இங்கே நடக்கிற எல்லாமே அங்கேயும் நடக்கும்னு சொல்வாங்களே அப்படியா.\nஆம். குறிப்பாக காலத்தைப் பொறுத்தவரை, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகள் வேறுபாடு. அதனால்தான் உங்களைப் போன்ற இணையுலக மனிதர்களை நாங்கள் கடத்துகிறோம்.\nநினைவுகளுக்காக வேற்றுலகவாசிகள், நம் பூமியின் மனிதர்களைக் கடத்துகிறார்கள்.\nநினைவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் என நீங்கள் நினைப்பது புரிகிறது.\nநூலின் அடுத்தடுத்த பக்கங்களில் இதற்கான விடையை வழங்கி, நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறார் இவர்.\nநம் நினைவுகளை வைத்துக் கொண்டு, வேற்றுலகவாசிகள் என்னத்தான் செய்கிறார்கள் என்பதை அறிய விருப்பமா\nஉடனே இவரது நூலைத் தரவிறக்கம் செய்து படியுங்கள்.\nமகிழினி, மதி, அறிவழகன், ழகரன், இன்முனை, கமழ்நன் என நூலெங்கும், தூய தமிழ்ப் பெயர்கள் விரவிக் கிடக்கின்றன.\nஇவர் ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர்.\nஇவரது தாய் மொழிப் பற்றும், தமிழினக் கனவுகளும், நூலின் துவக்கம் முதல், நிறைவு வரை இழையோடுகின்றன.\n13 ஆம் உலகில் ஒரு காதல்\nஇவரது தந்தை திரு ந.இளங்கோவன்\nஇவர் தன் தந்தை, தாய் இருவர் பெயரின் முன் எழுத்தையும், தன் தலைப்பு எழுத்தாக வைத்துக கொண்டவர்.\nகடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருபவர்\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, டிசம்பர் 01, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅற்புதமான விமர்சனம் நண்பர் திரு.இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\nமிக்க நன்றி கில்லர்ஜி அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் 01 டிசம்பர், 2019\nஆவலைத் தூண்டும் விமர்சனம்... இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\nமிக்க நன்றி தனபாலன் ஐயா\nஹ ர ணி 01 டிசம்பர், 2019\nஇதுபோன்ற நூல்கள் அவசியம் தேவை. உங்களைப் போன்றோரின் விமர்சனம் காந்தம் போல. ஈர்ப்பன. வாழ்த்துகள் ஜெயக்குமார்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\n தாங்களும் நூலைப் படிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.\nகோமதி அரசு 01 டிசம்பர், 2019\n//இவர் தன் தந்தை, தாய் இருவர் பெயரின் முன் எழுத்தையும், தன் தலைப்பு எழுத்தாக வைத்துக கொண்டவர்.//\nஇதற்காக வாழ்த்த வேண்டும் இவரை.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\n//இதற்காக வாழ்த்த வேண்டும் இவரை// - மிக மிக நன்றி அம்மணி வாழ்க்கையைத் தந்தவர்களுக்கு ஏதோ நம்மாலான ஒரு சிறு நன்றியறிதல் அவ்வளவுதான்\nஜோதிஜி 01 டிசம்பர், 2019\nஇவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆசிரியரே. எதை இவர் செய்தாலும், எதனைப் பற்றி எழுதினாலும், ஒரு கடிதம் வழியே மற்றவர்களுக்கு கடிதம் அனுப்பினாலும் நூறு சதவிகித உழைப்பை கொடுத்து உழைப்பவர். ஒவ்வொரு விசயத்திலும் செய்நேர்த்தியில் மகா கெட்டிக்காரர். இவர் வலையுலக கமல் என்றே நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டதுண்டு. மனமார்த்த வாழ்த்துகள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\n இந்த அளவுக்கு நீங்கள் என்னைப் புரிந்து வைத்திருப்பது கண்டு வியக்கிறேன். தங்கள் கடைசி வரி சிலிர்க்கிறது. தங்கள் பாராட்டுக்கள் கண்டு உள்ளம் தளும்பும் நன்றி\nஇவரது எழுத்துகளுக்கு நான் ஃபாலோஅர்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\nமிக்க நன்றி ஜி.எம்.பி ஐயா\nஸ்ரீராம். 01 டிசம்பர், 2019\nஆர்வத்தைத் தூண்டும் விமர்சனம். இ பு ஞா வெற்றியடைய வாழ்த்துகள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\nமிக்க நன்றி ஸ்ரீராம் அவர்களே நீங்களும் படித்துப் பார்த்து நூல் பற்றிக் கருத்துரைக்க அழைக்கிறேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 01 டிசம்பர், 2019\n எனக்கு என்ன சொல்வதெனவே தெரியவில்லை. நூலைப் படிக்கும் நம் பதிவுலக நண்பர்கள் யாராவது அதைப் பற்றிப் பதிவு எழுத மாட்டார்களா என்று நான் ஏங்கிக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் அது பற்றி எழுதியது மட்டுமில்லாமல் என்னைப் பற்றியும் நீங்கள் அறிமுகப்படுத்தி என் தலைப்பெழுத்துக்களின் விவரத்தைக் கூடப் புரிந்து கொண்டு விளக்கமளித்து எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சியிலும் வியப்பிலும் திக்குமுக்காடுகிறேன். எத்தனையோ மாபெரும் தமிழறிஞர்கள், ஆசிரியப் பெருமக்கள், சமுகத் தொண்டர்கள் போன்றோரை அறிமுகப்படுத்திய தங்கள் வலைப்பூவில் தாங்கள் இந்தச் சிறுவனுக்கும் இடமளித்திருப்பது உண்மையில் என் வாழ்வில் கிடைத்த நற்பேறு இரு கரம் கூப்பிய நன்றி ஐயா\nஇந்தக் கதை மூலம் தமிழ் பற்றி நான் எப்படிப்பட்ட கருத்துக்களை மக்களிடம் உணர்த்த விரும்பினேனோ அவற்றையெல்லாம் நீங்கள் விளக்கமாகவே எடுத்துரைத்து விட்டீர்கள். அதற்கு என் தனி நனி நன்றி\nகதையின் முக்கிய இடங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி மக்களின் படிக்கும் ஆர்வத்தைத் தாங்கள் தூண்டிய விதத்துக்கு இன்னொரு சிறப்பு நன்றி\nடைனோசர் எலும்புக்கூடு பற்றிக் கதையில் நான் சொல்லியிருந்த தகவல் உண்மைதான் ஐயா நூலின் இறுதிப் பக்கங்களில் நான் நூலை என் அம்மா, அப்பா முதலானோருக்குக் காணிக்கையாக்கி இருப்பதையும் அதையடுத்து இப்படி ஒரு நூலை எழுதக் காரணமாக இருந்த சிலருக்கு நன்றி தெரிவித்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அதில் கதைக்கான கருவையும் தகவல்களையும் வழங்கிய ஹிஸ்டரி டி.வி 18 தொலைக்காட்சியின் ‘ஏன்ஷியண்ட் ஏலியன்ஸ்’ தொடர் குழுவினருக்கும் நன்றி தெரிவித்திருப்பேன். வேற்றுலகினர் பற்றி முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையில் ஒளிபரப்பப்பட்ட அந்தத் தொடர்தான் இந்தக் கதையை எழுத அடிப்படையாக இருந்தது ஐயா நூலின் இறுதிப் பக்கங்களில் நான் நூலை என் அம்மா, அப்பா முதலானோருக்குக் காணிக்கையாக்கி இருப்பதையும் அதையடுத்து இப்படி ஒரு நூலை எழுதக் காரணமாக இருந்த சிலருக்கு நன்றி தெரிவித்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அதில் கதைக்கான கருவையும் தகவல்களையும் வழங்கிய ஹிஸ்டரி டி.வி 18 தொலைக்காட்சியின் ‘ஏன்ஷியண்ட் ஏலியன்ஸ்’ தொடர் குழுவினருக்கும் நன்றி தெரிவித்திருப்பேன். வேற்றுலகினர் பற்றி முழுக்க முழுக்க அறிவியல் அடிப்படையில் ஒளிபரப்பப்பட்ட அந்தத் தொடர்தான் இந்தக் கதையை எழுத அடிப்படையாக இருந்தது ஐயா டைனோசர் எலும்புக்கூடு பற்றிய அந்தத் தகவலும் அந்தத் தொடரில் சொல்லப்பட்டதுதான். கதை என்னவோ கற்பனைதான். ஆனால் அதில் நீங்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் (chapter) வரும் வேற்றுலக வாழ்க்கை பற்றிய தகவல்கள் அனைத்தும் உண்மை.\nஎன்றென்றும் மறக்க முடியாத உதவி உங்களுடைய இந்தப் பதிவு மீண்டும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி ஐயா\nஅல்லிராணி அதிரா:) 02 டிசம்பர், 2019\nஅழகிய விமர்சனம். கதையின் ஆரம்பம் உணமையில் புத்தகம் படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 02 டிசம்பர், 2019\n நூலையும் படித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை அளிக்க வேண்டுகிறேன். நூலின் முடிவு உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.\nஅல்லிராணி அதிரா:) 05 டிசம்பர், 2019\nமிக்க நன்றி, கிண்டிலில் தேடிப் படிக்கிறேன்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 06 டிசம்பர், 2019\nதேட வேண்டியதில்லை அதிரா அவர்களே\nஅல்லிராணி அதிரா:) 10 டிசம்பர், 2019\nநன்றி, படிச்சுப்பார்ப்போமே என புக்கை ஓபின் பண்ணினால் அது 3000 பக்கம் தாண்டுமாமே... நான் 1000 ஐ நெருங்கிட்டேன ஆனா எந்த ஆண்டில் படிச்சு முடிப்பேனோ அந்த புளியடி வைரவருக்கே வெளிச்சம்.\nஉண்��ையில் வித்தியாசமாகவும் ஒருவித பரபரப்பாகவும் நகருது கதை... வாழ்த்துக்கள், வித்தியாசமான சிந்தனைக்கு.\nதங்கள் ஆய்வுப் பதிவு சிறப்பு\nஇ.பு.ஞானப்பிரகாசன் 02 டிசம்பர், 2019\nஇ.பு.ஞானப்பிரகாசன் 02 டிசம்பர், 2019\nஇந்த நூல் பற்றி உங்கள் கருத்துக்களைக் கட்டாயம் எதிர்பார்க்கிறேன் யாழ்ப்பாவாணன் ஐயா ஏன் என்பது நூலைப் படித்து முடிக்கையில் உங்களுக்குப் புரியும். இங்கு பொதுவெளியில் சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்.\nநல்ல விமர்சனம். நான் தரவிறக்கம் செய்து படிக்கத் தொடங்கி விட்டேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 05 டிசம்பர், 2019\nமிக்க நன்றி கௌசி அவர்களே படித்து விட்டு உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீட்டையும் அமேசானில் அளிக்க வேண்டுகிறேன்.\nஉடுவை எஸ். தில்லைநடராசா 06 ஜனவரி, 2020\nதிருமிகு.இ.பு.ஞானபிரகாசன் அவர்களின் தமிழ்மொழிப் பற்றுக்கும் எழுத்தாற்றலுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.தகவல்களை சுவையாகத்தந்த திருமிகு.கி.ஜெயக்குமார் அவர்களுக்கும் நன்றி பலப்பல\nஇ.பு.ஞானப்பிரகாசன் 23 ஏப்ரல், 2020\n உங்களுடைய இந்தக் கருத்துரையை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். இந்தப் பதிவின் கருத்துரைப் பகுதியில் யார் கருத்துரைத்தாலும் எனக்கு மின்னஞ்சல் வரும்படி செய்திருந்தேன். அப்படியும் உங்கள் கருத்துரை எப்படித் தவறியது எனத் தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன் உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு மீண்டும் மிகவும் நன்றி\nநெஞ்சார்ந்த பாராட்டுகள் - நன்றி பல\nஇ.பு.ஞானப்பிரகாசன் 23 ஏப்ரல், 2020\n உங்களுடைய இந்தக் கருத்துரையை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன். இந்தப் பதிவின் கருத்துரைப் பகுதியில் யார் கருத்துரைத்தாலும் எனக்கு மின்னஞ்சல் வரும்படி செய்திருந்தேன். அப்படியும் உங்கள் கருத்துரை எப்படித் தவறியது எனத் தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன் உங்கள் உளமார்ந்த பாராட்டுக்கு மீண்டும் மிகவும் நன்றி\nஅறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநோய் நாடி நோய் முதல் நாடி\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-80-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:29:29Z", "digest": "sha1:Z6VCDY3QD4HCZY4PB2MCA5POJGPO2MTQ", "length": 5034, "nlines": 70, "source_domain": "newstamil.in", "title": "விஜய்க்கு 80 கோடி சம்பளம் Archives - Newstamil.in", "raw_content": "\nவெள்ளக்காடான சென்னை; கன மழை எச்சரிக்கை\nஇளநீர் பாயாசம் செய்வது எப்படி | Illaneer Payasam Recipe\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nவிஜய்க்கு 80 கோடி சம்பளம்\n‘மாஸ்டர்’ விஜய்க்கு 80 கோடி சம்பளம் – வருமான வரித்துறை\nவிஜய் வீட்டிற்கு தளபதி விஜய் இவரை சுற்றி கடந்த சில வருடங்களாக ஏதாவது ஒரு அரசியல் சர்ச்சை இருந்துக்கொண்டே தான் உள்ளது. இந்த நிலையில், பனையூரில் உள்ள\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-29T17:54:37Z", "digest": "sha1:M2T5LMX4RVGVIASBFBHZUDUF4ISU2T4Q", "length": 5921, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐ. வி. சசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐ. வி. சசி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஐ. வி. சசி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐ. வி. சசி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகமல்ஹாசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிக் டிக் டிக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுரு (1980 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகலில் ஒரு இரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர். முத்துராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்ஸ்பெக்டர் பலராம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇ. வீ. சசிதரன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிரதம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்பதாகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிவ்யா உன்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலத்திகா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/jaguar-i-pace-electric-variant-details-revealed-ahead-of-india-launch-024224.html", "date_download": "2020-10-29T16:17:18Z", "digest": "sha1:A46XWYGCUYUXUSSL25QPNR7GUV3CMTP2", "length": 19985, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட்டுகள் விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n2 hrs ago புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\n2 hrs ago இதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\n3 hrs ago நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\n6 hrs ago அடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nSports கோபத்தில் விரலை காட்டிய ஹர்திக்.. வெற்றிக்கு பின் எகிறிய எம்ஐ.. மோதலுக்கு காரணமே வேறு.. பரபர பின்னணி\nMovies இதுக்கும் மருத்துவ முத்தத்துக்கும் சம்பந்தமில்லையே பிக்பாஸ் வீட்டில் அப்படி கிஸ் கொடுத்த பிரபல நடிகை\nNews அதிமுக திமுகவிடம் எதுல ஒற்றுமை இருக்கோ இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை இல்லையோ.. இதுல செம்ம ஒற்றுமை\nFinance அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை.. சாம்சங்கிற்கு கிடைத்த வெற்றி.. சூடு பறந்த விற்பனையும் ஒரு காரணம்..\nLifestyle தினமும் நைட் இந்த டைம்முக்கு நீங்க சாப்பிட்டீங்கனா... உங்க உடல் எடை வேகமாக குறையுமாம்...\nEducation ப���.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் விலை தவிர்த்து அனைத்து விபரங்களும் வெளியீடு\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெறும் வசதிகள் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் வேமகாக வலுவடைந்து வருகிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டிலும் தனது வர்த்தகத்தை துவங்குவதற்கான ஏற்பாடுகளுடன் தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஜாகுவார் நிறுவனம் தனது ஐ-பேஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது.\nஇந்த சூழலில், வாடிக்கையாளர்கள் இந்த காரின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக, வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற இருக்கும் வசதிகள் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் EV400 என்ற மாடலில் மூன்று வேரியண்ட்டுகளில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கார் எஸ், எஸ்இ மற்றும் எச்எஸ்இ என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.\nI Pace S வேரியண்ட்டில் எல்இடி ஹெட்லைட்டுகள், 8 வே செமி பவர்டு லக்ஸ்டெக் ஸ்போர்ட் சீட்டுகள், 380W மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், 3டி சர்ரவுண்ட் கேமரா, டிரைவர் கண்டிஷன் மானிட்டர், இன்டர் ஆக்டிவ் டிரைவர் டிஸ்ப்ளே ஆகிய வசதிகளை பெற்றிருக்கும். SE வேரியண்ட்டில் பிரிமீயம் எல்இடி ஹெட்லைட்டுகள், லெதர் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.\nHSE வேரியண்ட்டில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், 825W மெரிடியன் 3டி சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 3டி சர்ரவுண்ட் கேமரா, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nபுதிய ஜாகுவார் ஐ-பேஸ் எலெக்ட்ரிக் காரில் 90kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கும். இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மின்மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 394 பிஎச்பி பவரையும், 696 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0 - 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.\nஇந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 470 கிமீ தூரம் வரை செல்லும் வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், நடைமுறையில் இந்த பயண தூரம் சற்றே குறைய வாய்ப்புண்டு.\nபுதிய ஜாகுவார் 12 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ஃப்யூஜி ஒயிட், கல்டெரா ரெட், சன்டோரினி பிளாக், யூலாங் ஒயிட், இன்டஸ் சில்வர், ஃபைரன்ஸ் ரெட், கேசியம் புளூ, பொராஸ்கோ க்ரே, ஐகர் க்ரே, போர்டோஃபினோ புளூ, ஃபரலான், பியர்ல் பிளாக் மற்றும் அருபா ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த கார் 18 அங்குல அல்லது 19 அங்குல அலாய் சக்கரங்களில் கிடைக்கும்.\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nவிரைவில் இந்தியா வரும் ஜாகுவார் ஐ பேஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முழு விபரம்\nஇதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nஅதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nபவர்ஃபுல் எலெக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்க ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டம்\nஅடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோங்க\nஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்\nஸ்கோடா கரோக் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பா\n2020 ஜாகுவார் எஃப்-டைப் ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தைக்கு வந்தது... ஆரம்ப விலையே எவ்வளவு தெரியுமா...\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு பை-பை சொல்லுங்க... தயாராகுகிறது பள்ளங்களை தேடி அடைக்கும் ரோபோ வாகனம்\nகவலை வேண்டாம்... வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தந்த ஜாகுவார் லேண்ட்ரோவர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nக்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் ���ன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\nசமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/hdfc-bank-netbanking-login-hdfc-netbanking-login-hdfc-netbanking-online-login-203051/", "date_download": "2020-10-29T18:00:40Z", "digest": "sha1:27V6LLOOD7CVFAYDIVSRQFOJXKE6EJNQ", "length": 9145, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்ஸ் கவனத்திற்கு.. நீங்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு இதோ!", "raw_content": "\nஎச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்ஸ் கவனத்திற்கு.. நீங்கள் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வு இதோ\nஆன்லைன் பேங்கிக்கில் தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வந்தால் அதை சரி செய்வது இப்படி தான்.\nhdfc bank netbanking login : இந்தியாவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள் உங்களுக்கு தான் இந்த முக்கிய பதிவு. இப்போது ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அனைவருக்கும் சுலபமான முறையாக மாறி விட்டது. ஒருநாள் நெட் பேங்கிங் வேலை செய்யவில்லை என்றால் தலைக்கால் நமக்கு புரியாமல் போய்விடும்.\nஅப்படி, நீங்கள் சமீபகாலமாக எச்டிஎப்சி வங்கியின் ஆன்லைன் பேங்கிக்கில் தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வந்தால் அதை சரி செய்வது இப்படி தான். முடிந்த வரை இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.\nhdfc bank netbanking login : கஸ்டமர்ஸ் கவனத்திற்கு\nHDFC நெட் பேங்கிங் பயன்படுத்தும் முறை குறித்தும் எளிய ஸ்டெப்களில் இங்கு காணலாம். வங்கியின் வாடிக்கையாளராக நீங்கள் இருந்தால், நெட் பேங்கிங் அக்கவுண்ட் வசதியை நீங்கள் வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு Customer ID, NetBanking Password (IPIN) கொடுக்கப்பட்டிருக்கும்.\n1. நெட் பேங்கிங் அக்கவுண்டை லாக் இன் செய்ய உங்களது Customer ID, Password ஆகியவற்றை பயன்படுத்தவும்.\n2. உங்களது பதிவு செய்த செல்போன் எண்ணை அதில் சரி பார்த்துக் கொள்ளவும். நீங்கள் க்ளிக் செய்தவுடன் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) வரும். அதை பதிவு செய்வதன் மூலமாக உங்களது ஆன் லைன் பறிமாற்றத்தை செய்து கொள்ளலாம்.\nஇனிமேல் அந்த தொல்லையே இல்லை போங்க\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chennai-techie-shanmuga-subramanian-helps-to-nasa-find-chandrayaan-2s-vikram-lander-isro-moon-mission/", "date_download": "2020-10-29T18:04:39Z", "digest": "sha1:34C377TCSYYV2RNLZ2Y5MO3K2IQSUUU5", "length": 21048, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாசாவுக்கு உதவிய மதுரை இளைஞர்: ஒவ்வொரு வெள்ளை புள்ளியும் எனக்கு விக்ரம் தான்!", "raw_content": "\nநாசாவுக்கு உதவிய மதுரை இளைஞர்: ஒவ்வொரு வெள்ளை புள்ளியும் எனக்கு விக்ரம் தான்\nஇஸ்ரோவின் சந்திரயான் -2 வின்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் ஒரு கடினமாக தரையிறங்கிய பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, நாசா செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டுவிட்டில் அது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்ததாகவும் கண்டுபிடித்ததற்கு சென்னையைச் சேர்ந்த ஒரு மென்பொருள் புரோகிராமர் உதவினார் என்று கூறி…\nஇஸ்ரோவின் சந்திரயான் -2 வின்கலத்தின�� விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் ஒரு கடினமாக தரையிறங்கிய பின் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, நாசா செவ்வாய்க்கிழமை பதிவிட்ட டுவிட்டில் அது விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்ததாகவும் கண்டுபிடித்ததற்கு சென்னையைச் சேர்ந்த ஒரு மென்பொருள் புரோகிராமர் உதவினார் என்று கூறி பாராட்டியது.\nசென்னை பெசண்ட் நகரில் உள்ள சண்முக சுப்பிரமணியன் தனது அறையில் ஒரு மடிகணினியில் புகைப்படங்களைப் பார்க்கும் ஒரு சாதாரண பார்வையாளர். அதனால்தான் அவர் உலகமே தேடிக்கொண்டிருந்த விக்ரம் லெண்டரைக் கண்டுபிடிப்பதற்கு தான் மேற்கொண்ட விடாமுயற்சி பற்றி, ஊடகங்களிடம் கூறுகையில் இது ஒரு பெரிய விஷயமல்ல என்று கூறினார்.\nமெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா\n“யார் வேண்டுமானாலும் இதைக் கண்டுபிடித்திருக்கலாம்… இஸ்ரோ அல்லது நாசா அல்லது ஆர்வமுள்ள எந்தவொரு நபரும் கண்டுபிடித்திருக்கலாம். நான் அதை முதலில் கண்டுபிடித்தேன். நான் அதற்கு புதியவனாக இருந்தேன். மேலும் லேண்டரைக் கண்டுபிடிப்பதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரும் மற்றவர்களைக் காட்டிலும் என் ஆர்வம்தான் எனக்கு உதவியது”என்று சண்முக சுப்பிரமணியன் கூறினார்.\nசெப்டம்பர் 7 அதிகாலைக்குப் பிறகு, விக்ரம் லேண்டர் கடினமாக தரையிறங்கியதாக இஸ்ரோ கூறியபோது, சுப்ரமணியன் நாசாவின் வலைத்தளத்திலிருந்து முதன்மையாகக் கிடைக்கும் புகைப்படங்களிலிருந்து அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கத் தொடங்கினார்.\nஅவர் இறுதியாக நிலவில் சுமார் 4 கி.மீ பரப்பளவில் சிதறியுள்ள லேண்டரின் பல பகுதிகளில் ஒன்றை கண்டுபிடித்தார்.\n“நாசாவின் சந்திர மறுமலர்ச்சி ஆர்பிட்டரின் (எல்.ஆர்.ஓ) கேமரா சந்திரனின் மேற்பரப்பை அடிக்கடி புகைப்படங்கள் எடுக்கும். அப்படி கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் அது புகைப்படம் எடுக்கும். இஸ்ரோ பணி தோல்வியடைந்த பிறகு, இந்த விபத்துக்கு முன்னும் பின்னும் எல்.ஆர்.ஓ. கேமிரா கிளிக் செய்த படங்களை பதிவிறக்கம் செய்து அவற்றைப் கூர்ந்து பார்த்தேன். ஒவ்வொரு புகைப்படத்தையும் பெரிதாக்கி பிக்சல் பிக்சலா ஆய்வு செய்தேன்.” என்று அவர் கூறினார்.\n“லேண்டர் விபத்துக்குள்ளானதாக நம்பப்படும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நான் கவனம் செலுத்தி வ��்தேன். பழைய மற்றும் புதிய படங்களை ஒப்பிடும் போது ஒரு புள்ளியை நான் கவனித்தேன். அது பலவற்றில் நான் காணமுடிந்த ஒரே வித்தியாசம். சிலர் அது தூசியாக இருக்கலாம் என்று கருதினர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். அதற்கு சிறப்பு காரணங்கள் இருந்தன… உதாரணமாக, ஒளி பிரதிபலிப்புகளில் உள்ள வேறுபாடு. பள்ளங்கள் மற்றும் கற்களிலிருந்து வரும் பிரதிபலிப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களிலிருந்து வரும்போது வேறுபடுகின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருளைச் சுற்றி ஒரு பிரதிபலிப்பு இருக்கும். இதுதான் எனது கணிப்பு சரியானது என்பதை எனக்கு உணர்த்தியது.” என்றார் சண்முக சுப்பிரமணியன்.\nமேலும், “நான் அதை இஸ்ரோ மற்றும் நாசாவுக்கு டுவீட் செய்தேன். பின்னர் அக்டோபர் 18 ஆம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். இறுதியாக, இன்று காலை, நாசா அதை உறுதிப்படுத்தி பதில் மின்னஞ்சலை அனுப்பியது” என்று கூறினார்.\nநாசா ஒரு அறிக்கையில், சுப்பிரமணியன் “எல்.ஆர்.ஓ திட்டத்தின் புகைப்படங்களில் சாதகமாக அடையாளம் கண்டு தொடர்பு கொண்டார். இந்த உதவிக் குறிப்பைப் பெற்ற பிறகு, எல்.ஆர்.ஓ.சி குழு படங்களுக்கு முன்னும் பின்னும் ஒப்பிட்டு அடையாளத்தை உறுதிப்படுத்தியது.” இன்று நாசா அதைத்தான் கூறியது வேறு ஒன்றும் கூடுதலாக இல்லை.\n“விபத்துக்குள்ளான இரண்டு நாட்களுக்குப் பிறகு விக்ரம் லேண்டரை இஸ்ரோ ஏற்கனவே கண்டுபிடித்தது. நாங்கள் அதை பொதுவில் அறிவித்தோம்” என்று இஸ்ரோவின் மக்கள் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் விவேக் சிங் கூறினார்.\nஇதனிடையே, சண்முக சுப்பிரமணியன் கூறுகையில், தனக்கு ஆதரவாக செயல்பட்டது தனது நிபுணத்துவமின்மைதான் என்று கூறுகிறார். “நீங்கள் ஏதாவது ஒரு நிபுணராக இருக்கும்போது, சில விஷயங்களை நீங்கள் எளிதாக எடுத்துக்கொள்வீர்கள். இதுதான் மற்றவர்களை (விஞ்ஞானிகள்) தாமதப்படுத்தியது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வெள்ளை இடமும் ஒரு விக்ரம் லேண்டர் தான்… நிச்சயமாக, எனக்கு பல தவறான நேர்மறைகளும் இருந்தன. ஆனால் நான் இந்த இடத்தை முதன்முதலில் கண்டறிந்த பிறகு, எனது ஆராய்ச்சியின் மூன்றாம் நாளில், நான் பெரிதாக்கி, ஒளியின் வேறுபாடுகளைக் கண்டேன்” என்று சண்முக சுப்பிரமணியன் கூறினார்.\nஇருப்பினும், இது எளிதானது அல்ல. “நான் ஒவ்வொரு பள்ளத்���ையும் நானாகவே கணக்கிட்டு அளவிட்டேன். மேலும், பழைய மற்றும் புதிய புகைப்படங்களுக்கு இடையில் ஒப்பிட்டுப் பார்த்தேன். நான் நாசாவுக்கு எச்சரிக்கைகள் அனுப்புவதற்கு முன்பு, இதற்காக நான்கு அல்லது ஐந்து நாட்கள், ஏழு அல்லது எட்டு மணிநேரம் வேலை செய்தேன்”என்று அவர் கூறினார்.\nஇஸ்ரோ இன்னும் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்று சுப்பிரமணியன் கூறினார். “இஸ்ரோவிடம் இருந்து எந்த பெருமையையும் நான் எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். இது ஒரு கடினமான தரையிறக்கம் என்று அனைவருக்கும் தெரியும். எப்படியிருந்தாலும் உடைந்த பாகங்களைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல” என்று சண்முக சுப்பிரமணியன் கூறினார்.\nமதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன், திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக் முடித்தார். கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். அவர் ஒரு சில ஆப்களை வடிவமைத்துள்ளார். அவற்றில் ஒன்று சுனாமி எச்சரிக்கை மற்றொன்று படங்கள், வீடியோக்கள் இல்லாமல் உரை மட்டும் வாசிப்பதற்கும் ஆகும். வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் சென்னை மழை பக்கத்தை நடத்துகிறார்.\nசண்முக சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டில், அவர் எல்.ஆர்.ஓ. துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லரிடமிருந்து பெற்ற ஒரு மின்னஞ்சலை வெளியிட்டார். அது இந்த வரிகளுடன் முடிந்திருந்தது, “உங்கள் பங்களிப்பில் நிறைய நேரமும் முயற்சியும் இருந்தது என்று நான் நம்புகிறேன். வாழ்த்துகள். உங்கள் கண்டுபிடிப்பு குறித்து பத்திரிகைகளிடமிருந்து சில கேள்விகளை எதிர்கொள்வீர்கள்” என்று குறிபிட்டுள்ளார்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-10-29T17:14:59Z", "digest": "sha1:NBBXRG4A2PQSHRMEAP2PQSUYGVLO7QP4", "length": 4910, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "தமிழ்நாடு-மழை: Latest தமிழ்நாடு-மழை News & Updates, தமிழ்நாடு-மழை Photos & Images, தமிழ்நாடு-மழை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்: அடிப்படை தேவைகளை தயார் செய்து கொள்ளுங்கள்\nவட கிழக்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு: உங்க ஊரில் மழை பெய்யுமா\nதென் மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nஇன்னும் இரண்டு நாள்களுக்கு வெளுக்கப் போகும் மழை\nஇரு நாள்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை: உங்க ஊர் லிஸ்டுல இருக்கா\n18.10.2020 இன்றைய வானிலை நிலவரம்..\nகொட்டித்தீர்க்கப் போகும் கனமழை: இந்தப் பகுதிகளெல்லாம் உஷார்\nமீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nமூன்று மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை\n16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்கெல்லாம் வெளுத்து வாங்கப் போகுது மழை\nஅடேயப்பா, இரண்டு நாள்கள் கொட்டித் தீர்க்கப் போகும் மழை\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅடித்து நொறுக்கப் போகும் கனமழை: எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/05/27_30.html", "date_download": "2020-10-29T17:19:23Z", "digest": "sha1:XMCUKBCLTKEMZTC5IUDHYFBIPUE57YSF", "length": 5683, "nlines": 69, "source_domain": "www.akattiyan.lk", "title": "தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome முதன்மை செய்திகள் தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம்\nதொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம்\nகொரோனா, வைரஸ், தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nசுகாதார, அமைச்சின் தேசிய,தொற்று ,நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,593 ஆக அதிகரித்துள்ளது.\nTags : முதன்மை செய்திகள்\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nதிருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்குகள் செய்வது தொடர்பில் வெளியான செய்தி\nதற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...\nபொகவந்தலாவ பகுதியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த 17 பேர் சுயதனிமைப்படுத்தல்\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் கொழும்பு பகுதிக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு வாகனம் ஒன்றில் மீன் ஏற்றிவந்த இரண்டு பேருக்கு பி. சி. ஆர். பரிச...\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதியின் அறிவிப்பு\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையான முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என கொரோனா தடுப...\nஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஹட்டன் நகருக்கும் பூட்டு\nபொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ் ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508265", "date_download": "2020-10-29T17:48:05Z", "digest": "sha1:4OBZBNFEE2QWCNVF6JG46FWCSOFOM75L", "length": 22066, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவுக்கு நீண்ட கால தீர்வு அவசியம்: ஆஸி., பிரதமர் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nகொரோனாவுக்கு நீண்ட கால தீர்வு அவசியம்: ஆஸி., பிரதமர் எச்சரிக்கை\nகான்பெரா: மூன்று வாரங்கள் கடைகளை மூடுவதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாது; அதற்கு நீண்ட கால தீர்வு அவசியம் என ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் 1,887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிச்சைக்குப்பின் குணமாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாடு பல்வேறு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகான்பெரா: மூன்று வாரங்கள் கடைகளை மூடுவதால், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாது; அதற்கு நீண்ட கால தீர்வு அவசியம் என ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஆஸ்திரேலியாவில் 1,887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் சிகிச்சைக்குப்பின் குணமாகி உள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியதாவது: நாடு முழுவதும் 1,887 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் தாக்கம் முழுமையாக நீங்க இன்னும் ஆறு மாதங்களாகும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்க��� கடைகளை மூடுவதால் எந்த பலனும் ஏற்படாது. இதற்கு நீண்ட கால தீர்வு அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனாவை கட்டுப்படுத்த பிரிட்டனில் அதிரடி நடவடிக்கை\nகொரோனாவை தடுக்க உதவுங்கள்; தொழிலதிபர்களுக்கு பிரியங்கா அழைப்பு(26)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\nஎனக்கு எல்லாம் தெரியும் என்று அலையும் மந்தைகள் தான் இந்த கொரணாவின் இலக்கு\nநம்ம தலையப் போல ஆஸ்திரேலிய தலை இவுரு. பீதியே அடைய மாட்டாரு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்��தும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனாவை கட்டுப்படுத்த பிரிட்டனில் அதிரடி நடவடிக்கை\nகொரோனாவை தடுக்க உதவுங்கள்; தொழிலதிபர்களுக்கு பிரியங்கா அழைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/jun/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3162886.html", "date_download": "2020-10-29T17:39:10Z", "digest": "sha1:O4MH5TR4L4NSSBHH5CGU73V2FX2NO5WU", "length": 12520, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழ்ப் பயிற்றுமொழி மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதமிழ்ப் பயிற்றுமொழி மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா\nபெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 2) கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தமிழ்ப் பயிற்று மொழியில் படித்து சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடகத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பெங்களூரு, யஷ்வந்த்பூரில் உள்ள தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளியில் ஜூன் 2-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தமிழ்ப் பயிற்றுமொழிப் பிரிவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு மற்றும் பொற்கிழி வழங்கும் விழா நடக்கவிருக்கிறது. விழாவுக்கு எம்.ஆர்.பி. கல்விச் சங்கச் செயலாளர் ஒய்.ஜான் ஃபிராங்க் தலைமை வகிக்க, சங்கச் செயலாளர் ஆ.வி.மதியழகன் வரவேற்கிறார்.\nநிகழ்ச்சியில், தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்மு.ஜான்சி(தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு, லோ.கெளசல்யா (அரசு தமிழ் உயர்நிலைப் பள்ளி, சிமோகா), து.தர்ஷினி (தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), மு.சிநேகா (ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), ச.பாலமுருகன்(ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), ம.பிரியா (அரசு தமிழ் உயர்நிலைப்பள்ளி, சிமோகா), ஏ.பாரதி(தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), ஏ.ஹரீஷ்(ஸ்ரீ வெங்கடேஸ்வரா செந்தில்குமரன் உயர்நிலைப் பள்ளி, பெங்களூரு), மு.சந்தோஷ்குமார் (ஸ்ரீஷைலா கல்விச்சங்கப் பள்ளி, பெங்களூரு), வ.சந்தியா(தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப்பள்ளி, பெங்களூரு)ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்படுகிறார்கள்.\nமாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் அளிக்கப்படுகிறது. இதுதவிர, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மொழிப் பாடமாக தமிழ்மொழி பயின்று மாநில அளவில் சாதனை படைத்த 10 மாணவர்களும் பாராட்டப்படுகிறார்கள். தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்துவரும் பெங்களூரு, மல்லேஸ்வரம், எம்இஎஸ் பியூ கல்லூரியின் முதல்வர் எல்.ராமு பாராட்டி கெளரவிக்கிறார்.\nகர்நாடக அரசின் சமூகநலத் துறை ஆணையர் வி.அன்புக்குமார்(ஐஏஎஸ்), கூடுதல் இயக்குநர் டாக்டர்.வி.செளந்தர்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று, மாணவர்களைப் பாராட்டி சிறப்புரை ஆற்றவிருக்கிறார்கள். நிறைவில், தாகூர் நினைவு தமிழ் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியை புலவர் மா.கார்த்தியாயினி தொகுத்து வழங்குகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nஅருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் - நவராத்திரி புகைப்படங்கள்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/cinema/82/101755?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:13:42Z", "digest": "sha1:DEIMBNC6Z2OWPYQHHSG4GH7EDQO7IVHL", "length": 5013, "nlines": 41, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "\"என் குரலாக இருந்துள்ளீர்கள்.. உங்கள் நினைவுகள் என்றும் என்னுடன் வாழும்\" - ரஜினி இரங்கல்", "raw_content": "\n\"என் குரலாக இருந்துள்ளீர்கள்.. உங்கள் நினைவுகள் என்றும் என்னுடன் வாழும்\" - ரஜினி இரங்கல்\nபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு திரையுலகினரைத் தாண்டி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nஒரு மாதத்திற்கும் மேலாக எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி மறைந்தார்.\nஅவரின் மறைவுக்கு திரை துறையினர், அரசியல்வாதிகள், தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.\nநடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய இரங்கல் செய்தியை ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.\nஅதில் ”என் குரலாக நீண்ட காலம் இருந்துள்ளீர்கள். உங்களுடைய நினைவுகள் என்றும் என்னுடன் வாழும். உங்களை நிச்சயமாக மிஸ் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீ��ிரமடைந்து வரும் சிக்கல்\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nவிஜய் சேதுபதி பட இயக்குனரின் அதிர்ச்சி டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/sports/82/101607", "date_download": "2020-10-29T17:07:04Z", "digest": "sha1:RD2KMV5BPG6MP237PP6XW2HK3HXNW2NM", "length": 4901, "nlines": 40, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "ஐபில் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி படைத்த சாதனை", "raw_content": "\nஐபில் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி படைத்த சாதனை\nஐபில் 2020 தொடரின் தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணியால் மோதின இந்த ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\nஇந்த போட்டியை 20 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,\nஇதுவரையில் எந்த ஒரு விளையாட்டு தொடரின் தொடக்க போட்டியும் இவ்வளவு அதிகமான பார்வையாளர்களை பெற்றதில்லை, இந்த போட்டியை தொலைக்காட்சி மூலம் 20 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இதற்கு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்பு தோனியை களத்தில் கண்டது தான் என கூறப்படுகிறது.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, த���்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsplus.lk/local/2483/", "date_download": "2020-10-29T16:29:42Z", "digest": "sha1:VLJVXUGT5D2CMJFLDINXCG74ZASGZVI2", "length": 11732, "nlines": 69, "source_domain": "www.newsplus.lk", "title": "மரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்ற - அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு – NEWSPLUS Tamil", "raw_content": "\nமரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்ற – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nபதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில், நாம் எதிர்நோக்கும் கஷ்டங்களையும், சவால்களையும் நீங்கள் அறிவீர்கள். இந்தக் குடியேற்றத்தை எதிர்ப்பவர்கள் எங்களை இனவாதிகளாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் வெளியுலகுக்குக் காட்டி, எவ்வாறாவது மீள்குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமன்ற முயற்சிகளி ல் ஈடுபடுகின்றனர்.\nமீண்டும் வாழ்வதற்காக இங்கு வந்த முஸ்லிம்கள், தமது காணிகளை துப்புரவாக்கியபோது, அதனை துப்புரவாக்க விடாமல் டோசருக்கு முன்னே குப்புறப்படுத்து சிலர் அதனைத் தடுத்தனர்.\nதமிழ் மக்களுக்கு எங்களைப் பற்றி பிழையான கருத்துக்களைக் கூறி, அவர்களை உசுப்பேற்றி மீள்குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமென அவர்கள் முயற்சித்தார்கள். அதன் பின்னர், நாங்கள் காணி இல்லாத இந்த மக்களு��்கு காணிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து மாணவர்களைக் கொண்டுவந்து எனக்கெதிராகக் கோஷமிட்டனர்.\nநான் காடுகளை அழிப்பதாக அவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டனர். ஊடகங்களின் மூலம் என்னைப்பற்றி, இல்லாத பொல்லாத கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த நிலையில், இந்த சம்பவங்களின் பின்னர் முல்லைத்தீவுக்கு வந்த மு.கா தலைவர், இங்குள்ள கூட்டங்களிலே என்னையே பிழை கண்டார். இனவாதிகளுடன் இணங்கிப்போக வேண்டுமெனவும், விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கூறி, என்னை மோசமாக விமர்சித்துவிட்டு இந்தப் பிரச்சினைக்கான தீர்வை, தான் பெற்றுத்தருவதாகக் கூறினார்.\nஆனால், இற்றைவரை அவரால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத், தட்டிக்கொடுப்பது போலவ அவரின் கதைகள் அமைந்தன. இனவாத சக்திகளிடம் எவ்வாறாவது எம்மைக் காட்டிக் கொடுத்து, தாங்கள் அரசியலில் நல்லபெயர் எடுக்க வேண்டுமெனவும், அதன் மூலம் தாங்கள் குளிர்காய்ந்து விட முடியும் எனவும் மு.கா தலைமை சிந்திக்கின்றது. இவ்வாறு என்னை மோசமாக விமர்சித்து, இந்தப் பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறியோர் இற்றைவரை எதுவுமே செய்யவில்ல.\nதேர்தலுக்காக மட்டும் இப்போது வந்து வீர வசனம் பேசுகின்றனர். எமக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கின்றனர். சந்திக்குச்சந்தி வேட்பாளர்களை நிறுத்தி, வாக்குகளைப் பிரித்து எம்மைப் பலவீனப்படுத்துவதன் மூலம், இந்தப் பிரேசத்தில் பட்டுப்போய் கிடக்கும் மரத்தை மீண்டும் துளிர்விட செய்யலாமென அவர்கள் நாப்பசை கொண்டுள்ளனர்.\nஅவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், பொய்யான வாக்குறுதிகளுக்கும் நீங்கள் ஏமாந்தீர்களேயானால், நஷ்டமடைவது நீங்களே. இது வாக்குச் சேர்க்கும் தேர்தல் அல்ல. உங்கள் வட்டாரத்தில் உள்ள எமது கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல். அவர்கள் மூலம் உங்களுக்கும், எமக்குமிடையுமான உறவு வலுப்படுத்தப்படுவதால் நன்மையடையப் போவது நீங்களே.\nதமிழ் கூட்டமைப்பை பொறுத்தவரையில், எனது அரசியல் வளர்ச்சியையும் அபிவிருத்திப் பணிகளையும் தடை செய்வதில், அங்குள்ள சிலர் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றனர். எனது கைகளை கட்டிப்போட வேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். ஆனால், நாங்கள் எந்தத் தடைகளையும் தாண்டி எழுவோம். இறைவன் எமக்கு அந்த சக்தியைத் தந்துள்ளான். சதிகாரர்கள் என்னதான் செய்தாலும் மக்களுக்கான எனது பணியிலிருந்து நான் ஒதுங்கப் போவதும் இல்லை – என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7973", "date_download": "2020-10-29T15:59:16Z", "digest": "sha1:NXUCQQ6BNQKVPMOVCEEO3GDALVRSVDTH", "length": 22095, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 29 அக்டோபர் 2020 | துல்ஹஜ் 455, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 16:41\nமறைவு 17:56 மறைவு 04:19\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7973\nதிங்கள், பிப்ரவரி 6, 2012\nமீலாத் 1433: மஹ்ழராவில் மீலாத் விழாவில் அபூதாஹிர் பாக்கவீ, கம்பம் செல்வேந்திரன் சிறப்புரை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 4142 முறை பார்க்கப்பட்டுள்ளது\nஇறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் 05.02.2012 அன்று (நேற்று) மீலாத் விழா நடைபெற்றது.\nமுன்னதாக, காயல்பட்டினம் நெய்னார் தெரு ஹலீமா பெண்கள் தைக்காவில், 28.01.2012 அன்று மகளிருக்கான பேச்சுப்போட்டியும், 29.01.2012 அன்று மகளிருக்கான ஹிஃப்ழுப் போட்டியும் நடைபெற்றது.\nமஹ்ழரா அரபிக்கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, மஹ்ழரா வளாகத்தில் 01.02.2012 அன்று நடைபெற்றது. 02, 03 தேதிகளில் மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவ சிறாரின் பல்சுவை சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.\nநேற்று மீலாத் விழா நடைபெற்றது. காலை 07.00 மணியளவில் ஃபர்ஸன்ஜி மவ்லிதும், 09.00 மணியளவில், ஆண்களுக்கான திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியும் மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது.\nமாலையில், மீலாத் விழா சிறப்புக் கூட்டம், மஹ்ழராவின் முன்புறம், அம்பல மரைக்கார் தெருவில் அமைக்கப்பட்டிருந்த வ��ளிமேடையில் நடைபெற்றது.\nமஹ்ழரா குர்ஆன் மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மஹ்ழரா செயற்குழு உறுப்பினர் ஹாஜி கத்தீப் ஏ.ஜே.முஹம்மத் மீராஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nநிகழ்ச்சிக்குத் தலைமையேற்றிருந்த மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ தலைமையுரையாற்றினார். மஃரிப் தொழுகைக்குப் பிறகு திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.\nஇரவு 07.15 மணிக்கு, அண்ணலார் மீது கொள்ள வேண்டிய நேசம், அதன் மகத்துவம், ஸலவாத்தின் மகிமைகள் உள்ளிட்ட செய்திகளை உள்ளடக்கி, சேலம் சூரமங்கலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ எம்.முஹம்மத் அபூதாஹிர் பாக்கவீ சிறப்புரையாற்றினார்.\nபின்னர், முன்னதாக நடைபெற்ற சன்மார்க்கப் போட்டிகளில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிறைவாக, மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு அரசின் டெல்லிக்கான முன்னாள் பிரதிநிதியுமான கம்பம் பெ.செல்வேந்திரன் சிறப்புரையாற்றினார்.\nமஹ்ழரா மீலாதுர்ரஸூல் கமிட்டி செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நன்றி கூற, மஹ்ழரா செயற்குழு உறுப்பினர் மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் மஹ்ழரீ துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. நிகழ்ச்சிகளை காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் நெறிப்படுத்தினார்.\nநபிகளார் மீது சுமார் நான்கு இலட்சம் ஸலவாத்துகள் ஓதிய மாணவர் ஒருவருக்கு இவ்விழாவின்போது சிறப்புப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.\nவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும், காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான முஹ்யித்தீன் டிவியிலும், அதன் வலைதளத்திலும் நேரலை செய்யப்பட்டது.\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nரயில்வே டிக்கெட் முன்பதிவு இப்போது 120 நாட்களுக்கு முன்னர் பண்ணலாம் இ-டிக்கெட் பயணியர் - இனி SMS தகவலை காண்பிக்கலாம் இ-டிக்கெட் பயணியர் - இனி SMS தகவலை காண்பிக்கலாம்\nபேருந்து நிலையம் அருகில் - கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக பரப்புரை நிதி தர மறுத்த வணிகர்களுடன் வாக்குவாதம் நிதி தர மறுத்த வணிகர்களுடன் வாக்குவாதம் பரப்புரையாளர்களை காவல்துறையினர் திருப்பியனுப்பினர்\nஹாங்காங்கில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் காயலர்கள் பங்கேற்பு\nநபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் முதியோர், நோயாளிகளுக்கு உணவுப் பொருட்களுதவி\nஆவின் பாலை விலையுயர்த்தி விற்றால் உரிமம் ரத்து முறைகேடுகள் குறித்து முறையிட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் முறைகேடுகள் குறித்து முறையிட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nகுவைத் கா.ந.மன்ற பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்வுகள் மருத்துவ உதவியாக ரூ.20,000 ஒதுக்கீடு மருத்துவ உதவியாக ரூ.20,000 ஒதுக்கீடு\nஅரசு கேபிளில் உள்ளூர் சேனல் ஒளிபரப்பு தொடக்கம்\nமஹான் பேர் மஹ்மூது வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள்\nநகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் உடல் நல்லடக்கம் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு\nஉங்களுக்குக் கிடைத்துள்ள இத்தலைவியை நகர்நலனுக்காக நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் பேச்சு\nசுகவீனமுற்ற சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்காக நெசவு ஜமாஅத் சார்பில் ரூ.1,10,000 உதவி\nஅரசுப் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதல் ஒரு பேருந்து சேதத்திற்குள்ளானது\nநகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தாயார் காலமானார்\n தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன\nமீலாத் 1433: மஹ்ழராவில் இன்று மீலாத் விழா முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nஇன்று மாலையில், நகர்மன்றத் தலைவரின் ‘பசுமைக் காயல்‘ திட்ட துவக்கவிழா மரங்களை நட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார் மரங்களை நட்டு மாவட்ட ஆட்சியர் துவக்கி வைக்கிறார்\n நகர்மன்றத் தலைவர் பரிசுகளை வழங்கினார்\nமீலாத் 1433: மஹ்ழராவில் பிப். 05 அன்று மீலாத் விழா முஹ்யித்தீன் டிவியில் நேரலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்��ில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/blog-post_7078.html", "date_download": "2020-10-29T17:40:15Z", "digest": "sha1:CPVOTZXOI3URRYNV63TQKV4KESEGLHGG", "length": 4552, "nlines": 172, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: அடுத்த மாதம் முதல் சீன விமானங்கள் சேவையில்!", "raw_content": "\nஅடுத்த மாதம் முதல் சீன விமானங்கள் சேவையில்\nஇலங்கை::சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விமானங்கள் ஜனவரி மாத நடுப்பகுதியிலிருந்து உள்ளூர் விமான சேவைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய எம்.ஏ.60 ரகத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் உள்ளூர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் அன்ரூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.\nஇந்த விமானங்களில் தலா 55 பயணிகள் செல்லக்கூடிய வசதிகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விமானங்களை சேவையில் இணைப்பதற்கு பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/11/blog-post.html", "date_download": "2020-10-29T17:21:34Z", "digest": "sha1:RUJF6SO4I3KGASW7VFMSGMMBPIB3SYI3", "length": 7836, "nlines": 182, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள் கோரிக்கை!", "raw_content": "\nபுதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள் கோரிக்கை\nஇலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.\nஇந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ரா��பக்ஷ ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.\nஇந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nதமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது பயணித்தில் பங்களர்களாக மாற வேண்டும் என்று, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கைவிடுத்துள்ளார்.\nஅனுராதபுரம் - ருவென்வெளி சேயவில் நடைபெற்ற அவரது பதவி ஏற்பு நிகழ்வில், நாட்டுக்காக ஆற்றிய தேசிய உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதேர்தல் பெறுபேற்றில் தாம் எதிர்பார்த்தவகையில் தமிழ் மக்கள் முஸ்லிம்களது செயற்பாடு அமைந்திருக்கவில்லை.\nஆனாலும் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கான நலன்கள் தொடர்பி;ல் அவர்களையும் அரவணைத்து பயணிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஅனைத்தின மக்களும் அவர்களது அடையாளங்களுடன் கௌரவமாக வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும்.\nதாம் பௌத்த தர்மத்தை சார்ந்தே வாழ்ந்து வருகின்றவர் என்ற அடிப்படையில், ஆயிரமாயிரம் ஆண்டுகால பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரங்களை பாதுகாப்பதற்கு அரசாங்க அனுரசனை வழங்கப்படும்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே தமது முதன்மை நோக்கமாக இருக்கிறது.\nசர்வதேச அளவில் அணிசேரா கொள்கையுடன் இலங்கை செயற்படும்.\nசகல நாடுகளும் இலங்கையின் இறையான்மையயும், கௌரவத்தையும் மதித்து செயற்பட வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது உரையில் குறிப்பிட்டார்.\nஅதேநேரம், தமது வெற்றிக்காக உழைத்த எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜக்ஷ உள்ளிட்ட அனைவருக்கும் நன்று கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-10-29T16:20:11Z", "digest": "sha1:N2UQI7AA5ZCMTK7Z3RC3YV23W2EEIWQK", "length": 9224, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "சினை மாட்டுக்கு வெடி வைத்தவர் அதிரடி கைது! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா சினை மாட்டுக்கு வெடி வைத்தவர் அதிரடி கைது\nசினை மாட்டுக்கு வெடி வைத்தவர் அதிரடி கைது\nசமீபத்தில், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வயல்வெளியில் வைக்கப்பட்டிருந்த தேங்காயை உண்ட போது , அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து இறந்து போனது.\nஇந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. யானையை கொன்ற வழக்கில் , வில்சன் என்பவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்றிக்கு வைத்த வெடியை யானை சாப்பிட்டதால் , வெடி வெடித்து அது இறந்து போனதாக விசாரணையில் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். யானை கொல்லப்பட்ட சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் மற்றோரு விலங்கினத்திடம் மனிதன் தன் கொடூர புத்தியை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஹிமாச்சலபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஜான்துதா பகுதியில் குர்திலால் என்பவர் பசு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த பசு, அந்த பகுதியில் மேய்ச்சலுக்குள் செல்வது வழக்கம். கடந்த மே மாதம் 25- ந் தேதி மேய்ந்து கொண்டிருந்த போது, வெடிபொருள் வெடித்து பசுவுக்கு வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து, குர்திலால் போலீஸில் புகார் அளித்தார். இந்த சம்பவத்தையடுத்து, குர்திலால் வீட்டருகே வசித்து வந்த நந்தாலால் என்பவர் தலைமறைவாகி விட்டார். மேலும், கடந்த 10 நாள்களாக மாடு உணவு சாப்பிட முடியாமல் தவித்துள்ளது. தன் மாட்டின் நிலையை வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதளத்தில் குர்திலால் பிதிவிட்டதையடுத்து , அது வைரலானது.\nதலைமறைவான நந்தாலால் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, போலீஸார் அவரை தேடி வந்தனர். சம்பவம் நடந்து 10 நாள்கள் கழித்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். விலங்குகளை துன்புறுத்துதல் பிரிவின் கீழ் நந்தாலால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிலாஸ்பூர் மாவட்ட எஸ்.பி தேவகார் சர்மா , சம்பவ இடத்தையும் காயமடைந்த மாட்டையும் பார்வையிட்டார். பின்னர், அவர் கூறுகையில், மாட்டுக்கு வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். சிகிச்சைக்கிடையே மாடு கன்றையும் ஈன்றுள்ளது” என்றார்.\nஇந்த சம்பவம் குறித்து ஹிமாச்சல் பிரதேச மாநில போலீஸ் டி.ஜி.பிக்கும் , எஸ்.பி. தேவகார் சர்மா விரிவாக கடிதம் எழுதியுள்ளார். விலங்கினங்களுக்கு தொடர்ந்து கொடுமை செய்து வருபவர்களுக்கு தகுந்த தண்டணை அளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious article24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா தொற்று\nNext articleகவர்ச்சிக்கு மாறிய ஆத்மிகா\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன்\nஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு ‘ஆன்லைன்’ பயிற்சி\nஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த..\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஎல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியும்\nஇரண்டு கைகளால் வேகமாக எழுதும் மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nativespecial.com/product/black-cumin-seed/", "date_download": "2020-10-29T16:15:17Z", "digest": "sha1:XBEKCXGSA3YBRFCRMGYBCM32SDRDRKVN", "length": 9856, "nlines": 123, "source_domain": "nativespecial.com", "title": "Black cumin Seed - கருஞ்சீரகம் - Native Special International", "raw_content": "\nவாதம், பித்தம், கபம் மூன்றும் சரியாக இருந்தால் உடலில் நோய்களே வராது என்றார்கள் சித்தர்கள். அப்படி உடலில் அதிகமாகும் கபத்தை குறைக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது.\nபாட்டிமார்கள் உணவில் மசாலக்கள் சேர்க்கும் போதும் காய்ச்சலுக்காக கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nதாவரங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கும் உணவு பொருள் என்றால் அது கருஞ்சீரகம் தான். கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nசக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படும் கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள்,கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், கச்சா நார், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.\nதொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும்.\nதினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு குவளை சுடுநீரில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து குடித்துவந்தால் நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் நமது அன்றாட உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம், நாள் ஒன்றிற்கு அரை ஸ்பூன் கு மிகாமல் இருப்பது ச��றந்தது.\nவாதம், பித்தம், கபம் மூன்றும் சரியாக இருந்தால் உடலில் நோய்களே வராது என்றார்கள் சித்தர்கள். அப்படி உடலில் அதிகமாகும் கபத்தை குறைக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது.\nபாட்டிமார்கள் உணவில் மசாலக்கள் சேர்க்கும் போதும் காய்ச்சலுக்காக கருஞ்சீரகத்தைப் பயன்படுத்தி வந்தார்கள்.\nதாவரங்களிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கும் உணவு பொருள் என்றால் அது கருஞ்சீரகம் தான். கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்னும் வேதிப்பொருள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nசக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படும் கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள்,கால்சியம், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள், கச்சா நார், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.\nதொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும்.\nதினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு குவளை சுடுநீரில் அரை ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து குடித்துவந்தால் நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் நமது அன்றாட உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம், நாள் ஒன்றிற்கு அரை ஸ்பூன் கு மிகாமல் இருப்பது சிறந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-gossips-the-secret-of-the-brother-who-supports-the-actor/", "date_download": "2020-10-29T17:58:55Z", "digest": "sha1:H63KJJ57IKKKORBR6X42HB4BLRI3ZWM4", "length": 8408, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அடடே… அப்படியா? நடிகரை ஆதரிக்கும் தம்பியின் பாச ரகசியம்!", "raw_content": "\n நடிகரை ஆதரிக்கும் தம்பியின் பாச ரகசியம்\nஅந்த நடிகருக்கு என்ன யோசனை சொன்னீர்கள் நான் உங்கள் மாணவன். எனக்கும் சொல்லுங்கள். நான் அந்த நடிகரை எதிர்ப்பதா நான் உங்கள் மாணவன். எனக்கும் சொல்லுங்கள். நான் அந்த நடிகரை எதிர்ப்பதா ஆதரிப்பதா\nதசவதாரம் எடுத்த நடிகருக்கு அரசியல் குருவாக இருப்பவர் தாமிரபரணி பாயும் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் ஒருவராம். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக அவரிடம் சுமார் மூன்று மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார், நடிகர்.\nஅந்த எழுத்தாளரின் குடும்ப நண்பரான மதுரை பேராசிரியர் உயர் மட்ட குழுவில் இடம் பிடித்ததும் அவர் சொன்னதால்தானாம்.\nவிஷயம் அதுவல்ல. கட்சியின் பெயரை இரவல் வாங்கி வைத்திருக்கும் அந்த பண்ணையார் தம்பியும், எழுத்தாளரின் மாணவன் தானாம். கமல் வந்து சந்தித்துவிட்டு போன விபரம் தெரிந்தது, தம்பியும் எழுத்தாளர் வீட்டுக்கே போய்விட்டாராம்.\nஅந்த நடிகருக்கு என்ன யோசனை சொன்னீர்கள் நான் உங்கள் மாணவன். எனக்கும் சொல்லுங்கள். நான் அந்த நடிகரை எதிர்ப்பதா நான் உங்கள் மாணவன். எனக்கும் சொல்லுங்கள். நான் அந்த நடிகரை எதிர்ப்பதா ஆதரிப்பதா என்று கேட்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொல்லை செய்தாராம். ஆனால் கடைசி வரையில் எழுத்தாளர் பதில் சொல்லவே இல்லையாம்.\nதன்னுடைய ஆசானை குருவாக கொண்டவரை எதிர்க்க கூடாது என்றுதான், பண்ணக்கார தம்பி, நடிகரை அவர் வீட்டிலேயே சென்று சந்தித்தாராம். கட்சி ஆரம்பிக்க போவதாக சொன்ன இன்னொரு நடிகரை எதிர்க்கும் பணக்கார தம்பியால், மய்யத்தை எதிர்க்க முடியவில்லையாம்.\nதமிழகம் மீட்போம்: திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு\nகாமெடி ஹிட்.. காதல் கல்யாணமும் சக்சஸ்… மொட்டை ராஜேந்திரன் ஜெராக்ஸ் சரத் செம்ம ஹாப்பி\nதடம் மாறிய அர்ச்சனா-பாலா உறவு.. இதுவும் பாலாவின் தந்திரமா\nசமகால அரசியல் சூழலுக்கு எதிர்வினையாற்றும் புனைவு; யாம் சில அரிசி வேண்டினோம்\nபாஜக பிரச்சார வீடியோவில் எம்ஜிஆர்: அதிமுக ஷாக்\nதமிழகத்தில் வளர்ந்துவரும் ஒரு பண்பாட்டு இயக்கம்; நாக்பூர் தீக்‌ஷா பூமி பயணம்\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளை���ிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-on-various-legislations-for-farmers-2020-398837.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-29T17:20:06Z", "digest": "sha1:WJCSS2YTVB5W6TVLL22FRCGWP3QERR5V", "length": 30125, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்? கமல் | Kamal Haasan On various legislations for farmers 2020 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது சந்தோஷமா இருக்கு\".. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்ச்சை பேச்சு\nஅதிருகிறது ஐரோப்பா.. உலக அளவில் வேகமாக பரவும் கொரோனா.. ஒரே வாரத்தில் 20 லட்சம் புதிய கேஸ்கள்\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\nஆட்சி மாறட்டும்.. அந்த \"வீடியோக்கள்\" வெளிவரும்.. குஷ்பு, எஸ்.வி. சேகருக்கு நெல்லை கண்ணன் வார்னிங்\nஒரே நாளில் 3,859 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் தொற்று.. இன்று 688 பேர் பாதிப்பு..\nஇன்று இன்னும் குறைந்தது பாதிப்பு.. தமிழகத்தில் 2516 பேருக்கு தொற்று.. 3859 பேர் ஒரே நாளில் குணம்\nசாதித்தேவிட்டார் வானதி சீனிவாசன்... தேடி வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் பதவி..\nமதுரை எய்ம்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து சர்ச்சைக்குரிய டாக்டர் சுப்பையாவை நீக்க வலியுறுத்தல்\nMovies அடப்பாவிகளா.. அர்னால்டையே அழ வச்சிட்டீங்களே.. கதறி அழுத பாலா.. கர்ச்சீப் நீட்டும் ரசிகைகள்\nSports ரோஹித் வேண்டாம்.. சூர்யகுமார் போதும்.. கடைசி வரை நின்று கோலி டீமை பழி தீர்த்த ஹீரோ\nFinance ஏர்டெல் திடீர் முடிவு.. 100% பங்குகளைக் கானா அரசுக்கு விற்பனை..\nAutomobiles ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆக்டிவ் காரை பற்றிய விபரங்கள் இணையத்தில் கசிந்தன- இந்தியாவில் அறிமுகமாகுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆசை வார்த்தை கூறும் அரசு.. வேளாண் மசோதாக்களின் அபாயத்தை மறைப்பது ஏன்\nசென்னை: விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டத்தின் மூலம், சாதாரண விவசாயியின் பொருட்களுக்கு விலை உறுதி செய்யப்படும், அதனால் நல்ல விலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை கூறும் அரசு, தனியார் பெரும் முதலாளியே விலையை நிர்ணயம் செய்யும் அபாயம் ஏற்படும் என்பதை ஏன் மறைக்கிறது. என்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார் .\nஉழவன் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் மசோதாக்கள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு 23.9% சுருங்கிப் போனது.\nஆனால் இந்த வீழ்ச்சியிலும் வீழாமல், வளர்ச்சி சதவிதத்தை பதிவு செய்தது நம் தேசத்தின் முதுகெலும்பான விவசாயத் துறை மட்டுமே. அந்த விவசாயிகளின் நலன் காப்பதே நம் கடமை.அப்படியிருக்க, மத்திய அரசு விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று மசோதாக்களை கொண்டு வந்தது. அதை தொடர்ந்து அந்த மூன்று மசோதாக்களும் மாநிலங்கவையில் நடப்புக் கூட்டத்தொடரில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nவிவசாயிகள் வளமாக இருந்தால்தான் தேசம் வலிமையாக இருக்கும்- மோடி\nஅரசின் இந்த மூன்று வேளாண் மசோதாக்கள், சிறு குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கின்ற கவலை விவசாயிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.\nவளர்ச்சியை வரவேற்பதில் எ���்றுமே முதல் நபராக நான் நிற்பேன். ஆனாலும், அந்த வளர்ச்சி விவசாயிகளின் நலனை காவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.\nஇந்த சட்டங்களின் ஷரத்துக்களை ஆராயும்போது:\nஇச்சட்டத்தின் படி தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் போன்றவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.\nஇதனால் விவாசாயிகள் தானியங்களை சேமித்து வைக்கமுடியும், எனவே கூடுதல் விலை கிடைக்கும் என்று கூறுகிறது அரசு.\nஆனால் நடைமுறையில், பெரும் வணிக முதலாளிகளே இவற்றை வாங்கி பதுக்கி வைத்துக் கொள்கின்றனர்.\nஇதன் மூலம் பெரும் நிறுவனங்கள், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த மசோதா வழிவகுக்கும்.\n2வது சட்டம் என்ன பிரச்சனை\n2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, ( Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020.\nமேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல் சட்டத்தின் மூலம், யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும் விவசாய விளை பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்பதால் மாநில அரசாங்கத்திற்கு வரி வருவாய் குறைவதோடு, மாநிலங்களுக்கு இதன் மீதான அதிகாரங்கள் முற்றிலுமாக பறிக்கப்படுகின்றன.\nஇதனால் நியாய விலையை நிர்ணயம் செய்யும் வேளாண்மை அதிகாரியின் தலையீடே இல்லாமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியும், எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம்.\nஇதனால் ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், விலை உயர்ந்தாலும் மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்கின்ற ஆபத்தான சூழல் உருவாகி உள்ளது. இதில் பிரச்னை என்னவென்றால் மாநில சுயாட்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இம்மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது, ஒருபுறம் வேடிக்கையாகவும் மறுபுறம் அதிர்ச்சியாகவும் உள்ளது.\nமத்திய அமைச்சர் ஒருவர் இந்த மசோதாவை எதிர்த்து தன் பதவியையே தூக்கி எறிகின்ற பொழுது, விவசாயி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருப்பது, நம் மாநில விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் இல்லையா\n3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகா���்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020). விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்று விவசாய சேவைகள் சட்டத்தின் மூலம், சாதாரண விவசாயியின் பொருட்களுக்கு விலை உறுதி செய்யப்படும், அதனால் நல்ல விலை கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைகளை கூறும் அரசு, தனியார் பெரும் முதலாளியே விலையை நிர்ணயம் செய்யும் அபாயம் ஏற்படும் என்பதை ஏன் மறைக்கிறது.\nமேலும் தரம் காரணமாக அந்த பொருட்களை பெரும் நிறுவனங்கள் வாங்க மறுத்தால், அவர்களை எதிர்த்து ஒரு சாதாரண விவசாயினால் போராட முடியுமா. இதனால் விவசாயிகளுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மசோதா. பொதுவாக விவசாயம் என்பது மாநில பட்டியலின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த மசோதா மாநில சுயாட்சிக்கு விரோதமாக இருப்பதுடன், கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும், விவசாயிகளை தற்கால பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சியே இதனால் விவசாயிகளுக்கு கிடைத்து வந்த குறைந்தபட்ச ஆதார விலையையே கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மசோதா. பொதுவாக விவசாயம் என்பது மாநில பட்டியலின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த மசோதா மாநில சுயாட்சிக்கு விரோதமாக இருப்பதுடன், கார்ப்பரேட்டுகளை புதிய பண்ணையார்களாகவும், விவசாயிகளை தற்கால பண்ணை அடிமைகளாக்கும் சூழ்ச்சியே இவற்றால், கள்ளச்சந்தை பெருகுவதோடு, உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படும்.\nதவிர இம்மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கென்று ஏதேனும் நன்மை இருக்கின்றதா இச்சட்டங்களால் நீண்ட நெடுநாட்களாக தீராமல் கிடக்கும், தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா இச்சட்டங்களால் நீண்ட நெடுநாட்களாக தீராமல் கிடக்கும், தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் முடிவுக்கு வருமா என்று ஆராய்ந்தாலும் அதற்கும் விடை இல்லை. வறுமையில் விவசாயம் செய்ய வழி இல்லாமல், கடனால் அன்றாடம் இறந்து கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு இந்த சட்டங்களால் மேலும் சுமை கூட்டுவது நியாயமா என்று ஆராய்ந்தாலும் அதற்கும் விடை இல்லை. வறுமையில் விவசாயம் செய்ய வழி இல்லாமல், கடனால் அன்றாடம் இறந்து கொண்டு இருக்கும் விவசாயிகளுக்கு இந்த சட்டங்களால் மேலும் சுமை கூட்டுவது நியாயமா மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது இவ்வளவு அக்கறை என்றால், 2017 ஆம் ஆண்டு நம் தமிழக விவசாயிகள் தலைநகரில் பல நாட்களுக்கு போராடிய போது மவுனம் காத்தது ஏன்\nஅதிமுக மீது கடும் தாக்கு\nவிவசாயக் கடன் ஒரு புறம், முறையான நீர் மேலாண்மை இன்றி வறட்சி மறுபுறம், புயல் வெள்ளம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பற்ற நிலை இன்னொரு புறம் என முற்றிலும் முறையற்ற சூழலைத் தான் விவசாயிகளுக்கு இந்த அரசுகள் தொடர்ந்து பரிசாக தந்து கொண்டு இருக்கின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே இருக்கும் திட்ட முனைப்புகள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்த தமிழக அரசு, விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் இந்தப் புதுச்சட்டத்திற்கு ஆதரவு அளித்திருப்பதன் மூலம் தமிழக விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் மிகப்பெரும் துரோகத்தைச் செய்திருக்கின்றது ஆளும் அதிமுக அரசு. எனவே தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.\nநம் விவசாயிகள் நலன் காக்க, நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் இந்த சட்டங்களை பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், இந்த சட்டங்கள் நன்மை பயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட இதுவே வழிமுறை. தவறும் பட்சத்தில் உங்கள் ஆட்சியை விதைத்த மக்களுக்கு அதைக் குழி தோண்டி புதைக்கும் வலிமையும் உள்ளது என்பதை இவ்வரசு மறக்க வேண்டாம் என எச்சரிக்கிறது மக்கள் நீதி மய்யம்\" உழுபவன் மகிழ்ந்தால், நாளை நமதே\" இவ்வாறு கமல் ஹாசன் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமனுசாஸ்திரம்- திருத்தி எழுத வேண்டாமா 36 ஆண்டுகளுக்கு முன்வெளியான 'விதி' சினிமா கோர்ட் சீன் வைரல்\nகடைசியில் அஸ்திவாரத்திலேயே கை வைத்த பாஜக.. சுதாரிக்குமா அதிமுக தலைமை\nஅன்னைக்கு துரைமுருகன்.. இன்னைக்கு பையா.. திமுகவை அலற விடும் எடப்பாடியார்.. பின்னணி என்ன\nதிருமாவளவனின் மனு தர்ம பேச்சு... 15 ஆண்டுகாலம் காத்திருந்து பழிவாங்கினாரா குஷ்பு\nபதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்க��ம் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்\n\"உடலுறவு\" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nகொரோனாவிலிருந்து முதியோரை காக்க.. பி.சி.ஜி தடுப்பூசி பலன் கொடுக்கும்.. ஐசிஎம்ஆர் தகவல்\nஅதிமுக அரசின் ஏமாற்று ராஜ்யமும்... வெற்று அறிவிப்புகளும்... மு.க.ஸ்டாலின் சாடல்..\nபாஜக கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி அவமதிப்பு- எல். முருகனுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதள முகவரிகள் மாற்றம்.. இன்று முதல் சேவைகள் தொடக்கம்\nதூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது... பாலாஜியை விட்டு விளாசிய அர்ச்சனா\nவடகிழக்குப் பருவமழை சராசரி அளவை விட அதிகம் பொழியும் - நல்ல செய்தி சொன்ன பாலச்சந்திரன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan makkal needhi maiam கமல் ஹாசன் வேளாண் மசோதா மக்கள் நீதி மய்யம் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/285742?ref=fb", "date_download": "2020-10-29T16:03:14Z", "digest": "sha1:IUMKSAWNT4XZN74GUF6S2FJ3JFAPDUSV", "length": 6046, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "இதுவரையில்லாத அளவில் அந்தமாதிரியான மோசமான காட்சியில் முன்னணி நடிகை.. வெப்சீரியஸில் இப்படியா? - Viduppu.com", "raw_content": "\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nகமல் மகள் ஸ்ருதியை இறுக்கியணைத்து முத்தம் கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்\nரம்யா பாண்டியனை அப்படி செய்யனும்னு நான் தான் முடிவு பண்ணனும்.. ஆபிஸ் கார்த்திக் ஓப்பன் டாக்\nயாரும் பார்த்திராத பிக்பாஸ் சம்யுக்தா தோழிகளுடன் கும்மாளம் போடும் நீச்சல்குள புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nபடவாய்ப்பிற்காக இதுவரையில்லாத நெருக்கமான காட்சியகளில் நடிகை அனுஷ்காவா கோடிக்காகவா\nகைப்பையில் அந்த மாத்திரை சிகரெட் வைத்திருந்தாரா நடிகை ஷகிலா\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nஇதுவரையில்லாத அளவில் அந்தமாதிரியான மோசமான காட்சியில் முன்னணி நடிகை.. வெப்சீரியஸில் இப்படியா\nதென்னிந்திய கனவுகன்னியாக தற்போது வரையிலும் இருந்து வருபவர் நடிகை திரிஷா. சமீ���த்தில் இவர் நடித்த 96 படத்தில் நான் வயதானவள் இல்லை என்று கூறி படவாய்ப்புகளை அள்ளி வருகிறார்.\nசினிமாவில் பல கிசுகிசுக்கள் அனைவருக்கும் சகஜமான ஒன்று தான். அந்தவகையில் நடிகை திரிஷாவும் பல வதந்திகளில் சிக்கினார். நடிகர் ராணாவுடன் டேட்டிங். தொழிலதிபருடனான நிச்சயதார்த்தம் என்று பரபரப்பையும் கிளப்பினார்.\nதற்போது 37 வயதாகியும் சினிமாவில் நடித்திருக்கும் திரிஷா இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார்.\nவெப் சீரீஸிற்கு சென்சார் கிடையாது என்பதால் நடிகைகள் பலரும் மோசமான காட்சிகள் ஆனாலும் துணிந்து நடிக்கிறார்கள்.\nகிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷாவும் வெப் சீரிஸ்களில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், நடிகை நித்யா மேனன் இது போன்ற காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கி மேலும் சில படங்களில் நடித்தும் வருகிறார்.\n22 வயதிலேயே எல்லைமீறும் சூப்பர் சிங்கர் பிரகதி.. ஹாலிவுட் ரேஞ்சிக்கு மாறி ஆடையில்லா புகைப்படம்\nசூர்யா பண்ண தப்பு என்கூட நடிச்சதுதான்.. பல ஆண்டு உண்மையை உடைத்த ஸ்ரீ படநடிகை ஸ்ருதிகா\nபெட்ரூம் லைட் அணைந்தால் தான் செட்லைட் மேல விழும்.. நடிகைகளின் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி அதிரவைத்த பயில்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/mahesh+bhatt?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-10-29T16:46:48Z", "digest": "sha1:B2FZA2PNQRPLONKDRW3WKODUHUSITP7I", "length": 9936, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | mahesh bhatt", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nபிரதமர் மோடியின் வாழ்க்கையைச் சொல்லும் வெப் சீரிஸ்: மகேஷ் தாகூர் நடிக்கிறார்\nபட் குடும்பத்தினருக்கு எதிராக வீடியோ: நடிகை லுவீனா மீது அவதூறு வழக்கு\nலவீனா லோத் கூறிய போதை மருந்து குற்றச்சாட்டு: அமைரா தஸ்தர் மறுப்பு\nபோலீஸார் மற்றும் வாரிசுகளுக்கு ரூ.34.68 லட்சம் மருத்துவ, கல்வி உதவித் தொகை: காவல்...\nவிபத்தில் காயமடைந்த இளைஞருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் ஆணையர்\nபுதிய இணையதளத்தை உருவாக்க�� ஏழை மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவும் காவல் ஆணையரின்...\nகுற்றவாளிகள் தப்பாமல் இருக்க குற்றப்பத்திரிகையை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்: காவல் ஆணையர் உத்தரவு\nமீண்டும் இணைகிறது மகேஷ் பாபு - த்ரிவிக்ரம் கூட்டணி\nஉடல்நலக் குறைவால் இறந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி திரட்டிய...\nமீண்டும் தொடங்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு\nமகேஷ் பாபு படத்தில் இணைந்த ‘தபங் 3’ நடிகை\nஎஸ்பிபி மறைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை: மகேஷ் பாபு உருக்கம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nகாங்கிரஸ் விவசாயிகளை முட்டாளாக்கப் பார்க்கிறது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/cinema/82/102009?ref=rightsidebar-manithan", "date_download": "2020-10-29T16:51:38Z", "digest": "sha1:IKR5SBXEEI2MZA7X6BVKP57N77DZKPGU", "length": 8708, "nlines": 50, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "அந்த கடைசி 48 மணிநேரங்கள்... எஸ்பிபி-க்கு சிகிச்சையளித்த மருத்துவரின் உருக்கமான பதிவு", "raw_content": "\nஅந்த கடைசி 48 மணிநேரங்கள்... எஸ்பிபி-க்கு சிகிச்சையளித்த மருத்துவரின் உருக்கமான பதிவு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் தொற்றிலிருந்து மீண்டாலும் சிகிச்சை பலனின்றி கடந்த 25ம் தேதி காலமானார், அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன், இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார்.\nஅதில், ஆகஸ்ட் 3 அன்று, எஸ்.பி.பி. சார் எனக்கு போன் செய்தார். காய்ச்சல் இருப்பதாகக் கூறினார். கொரோனா பரிசோதனை செய்தோம். துரதிர்ஷ்டவசமாக கரோனா இருப்பது அதில் உறுதியானது.\nஅவர் வயதைக் கருதி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ��ளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இங்கு எழுத விரும்பவில்லை.\nகடந்த இரு மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது ஏற்பட்ட எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.\n5 ஆண்டுகளாக எனக்கு அவரை தெரியும், பிரபலம் போன்று ஒருமுறை கூட அவர் நடந்து கொண்டதில்லை, என்னையும் மற்ற நோயாளிகள் போல நடத்துங்கள், விசேஷமாக எதுவும் வேண்டாம் என அடிக்கடி கூறுவார்.\nஎங்கள் மருத்துவமனையில் நடந்த விழா ஒன்றுக்கு அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், பத்மஸ்ரீ என்று போட்டதற்கு கூட சத்தம் போட்டார்.\nமருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட பிறகு அதிகப் பிராண வாயு தேவைப்பட்டது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டியிருந்தது. இதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என எண்ணினேன், தீபக், என்ன தேவையோ அதைச் செய்யுங்கள் என்றார்.\nஅவருக்கு நினைவு திரும்பிய பின்னர் பல குறிப்புகள் எழுதினார், சிகிச்சையின் போது அனைவரையும் மரியாதையுடனே நடத்தினார்.\nதினமும் 20 நிமிடம் எழுப்பி அமரவைப்போம், ஆனால் கடைசி 48 மணிநேரம் எல்லாமே தலைகீழாக மாறிப்போனது.\nஎன்னால் முடிந்தவரை அவரை பார்த்துக் கொண்டேன், அவருக்கு சிகிச்சையளித்த 5 மருத்துவர்களும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.\nஎஸ்பிபி சாரின் குடும்பத்துடனும் நெருக்கமானோம், அவர்களது குடும்பத்திற்காக எப்போதும் உறுதுணையாக இருப்போம்.\nஉள்ளிருந்து தன்னடக்கத்துடனும் வலுவாகவும் எப்படி இருக்கவேண்டும் என்பதை எனக்கு எஸ்.பி.பி. கற்றுக்கொடுத்துள்ளார். போராளியாக இருந்து கடைசிவரை போராடினார்.\nஎஸ்.பி.பி. மிகவும் அருமையான மனிதர். உண்மையான சகாப்தம் என தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கரவாதியால் தலையை துண்டித்து கொல்லப்பட்ட பெண்\nபிறந்தநாளில் புதிய அறிவிப்பை வெளியிட்ட லாரன்ஸ்\nமாமனாரோடு தகாத உறவா....ஆத்திரத்தில் கர்பிணி பெண் செய்த காரியம்\nபில்லி,சூனியத்தை நம்பி 105 சவரன் நகையை பறிகொடுத்த மக்கள்\nவேலூரில் கள்ளக்காதலால் விதவைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nகறி திங்கற நான் எவ்ளோ மேல் - மனுநீதி நூலை எதிர்த்து சீமான் ஆவேசம்\nகாஷ்மீர் தனி பிரதேசம் - இந்தியா, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த சவுதி அரேபியா\nதேங்கிய மழை நீரில் மூழ்கி அக்கா, தங்கை இருவரும் உயிரிழந்தனர்\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஊனமாக நடித்து பலகோடி சம்பாதித்த பணக்கார பிச்சைக்காரி பெண்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் - முன்கூட்டியே 7 கோடி பேர் வாக்குப் பதிவு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/49357/", "date_download": "2020-10-29T17:51:06Z", "digest": "sha1:RFGRPOZFDRPG66PIW2C4CDWUG6ZN6LLI", "length": 6502, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை பிரதான வாயில் முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை பிரதான வாயில் முன்பாக மனிதச் சங்கிலிப் போராட்டம்\nகடந்த 28ம் திகதி திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) திங்கள் கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை பிரதான வாயில் முன்பாக நடைபெற்றது.\nகிழக்கு பல்கலைகழக கலை கலாசார பீட மாணவர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளைஞனர்கள், கிழக்கு பல்கலைகழக கலைகலாசார பீடத்தில் கற்கும் தமிழ் மாணவர்கள் என அதிகளவானோர் மனிதச் சங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது போராட்டத்தில் ஈடபட்டவர்களினால் மல்லிகைத்தீவுப் பகுதியில் மூன்று பாடசாலை சிறுமிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..\nPrevious articleசிறப்புற இடம்பெற்று வரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம்\nNext articleமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கொடிவார ஆரம்பநிகழ்வு\n20 வது திருத்தம் சபாநாயகர் கையெழுத்திட்டார்.\nபடுவான்பெருநிலப்பரப்பிலும் கொரனா.மட்டுமாவட்டத்தில் 31 ஆக உயர்வு.பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தகவல்.\nசிங்கள ஆக்கிரமிப்புகளை உருவாக்க அரசு முயற்சிக்கின்றது.க.மோகன்\nமாவீரர் தினம் நடாத்துவதற்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19549/", "date_download": "2020-10-29T17:42:01Z", "digest": "sha1:ZPLJJKLUOUWWMTUL7PCFAFSC5SZ7U2ZH", "length": 10623, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "உண்மையை கண்டறியும் பொறிமுறைமை குறித்த யோசனை இரண்டு மாதங்களில் முன்வைக்கப்பட உள்ளது - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்மையை கண்டறியும் பொறிமுறைமை குறித்த யோசனை இரண்டு மாதங்களில் முன்வைக்கப்பட உள்ளது\nஉண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறைமை தொடர்பான உத்தேச திட்டம் எதிர்வரும ;இரண்டு மாதங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிவழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் அடிப்படையில்; உருவாக்கப்படவுள்ள பல்வேறு பொறிமுறைகளில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் பொறிமுறைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரின் நிலைப்பாடுகளை அறிந்;து, இந்த பொறிமுறை உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறியுள்ளார்.\nTagsஇரண்டு மாதங்களில் உண்மையை கண்டறியும் பொறிமுறைமை முன்வைக்கப்பட உள்ளது யோசனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை – மனோ கணேசன்\nஐ.நா பொதுச் செயலாளர் இலங்கைக்கு வர உள்ளார்\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இரா���ுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/permanent-housing-for-illegal-occupants-on-railroads-13984.html", "date_download": "2020-10-29T16:33:27Z", "digest": "sha1:XZ2577A5ANSKHBXD5GV2ARSEQGSK4FUR", "length": 5545, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "ரயில் மார்க்கங்களில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகள் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nரயில் மார்க்கங்களில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகள்\nரயில் மார்க்கங்களில் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகள்\nநிரந்தர வீடுகள் பெற்றுக் கொடுக்க தீர்மானம்... ரயில் மார்க்கங்களின் இரு மருங்கிலும் சட்டவிரோதமாக வசிப்போருக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதன் முதற்கட்டமாக களனிவெலி ரயில் மார்க்கத்தின் இரு மருங்கிலும் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய, மர��தானை தொடக்கம் பாதுக்க வரை வசிக்கும் ஆயிரத்து 630 குடும்பங்களை வௌியேற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக கொழும்பு நெரிசல்மிகு ரயில் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பாலித சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, களனி ஆற்றின் இருபுறமும் சுமார் 4 ஆயிரம் தொழிற் சாலைகள் அனுமதி பெறாமல் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமர வீர உட்பட அமைச்சகத்தின் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற சிறப்புக் கலந்துரையாடலின்போது இந்த உண்மைகள் வெளிவந்துள்ளதாகச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/07/", "date_download": "2020-10-29T17:42:52Z", "digest": "sha1:HOGCWA4PJQYUPP5YKMPA5KDHKGCRQCEW", "length": 28445, "nlines": 293, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: July 2018", "raw_content": "\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தப் பினனடிக்கும் அரசு \nஇலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம்ää அரசியலமைப்பில்\nகொண்டுவரப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமையிலான அதிகாரப்பகிர்வு 1988 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்படுத்துப்பட்டது. அப்போது வடக்குää கிழக்கு மாகாண மக்களின் பேராதரவுடனும் இந்திய அரசின் பூரண அனுசரணையுடனும் நடந்து கொண்டிருந்த தனிநாட்டுக்கான ஆயுதப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேää மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த அதிகாரப்பகிர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்ந்த 7 மாகாணங்களின் மக்கள் கேட்காமலேயே\nத.தே.கூட்டமைப்பினதும் ஜே.வி.பியினதும் கபட நாடகம்\nதம்மை எதிர்க்கட்சியினர் என மாய்மாலம் செய்யும் தமிழ் தேசியக்\nகூட்டமைப்பும், ஜே.வி.பியும் மீண்டுமொருமுறை தமது ஐக்கிய\nதேசியக் கட்சி சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தமது உண்மையான\nசுயரூபத்தை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திலங்க சுமதிபால, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததின் காரணமாக பதவி விலக வேண்டி ஏற்பட்டது. அவரது இடத்துக்கு புதிதாக பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிப்பதற்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.\nவழமையாக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் சபாநாயகராக இருப்பதால்\nபிரதி சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவருக்கு கொடுக்கும் மரபு பிரித்தானிய வெஸ்ற்மினிஸ்ரர் ஆட்சி முறையைப் பின்பற்றும்\nஇலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே\nஐ.தே.கவைச் சேர்ந்த கரு ஜெயசூரிய சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட\nபோதுää பிரதி சபாநாயகர் பதவி சிறீ.ல.சு.கவைச் சேர்ந்த திலங்க\nஅந்த அடிப்படையில் அண்மையில் பிரதி சபாநாயகர் வெற்றிடம் ஏற்பட்ட\nபோது, அந்தப் பதவியை சிறீ.ல.சு.கவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அங்கயன் இராமநாதனுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை அக்கட்சி வெளியிட்டது. ஆனால் தமிழரின் ஒற்றுமை பற்றி வாய்கிழியக் கூச்சலிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல்\nகாழ்ப்புணர்வுடன் அதை எதிர்த்ததால், பின்னர் எதிரணி டொக்டர் திருமதி\nசுதர்சினி பெர்னாண்டோபிள்ளை (புலிகளால் சில வருடங்களுக்கு முன்னர் மனித வெடிகுண்டினால் படுகொலை செய்யப்பட்ட சுதந்திரக் கட்சி அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் மனைவி) அவர்களைத் தமது வேட்பாளராக அறிவித்தது. நாடாளுமன்ற மரபுகளுக்கு இணங்க\nசுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை அனைத்துக் கட்சியினரும் ஏகமனதாக\nபிரதி சபாநாயகராகத் தெரிவு செய்திருக்க வேண்டும். ஆனால் ஜனநாயகம் பற்றி உரத்துப் பேசும் ஐ.தே.க. சுதர்சினிக்கு எதிராக த��து நாடாளுமன்ற\nஉறுப்பினரான ஜே.எம்.ஆனந்த குமாரசிறி என்பவரைப் போட்டிக்கு நிறுத்தியது.\nஅங்கயன் இராமநாதனின் நியமனத்தை எதிர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு,சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையை ஆதரிப்பதாக வெளிப்படையாக அறிவித்தது. ஜே.வி.பியும் அவரை ஆதரிக்கும் என அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் கதை வேறு மாதிரி நடந்து முடிந்துள்ளது. தமது அரசியல் சகபாடியான ஐ.தே.கவின் வேட்பாளரை பகிரங்கமாக ஆதரித்தால் தமது சாயம் கழன்றுவிடும் என அஞ்சிய தமிழ் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் கபடத்தனமான முறையில் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததின் மூலம் ஐ.தே.க. வேட்பாளர் பிரதி சபகாநாயகர் தெரிவில் வெற்றி பெறுவதற்கு நயவஞ்சகமான முறையில் மறைமுகமாக உதவியுள்ளனர்.\nகூட்டமைப்பு சுதர்சினியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு பின்னர் ஏன்\nவாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு இன்றுவரை விளக்கம் எதுவும் அளிக்கவுமில்லை (வழமையாக எடுத்ததெற்கெல்லாம் முந்திக் கொண்டு வாய்ச்சவடால் அடிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளரும்ää ஐ.தே.க. -\nகூட்டமைப்பு ‘கலியாண’ தரகருமான எம்.ஏ.சுமந்திரன் கூட இந்த விடயத்தில்\nவாயை பிளாஸ்திரி போட்டு ஒட்டி வைத்துக் கொண்டு இருக்கிறார்).\nகூட்டமைப்பைப் பொறுத்தவரை அது உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் ஒரு அங்கம் போலச் செயற்படுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அவர்கள் கட்டிக்காக்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற மரபைப் போலியாகக்\nகாப்பாற்றுவதற்குத் தன்னும் எதிரணியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்வதையே விரும்பாத அளவுக்கு அவர்களது ஒருகட்சிச் சர்வாதிகார மனோபாவம் இந்த விடயத்தில் வெளிப்பட்டுள்ளது.\nஜே.வி.பியும் கூட்டமைப்பின் அடிச்சுவட்டையே அப்பட்டமாகப் பின்பற்றியுள்ளது.\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற போர்வையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆனி 2018 7 அதிகாரங்களைப் பறித்து, அவற்றை\nஐ.தே.க. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கைகளில் ஒப்படைப்பதற்காக அரசியல் அமைப்புக்கு 20ஆவது திருத்தம் ஒன்றை கபடத்தனமான முறையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் ஜே.வி.பியிடம் இருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்த்திருக்க முட���யாதுதான். (சந்திரிக ஆட்சியின் போது 37 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியின்\nபங்காளிகளாகவும் இருந்தவர்கள், அப்பொழுது செய்யாததை இப்பொழுது 7\nஉறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு ‘வானத்தைக் கயிறாகத்\nதிரிக்க’ப் புறப்பட்டிருப்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்).\nஜே.வி.பியினர் இந்த விடயத்தில் மட்டுமின்றி முக்கியமான ஒவ்வொரு\nவிடயத்திலும் கபட நோக்கத்துடனும்,சந்தர்ப்பவாத ரீதியிலும் செயல்பட்டு\nவந்திருப்பதை அவர்களது வரலாற்றை உற்று நோக்குபவர்களுக்குப் புரியும்.\nதொடர்ச்சியாக இப்படிச் செய்பவர்கள் குறைந்தபட்சம் தாம் அணிந்திருக்கும் சிவப்புச் சட்டைகளையும், சோசலிச முகமூடியையும் கழற்றி வீசிவிட்டு தமது கபடச் செயல்களைச் செய்வது நல்லது.\nஅதேநேரத்தில் இந்தப் பிரதிச் சபாநாயகர் தெரிவின் போது சுதர்சினி\nபெர்னாண்டோபிள்ளைக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளைப் பார்க்கும்\nபோது, ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற\nஉறுப்பினர்களில் சிலர் ஐ.தே.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதும் அவர்களில் சிலர் வாக்களிப்பில் கலந்து\nகொள்ளாதிருந்ததும் தெரிய வருகிறது. அவர்கள் அப்படி நடந்து\nகொண்டிருப்பது மைத்திரியின் ஆசிர்வாதத்துடன்தான் என மக்கள்\nஏனெனில் அவரது வரலாறு அப்படி சுதர்சினி பெர்னாண்டோபிள்ளையைத்\nதோற்கடித்ததின் மூலம் இந்தக் கயவர்கள் தாம் வணங்கும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக மரபைத் தாமே காலில் போட்டு மிதித்துள்ளதுடன், இலங்கையின் வரலாற்றில் பெண் ஒருவர் முதற்தடவையாக நாடாளுமன்றப் பிரதிச் சபாநாயகராவதையும் தட்டிப் பறித்துள்ளனர். இந்தக் கபட அரசியல்வாதிகள் தமது பதவிகளையும்ää சுகபோகங்களையும்\nபாதுகாக்க என்னவிதமான ஈனச் செயல்களிலும் ஈடுபடலாம். ஆனால்\nசந்தர்ப்பம் வரும்போது மக்கள் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில்\nவைக்கத் தவறமாட்டார்கள். ஏற்கெனவே பெப்ருவரி 10இல் நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அவர்கள் அதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.\nமூலம்: வானவில் ஜூலை 2018\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக்க முடியாது\nஇலங்கையில் இருக்கும் அமெரிக்காவின் தூதுவர் திரு.அற்ருல் கெசாப் (Atul Keshap) தனது 3 வருட பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் மாதம் இல���்கையை விட்டுப் புறப்பட இருக்கிறார். அதற்கு முதல் வழமைப் பிரகாரம் இலங்கையின் அரசியல் பிரமுகர்களைச் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்து வருகிறார். வழமையாக இந்தச் சந்திப்பு ஆட்சியில் இருப்பவர்களுடனும், எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடனும் மேற்கொள்ளப்படுவதுதான் சம்பிரதாயம். ஆனால் அமெரிக்கத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஒன்றிணைந்த எதிரணியின் உத்தியோகப்பற்றற்ற தலைவருமான மகிந்த ராஜபக்சவை சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கிறார்.\nஅமெரிக்கத் தூதுவர் ராஜபக்சவைத் தேடிச் சென்று நீண்ட நேரம் உரையாடியமைக்கு இரண்டு காரணங்கள் ஏதுவாக இருந்துள்ளன.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கைக்கு உத்தரவிட எந்த அந்நிய நாட்டையும் அனுமதிக...\nத.தே.கூட்டமைப்பினதும் ஜே.வி.பியினதும் கபட நாடகம்\nமாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்தப் பினனடிக்கும்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Short%20Stories/Akilan%20Sirukadhaigal%20Iru%20Thogudhigal/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20/?prodId=62321", "date_download": "2020-10-29T15:47:16Z", "digest": "sha1:5UEGVH5QAY6GBTPP6LMXBJ3HWTGFFEVT", "length": 11482, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Akilan Sirukadhaigal Iru Thogudhigal - அகிலன் சிறுகதைகள் இரு தொகுதிகள் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஅகிலன் சிறுகதைகள் இரு தொகுதிகள்\nவெற்றிப் பாதை (வள்ளுவர் வழியில்)\nகுழந்தைகளுக்கு குட்டிக் கதைகள் 1 , 2\nநகுலன் வீட்டில் யாரும் இல்லை\nசிவசங்கரியின் சிறுகதைகள் பாகம் 1 ,2\nஅறிவியல் சிறுகதைகள் பாகம் 1,2\nஇது மிஷின் யுகம் (சமூக விமர்சன சிறுகதைகள்)\nபிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)\nஎன் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி\nசிறுவர்களுக்கான சின்ன சின்ன நீதிக்கதைகள்\nஅதிசய அரேபிய குட்டி கதைகள்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81395/news/81395.html", "date_download": "2020-10-29T17:15:16Z", "digest": "sha1:PO3EDTKVTXKJGO5BT3GBUWXJBD7VSWYN", "length": 5558, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மஹிந்த ராஜபக்ஷ முன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்!! : நிதர்சனம்", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷ முன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார்\n2015 ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.\nகாலை 10.30 அளவில் ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்திற்குச் சென்ற ஜனாதிபதி ஐமசுமு பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇலங்கையில் ஒருவர் இரண்டு தடவையே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற சட்டம் 18ம் திருத்தச் சட்டத்தில் நீக்கப்பட்டு இரண்டு முறைக்கு மேலும் பதவியில் இருக்க முடியும் என திருத்தம் கொண்டுவரப்பட்டது.\nஅதன் அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82030/news/82030.html", "date_download": "2020-10-29T17:21:23Z", "digest": "sha1:XZDR5O7J43KY2CN42RYPBVD5FN7SHB2K", "length": 8326, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் அடையாள அணிவகுப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமிகள் பாலியல் பலாத்��ாரம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் அடையாள அணிவகுப்பு\nபுதுவையில் விபசார கும்பல் ஒன்று சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது.\nவிபசார கும்பலிடம் இருந்து 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களில் 14 வயது சிறுமி குழந்தை பெற்று இருந்தாள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி விபசார புரோக்கர்கள் புஷ்பா, அருள்மேரி, ரகுமான்கான் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிகள் தங்களிடம் போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அடிக்கடி வந்து சென்றதாக கூறினர். இதனையடுத்து சிறுமிகள் வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க ஐ.ஜி. பிரவீர்ரஞ்சன் உத்தரவிட்டார்.\nசி.ஐ.டி. போலீசார் விசாரணையில் விபசார கும்பலுடன் போலீஸ் அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து விபசார கும்பலுடன் தொடர்பில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் யுவராஜ், சுந்தர், ஆயுதப்படை சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டுகள் முருகவேல், பண்டரிநாதன், போலீஸ்காரர்கள் விஜயகுமார், செல்வகுமார், சங்கர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.\nதொடர்ந்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விபசார கும்பலுக்கு வாடகைக்கு வீடு கொடுத்த தமிழ்செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.\nவிசாரணைக்கு பிறகு நீதிபதி பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–\nசிறுமிகளுக்கு தங்களை யார் யார் பலாத்காரம் செய்தனர் என்பது தெரியவில்லை. இதனால் அடையாள அணி வகுப்பு நடத்துவது அவசியமாகிறது. ஆனால் வழக்கமாக நடக்கும் அணிவகுப்பு போல் இல்லாமல் வீடீயோ கான்பரன்சிங் மூலம் அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும். அவர்கள் கேமிரா முன்பு நின்று சீருடையில் திரையில் தோன்ற வேண்டும். அப்போது மேல் சட்டையை கழற்ற வேண்டும். அணிவகுப்பின்போது சிறுமிகள் அருகில் பெண் மாஜிஸ்திரேட்டு இருக்க வேண்டும்.\nஇதனையடுத்து சி.ஐ.டி. போலீசார் அடையாள அணி வகுப்பை ரகசியமாக நடத்த தயாராகி வருகின்றனர்.\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் ��ாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82544/news/82544.html", "date_download": "2020-10-29T16:23:24Z", "digest": "sha1:FXUZDLY7TS47G4BHYAG4FSGR7QHH4BRD", "length": 8486, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nவேப்பங்குப்பம் அருகே பள்ளி மாணவன் கடத்தல்: 3 பேர் கைது\nபள்ளிகொண்டான் அடுத்த தட்டான் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (25). அதே கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (25). இருவரும் நண்பர்கள். பிரபு ஒரு ஆண்டுக்கு முன்பு குடியாத்தத்தில் உள்ள ஒரு கம்பெனியில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை தவணை முறை கடனில் வாங்கினார். இதற்கு பிரபுவின் நண்பர் வினோத்குமார் ஜாமீன் கொடுத்தார்.\nமோட்டார் சைக்கிள் கடன் வாங்கிய பிரபு சரியாக பணம் செலுத்ததாமல் பெங்களுருக்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கிய வினோத்குமாரிடம் கடனை கொடுக்கும்படி மோட்டார் சைக்கிள் கம்பெனியினர் கேட்டு வந்தனர்.\nநண்பன் என்கிற முறையில் ஜாமீன் வழங்கியதால் தானே இந்த பிரச்சினை என்று வினோத்குமார் ஆத்திரமடைந்தார். பிரபுவின் தம்பி திலீப்குமார் (15) ஒடுகத்தூர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான். இவர் வணண்ணாந்தாங்கல் கிராமத்தில் உள்ள சித்தப்பா குமரேசன் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.\nஇந்நிலையில் வினோத்குமார் அவரது தம்பி விஜயகுமார் (23). அவரது நண்பர் ஜெகமோகன் (23) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் டூவீலர்களில் ஒடுகத்தூருக்கு வந்து பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த மாணவன் திலீப்குமாரை கடத்தி சென்று தட்டான் கொட்டாயில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர்.\nபின்னர் பெங்களூரில் உள்ள பிரபுவுக்கு போன் செய்து பணம் எடுத்து வந்து கொடுத்து விட்டு உனது தம்பி திலீப்குமாரை அழைத்து செல் என்றனர்.\nஇதுகுறித்து திலீப்குமார் சித்தப்பா குமரேசனுக்கு தெரிவித்தார். அவர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் பெங்களூரில் உள்ள பிரபுவை வரவழைத்தனர்.\nஇதையடுத்து பிரப��, வினோத்குமாருக்கு போன் செய்து பணத்துடன் மகமதுபுரம் கூட் ரோட்டில் நிற்பதாக தகவல் அளித்தார்.\nஅதன்படி வினோத்குமார், விஜயகுமார், ஜெகநாதன் ஆகியோர் மாணவன் திலீப்குமாரை பைக்கில் மகமதுபுரம் கூட்ரோட்டிற்கு அழைத்து வந்தனர்.\nஅங்கிருந்த போலீசார் வினோத்குமார், விஜயகுமார், ஜெகநாதன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் திலீப்குமாரை அவரது சித்தப்பா குமரேசனிடம் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82671/news/82671.html", "date_download": "2020-10-29T17:46:07Z", "digest": "sha1:2PDOSXGMARNMIFKTODNJSS7PEBTIAMSL", "length": 8018, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாடாலூரில் வருமான வரித்துறை அலுவலர்கள் போல் நடித்து நகை, பணம் கொள்ளை: 4 பேர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nபாடாலூரில் வருமான வரித்துறை அலுவலர்கள் போல் நடித்து நகை, பணம் கொள்ளை: 4 பேர் கைது\nஆலத்தூர் தாலுகா பாடாலூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் ஜெயபிரகாஷ் (52). அவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் மாடியில் தனது மனைவி நிர்மலா மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகே ரைஸ் மில் உள்ளது. வீட்டின் கீழ் தளத்தில் உரம் மற்றும் பூச்சிமருந்து, சிமெண்ட் கடை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த செப்டம்பர 26–ம் தேதி காலை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி ஜெயபிரகாஷ் வீட்டில் படுக்கை அறை, பூஜை அறை, பீரோ ஆகியவற்றை சோதனையிட்டு வீட்டிலிருந்த 50 பவுன் தங்க நகை, ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், ஐந்து கிலோ வெள்ளி என மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.\nஇதல் சந்தேகமடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் இது குறித்து பாடாலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். மேலும், இது குறித்து பாடாலூர் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் வழ���்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு பின்னர் நேற்று முன்தினம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா சேத்துமடை அருகேயுள்ள ஓடைகுளம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் சந்தோஷ்குமார் (எ) சுரேஷ் (33), கஞ்சன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மகன் துரை (34), மண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சந்திரசேகர் (35), பல்லடம் தாலுகா தொட்டப்பட்டியை சேர்ந்த ராஜாமணி மகன் அருண் (27) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் பாடாலூரில் கொள்ளையடித்தது அவர்கள்தான் என தெரியவந்தது.\nஅதனையடுத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி கொள்ளையடித்த பணம், மற்றும் நகைகள், வெள்ளிப்பொருள்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 2 கார்களையும் மீட்டனர். கைது செய்த 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82736/news/82736.html", "date_download": "2020-10-29T16:03:01Z", "digest": "sha1:PZAHFMNCGLYDXHR5GMKNILHZMUSCVMGO", "length": 7046, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு\nடெல்லியில் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட ஆசிட் தாக்குதலில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை தெரிவித்தது.\nகடந்த செவ்வாய் காலை 9.20 மணியளவில், டெல்லியின் ரஜோரி கார்டன் சாலையில், 30 வயதான பெண் மருத்துவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவரைக் கடந்து சென்றது. அதில் இருந்த இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் மருத்துவர் முகத்தில் ஆ��ிட்டை ஊற்றிவிட்டு மறைந்தனர்.\nஇந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பேரும் சால்வையால் முகத்தை மூடியிருந்தனர். இந்த தாக்குதல், சம்பவம் அப்பகுதி மார்க்கெட்டில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியது. ஆசிட் வீச்சில் காயமடைந்த அந்த பெண் மருத்துவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் முழுவதும் வெந்து போயிருப்பதாகவும், வலது கண் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு இவ்வழக்கில் முக்கியத் தொடர்பு இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு பேரை தேடி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82928/news/82928.html", "date_download": "2020-10-29T17:59:26Z", "digest": "sha1:TGQLPPYX3R2WQAOFK4DE4OJZJKW7YD4X", "length": 7746, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பர் கைது\nகோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள சேத்துமடையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரியா (வயது 12 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர்கள் கூலி வேலைக்கு தினமும் சென்று விடுவார்கள்.\nபடிக்க செல்லாததால் வீட்டில் பிரியா மட்டும் எப்போதும் தனியாக இருந்தார். இதை பிரியாவின் வீட்டுக்கு அவரது தந்தையை பார்க்க அடிக்கடி வரும் சேத்துமடை அண்ணா நகரை சேர்ந்த சுப்ரமணி (30) கவனித்து வந்தார்.\nஅவருக்கு பிரியாவை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் தன��யாக இருந்த பிரியாவிடம் உன்னுடைய அப்பா, அம்மாவை கட்டிப்போட்டுள்ளனர். அங்கு உடனே செல்ல வேண்டும் என்றார். வழக்கமாக வரும் நபர் சுப்ரமணி என்பதால் பிரியா அதை உண்மை என நம்பி அவருடன் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு பிரியாவை சுப்ரமணி அழைத்து சென்றார்.\nஅவரிடம் பிரியா அம்மாவிடம் அழைத்து செல்வதாக கூறி இங்கு எதற்கு என்னை கூட்டி வந்தீர்கள் என்று கேட்டார். சுப்ரமணி அவரை மிரட்டினார். அப்போது தான் தன்னை சுப்ரமணி கடத்தி வந்தது பிரியாவுக்கு தெரிய வந்தது.\nஅவரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது வலுக்கட்டாயமாக பிரியாவை சுப்ரமணி பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்த பிரியாவின் போராட்டம் பலனில்லாமல் போனது.\nமயக்கமடைந்த பிரியாவை அங்கேயே போட்டுவிட்டு சுப்ரமணி தப்பி ஓட்டம் பிடித்தார். தகவலறிந்து பிரியாவை மீட்ட பெற்றோர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே பிரியாவின் பெற்றோர் ஆனைமலை போலீசில் சுப்ரமணி மீது புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82993/news/82993.html", "date_download": "2020-10-29T17:09:55Z", "digest": "sha1:SYGMPJS7BFXQG3LN36HSBWMDKLZ2K72Q", "length": 9291, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்..\nநீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்���லாம். ஆனால் நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள்.\nஆம், நீங்கள் எவ்வளவு தான் அன்னியோனியமாக இருந்தாலும் கூட அவரிடம் பேச கூடாத சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது. ஏன், பேசினால் என்ன குடியா மூழ்கி போகும் என நீங்கள் கேட்கலாம். மூழ்கியும் போகலாம். ஆம், சிறு துளி தானே பெரு வெள்ளம். நீங்கள் பேசும் அவ்வகையான விஷயங்கள் அவரின் மனதை காயப்படுத்தலாம்.\nஅதுவே உங்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இதனால் உங்கள் உறவு முடியும் படி கூட ஆகலாம். அது என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா இதோ அவற்றில் சிலவற்றை உங்களுக்காக நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்:\n1. அவரின் தாயை பற்றிய கருத்துக்கள்\nதன் கணவனின் தாயாரோடு ஒத்துப்போகாமல் போவது ஒன்றும் ஒரு பெண்ணுக்கு புதியதாய் ஏற்படுவது அல்ல. ஆனால் அதற்காக அவரைப் பற்றி அப்படியே உங்கள் கணவனிடம் குறை கூறாதீர்கள். அதனால் சாமர்த்தியமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் மாமியாரை பற்றி கிண்டலோ, கேலியோ அல்லது நேரடியாக குறை கூறுவதையோ நிறுத்துங்கள்.\nஅவரின் நண்பர்களில் ஒருவர் உங்களுக்கு க்யூட்டாக தெரியலாம். அவரை புகழ்ந்து தள்ள வேண்டும் என்றும் தோன்றலாம். ஆனால் அதை அப்படியே உங்கள் கணவனிடம் நேரடியாக கூறாதீர்கள். அவர் அதை தவறாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை தான் வளரும்.\n3. அவரின் கனவுகளின் மீது சந்தேகிப்பது\nஅவருடைய மனைவியாக அவரை புரிந்து கொண்டு, அவரின் கனவுகளை நீங்கள் நம்ப வேண்டும். அதற்கு போதிய அளவிலான ஆதரவையும் வழங்க வேண்டும். உங்களால் ஆதரவளிக்க முடியாவிட்டாலும் கூட பரவாயில்லை, அவரின் கனவுகளின் மீது அவநம்பிக்கையை செலுத்தாதீர்கள்.\n4. முடிந்து விட்டது என கூறாதீர்கள்\nவாக்குவாதங்கள் என்பது உறவின் ஒரு அங்கமே. அதற்காக ஒவ்வொரு சின்ன சின்ன சண்டைகளுக்கு பிறகும், அவரை விட்டு பிரியப்போவதாக நீங்கள் மிரட்டினால், அது புத்திசாலித்தனம் கிடையாது. நீங்கள் அப்படி செய்ய விரும்பாவிட்டாலும் கூட, அவரை விட்டு பிரிய துடிக்கிறீர்களோ என்று அவர் நினைக்கத் தொடங்கி விடுவார்.\nநீங்கள் இருவரும் தனித்தனியே பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு கூட ஆபத்தை விளைவிக்கும் விஷயமாகும் இது. அதனால் இந்த குறிப்��ிட்ட விஷயத்தை கவனமாக கையாளுங்கள்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nசீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம் எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்-மைக்பொம்பியோவிற்கு கடிதம்\nகார்கிலை வென்ற இந்தியா – 1999\nபாய்ந்த இந்திரா பதுங்கிய பாகிஸ்தான் – 1971\nவாயு கோளாறை சரிசெய்யும் பெருங்காயம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25575", "date_download": "2020-10-29T17:05:45Z", "digest": "sha1:AI6SPPOWA7RNEVG5FK5SGOUK6SJIOP5S", "length": 15601, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவ���்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » கட்டுரைகள் » தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nஆசிரியர் : கருவூர் கன்னல்\nஒரு மனிதனது சுற்றுப்புறச் சூழலே அவனது சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா.,வின் அன்றைய சூழ்நிலைகளே அவரை வடிவமைத்தன. அவர் அன்று மட்டுமன்றி, இன்றைய தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் எவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இந்நுால் விளக்குகிறது.\nபடிப்படியான ஐந்து பகுப்புகளில் பெரியாரைப்பற்றி முழுமையாக விளங்கச் செய்கிறது இந்நுால். பெரியாரின் நிலையும் நினைப்பும், அவர் பிறந்து வளர்ந்த சூழலுக்கேற்ப அவர் இயங்கி வந்த நிலையை எடுத்துரைக்கிறது. சிந்தனையும் செயலும் பெரியாரின் சாதிய எதிர்ப்பையும், சுயமரியாதைத் திருமணத்தையும் பறைசாற்றுகிறது.\n‘உலகு தொழும் மண்டைச் சுரப்பு’ -பெரியாரின் இட ஒதுக்கீடு, ஹிந்தி எதிர்ப்புச் சிந்தனை, அவரைத் தொடர்ந்து இக்காலகட்ட நிலையையும் எடுத்துரைத்துச் செல்கிறது. எனினும் மொழி வளர்ச்சியில் நவீன தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மொழித் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால், மொழி ஆய்வாளர்களுக்கு இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளின் அறிவுப் புலமையும் தேவை.\nஜாதியால் பிரித்துப் பிளவுபடுத்தி ஆதிக்கம் செலுத்தியவர்கள் அஞ்சி நடுங்குமாறு, புரட்சிகரமான சிந்தனைகளைத் தமிழர்களின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே இருக்கச் செய்தவர். அவரது பகுத்தறிவு வெளிச்சம் மங்கிப் போகாது வெளிச்சம் காட்டுகிறது இந்த நுால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fsno.org/ta/%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2020-10-29T17:27:16Z", "digest": "sha1:TNQKQ2FJOFO3JMLA75QDCWXSYEGVONE3", "length": 8291, "nlines": 42, "source_domain": "fsno.org", "title": "டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க → வெறும் பொய்களா? சோதனைகள் உண்மையை காண்பித்திடும்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகதோல் இறுக்கும்அழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்பொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கபூச்சிகள்பெரிய ஆண்குறிஇனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க → வெறும் பொய்களா\nபெரும்பாலான டெஸ்டோஸ்டிரோன் தயாரிப்புகளில் இரண்டு அல்லது மூன்று பொருட்கள் உள்ளன, ஆனால் ஐந்து அல்லது ஆறு கொண்ட சில தயாரிப்புகளை நான் மதிப்பாய்வு செய்தேன். இந்த பக்கத்தில் உங்களுக்கு என்ன வேலை என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.\nடெஸ்டோஸ்டிரோன் தசையை உருவாக்க, ஆற்றல் மற்றும் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்க உதவும். டெஸ்டோஸ்டிரோன் பொதுவாக ஒரு மாத்திரையுடன் எடுக்கப்படுகிறது. உங்களிடம் ஒரு மருந்தாளர் அல்லது மருத்துவரிடமிருந்து மருந்து இல்லை என்றால் ஒரு மருத்துவர் டெஸ்டோஸ்டிரோனை பரிந்துரைக்க முடியும். ஒரு மாத்திரை, ஒரு மருந்து, ஒரு பாட்டில் அல்லது ஒரு கிரீம் அல்லது களிம்பு அல்லது கிரீம் வரும் ஒரு மாத்திரை. எனக்கு எவ்வளவு டெஸ்டோஸ்டிரோன் தேவை நீங்கள் ஒருபோதும் டெஸ்டோஸ்டிரோன் எடுக்கவில்லை அல்லது குறைந்த அளவில் செயல்படும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டிருந்தால், ஒரு கிராம் டெஸ்டோஸ்டிரோன் சைபியோனேட் அல்லது வாய்வழி டெஸ்டோஸ்டிரோன் ஜெல் தினசரி அளவிலிருந்து போதுமான டெஸ்டோஸ்டிரோனைப் பெறலாம். டெஸ்டோஸ்டிரோனின் சரியான அளவு குறித்த பரிந்துரையை உங்கள் மருத்துவர் உங்களுக்குக் கொடுப்பார். உங்களுக்குத் தேவையான அளவு உங்கள் உடல்நிலை மற்றும் உங்கள் பயிற்சியில் நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள், நீங்கள் எடை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா அல்லது குறைக்க முயற்சிக்கிறீர்களா, மற்றும் பிற காரணிகளைப் பொறுத்தது. டெஸ்டோஸ்டிரோன் எடுக்க மிகவும் பயனுள்ள வழி எது நீங்கள் ஒருபோதும் டெஸ்டோஸ்டிரோன் எடுக்கவில்லை அல்லது குறைந்த அளவில் செயல்படும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் கொண்டிருந்தால், ஒரு கிராம் டெஸ்டோஸ்டிரோன் சைபியோனேட் அல்லது வாய்வழி டெஸ்டோஸ்டிரோன் ஜெல் தினசரி அளவிலிருந்து போதுமான டெஸ்டோஸ்டிரோனைப் பெறலாம். டெஸ்டோஸ்டிரோனின் சரியான அளவு குறித்த பரிந்துரையை உங்கள் மருத்துவர் உங்களுக்குக் கொடுப்பார். உங்களுக்குத் தேவையான அளவு உங்கள் உடல்நிலை மற்றும் உங்கள் பயிற்சியில் நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள், நீங்கள் எடை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா அல்லது குறைக்க முயற்சிக்கிறீர்களா, மற்றும் பிற காரணிகளைப் பொறுத்தது. டெஸ்டோஸ்டிரோன் எடுக்க மிகவும் பயனுள்ள வழி எது உங்களுக்கு கிடைக்கக்கூடிய பல வகையான தயாரிப்புகள் உள்ளன: டெஸ்டோஸ்டிரோன் சைபியோனேட், டெஸ்டோஸ்டிரோனின் மிகவும் பரவலாக கிடைக்கும் வடிவம். இது டெஸ்டோஸ்டிரோன், நீர் மற்றும் செலினியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற கூடுதல் வைட்டமின் அல்லது தாதுக்களால் ஆன கிரீம் ஆகும்.\nபல Provacyl அனுபவங்களை Provacyl, பல ஆர்வலர்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Provacyl பயன்படுத்துகி...\nTestRX உடனடியாக ஒரு உண்மையான உள் TestRX கணக்கிடுகிறது, ஆனால் நற்பெயர் சமீபத்தில் வருகிறது. தினமும் ...\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க விரும்புகிறீர்கள் என்று கருதி, Prime Male சிறந்தது என்பதை நிரூபிக்கிற...\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Testo Fuel நன்றாக Testo Fuel, ஆனால் அது ஏன்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான ஒரு உள் பரிந்துரை சமீபத்தில் Pro Testosterone பயன்பாடாகும். உற்...\nஅதிக டெஸ்டோஸ்டிரோன் நிலைக்கு, Testo Max சிறந்த Testo Max தெரிகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது...\nTestogen மூலம் அதிக டெஸ்டோஸ்டிரோன் நிலை அடையப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பது மிகவும் எளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-chennai-lockdown-corona-updates-cm-edappadi-announcement-202937/", "date_download": "2020-10-29T17:00:08Z", "digest": "sha1:LVBPFNPBHFFLNEJAM3HACB3B34TOZQBC", "length": 40490, "nlines": 151, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நாட்டு மக்களுக்கு மோடி இன்று உரை: மாலை 4 மணிக்கு பேசுகிறார் !", "raw_content": "\nநாட்டு மக்களுக்கு மோடி இன்று உரை: மாலை 4 மணிக்கு பேசுகிறார் \nTamil News Today Live : பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.\nபிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருக்கிறது.\nசாத்தான்குளத்தில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் என தந்தை- மகன் இறந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்புவதாக தமிழக அரச�� அரசாணை வெளியிட்டது.\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூன் 30) முடிவடை கிறது. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு அறிவிக் காத நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துவிட்டன. தமிழகத்தில், ஊர டங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.\nவேலூரில் புதிதாக 129 பேருக்கு கொரோனா பாதிப்பு. இன்று காலை நிலவரப்படி 129 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,378ஆக உயர்வு. சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை,வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.\nபால் விற்பனையாளர்களுக்கு மிரட்டல் : சர்ச்சையில் மீண்டும் போலீஸ் – விளக்கம் கேட்டு நோட்டீஸ்\nதற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 35 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் ஆயிரத்து 79 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு ஜூன் மாதத்தில் மிக மிக அதிகம் என சுகாதாரத்துறையின் அறிக்கை சொல்கிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nTamil News Today Live : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.\nநாட்டு மக்களுக்கு மோடி உரை: செவ்வாய்க் கிழமை மாலை 4 மணிக்கு\nசெவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். பொது முடக்கம் நீடிப்பு, சீன விவகாரம் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசாத்தான்குளம் சம்பவம்- சிபிஐ விசாரணைக்கு அனுப்பி தமிழக அரசு உத்தரவு\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இது அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட விரும்பவில்லை என மதுரை ஐகோர்ட் பெஞ்ச் கூறியது.\nஇந்நிலையில் இந்த சாத்தான்குளத்தில் ஜெயராஜ்- பென்னிக்ஸ் என தந்தை- மகன் இறந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்புவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு தொடரும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளுர் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்று அறிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு - முதல்வர் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட 4 மாவட்டங்களிலும் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களை அறிவித்தது தமிழக அரசு\nதமிழக அரசு, நீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்று அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை - தமிழக அரசு அறிக்கை\nதிமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் சர்வதேச விமான சேவைகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் அரசியல் லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nநீலகிரி, நாமக்கல், தருமபுரி, திருச்சி, வேலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை - தமிழக அரசுஅறிவிப்பு#IndiaFightsCorona @TNGOVDIPR pic.twitter.com/5L7mhwwjMW\nசாத்தான்குளம் காவல் உயர் அதிகாரிகள் மீது ஐகோர்ட் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு\nசாத்தான்குளம் காவல் உயர் அதிகாரிகள�� மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்துள்ளது. சாத்தான்குளம் கூடுதல் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் நாளை ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nசென்னையில் இன்று 2,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று; 62 பேர் பலி\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,253 ஆக அதிகரித்துள்ளது.\nமேற்குவங்கத்தில் ஜூலை 1ம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் - மம்தா பானர்ஜி அறிவிப்பு\nமேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கடைபிடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ஜூலை 1-ம் தேதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.\nசாத்தான்குளம் வியாபாரிகள் மரண விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கக்கூடாது - பாஜக தலைவர்\nகோவை கணபதி பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், “சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட தந்தை, மகன் மரணமடைந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறேன். சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. சாத்தான் குளம் வியாபாரிகள் மரண விவகாரத்தை திமுக ���ரசியல் ஆக்குகிறது. ஒரு சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சொல்லக் கூடாது” என்று கூறினார்.\nமாவட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எனத் தகவல்.\nஓ.பி.எஸ் தம்பிக்கு கொரோனா உறுதி\nதமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதையடுத்து அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமருத்துவ நிபுணர் குழு பரிந்துரை\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு முடிவு செய்யலாம் என பரிந்துரைத்துள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31 வரை பொதுமுடக்கம்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமுடக்கம் நீட்டிப்பு\nசாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக உறவினர்கள் உள்ளிட்டோரிடம் நீதிபதிகள் விசாரணை நடந்து வருகிறது. திருச்செந்தூர் தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இந்த விசாரணை நடைபெறுகிறது.\nபெட்ரோல், டீசல் விற்பனை வரியில் இருந்து லாபம் பார்ப்பதை அரசு நிறுத்த வேண்டும். கலால் வரியை உடனடியாக குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.\n‘சாத்தான்குளம் காவலர்கள் கூண்டோடு மாற்றம்’\nசாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 27 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி அருண்கோபாலன் தெரிவித்துள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர், காவலர்கள் உட்பட 27 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் கொரானா பலி\nநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் கொரானா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். புதிதாக 19 ஆயிரத்து 459 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 லட்சத்து 10 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 16 ஆயிரத்து 475 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nசென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு\n”ஒருவருக்கு கொரோனா உறுதியானால் அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். முடிவு வரும் வரை கொரோனா பரிசோதனை செய்த நபர் வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது சமுதாய பிரச்சானை என்பதால் உதயநிதி முறையாக அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்கள் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உதயநிதி தூத்துக்குடி சென்றாக கூறப்படுகிறது.\nஇன்று காலை முதல் முதல்வருடன் நடந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடந்தது. அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதில் “ ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை . ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை . சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது .\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சப்படத் தேவையில்லை . அறிகுறிகள் தெரிந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் சுவை, மணம் தெரியாவிட்டால் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. தமிழகத்தில் 80% பேருக்கு லேசான அறிகுறிகளுடன் தான் கொரோனா இருப்பதால் பயப்பட வேண்டாம். ” என்று கூறியுள்ளனர்.\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்\nசாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் கனிமொழி எம்.பி மீண்டும் புகார் அளித்துள்ளார்.\nசாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 1/2 #JusticeForJeyarajAndBennicks pic.twitter.com/q6MZwHi0LD\nமாணவர்களுக்கு ஒரே புத்தக முறை\n10ஆம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியலுக்கு ஒரே புத்தகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11,12ஆம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே புத்தகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு தொடர்பாக வெளியிடும் முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு, குணமடைந்தோர், சிகிச்சையில் உள்ளோர் விவரங்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோர் விவரம் மட்டுமே மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.\nநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு\nசாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்க கோரி தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இதற்கு, அரசின் கொள்கை முடிவிற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.\nபொதுமுடக்கம் நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவர்களுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனை கூட்டம் நிறைவு அடைந்த பின்பு பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசாத்தான்குளம் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையே உகந்தது, இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 1996 டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை. சாத்தான்குளம் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையே உகந்தது, இருந்தாலும் சிபிஐ விசாரண���யை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.\nதூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது\nலாக்டவுன் காலத்தில் விதிமீறலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வரும் போது எப்படி கையாள வேண்டும் என்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து நீதிமன்ற உத்தரவுகள் இருக்கிறது. யார் மனதையும் புண்படும் வகையில் பேசக்கூட கூடாது, அடிப்பது சட்டப்படி தவறு என அனைத்து காவல்துறையினருக்கும் வலியுறுத்தி உள்ளோம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.\nபாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்பு வெளியிட்ட பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nசாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்\nசாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக பெர்னார்ட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெர்னார்ட் சேவியர் இன்று ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே வடசேரி காவல் ஆய்வாளராக பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nchennai lockdown corona : ஒடிசா மாநிலம் புரியில் ஜெகந்நாதர், பாலபத்திரா, சுபத்ரா ஆகிய தெய்வங்களின் உருவச்சிலைகள் தேரில் வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்பவனியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினரே தேரை இழுத்துச் சென்றனர்.\nசுங்கச்சாவடியில் போலீசாருடன் மோதிய அரசியல் பிரமுகர்: வைரல் வீடியோ\nசென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து என்பவர், தனது முகநூல் பக்கத்தில் காவல்துறையினரை களங்கப்படுத்தும் விதமாக சாத்தான்குளம் நிகழ்வை பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, தனது முகநூல் கணக்கின் ரகசிய குறியீட்டு எண்ணை நண்பர்களிடம் பகிர்ந்திருந்ததாகவும், தான் அந்த பதிவை பதிவிடவில்லை என்றும் ���றுப்பு தெரிவித்தார். இந்த நிலையில், சதீஷ் முத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/dmk-president-met-congress-leader-sonia-gandhi-in-delhi/articleshow/67009942.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-10-29T17:32:47Z", "digest": "sha1:IHICQCELLFSJSXVGJIZ4I35X4XNQ5MWI", "length": 12948, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSonia Gandhi: சோனியா காந்தியுடன் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தியை, தி.மு.க. தலைவா் ஸ்டாலின் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தொிவித்தாா்.\nமுன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா அழைப்பிதழை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஸ்டாலின் இன்று வழங்கினாா்.\nமுன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழுஉருவச் சிலை திறப்பு விழா வருகின்ற 16ம் தேதி தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் இந்திய அளவில் உள்ள அரசியல் கட்சித் தலைவா் அனைவருக்கும் அழைப்பு விடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.\nகருணாநிதியின் சிலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி திறந்து வைப்பாா் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று அவரை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தொிவித்தாா்.\nமேலும் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழா அழைப்பிதழையும் ஸ்டாலின், சோனியா காந்தியிடம் வழங்கியுள்ளாா். இந்த சந்திப்பு சுமாா் 30 நிமிடங்கள் நீடித்த நிலையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், மாநிலத்தில் தி.மு.க. தலைமையிலும் வலுவான கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து விவாதங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்பின் போது தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி, ஆ.ராசா, டி.ஆா்.பாலு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.\nமேலும் காங்கிரஸ் கட்சி தலைமையில் நாளை (திங்கள் கிழமை) மா��ை நடைபெறவுள்ள எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் கலந்து கொண்டு அகில இந்திய அளவிலான அனைத்து எதிா்க்கட்சியினரை சந்தித்து பேசவுள்ளாா்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nபள்ளிகள் மீண்டும் மூடல்; அடுத்த ஷாக் ஆரம்பம் - மாணவர்கள...\nநாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி பொது முடக்கம் நீட்டிப...\nபள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் தேதி: இதோ உறுதியான தகவல...\nகொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் எப்போது கிடைக்கும்\nஎய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் தோல்வி; கோச்சிங் சென்டரில் சண்டையிட்டு ரூ.77,000 வாங்கிய மருத்துவர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதமிழ்நாடுதமிழக பள்ளிகள் திறப்பு எப்போது, தேர்வுகள் எப்படி\nவர்த்தகம்Advt : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்\nஇந்தியா26 ஆண்டுகளில் இல்லாத ஷாக்; தாக்குப் பிடிக்குமா டெல்லி\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nஇந்தியாவெங்காய ஏற்றுமதி; இனிமே அவ்வளவு தான் - கிடுக்குப்பிடி போட்ட மத்திய அரசு\nஇந்தியாஉள்நாட்டு விமானப் பயணம்: கட்டண வரம்பு நிர்ணயத்தில் இப்படியொரு சலுகை\nவர்த்தகம்மோடி அரசின் தீபாவளி பரிசு... வங்கிக் கணக்கில் பணம்\nதமிழ்நாடு7.5 உள் ஒதுக்கீடு: சட்ட பாதுகாப்பு வேண்டும் - ராமதாஸ்\nதிருநெல்வேலிவேன் தலைகீழாக கவிழ்ந்ததில் இருவர் பலி\nசினிமா செய்திகள்ஸ்கூல் படிக்கும்போது வீட்டுக்கு தெரியாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் செய்த காரியம் தெரியுமா\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nஇந்து மதம்Annabhishekam : சிவனுக்கு ஏன் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது - ஐப்பசி பெளர்ணமியின் சிறப்பம்சம்\nடெக் நியூஸ்இந்தியாவில் வெறும் ரூ.23,999 க்கு அறிமுகமான 4K UHD Android ஸ்மார்ட் டிவி\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்அசைவம் வேண்டாம் சரி ஆனால் சைவ உணவில் நீங்கள��� செய்யும் இந்த தவறுகள் சத்தில்லாமல் செய்துவிடும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/money/04/256071?ref=view-thiraimix", "date_download": "2020-10-29T16:37:14Z", "digest": "sha1:B75Q7Z3Z5HTE3PP2W2MYYZYSON2NEBVE", "length": 20839, "nlines": 156, "source_domain": "www.manithan.com", "title": "இந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...! - Manithan", "raw_content": "\nநீண்ட வருடமாகியும் கருத்தரிக்க முடியவில்லையா.. கருத்தரிக்க முதலில் இதையெல்லாம் செய்யுங்க..\n7.5% உள் ஒதுக்கீடு: ஆளுநருக்கு காத்திருக்காமல் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அதிரடி\nஐ பி சி தமிழ்நாடு\nதலை துண்டித்து கொலை: பிரான்ஸில் தீவிரமடைந்து வரும் சிக்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசியலில் இருந்து விலகும் ரஜினி - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்\nஐ பி சி தமிழ்நாடு\nமோடிக்கு வழிவிட்ட கேசுபாய் படேல் காலமானார்.. தலைவர்கள் இரங்கல்\nஐ பி சி தமிழ்நாடு\nஎடப்பாடியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் பயணிக்க உள்ளனர்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலனுடன் மகள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பெற்றோர் செய்த மிருகத்தனமான செயல் கமெராவில் சிக்கிய அந்த காட்சி\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி: அதிர்ச்சியில் உறவினர்கள்\nபிரான்ஸில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nசி.எஸ்.கே சரிவுக்கு இது காரணம்: பிரைன் லாரா காட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nநிமிடங்களில் பிரான்சுக்கு எதிராக 3வது தீவிரவாத தாக்குதல் காவலர்களை குத்த வந்த நபர் சுட்டுக்கொலை\nசுவிஸ் பயணிகளுக்கு அபராதம் விதிக்க இருப்பதாக இரண்டு நாடுகள் எச்சரிக்கை\nபிரித்தானியாவில் இளைஞரை கத்தியால் குத்திக்கொலை செய்த மாணவி: கொலைக்கான காரணம்\nபிரான்ஸ் தேவாலயத்தில் தலை வெட்டப்பட்ட ஆணும் பெண்ணும்: தீவிரவாத தாக்குதல் உறுதியானது\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nகுருப்��ெயர்ச்சியால் இந்த ராசினர்கள் அனைவருக்கும் இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்..\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nபாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்... மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...\nவாழ்க்கையில் அத்தியாவசியத் தேவைகளில் இருந்து ஆடம்பரத் தேவைகள் வரை என அனைத்தையும் நிறைவேற்ற அடிப்படைத்தேவை பணம்தான். சிலருக்கு பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கும் அதேசமயம் சிலருக்கு பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும்.\nவாஸ்து சாஸ்திரத்தின் படி சில சரியான செயல்பாடுகளின் மூலம் நாம் நம்முடைய அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அதன்படி நாம் நம்முடைய பர்ஸில் வைத்திருக்கும் சில பொருட்கள் நம்முடைய அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் அதேபோல நம் பர்ஸில் இருக்கும் சில விஷயங்கள் நம்முடைய அதிர்ஷ்டத்தைப் பாதிக்கவும் செய்யும். இந்த பதிவில் அதிர்ஷ்டத்தை நாம் பர்ஸில் வைக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஉங்கள் பர்ஸில் ஒரு வெள்ளி நாணயம் இருப்பது உங்களுக்கு ஒன்று மேற்பட்ட வழிகளில் பணவரவை உறுதிசெய்யும். முதலில் வெள்ளி என்பது செல்வத்தின் ஒரு பகுதியாகும். இது மனித குலத்திற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சேவை செய்து வருகிறது. இது சமூகங்கள், நாகரீகங்கள், இராஜ்ஜியங்கள், பேரரசுகள் மற்றும் குடியரசுகளை விட நீண்ட காலமாக உள்ளது.\nஇது உங்கள் பணப்பையில் இருக்க வேண்டிய இரண்டாவது காரணம் வெள்ளி ஒரு உலோகம். எனவே இது ஃபெங் சுய் சுற்றுச்சூழல் அமைப்பில் உலோகத்தின் உறுப்பைக் குறிக்கிறது, இது தெளிவு, துல்லியம் மற்றும் புத்துணர்ச்சியுடன் தொடர்புடையது. இது ஏராளமான, செல்வத்தின் அடையாளமாகவும், சேமிப்பதற்கான முனைப்பாகவும் உள்ளது. அதிக பணம் ஈர்க்கும் பணம் மற்றும் உலோக உறுப்பு பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டுமே வெள்ளி உங்கள் பணப்பையில் நல்ல அதிர்ஷ்டத்திற்காக வைத்திருக்க வேண்டிய ஒன்று என்று நம்பப்படுகிறது.\nஇந்த பொருட்கள் வெள்ளி நாணயங்களைப் போலவே, ஃபெங் சுய் உறுப்பின் உலோக உறுப்பைக் குறிக்கின்றன. அதாவது அவை ஏராளமான, செல்வம் மற்றும் சேமிப்பிற்கான முனைப்பு மற்றும் தெளிவு, துல்லியம் மற்றும் புத்துணர்ச்சியை ஈர்க்கின்றன. மிகச்சிறிய அளவில் வெண்கலம் மற்றும் வெள்ளி பொருட்களை பர்ஸில் வைத்திருந்தாலே போதும்.\nசெக் உங்கள் பர்ஸில் இருப்பது வெள்ளி நாணயத்தைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பணத்தை ஈர்ப்பதற்கு மிகசிறந்த வழியாகும். எவ்வாறாயினும், வங்கிக் குறிப்புகள் புதியவை என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் அதிகளவு தொகை குறிப்பிடப்பட்டிருப்பது அதிக நன்மைகளை வழங்கும். நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் எப்போதும் 108 ரூபாய் வைத்திருப்பது அதிக நேர்மறை ஆற்றலையும் செழிப்பையும் ஈர்க்கிறது என்று நம்பப்படுகிறது.\nகற்கள் பூமியை பிரதிபலிப்பதாக உள்ளது, ஆகையால், அவை உறுதியான அஸ்திவாரத்தை வளர்க்கும், உறுதிப்படுத்தும் மற்றும் வலிமையாக்கும் ஆற்றல்களை ஈர்க்கின்றன. இன்னும் அதிக ஆற்றலுக்காக, நீங்கள் கருப்பு அல்லது பச்சை கற்களைப் பெற முயற்சிக்க வேண்டும். பெரிய கற்களை வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை, சிறிய கல்லை பர்ஸில் வைத்தாலே போதும்.\nஅதிக பணமுள்ள டெபிட் கார்டுகளை பர்ஸில் வைப்பது சேமிக்கும் உணர்வை அதிகரிப்பதில் சிறந்தது. ஈர்க்கும் சட்டத்தின் அடிப்படையில், அவை உங்களிடம் அதிக பணத்தை ஈர்க்கும் ஆற்றலைக் குறிக்கின்றன அல்லது வழங்குகின்றன. உங்கள் பணப்பையில் நீங்கள் கொண்டு செல்லக்கூடிய கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய உயர் இருப்பு ஆதரவு டெபிட் கார்டுகள் குறிப்பாக அவசியம்.\nமனித மக்கள்தொகையில் மிக முக்கியமான பகுதி அரிசியை பிரதான உணவாக சார்ந்துள்ளது. இது ஒரு நல்ல வாழ்க்கையையும், வளத்தையும் குறிக்கிறது. இது பணத்தை செலவழிப்பதற்கான தூண்டுதலைக் குறைக்கும் என்றும் நம்பப்படுகிறது. பணத்தை ஈர்க்க உங்கள் பணப்பையில் வைத்திருக்க வேண்டிய பொருட்களில் முக்கியமான ஒன்றாக அரிசி உள்ளது. புதிய நேர்மறை ஆற்றலை ஈர்க்க உங்கள் பர்ஸில் அரிசியை வைக்கவும்.\nஅரசமரம் மருத்துவ சக்தி கொண்டதாக அறியப்படுகிறது மற்றும் பல நோய்களை குணப்படுத்தும். இது ஆன்மீக சக்திகளையும் கொண்டுள்ளது. இதன் கீழ் தான் கௌதம புத்தர் ஆன்மீக ஞானம் பெற்றார். எனவே உங்கள் பர்ஸில் சிறிய அரச இலையை வைப்பது அதிர்ஷ்டம், செழிப்��ை ஈர்க்கும்.\nஇது மற்றொரு புனித தாவரமாகும், இது மருத்துவ சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் பல்வேறு வகையான நோய்களைக் குணப்படுத்த பயன்படுகிறது. தாவரத்தின் வேர்களின் பகுதிகளை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். இது வணிக, குடும்பம் மற்றும் தனிப்பட்ட அமைப்புகளில் துரதிர்ஷ்டங்களைத் தடுக்கலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஅதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன\nபடுகேவலமாக சூப்பர் சிங்கர் பிரகதி... முகம்சுழிக்க வைக்கும் புகைப்படம் இதோ\nஇறுதி நேரத்தில் வலியால் துடிதுடித்த எஸ்.பி.பி உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா உயிர் பிரியும் கடைசி நேரத்தில் ஆறுதல் கொடுத்தது எது தெரியுமா கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/corona-confirms-75-new-people-in-madurai-15200.html", "date_download": "2020-10-29T17:14:18Z", "digest": "sha1:IOOZM63HGVQ57IH5UOQOZYRHOB5CY355", "length": 6646, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "மதுரையில் புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nமதுரையில் புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி\nமதுரையில் புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி\nமதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 42 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்து 403 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 423 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் மதுரையில் நேற்று புதிதாக 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 55 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன��� மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.\nமதுரையில் நேற்று 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 50 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 803 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஏற்கனவே குணம் அடைந்து வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலான ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் தினந்தோறும் வழங்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒருவர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இருவர் நேற்று உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது.\nஅபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என வாக்குறுதி கொடுத்தேன் - இந்திய விமானப்படை முன்னாள்...\nலடாக் பகுதிகள் சீனாவில் உள்ளதாக காட்டப்பட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு...\nஅரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது...\nஅகமதாபாத் அருகே மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த கர்ப்பிணி மருமகள்...\nபொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது -...\nபிரான்சில் தேவாலயத்தில் பயங்கரவாதி கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொலை...\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் பிறப்பிப்பு...\nபிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி வைரலாகி வரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/deep-learning-06/", "date_download": "2020-10-29T16:02:23Z", "digest": "sha1:HMDRS77JQTYRW4FYNEDDR33P5GSPNCGH", "length": 26311, "nlines": 243, "source_domain": "www.kaniyam.com", "title": "Deep Learning – 06 – Neural Networks – கணியம்", "raw_content": "\nசென்ற எடுத்துக்காட்டில் உள்ளீட்டு அடுக்கில் உள்ள ஒரு நியூரானையும், வெளியீட்டு அடுக்கில் உள்ள ஒரு நியூரானையும் இணைத்து கணிப்பு எவ்வாறு நடக்கிறது என்று பார்த்தோம். இப்போது உள்ளீட்டு அடுக்கில் பல நியூரான்களை அமைத்து அவற்றை வெளியீட்டு அடுக்கில் உள்ள ஒரு நியூரானுடன் இணைத்து கணிப்பினை எவ்வாறு நிகழ்த்துவது என்று பார்க்கலாம். முதலில் இதன் தத்துவார்தங்களை சாதாரண பைதான் நிரல் கொண்டு எழுதிப் புரிந்து கொள்வோம். பின்னர் அதற்கு இணையான டென்சார் நிரலை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.\nநியூரல் நெட்‌வொர்கில் உள்ள பல்வேறு நியூரான்கள் மாதிரித் தரவுகளுடன் அவற்றுக்கே உரிய பல்வேறு அளவுருக்களை இணைத்து இணைத்து கணிப்புகளை நிகழ்த்துகிறது. முதலில் அளவுருக்ககளின் (parameters – weights, bias) மதிப்புகளை சுழியம் என வைத்து கணிப்புகளை நிகழ்த்திப் பார்க்கும். இந்நிலையில் குறைந்த அளவு கணிப்புகளே சரியாகவும், நிறைய கணிப்புகள் தவறாகவும் அமையும் பட்சத்தில் அளவுருக்களின் மதிப்புகளை மாற்றி மாற்றி சரியாகக் கணிக்க முயல்கிறது. கடைசியாக ஓரளவுக்கு கணிப்புகள் அனைத்தும் சரியாக அமைந்துவிடும் பட்சத்தில், தனது கற்றலை நிறுத்திக் கொள்கிறது. இத்தகைய கடைசி நிலையில் நாம் பயன்படுத்தியுள்ள அளவுருக்களின் மதிப்பையே எதிர்காலத்தில் வரப்போகின்ற தரவுகளை கணிப்பதற்கு நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅனைத்து மாதிரித் தரவுகளின் உள்ளீடுகளை வைத்துக் கொண்டு அதன் வெளியீடுகளை சரியாகக் கணிப்பதற்கு, சுழியத்தில் ஆரம்பித்து, கடைசி நிலையை அடையும் வரை அளவுருக்களின் மதிப்பை மாற்றி மாற்றி கணிக்கும் முறையே “முன்னோக்கிப் பரவுதல்” / Forward propagation என்று அழைக்கப்படுகிறது. அளவுருக்களின் மதிப்பை ஒருசில காரணிகளின் அடிப்படையில் மாற்றும் முறைக்கு பின்னோக்கிப் பரவுதல் / Back propagation என்று பெயர்.\nஇவ்வாறாக முன்னோக்கிப் பின்னோக்கிப் பரவுதல் மூலம் நியூரல் நெட்‌வொர்க்கானது தனது கற்றலை நிகழ்த்துகிறது.\nகீழ்க்கண்ட எடுத்துக்காட்டில் உள்ளீட்டுத் தரவு ஒரு 2d array-வைக் கொண்டுள்ளது. அவற்றில் 4 rows மற்றும் ஒவ்வொரு row-விலும் 2 columns உள்ளன. அதாவது 2 features-ஆல் விளக்கப்படும் 4 மாதிரித் தரவுகளைக் கொண்டுள்ளது. இந்த 2 features-ம் உள்ளீட்டு அடுக்கில் அமையும் 2 நியூரான்களாக அமையும். இதற்கான வெளியீடு 0 மற்றும் 1-ஆக உள்ளது. எனவே இது logistic regression-க்கான எடுத்துக்காட்டு என்பதால், இதற்கான வெளியீட்டு layer-ல் sigmoid activation fn பயன்படுத்தப்பட்டுள்ளது.\nநிரலுக்கான விளக்கம் & வெளியீடு:\nமாதிரித் தரவுகள் (Sample data):\nமேற்கண்ட உதாரணத்தில் உள்ளீடாக 4 மாதிரித் தரவுகளும் (X_data), அதற்கான வெளியீடாக 4 மாதிரித் தரவுகளும் (Y_data) பயிற்சிக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதன் வெளியீடானது 0 & 1 என இருப்பதால், இது logistic regression-க்கானது என நாம் தெரிந்து கொள்ளலாம். உள்ளீட்டுக்கான தரவானது 4 rows & 2 columns கொண்ட 2d array ஆக உள்ளது. அதாவது 4 sample data-க்கான 2 features கொடுக்கப்பட்டுள்ளது.\nஉள்ளீட்டு அடுக்கு (Input Layer):\nநியூரல் நெட்‌வொர்க்-ஐப் பொருத்த வரையில் முதல் அடுக்கில் உள்ளீட்டுத் தரவுகளுக்கான features அமைந்திருக்கும். இந்த features-ன் எண்ணிக்கையில் அமைந்த weights & bias அணி உருவாக்கப்பட்டு கணக்கீடுகள் நிகழும். எனவே உள்ளீட்டுத் தரவுகளை transpose செய்து features*sample_records என்று அமையுமாறு மாற்றிக் கொள்ள வேண்டும் (2,4). அவ்வாறே வெளியீட்டுத் தரவுகளைக் கொண்ட அணியின் shape-ம் (4,) என இருக்கும். இதையும் transpose செய்து (1,4)என மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறே X, Yஉருவாக்கப்படுகிறது.\nஅளவுருக்களின் துவக்கநிலை மதிப்புகள் (Initializing weights & bias):\nஇப்போது X.shape[0] என்பது 2 features-ஐயும், X.shape[1] என்பது பயிற்சிக்கு அளிக்கப்பட்டுள்ள 4 மாதிரித் தரவுகளையும் குறிக்கிறது. weights-ஐ 0 என initialize செய்வதற்கு np.zeros() பயன்படுகிறது. இந்த அலகு மாதிரித் தரவுகளில் உள்ள features-ன் எண்ணிக்கைக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக X.shape[0] என கொடுக்கப்பட்டு பூஜ்ஜிய அணி உருவாக்கப்பட்டுள்ளது. bias-க்கு துவக்க மதிப்பாக பூஜ்ஜியம் அளிக்கப்படுகிறது.\nX.shape[1] என்பது பயிற்சிக்கு அளிக்கப்பட்டுள்ள 4 மாதிரித் தரவுகளைக் குறிக்குமாதலால் இதை வைத்து num_samples எனும் variable உருவாக்கப்படுகிறது. இது cost கண்டுபிடிக்கப் பயன்படுகிறது. அதாவது மொத்தத் தரவுகளில் எவ்வளவு தரவுகளுக்கு கணிப்புகள் தவறாக நிகழ்ந்துள்ளது என்பதைக் கணக்கிடப் பயன்படுகிறது. முதலில் பூஜ்ஜியம் என வரையறுக்கப்பட்ட அளவுருக்களை இணைத்து கணிப்புகளை நிகழ்த்தி cost கண்டுபிடிக்கிறது. இந்த cost அதிகமாக இருக்கும் பட்சத்தில் (அதாவது அதிக அளவு கணிப்புகள் தவறாக நிகழ்ந்திருந்தால்) கொடுக்கப்பட்ட அளவுருக்களை மாற்றி மீண்டும் கணித்து அதற்கான cost கண்டுபிடிக்கிறது. இவ்வாறே for loop மூலம் 1000 சுற்றுகள் செல்கின்றன. ஒவ்வொரு சுற்றும் 1 epoch / சகாப்தம் என்றழைக்கப்படுகிறது. ஒவ்வொரு epoch-லும் முன்னோக்கிப் பரவி தரவுகள் அனைத்தையும் கணிக்கும் முறையும், கணிக்கப்பட்ட தரவுகளுக்கான இழப்பைக் கணக்கிடும் முறையும் , இழப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பின்னோக்கிப் பரவுதல் முறைப்படி அளவுருக்களை மாற்றும் நிகழ்வும் தொடர���ச்சியாக நடைபெறுகின்றன.\nமுன்னோக்கிப் பரவுதல் (Forward Propagation):\nஒரு நியூரான் input features-ல் உள்ள மதிப்புகளுடன் weights மற்றும் bias-ஐச் சேர்த்து தனது கணக்கீடுகளைத் தொடங்கும் என ஏற்கெனவே பார்த்தோம். இங்கும் np.dot() மூலம் உள்ளீட்டுத் தரவுடன் சுழியம் எனும் துவக்க மதிப்பைப் பெற்ற weights மற்றும் bias-ஐ இணைத்து Z -ஐக் கணக்கிடுகிறது. இந்த Z என்பது ஒரு நியூரான் கணக்கிட்ட linear முறையில் அமைந்த கணிப்புகள் ஆகும். இதனை logistic regression-க்கு ஏற்ற முறையில் அமைக்க, Z மதிப்பான து sigmoid activation function-க்குள் செலுத்தப்பட்டு 0 / 1 என கணிக்கப்படுகிறது. இதே போன்று ஒவ்வொரு முறையும், மாற்றப்பட்ட அளவுருக்களை இணைத்து கணிப்புகளை நிகழ்த்தும் முறையே forward propagation என்று அழைக்கப்படுகிறது.\nஇழப்பைக் கணக்கிடுதல் (Finding cost):\nசுழியம் என அளவுருக்கள் (parameters = weights/bias) இருக்கும் போது, ஒரு நியூரான் கணிக்கின்ற விஷயம் தவறாக அமைவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கணக்கிட்டு வெளிப்படுத்துவதற்கான நிரல் பின்வருமாறு. இதே போன்று ஒவ்வொரு சுற்றிலும் அளவுருக்கள் மாற்றப்பட்டு, கணிப்புகள் நிகழ்த்தப்பட்டு இந்த cost கணக்கிடப்படுகிறது. மொத்தம் 1000 சுற்றுகள் என்பதால் ஒவ்வொரு முறையும் இம்மதிப்புகள் print செய்யப்படுவதைத் தவிர்க்க, சுற்றுகளின் எண்ணிக்கை 100-ன் மடங்காக இருக்கும்போது மட்டுமே இதனை print செய்க எனக்கூற if-ஐப் பயன்படுத்தியுள்ளோம். இதனால் மொத்தம் 10 முறை மட்டுமே cost வெளியிடப்படுகிறது.\nபின்னோக்கிப் பரவுதல் (Backward Propagation):\nஏற்கெனவே உள்ள அளவுருக்களின் அடிப்படையில் இம்மதிப்பு பின்வரும் வாய்ப்பாடு மூலம் கணக்கிடப்படுகிறது. இம்முறையில் அளவுருக்களுக்கான delta / derivativeஎனும் மிகச் சிறிய மதிப்பு கணக்கிடப்படுகிறது. derivative என்றால் பெறுதி (மூலத்தினின்று பெறுகின்ற மதிப்பு) அல்லது வழித்தோன்றல் என்று பொருள் கொள்ளலாம். Gradient descent எனும் பகுதியில் இம்மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைக் கண்டோம். அதாவது உண்மையான மதிப்புக்கும், கணிக்கப்பட்ட மதிப்புக்குமிடையே சாய்வான ஒரு கோடு வரையப்படுகிறது. இச்சாய்வுக் கோட்டின் மதிப்பே derivativeஎன்றழைக்கப்படுகிறது. இதைக் கணக்கிடுவதற்கான வாய்ப்பாடு பின்வருமாறு.\nஅளவுருக்களை மேம்படுத்துதல் (updating parameters):\nநாம் கொடுத்துள்ள learning rate-ஆல் back propagation மூலம் நாம் கண்டறிந்த பெறுதி மதிப்புகளைப் பெருக்கி, ஏற்���ெனவே உள்ள அளவுருக்களின் மதிப்பிலிருந்து கழித்து புதிய அளவுருக்களை நாம் உருவாக்கலாம். learning rate என்பது எந்த அளவுக்கு சிறியதாக நாம் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் (இங்கு 0.1 எனக் கொண்டுள்ளோம்).\nசரியான அளவுருக்களைக் கண்டுபிடித்தல்(Finding right parameters):\nகடைசியாக கடைசி சுற்றில் பயன்படுத்தப்பட்ட அளவுருக்களின் மதிப்பு வெளிப்படுத்தப்படுகிறது. இதையே எதிர்காலத்தில் வரப்போகும் தரவுகளைக் கணிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமேற்கண்ட அதே விஷயத்தை TensorFlow மூலம் வைத்து எழுதியுள்ள நிரல் பின்வருமாறு. இதுவும் மேற்கண்ட அதே வெளியீட்டை வெளியிடும். இதில் பயன்படுத்தியுள்ள functions-ன் தெளிவான விளக்கங்களை shallow neural network எனும் பகுதியில் காணலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1635", "date_download": "2020-10-29T17:41:48Z", "digest": "sha1:TLGQNHTUPFYAZAYD6PIRO4N3WNB3QTJU", "length": 6722, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Commercial Correspondence » Buy english book Commercial Correspondence online", "raw_content": "\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல் Commercial Correspondence, S. Shanmugasundaram அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதென்னகக் குலங்களும் குடிகளும் - Thennaga Kulangalum Kudigalum\nபி. ராமமூர்த்தி . ஒரு சகாப்தம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுல்லை நிலப் பாடல்கள் - Mullai Nila Padalgal\nபெண்ணும் பெண்மையும் - Pennum Penmaiyum\nசீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்\nவியப்பூட்டும் விருந்துகள் - Viapootum virunthugal\nமகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal\nமுன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள் - Munoar Sonna Naneri Kathaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக���களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=25576", "date_download": "2020-10-29T17:27:14Z", "digest": "sha1:N73NY2S4ZI3CXDQDOZFFTV2DMDG4AIBN", "length": 16073, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nதெய்வத்தின் குரல் (நேர் கொண்ட பார்வை)\nதிருவடி முதல் திருமுடி வரை\nசேக்கிழாரின் பெரிய புராணம் 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில்\nசிவா – விஷ்ணு ஆலயங்கள்\nமுருகா... ஆறு படையின் புராணக்கதை\nராமானுஜா தி சுப்ரீம் சேஜ்\nவிறலி விடு துாதுக்களில் தேவதாசியர்\nஜீவா பார்வையில் கலை இலக்கியம்\nதொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் – அழகியல் இணைநிலைகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஅண்டை வீடு – பயண இலக்கியம்\nசோவியத் இலக்கியம் பற்றி ஜீவா\nமண் மணம் வீசும் மக்களின் விடுகதைகள்\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (4)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (3)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (2)\nநற்றிணை மூலமும் உரையும் – வார்ப்புரை (1)\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nபழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் – ராஜம் கிருஷ்ணன்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\nவளமான தலைப்புகளில் வலியோரின் கருத்துக்கள்\nதமிழ் சினிமா விமர்சனங்கள் (1931 – 1960)\nபன்முகப் பார்வையில் வேரித்தாஸ் வானொலி\nமன உறுதி பெறுவது எப்படி\nசுந்தர ராமசாமி கருத்தும் கலையும்\nதுக்ளக் 50 பொன் விழா மலர்\nஆதார் கார்டு A to Z\nமாபெரும் 6 விலங்குகள் பற்றிய அரிய உண்மைகள்\nமாலதி மனதில் ஒரு மாற்றம்\nயாளி வீரனும் இந்திர ரகசியமும்\nசுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2\nயோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nதமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு...\nகாவல்துறை தந்த அதிரடி அனுபவங்கள்\nஇரக்கம் கொள்வோம், விட்டுக் கொடுப்போம்\nமுகப்பு » இலக்கியம் » செவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nசெவ்வியல் இலக்கியங்களில் நாட்டுப்புற இலக்கியக் கூறுகள்\nஆசிரியர் : வே.நிர்மலர் செல்வி\nஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன், வாய்மொழி இலக்கியமே அனைத்து மொழியிலும் தோன்றியிருக்கும். அந்த வகையில் காலங்காலமாக வாய்மொழியில் நிலைபெற்ற இலக்கியங்களே நாட்டுப்புற இலக்கியங்கள் என அச்சாக்கம் பெற்றன. இதுவே, தனிப்பெரும் துறையாக உருப்பெற்றது.\nநாட்டுப்புறவியல் தொடர்பான பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். ஒரு கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற பலரது சிந்தனைகளை இந்நுால் உள்ளடக்கியுள்ளது. நுாலில் மொத்தம், 27 கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலான ஒப்பீட்டு நிலையிலானவை. இவை, செவ்விலக்கியங்களில் நாட்டுப்புறக் கூறுகள், சிந்தனைகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை ஒப்பிட்டுக் காட்டுகின்றன.\nதொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் என அனைத்திலும் நாட்டுப்புறக் கூறுகள் இடம்பெற்றுள்ளதை சான்றுகளோடு முன்வைத்துச் செல்கிறது இந்நுால். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடைகள், பாணர் மரபுகள், பத்துப்பாட்டு எனும் ஒரு சில கட்டுரைகள், நாட்டுப்புற இயலில் இருந்து மாறுபட்டவை, எனினும் அக்கால மக்களின் வாழ்வியலைக் காட்டுவனமாக சுவை பயக்கின்றன.\nகண்ணகியின் கதைப்பாடல் -சிலம்போடு எப்படி ஒத்து போகிறது என்பதை ஆராய்கிறது ஒரு கட்டுரை. பழமொழி நானுாறு, திருக்குறள் ஆகிய நீதிநுால்களில் கூறப்படும் கருத்துகள் எவ்வாறு நாட்டாரியலோடு ஒத்துப்போகின்றன என்பதைக் காட்டுகின்றன சில கட்டுரைகள். நாட்டுப்புறவியலின் பெருமையை அறிய முனைவோருக்கு இந்நுால் ஒரு அரிய நுால்.\n– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T16:23:32Z", "digest": "sha1:HL62UOC7XSHLHH43DRV3VQXODW6VIMRZ", "length": 7718, "nlines": 63, "source_domain": "sportstwit.in", "title": "தொடரும் சேப்பாக் அணியின் சோகம் – காளையிடம் 47 ரன்களில் மண்டியிட்டது – Sports Twit", "raw_content": "\nதொடரும் சேப்பாக் அணியின் சோகம் – காளையிடம் 47 ரன்களில் மண்டியிட்டது\nதமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 10-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nடாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டி��் தேர்வு செய்தது. அதன்படி வி.ஆதித்யா, ஸ்ரீகாந்த் அனிருதா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆதித்யா நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, அனிருதா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆதித்யா 19 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனிருதா 28 பந்தில் தலா நான்கு பவுண்டரி, சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த மான் பஃவ்னா 31 ரன்களில் ஆட்டமிழக்க, 6-வது வீரராக களம் இறங்கிய ஷாஜகான் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் விளாச காரைக்குடி காளை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.\nபின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவர் இரண்டாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ ரன் ஏதும் எடுக்காமல் யோ மகேஷ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.\nமற்றொரு தொடக்க வீரரான சன்னி குமார் சிங் 2 ரன்களில் மோகன் பிரசாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் கோபிநாத்துடன் சசிதேவ் ஜோடி சேர்ந்தார் இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஎனினும், சசிதேவ் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய கோபிநாத் 38 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.\nஅடுத்து களமிறங்கிய கார்த்திக் மற்றும் ஹரிஷ் குமார் முறையே 7 மற்றும் 11 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே அடித்த்தது. இதனால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி.\nஅந்த அணியின் தரப்பில் யோ மகேஷ், மோகன் பிரசாத், ராஜ்குமார், லக்‌ஷ்மன் மற்றும் மான் பாஃப்னா ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். காரைக்குடி காளை அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த அனிருதா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்\nRelated Topicsகாரைக்குடி காளைசேப்பாக் சூப்பர் கில்லீஸ்டிஎன்பிஎல்தமிழ்நாடு கிரிக்கெட்முருகன் அஸ்வின்\nமீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன்; கேதர் ஜாதவ் நம்பிக்கை \nஒன்னுல்ல… ரெண்டுல்ல.. இது 61 வருட பசி – 9 விக்கெட் வீழ்த்தி தென்னாப்பிரிக்க நாட்டிற்கு பெருமை சேர்த்தார் கேசவ் மஹராஜ்\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2020/05/song-of-ice-and-fire.html", "date_download": "2020-10-29T17:07:08Z", "digest": "sha1:43TMM2H3SIMKJOZLE3BO53QRSQPGNKLI", "length": 18875, "nlines": 110, "source_domain": "www.malartharu.org", "title": "பனியும் நெருப்பும் இசைத்த கானம்", "raw_content": "\nபனியும் நெருப்பும் இசைத்த கானம்\nதாமஸ் ஹார்டி எப்படி வெஸ்ஸக்ஸ் என்ற உலகைப் படைத்தாரோ, அதே போல பல எழுத்தாளர்கள் தங்கள் உலகங்களைப் படைத்திருக்கிறார்கள். சர் தாமஸ் மூர் சொல்லும் கற்பனை பொன்னுலகு \"உத்தொபியா\" ஒரு மிகப் புகழ்வாய்ந்த அடையாளம்.\nஜே.ஆர்.ஆர். டோல்கீன் தனது கதைக்களத்தை மொரோடோர் என்கிற கற்பனை உலகில் அமைத்தார். இவரது சகா சி.எஸ்.லீவிஸ் நார்னியா எனும் கற்பனை உலகைப் படைத்தது அதில் நிகழும் சம்பவங்களைக் கதையாக்கினார். பேசும் சிங்கங்களையும் போராடும் மரங்களையும் இன்னும் மறக்காத பார்வையாளர்கள் அநேகம் பேர்.\nபிலிப் புல்மான் எனும் எழுத்தாளர் ஹிஸ் டார்க் மெடீரியல்ஸ் என்கிற புதினத்தில் ஒரு படி மேலே போய் கதைக்களத்தை பல்லண்டங்களில் நிகழ்த்துகிறார். (Multiverse என்பது பூமி ஒன்றுமட்டுமல்ல, பல்வேறு பூமிகள் இருகின்றன எனும் அறிவியல் தத்துவம்).\nஉலகின் பெரும் வெற்றிபெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றான கேம் ஆப் த்ரோன்ஸ் கதைக்களம் டைட்டிலில் விரியும் அழகே அழகு இல்லையா. இரண்டு கண்டங்களைச் சேர்ந்த ஏழு அரச பரம்பரைகளின் ரத்தவெறிபிடித்த அதிகாரப் போட்டியே கதை. ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் படைத்த வெஸ்ட்ரோஸ் மற்றும் எஸ்சொஸ் எனும் இரண்டு நாடுகளில் நிகழும் போர்கள், நாகரீகமடைந்த நாடுகளின் எல்லைக்கு வெளியே இருக்கும் பனிக்காடு, அதில் திரியும் வினோத உயிரினங்கள், அவற்றின் நர வேட்டை என அசத்தலான கற்பனை விருந்தது. பனியும் நெருப்பும் இசைத்த கானம் எனும் நாவலின் திரைவடிவம்தான் இந்த தொலைக்காட்சித் தொடர்.\nபனிக்காடுக��், ஆழ் கடல்கள், பாலைவனம், கொஞ்சம் அரேபிய நாகரீகத்தை தழுவிய நகர்கள், ஐரோப்பிய பனிநிறை நகர்கள் என வெரைட்டி நிலப்பரப்பை கற்பனையில் சமைத்தசத்திய மார்டின் படைப்பு பெற்ற வெற்றி அதிரி புதிரி.\nநுட்பத்திற்கு ஒரு சின்ன உதாரணம்.\nமிசாண்டி எனும் கதா பாத்திரம். நாத் தீவுகளில் இருந்து அடிமையாக விற்பனை செய்யப்பட்டவள். இவள் கதை நமக்கு இப்போதைக்கு தேவையில்லை. மார்டினின் கற்பனை மேதமையைக் கண்டறிய நாம் நாத் தீவுகள் குறித்து படிக்கவேண்டும். அந்த தீவுகளில் இருக்கும் மக்களை பாதுகாக்க இராணுவம் இல்லை. இதன் காரணமாகவே அடிமை விற்பனையாளர்கள் அந்தத் தீவிற்கு வந்து அவர்களைப் பிடித்துப் போய்விடுகிறார்கள்.\nநாத் தீவில் அவர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டியதுதானே ஏன் மீண்டும் மீண்டும் பயணிக்க வேண்டும் ஏன் மீண்டும் மீண்டும் பயணிக்க வேண்டும் இந்த இடத்தில் எழுத்தாளர் சொல்லியிருக்கும் கதை வாவ்.\nநாத் தீவுகளில் இருக்கும் மக்கள் அந்த தீவில் பரவும் ஒருவகை நோயிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள எதிர்ப்புத் திறன் கொண்டவர்கள். அந்நியர் வந்தால் அதோ கதி. பட்டர்ப்ளை பீவர் எனும் வியாதி வந்து தசைகள் எலும்புகளை விட்டு கழண்டு விழுந்துவிடும். இந்த பாதுகாப்பு இருப்பதாலேயே நாத் தீவுகள் தனக்கன ஒரு இராணுவத்தை வைத்துக் கொள்ளவில்லை\nமேலும் நாத் தீவுவாசிகள் போரை வெறுப்பவர்கள், மாமிசம் உண்ணாதவர்கள், இசையை நேசிப்பவர்கள். இந்த பண்புகள் அவர்களை அடிமை வியாபாரிகளின் டார்கெட்டாக மாற்றியிருப்பதில் வியப்பு என்ன\nரிச்சர்ட் கே.மோர்கன் எழுதிய ஆல்டர்ட் கார்பன் இன்றிலிருந்து மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் பரகாயப் பிரவேசத்தை டிஜிட்டல் வழியில் செய்வதை சொல்கிறது. இந்த கதை நிகழ்வது மோர்கன் படைத்த பே சிட்டி என்கிற தொழில்நுட்ப உச்சமடைந்த பெருநகர் ஒன்றில்.\n2012இல் துவங்கி 2015வரை நான்கு பாகங்களாக வந்த தி ஹங்கர் கேம்ஸ் நாவல் சூசனா காலின்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. இவரது கற்பனை உலகு பணாம். ஒரு வட அமரிக்க கற்பனை நகர். பதிமூன்று நகரங்களின் ஒன்றியம். அதீதமாக கொண்டாடப்பட்ட திரைப்படம் இது.\nஇந்த நாவலில் மாக்கிங் ஜே எனும் ஒரு பறவை மனிதர்கள் எழுப்பும் ஒலியை மிமிக் செய்யும். ஹாய் என்றால் ஹாய் எனச் சொல்லும், பாடினால் பாடும், பேசினால் பேசும்.\nஇந���த பறவைக்கு ஒரு தனிக்கதையை வைத்திருக்கிறார் சூசனா, தொழில் நுட்பத்தில், மரபுப் பொறியியலில் மிகவும் முன்னேறிய பணாம் நகரின் ஆட்சியாளர்கள் புரட்சியில் ஈடுபடும் மக்களை உளவு பார்க்க வடிவமைத்த பறவைதான் ஜாபர்ஜேய்ஸ், ஆனால் புரட்சியாளர்கள் இந்த பறவை உளவு பார்பதை தெரிந்து கொண்டு தவறான தகவலைக் கொடுத்து முட்டா டி போன்ற ஆட்சியாளர்களைக் குழப்பவும் அரசு ஒட்டுமொத்தமாக ஜாபர்ஜேஸ் வகைப் பறவைகளை கைவிட, வனத்தில் பறந்தலைந்த அந்தப் பறவைகள் (அரசு ஆண் பறவைகளை மட்டுமே உற்பத்தி செய்யும்) மாக்கிங் பறவைகளோடு இணைந்து புதிய இனமான மாகிங்ஜே பறவைகளை உருவாக்கும்.\nஇப்படி உருவான பறவையை கதையின் போக்கில் புரட்சியின் அடையாளமாக மக்கள் கொண்டாடுவார்கள்\nஒரு ஊர்ல நரி அதோடு சரி என்கிற எளிமையான கதைகள் ஒருபுறம் இப்படி பார்த்துப் பார்த்து செதுக்கும் கதைகள் மறுபுறம்.\nஎத்துனைக் கற்பனை உலகங்களை நம் எழுத்தாளர்கள் படைத்திருக்கின்றனர். எவ்வளவு நுட்பம்\nஎத்துனை வாசகர்கள் எஸ்சக்சில், மால்குடியில், பே சிட்டியில், பணாம் நகரில், எஸ்சோஸ்சில், மொரோடோரில், நார்னியாவில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.\nநகர், அதன் நிலப்பரப்பு, கடற்பரப்பு, உயிரினங்கள் என எத்துனை அதிசயங்கள் சாத்தியப்படுகின்றன இந்த எழுத்தாளர்களுக்கு.\nபுதிதாக எழுத விரும்பும் நண்பர்கள் ஒரு பென்சில் மற்றும் கிராப் சீட்டில் தங்கள் கற்பனை உலகை படைத்தது செழிக்க வைக்கலாம்.\nபணாம் நகரின் ஒரு பகுதி\nமேலை நாடுகளின் எழுத்தாளர்கள் எல்லாமே கிரேக்க இதிகாசங்களை, பிரஞ்சு கற்பனை உயிரினங்களை படைத்து, அவற்றில் இருந்து மீள உருவாக்கி வெல்கிறார்கள்.\nதமிழில் அப்படி பல உயிரினங்கள் உண்டு.\nயாழி, இந்த விலங்கு வந்தால் யானை பாறையை தந்ததை கொண்டு குடைந்தது ஒளிந்து கொள்ளும் என்று ஒரு அழகான கற்பனை உண்டு.\nநிலாமுகி என்பது ஒரு பறவை. இது முழு நிலா நாட்களில் மட்டும் வெளி வந்து நிலவின் ஒளியை உணவாகக் கொண்டு உயிர்வாழும்.\nஇப்படி எண்ணிறந்த கற்பனை விலங்குகள், உலகுகள், நிகழ்வுகள் தமிழில் உண்டு.\nஇவற்றை எழுத்தாளர்கள் தம் கற்பனையில் பயன்படுத்தும் பொழுது அவர்கள் படைப்பு வேற லெவலுக்கு போகும்.\nஇப்போதைக்கு படைப்பு உலகு குறித்த கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன.\nஆல்டர்ட் கார்பன், கேம் ஆப் த்ரோன்ஸ் சீரிஸ் ���ுழந்தைகளோடு பார்க்க ஏற்றவை அல்ல. இவை பற்றி விரிவாக பின்னொரு சமயம் எழுதுகிறேன்.\nசிறப்பு..நம்ப முடியாத அதிசயங்கள்.. விக்கிரமாதித்தன் கதைகள் போல\nகற்பனை உலகில் சஞ்சரிக்க வைக்கும் கதைகள். உங்கள் வழி புதிய புதிய செய்திகளையும் நிகழ்வுகளையும் தெரிந்து கொள்கிறோம். நன்றி கஸ்தூரிரெங்கன்.\nஅப்பப்பா...மிகவும் அருமையாக தொகுத்துத் தந்துள்ளீர்கள். மிகவும் மலைப்பாக உள்ளது. அதிகம் ரசித்தேன்.\nஅருமை அண்ணா, மேலை எழுத்துகளை ஆய்ந்து எவற்றை தமிழில் கையாளலாம் என்று ஒரு பொறியைத் தூண்டியிருக்கிறீர்கள். முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி அண்ணா\nபடித்த போது மனம் வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள்\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=91", "date_download": "2020-10-29T16:20:33Z", "digest": "sha1:W76FRNRSDFKRAQWIC2PM5V22ONMCMNCX", "length": 42673, "nlines": 60, "source_domain": "www.kaakam.com", "title": "தமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை - செல்வி - காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nதமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை – செல்வி\nமனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் மொழிசார் கலையும் நுண்கலை, பயன்கலை, பருண்மைக்கலை, கவின் கலை, நிகழ்த்து கலைகள் என மொழிசாரா கலைகளும் தம் வ��ிவங்களில் வேறுபட்டிருப்பினும் தமது உள்ளடக்கங்களில் ஏதோ ஒருபுள்ளியைப் பற்றியே குவிந்திருப்பது வெளிப்படையானது. மனிதனது இயங்கியலும் அதனுடன் தொடர்புடைய அவனது வாழ்வியலுமே படைப்புக்களை தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. ஒருகாலத்தில் கலைகள் வெறுமனே மகிழ்வளிப்புக்களுக்கு மட்டுமே என்ற கருத்தியல் நிலவி வந்திருக்கிறது. ஆனால் இன்று கலை தன் கட்டுக்களை உடைத்தெறிந்து சமூக பங்காளியாக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மனிதனுடைய இயங்கியலை அவனது நடத்தைக்கோலங்களை அழகியல் மொழியில் எழுதிய படைப்புக்கள் இன்று மனிதனது அழகியலை மட்டுமல்லாது அவனது வாழ்வியலை தீர்மானிக்கக்கூடிய திறனாக உருவெடுத்துள்ளது.\nகாலத்துக்குக் காலம் படைப்புவெளியின் வடிவங்களும் உள்ளடக்கங்களும் மாற்றங்களுக்கு உட்பட்டு வந்திருக்கின்றன. காலதேச வர்த்தமான சூழலானது படைப்பு வெளியைத் தீர்மானிக்கின்றது. மனித இனத்தின் ஆரம்பகாலத்தில் கலைகள் வெறுமனே தொடர்பாடல்மொழியாக இருந்திருக்கின்றன. மொழியின் தோற்றத்தின் முன்னரே கலைகளின் தோற்றுவாயும், கலைப்படைப்புக்களுமே மொழியின் வரிகளாக இருந்தன. மொழி தனது வரிவடிவத்தினை அடைந்தபிறகு, கலைகளும் இலக்கியங்களும் மன்னர்களையும் அவர்களைச் சார்ந்தும் படைக்கப்பட்டன. ஒரு அதிகார கட்டமைக்குள் அடங்கிப்போகின்றன. அதிகார வர்க்கத்தினை மகிழ்வளிக்கும் கருவியாக கலை மாற்றமடைகின்றது. “அதிகார வெளி”க்குள் அடங்கிப்போயிருந்த கலைகளும் இலக்கியங்களும் காலப்போக்கில் சாதாரண தனிமனிதனை பிரதிபலிக்கத்தொடங்கின. இன்று கலைகளும் இலக்கியங்களின் மக்களின் பொதுவெளிக்குள் அதிகார வெளியினை கட்டியமைக்கக்கூடிய வலிமையுடன் மக்களையும் அவர்களது சுயங்களையும் பாடுபொருளாக்கியிருக்கின்றன.\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட “அரசியல்” என்னும் சொல்லானது இன்று மனிதர்களையே “அரசியல் விலங்குகளாக” மாற்றியிருப்பதானது, அரசியலை விடுத்தான ஒரு வாழ்க்கைமுறை மனிதர்களுக்கு இல்லை என்பதையே சுட்டிநிற்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ ஏதோவொரு அரசின் குடிமகனாக / குடிமகளாக இருந்துவருவதனால் அரசியலிலிருந்து நாம் எவருமே தப்பித்துவிடமுடியாது. அரசின் கொள்கைகளுக்குள் உட்படவேண்டிய கட்டாயத்திற்கும் ஆட்பட்டிருக்கிறோம். ஆனால்ää ஈழத்த���ப்பொறுத்தவரையில் நாங்கள் பேரினவாத ஆட்சியை எதிர்த்து, எமக்கான ஒரு நாட்டிற்காக போராடிவருகின்றோம். சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கக் கட்டுக்களை உடைத்து, எம்மை நாமே ஆளும் கொள்கைக்காக பல்லாயிரம் உயிர்களை தொலைத்திருக்கின்றோம். மறந்து, புறக்கணித்து போவதற்கு இந்த இழப்புக்கள் சாதாரணமானவையல்ல. இன்னும் வரப்போகும் பல நூற்றாண்டுகளுக்கும் எம் கலைகளும் இலக்கியங்களும் எம் போரின் எழுத்துக்களை கூறிக்கொண்டே இருக்கப்போகின்றன. வாழ்வியலைப் பாடுவதும் எழுதுவதும் கலைகளும் இலக்கியங்களுமெனில், எமது வாழ்வியல் எமது போராட்டமல்லவா.\nஎமது தாயகத்திற்கான விடுதலைப்போரும் விடுதலைப்போருடன் பிணைந்த எங்கள் வாழ்வியலும் எந்த கலைஞனாலும் செதுக்கிவிடமுடியாத ஒன்று. வீரத்தின் கதைகளும் வலிகளின் குமுறல்களும் வன்முறைகளின் வதைகளும் அறிந்தவர்கள் நாம். எமது வலிகளை கடல்கடந்த எவனோ ஒருவன் குறித்துச்செல்கிறான். “கான மயிலாடக் கண்டிருந்த” வான்கோழிகள் அவர்கள். எமது தினக்குறிப்புக்களை எழுதும் உரிமை எங்களுக்கு மட்டுமேயானது. நாளைய வரலாறுகளுக்கு உசாத்துணைகளாகவுள்ள இன்றைய படைப்புக்களின் கோடுகள் அந்த வரலாற்றினை எழுதக்கூடிய தகுதியுடையவர்களால் மட்டுமே எழுதப்படவேண்டும். ஆனால் செயல்வீரர்கள் களமுனைகளில் எதிரியை நோக்கிக் காவலிருக்கும் கணப்பொழுதுகளில் சொல்வீரர்களின் கைகளில் எழுத்தாயுதம் சிக்கிக்கொண்டது எம் இனத்தின் சாபக்கேடாகும். புலம்பெயர்; நாடுகளில் பதுங்கியிருந்துகொண்டு இனவிடுதலை பற்றிய இலக்கியப்போர் செய்த இலக்கியவாதிகளின் காலம் இன்று பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளது. போரினுள் நின்று நெஞ்சில் குண்டுதாங்கியவர்கள் தங்களது ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்டதுடன் ஓய்ந்துவிடவில்லை. அவர்களது உணர்வுகளும் வாழ்வியலும் தன்னிலை எழுத்துக்களாக வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. எங்கேயோ குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு முள்ளிவாய்க்காலின் அவலத்தை வெறும் மொழிக்கோர்ப்புக்களால் எழுதியவர்களின் புறநிலை எழுத்துக்கள் செல்லுபடியற்றதாகிப்போய்க்கொண்டிருக்கின்றன. மக்களுக்காக போராடியவர்களை “நடுநிலை” எனும் பெயரில் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியவர்களின் காலம் ஏறத்தாழ முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளத��.\nவிடுதலைப்போராட்டத்தில் விடுதலை சார்ந்த கருத்தியல்களை மக்களின் பக்கம் நின்று சொன்னது கலைகளே. மக்களைத் தேடிச்சென்றது கலை. அவர்களின் முற்றத்தில் நின்றுகொண்டு அவர்களுக்கான சுயநிர்ணய உரிமை பற்றி பேசியது. அதிகாரக்கதிரைகளில் அமர்ந்துகொண்டு புரியாத மொழியில் கொள்கைகளைக் கூறவில்லை. வீதிநாடகங்களாகவும் பாடல்களாகவும் ஒவ்வொரு தமிழனின் வீட்டுப் படலையையும் தட்டியது. துப்பாக்கிக் குண்டுகளால் எமக்கேயான நாட்டின் எல்லையை நிர்ணயிப்பதற்கு வீரர்களை அனுப்பியது. எழுத்துக்கள் இலக்கியப்போர் புரிந்தன. ஒவ்வொரு சமரின் வெற்றியிலும் பாடல்கள் ஓங்கி ஒலித்தன. வெறும் வாய்ச்சொல்லில் வீரம்பேசுகிறார்கள் இன்றைய மனிதர்கள். அன்று செயலுக்கு பின்னால் சொற்போரைத் தொடுத்தது தமிழீழ தேசியத் தலைவரின் செயல்வீரம். ஆனையிறவின் களவேள்வியில் விடுதலைக்கான தீயை மூண்டெழச்செய்தன பாடல்கள். காதலையும் வீரத்தையும் ஒருங்கே கொண்ட தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கான வாழ்வியலை எழுதிச்சென்றனர் எம் மாவீரர்கள். “போர் இலக்கியங்கள்” என்ற சொல்லாடல் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்ததும் இந்தக்காலத்திலே தான். போரினை பாடும் இலக்கியங்கள் என்றாலும் சரிää போரினை சாடும் இலக்கியங்கள் என்றாலும் சரி, அவை போரிலக்கியங்களாகின. இலக்கியங்கள் என்று வெறுமனே கூறினால்கூட அது போர்சார்ந்த இலக்கியம் என்று எண்ணுமளவிற்கு, போரானது எம்மவரின் உணர்வுகளில் மட்டுமல்லாது, கற்பனைகளிலும் குடியிருந்தது. புறவயநோக்கில் போரினை எழுதியோரும், போரினுள்ளிருந்து போரினை எழுதியோரும் இடைவெட்டும் புள்ளியில் படைப்பாக்க வெளி வெறுமையாகவே இருக்கிறது.\nபோராளிகளின் படைப்புக்கள் இன்னுமொரு தளத்திற்கு தமிழ்ப் படைப்புலகத்தை இட்டுச்சென்றன. வீரத்தின் குறியீடுகளாக, இறப்பின் மறு உருவங்களாக பார்க்கப்பட்ட அவர்களின் எழுத்துக்கள் இரட்டை ஆளுமைகளின் பிரதிகளாக படைப்பாக்கம் பெற்றன. போராட்டத்தின் புறக்கருதுகோள்களை அடித்துநொருக்கக்கூடிய படைப்புகளை செய்கின்ற ஆற்றல் இவர்களிடம் மட்டுமே இருக்கும். ஏனெனில் அவர்களால் மட்டுமே போரினை, உள்ளிருந்து வெளியேயும்: வெளியிலிருந்து உள்ளேயும் நோக்க முடியும்.\nமனிதர்களின் உளவியற்படி, உணர்வுரீதியாக அதிகூடிய தாக்கங்கங்களிற்கு உட்பட்���வர்களின் படைப்புகளும் படைப்புவெளிகளும் அவர்களது அகவுணர்வு சார்ந்து, அந்த தாக்கங்களினையே மீள்படைப்பாக்கம் செய்வார்கள். படைப்பாக்க வெளி அவர்களிடம் இலகுவாகச் சரணடைந்துவிடும். எம் இனத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் அதுதான். அடக்கியாளப்பட்ட மொழிகள் தமக்கான வெளி கிடைத்ததும் தம் இருப்பினை காட்ட முனைகின்றன. களமாடிய போராளிகள் தங்களது மொழிகளை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஏனைய படைப்பாளிகளுக்கு இருக்கும் “பிரபலமாகும்” உளவியல் தேவை இவர்களுக்கு இல்லை. பிரபலமாவதற்காக “ஈழத்தை” விற்கவேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் பார்வையாளர்களான மக்களுக்கு அதன் தரத்தை பிரித்தறியும் தேடல் இருக்கவேண்டும். நிதர்சனத்தை விட மாயை மக்களிடம் இலகுவாக சென்றடையக்கூடியது. அதற்கு இன்றைய ஊடகங்களும் துணைபோகின்றன. இணைய வசதியும் கணனியும் இருந்தால் தானும் எழுத்தாளனே எனும் நிலைக்கு இன்றைய இளைஞர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாடு தொடர்பான எந்தவித அக்கறையுமின்றி, நல்லிணக்கம் எனும் பேரினவாத கொள்கைவகுப்பாக்கத்தினால் சபிக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பாளிகளால், பிழையான கருத்துருவாக்கங்கள் செய்யப்படுகின்றமை கண்டிக்கப்படவேண்டியதாகும்.\nஇலக்கியம் என்பதும் கலை என்பதும் அரசியல் அல்ல. ஆனால், அவை படைக்கப்படும் முறைமையிலும் வடிவத்திலும் அரசியலாகிவிடுகின்றன. “நான் அரசியல் பேசுவதில்லை” என்று ஒரு படைப்பாளியின் கூற்றினிலுள்ள அரசியல் நுண்மையானது. அந்த அரசியலை பகுத்துணரக்கூடிய வாசகர்களும் பார்வையாளர்களும் உருவாகும்வரையில் தான் கருத்தியல்போலிகளின் சித்தாந்தங்கள் எடுபடும். போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் “புலியெதிர்ப்பு” பேசிய படைப்புக்களும் அவற்றின் படைப்பாளிகளும் இன்று தமது கருத்தியல் போலிகளை முன்வைப்பது குறைந்துவிட்டது. ஆயினும் அவற்றை முற்றாக ஒழிக்கவேண்டிய தேவை எம் சமூகத்திற்கு இருக்கின்றது. நான் அரசியல் பேசுவதில்லை என்று எவரும் ஒதுங்கிவிட முடியாது. ஒரு நாட்டின் அரசியல் தான் அந்த நாட்டின் அரிசி விலையைக் கூட தீர்மானிக்கிறது எனும்போது படைப்புக்கள் அதற்கு விதிவிலக்கல்லவே.\nமக்களின் வாழ்வியலிலிருந்து கற்றுக்கொண்டு மீளவும் மக்களுக்கே கற்பிப்போரிற்கான களங்கள் விரிவடைந்திருக்கிறது. தமிழ் அரசியற்பரப்பில் இவை புதிய விதிகளாக மாறவேண்டும். புதிய பரிமாணத்துடன் எமக்கான கலை இலக்கியங்கள் படைக்கப்படாதவிடத்து அவை அர்த்தமற்றுப்போய்விடும். மாறாக இன்றைய படைப்புப்பரப்பில் மக்கள் விரோத படைப்புக்களும் படைப்பாளிகளும் கருத்தியல் ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் எதிர்ப்பலைகளை உருவாக்கிவருகின்றார்கள். அவர்களது கருத்தியல் பிறழ்வுகள் மொழி என்னும் கட்டினால் கட்டுண்டு கிடக்கின்றன. மொழிக்கோர்ப்பின் நுட்பம் அவர்களை பிரபலங்களாக்கியும் விடும் துயரமும் நிகழ்ந்துவிட்டது. படைப்பின் உள்ளடக்கம் தனக்குள் சிதைவுண்டிருக்க, வடிவவியல் தன் எதிர்ப்பின் அலைகளை சத்தமின்றி ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.\nஆற்றுகைத்தளமும் நிகழ்த்துகலை எனும் வடிவத்தையும் தாண்டி இன்று திரைக்குள் நின்று பேச ஆரம்பித்துள்ளது. அன்றைய நிதர்சனப் படைப்புக்கள் எஞ்சியுள்ள காண்பிய ஆவணங்களாகவும் வரலாற்றைச் சொல்லிநிற்கும் படைப்புக்களாகிவிட்டன. படிமங்களின் அசைவினுள் எம் கதைகள் அடக்கப்படினும்ää மொழிசார்ந்த வீழ்ச்சிக்கு இன்றைய குறும்படங்கள் வழிவகுப்பதைக் காணமுடிகிறது. மொழியின் செம்மைப்படுத்தலுக்கு தோற்றுவாயாக இருந்த படைப்புக்கள், இன்ற மக்கள் ஊடகம் என்னும் விம்பத்தினுள் நின்றுகொண்டு மொழியின் சிதைவுக்குத் துணைபோகின்றன. எமக்கான மொழி என்பது எமது பிராந்திய சூழல், பண்பாடு எனும் தளங்களில் தனித்துவப்படுகின்றது. ஆனால் வெகுமக்கள் ஊடகத்தின் பல்வகை நுகர்வோரால், பொதுமொழி எனும் தளத்தினுள் புகவேண்டியிருப்பதால் எமக்கான மொழியும் அதன் நுண்ணிய உச்சரிப்புக்களும் தொலைந்துகொண்டிருக்கின்றன. அது ஆரோக்கியமான விடயமும் அல்ல. படைப்பாளிகள் வெளிப்பாடு தொடர்பான பிரக்ஞைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை மொழிக்கான தனித்துவத்தை பேணுவதையும் தம் படைப்புக்களினூடாக உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.\nகலை இலக்கிய வரலாற்றுப் பரப்பில் பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி மற்றும் சிவத்தம்பி ஆகியோரின் பங்களிப்பு இன்றியமையாதது. தமிழீழத்தின் கல்விப்பரப்பில் அறிவுசார்ந்த தெளிவுகளை மாணவர்களுக்கு புகட்டியவர்கள் அவர்கள். பல்கலைக்கழகம் எனும் உயர்கல்விப் பீடத்தினை அடித்தட்டு மக்களின் பிரச்சினைக��ை பேசும் இடங்களாக மாற்றியவர்கள். கலைஇலக்கிய குழுக்களின் வழியாக மண்சார் மக்களையும் கல்விசார் மாணவர்களையும் ஒருநேர்கோட்டில் சந்திக்கச்செய்து, எம் மண்ணின் படைப்புக்களை வெளிக்கொணர்ந்தவர்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் சரி, கிழக்குப் பல்கலைக்கழகமும் சரி மக்களுடைய குரல்களாக இயங்கிய காலங்கள் அவை. இன்றைய பல்கலைக்கழகம் என்பது அடித்தட்டு மக்கள் தொடர்பான ஆய்வுகளை வெறும் புத்தகங்களின் துணையுடன் நிறுவும் “சான்றிதழ்சார்” கல்வியாளர்களை உருவாக்கும் இயந்திரமாகிவிட்டது. மக்களின் இயங்கியலிலிருந்து வெளிநடப்பு செய்கின்ற படைப்பாளிகளின் உருவாக்கத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவையும் பல்கலைக்கழகங்களுக்கு இருக்கிறது.\nஒருகாலகட்டத்தில் மொழிசார் படைப்புக்கள் தவிர்ந்த ஏனையவை அனைத்தும் அடித்தட்டு மக்களிடையே மட்டுமே இருந்தன. கலை எனும் ரீதியில் அவர்களது படைப்புக்கள் கற்பனை வாழ்வியலை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டிருந்தன. கருத்தியல் ரீதியான தெளிவாக்குதல்கள் அவர்களைச் சென்றடையவில்லை. கருத்தியல் ரீதியான இலக்கியங்களும் தேசியம் சார்ந்த படைப்புக்களாக வெளிவரவில்லை. புத்திஜீவிகளின் அறிவுப் பிரகடனங்களிற்கான விளம்பரங்களாகவே படைப்புக்கள் வெளிவந்தன. அவ்வாறான படைப்புக்களால் சமூகத்தில் எந்தமாற்றமும் விளைந்துவிடப்போவதில்லை. படைப்பும் புரட்சியும் இணைந்திருக்கும்போதே அந்தப் படைப்பானது அழகியலையும் தாண்டி இயங்குதலிற்குரியதாக மாறும். புரட்சியாளனின் கைகளில் மட்டுமே மொழி தனக்கான வடிவத்தை எடுப்பதோடு படைப்பு நோக்கத்தையும் எட்டிவிடும்.\nகலை இலக்கியங்களும் அவற்றின் பேசுபொருட்களும் மக்களுக்கானவை. மக்களைப்பற்றி பேசும் படைப்புக்களை மக்களுடன், மக்களுக்காக வாழ்ந்தவர்கள் பேச விளையும்போது மட்டுமே அது ஆழமான ஒரு மக்கள் படைப்பாக இருக்கும். களத்தின் நடுவே நின்று எதிரியை எதிர்த்தவர்களின் கைகளில் படைப்புலகம் சென்றுகொண்டிருப்பது ஆரோக்கியமான விடயமாகும். தனிநாடு என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி விடுதலைப்போர் நகர்ந்துகொண்டிருந்தவேளையிலும், கலைகளுக்கு அதற்குரிய இடத்தினை எம் தலைவர் கொடுத்திருந்தார். இனத்தின் வேர் கலைகளும் பண்பாடும் என்பது புரிந்த தலைவர் அவர். வெறுமனே கற்பனையில் செம்ம���ியையும் முள்ளிவாய்க்காலையும் தென்தமிழீழத்தின் படுகாலைகளையும் படைப்பில் கூறிவிடமுடியாது. புகழுக்காக எழுதும் அவைக்களப் புலவர்களின் கற்பனைகளாலும் புனைவுகளாலும் எங்களுக்கான புறநானூற்றினை படைக்க முடியாது.\nஈழம் தனது வரலாற்றில் பல்வேறு அந்நியர்களின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கின்றது. காலஓட்டத்தில் மக்களுடைய நுகர்வுக்கலாச்சாரமும் மாறிக்கொண்டேயிருக்கிறது. படைப்பாளிகளையும் படைப்புக்களையும் கூட நுகர்வுமாற்றங்களே தீர்மானிக்கின்றன. வெகுவேகமாக மாறிக்கொண்டிருக்கும் பண்பாட்டு மாற்றத்தின் பின்னணியில் வலிந்து திணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நுகர்வுமனநிலையே காணப்படுகிறது. எனவே படைப்புக்கள் தமது வரையறைக்குள் நின்றுகொண்டு பண்பாட்டு தளத்தில் மாற்றமேற்படாத வகையில் நுகர்வுக்கான படைப்புக்களைக் கொண்டுவரல் வேண்டும்.\nவெளிப்படையான எதிர்ப்புக்களை நிகழ்த்தமுடியாமல் ஆயுதங்கள் மௌனமாக இருக்கும் இந்தவேளையில் கலை இலக்கியத்தின் சுமை பன்மடங்காக்கப்பட்டுள்ளது. போராட்ட காலத்தில் உணர்வுரீதியான கருத்தூட்டங்களைச் செய்யும் படைப்புக்களின் தேவை மட்டுமே காணப்பட்டது. அன்றைய சூழலில் போராட்டம் தொடர்பான அறிவூட்டல்களை போராட்டத்தின் இயங்குநிலை புகட்டிவந்தது. ஆனால் இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் உணர்வுரீதியான கருத்தியல்களை விளங்கிக்கொள்வதற்கான, போர்சார் புற அறிவினை பெறாதவர்களே. எனவே அவர்களுக்கான அறிவூட்டல்களை செய்யவேண்டிய பாரிய பொறுப்பும் படைப்பாளிகளுக்கு இருக்கின்றது. அதுமட்டுமல்லாது அரச இயந்திரத்தினால் கட்டவிழ்த்தப்படும் கொள்கைகளுக்கு எதிரான ஒரு கலைப்போரினை நிகழ்த்தவேண்டிய தேவையும் படைப்புக்களுக்கு உரியதாகின்றது. எனவே படைப்பாளி என்பவன் மக்களுக்காக தன் படைப்புக்களை சமர்ப்பிப்பவனாக இருக்கவேண்டும். அதாவது விடுதலையை முழுமூச்சாகக் கொண்டு முழுநேரமும் தங்களை அர்ப்பணிக்க தயாராக இருப்பவர்களால் மட்டுமே எமது தமிழ்ச்சூழலில் படைப்பாளிகளாக இருக்கமுடியும்.\nஆனால் அதற்கு மாறாக இந்த உலகமயமாதல் சூழலில் பணம் இருப்பவனாலும் பணத்தினை சேர்க்க முடிபவனாலும் மட்டுமே படைப்பாளிகளாக தம்மை இனங்காட்டமுடிகிறது. சில எதிர்மறைக் கருத்தியல்களை கொண்ட படைப்புக்களை பரவச்செய்வதற்கு ஈழத்து படைப்பாளிகளை விலைக்கு வாங்கக்கூடிய அளவில் பன்னாட்டு அரசியல் முழுமூச்சாக உழைக்கிறது. விலைபோகின்ற படைப்பாளிகள் தம்மையும் எம் இனத்தின் எதிர்காலத்தையும் விற்றுக்கொண்டிருப்பதும் கண்கூடு. வெறும் பொருண்மிய நலன்களுக்காக தகுதியற்றவர்களாலும், மக்களுக்கான அரசியலை பேசமுடியாதவர்களாலும் எமக்கான படைப்புலகம் நிரம்பிவழிகிறது. அந்தப்போக்கினை நிறுத்துவதற்குரிய பொருண்மியக் கட்டமைப்பினை உருவாக்குவதுடன் வலிய படைப்புக்களை படைக்கவேண்டிய தேவையும் மண்சார் படைப்பாளிகளிடமே இருக்கின்றது. அன்று பணமில்லாத நிலையில் கூட கையெழுத்து மூலமும் கருத்துரைகள் மூலமும் கொள்கை பரப்பி வெற்றி கண்டார்கள். ஆனால் இன்று அது சாத்தியமாகாது. பலவீனமான இந்த பொருண்மியக் கட்டமைப்பில் அதற்குரிய பணத்தையும் ஈட்டவேண்டிய தேவை இருப்பதால், பொருண்மிய நச்சு சூழல் அவர்களை முடக்கிவிடுகிறது. பொருண்மியம் என்பதே அரசின் அனைத்துக் கூறுகளையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்போது, எமக்கான படைப்புவெளிகளை முடக்குவதன் மூலம் எம் விடுதலைக்கான வெளியையும் முடக்குவதாகவும் இருக்கும் இந்நிலை தொடருமா\nஅடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்\nதேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/32718-2017-03-21-15-29-07", "date_download": "2020-10-29T16:16:02Z", "digest": "sha1:OUJJM6U56HXOYY2CTATKKRXWHTB24EUQ", "length": 58323, "nlines": 328, "source_domain": "www.keetru.com", "title": "பூதராஜா கொல்லை பெருமூதாட்டி சொன்ன கடைசிக் கதை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவேளாண் விளைபொருள்கள் மற்றும் கால்நடைகள் ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் சட்டம் - 2019\nஒருவர் மீது தாக்குதல், அனைவர் மீதும் தாக்குதல்\nபருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்\nஉழவர்களின் விளைபொருள் விலையைத் திருடிய சதிகாரர்கள் உழவர்களை சுடுகிறார்கள்\nதமிழ்நாட்டு உழவர்கள் ஆடையில்லாப் போராட்டம்\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nவெளியிடப்பட்டது: 21 மார்ச் 2017\nபூதராஜா கொல்லை பெருமூதாட்டி சொன்ன கடைசிக் கதை\nவிரிந்து பரந்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பரப்பு முழுவதும் வெள்ளியாக பிற்பகல் சூரிய ஒளியில் தகதகவென்று மின்னியது. ஏரியின் மெல்லியதான நீர் அலைகளின் மீது எண்ணெய்ப் படலமாக இளம் மஞ்சள் ஒளி மெல்ல, மெல்ல ஊர்ந்து படர்ந்து ஒளிரத் தொடங்கியது. பொன்னிற ஒளியாய் சிறிது நேரத்தில் ஏரி மாறியது. பெரிய செம்பழம் ஒன்று அடிவானில் அந்தரத்தில் கருமேக பெரும் மரங்கிளையில் தொங்கிகொண்டு இருந்தது.\n“இல்ல…இல்ல …நா தான் முதல்ல பாத்தேன். யனக்குதான் அந்த பயம்……”\nஏரியின் பெரிய மதகில் இருந்து வலது பக்கம் பிரிந்து சென்ற மாங்காடு கால்வாய்க்கும் இரண்டு பர்லாங் தூரத்தில் இருந்த கோண மதகு கால்வாய்க்கும் இடையில் இருந்த பூதராஜா கொல்லையின் கரையை ஒட்டி வானுயர்ந்த பனை மரத்தில் இருந்த தூக்கணாங்குருவிக் கூடுகளில் இருந்த இரண்டு குஞ்சுகளும் இடையில் தான் மேற்கு அடிவானில் இருந்த செஞ்சூரியன் யாருக்குச் சொந்தம் என்ற வாய்ச் சண்டை வழக்கம் போலவே நடந்து கொண்டிருந்தது.\n“தொணத் தொணன்ன்னு வாயாடாதீங்க…. மூடுங்கடா ..”\nஎன்று அப்பொழுதுதான் பறந்து வந்து அமர்ந்த பெருமூதாட்டி தூக்காணாங் குருவி செல்லமாகத் தன் கொள்ளு பேரப்பிள்ளைகளை கடிந்து கொண்டது. ஒன்றை ஒன்றை பார்த்துக் கொண்ட இரண்டு குஞ்சுகளும் கண்களை சிமிட்டின.\n“நாங்க கம்முன்னு இருக்கனும் முன்னா…. நீ ஒரு கத சொல்லுங்க.. நீ ஒரு கத சொல்லு ” என சேர்ந்திசைத்தன.\n“நா வாழ்ந்�� கதையை சொல்லவா… நம்ம குலத்தோட கதையை சொல்லாவா….. அழிந்து கொண்டிருக்கும் பூதராசா கொல்லையின் கதைய சொல்லவா…” என்றது பாட்டி குருவி.\n“அது யென்ன பூதம்….. ராஜா.. “\n“அதெல்லாம் மனுசங்களுக்குத்தான் நமக்கு இல்ல… சும்மா வாட்டியும் அடையாளம்தான். பூதராசா மனுசங்கோட சாமி.. நமக்கு அந்த எரிந்து கொண்ட போகின்ற சூரியனும்…. விளைகின்ற இந்த பூமியும், பொழிகின்ற வானமும் தான் சாமி” என்றது\nஇந்த உரையாடல் நடக்கும் பொழுது ஏரியின் நீருக்குள் விழுந்த சூரியன் கரைந்து போனான். வண்ணக் கலவைகளின் மேகங்களின் ஓரங்கள் பளபளத்தன. சில நிமிடங்களில் பல நூறு வண்ண வண்ண ஒவியங்களை வானில் வரைந்து தள்ளிவிட்டு மெல்ல, மெல்ல இருள் சூழ்ந்தது. இதையெல்லாம் ஏரியும் பிரதிபலித்தது.\nஇருபதிற்கும் மேலாக இருந்த கூடுகளில் எல்லாம் குருவிகளும் வந்து அடைந்தன. இரண்டு வகையான கூடுகள் அங்கு இருந்தன. தொப்பி போன்ற அமைப்பில் இரண்டு நுழைவாயில்கள் உடைய வீடுகள் பெரும்பான்மையாக இருந்தன. நீண்ட சுரை குடுக்கைகக்குக் கீழே ஒற்றைக் குழல் நுழைவாயிலைக் கொண்ட பல கூடுகளும் இருந்தன. அந்தப் பெண் பனைமரம் பெரியதாக உயர்ந்து வளர்ந்து விட்டதால் மனிதர்கள் அதில் பனங்காய் பறிக்க ஏறுவதில்லை. இதை அறிந்த கொண்ட பின்புதான் இங்கு தங்கள் குடியிருப்பை துக்கணாங்குருவிகள் கூட்டம் அமைத்துக் கொண்டன.\nகுளிர்ந்த பசுமை ஒளியை சிதற விட்டு இருளைக் கிழித்துக் கொண்டு ஒரு மின்மினிப் பூச்சி அந்தப் பனைமரம் அருகே பறந்து சென்றது. சட்டென்று பாய்ந்து, பறந்த பெருமூதாட்டி தூக்கணாங்குருவி அதை லாவகமாகப் பிடித்து வந்தது.\n“எங்க வீட்டிற்கு கொடுங்க பாட்டீ…..”\nமீண்டும் குஞ்சுகள் கொஞ்சல்களும் கூவுதல்களைத் தொடங்கின.\n“பொறு.. பொறு எல்லாருக்கும் எல்லா வீட்டுக்கும் மின்மினிகள் கிடைக்கும்” என்று ஒரு கூட்டில் இருந்த ஈரக் களிமண் உருண்டையில் தான் பிடித்த வந்த மின்மினிப் பூச்சியை அந்தக் குருவி பதித்தது. அந்த கூட்டினுள் பசுமை ஒளி ஒளிர்ந்தன.\nஆங்காங்கே செடி, கொடிகளில் பறந்து கொண்டு இருந்த மின்மினிப் பூச்சிகளை குருவிகள் இலாவகமாக கவ்விப் பிடித்து தந்தம் கூடுகளில், வீடுகளில் இருந்த களி மண்ணில் பதித்தன. இப்பொழுது அந்த இருபது கூடுகளிலும் ஒருங்கே மின்மினிகளின் பசுமை ஒளி சிதறி சிந்தின.\nபசுமைப் பொன்னுலகமாய் அந்தப் பனைமரம் மிளிர்ந்தது.\n“முன்னொரு காலத்தில் பெரும் காடாக இந்த இடம் இருந்தது. மழைக் காலங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. ஒடைகளும் ஒயாமல் சலசலத்தன. கால்வாய்கள் எங்கும் நீரை விரித்துக் கொடுத்தன. இங்கு எல்லாரும் எல்லா உயிர்களும் வளர்ந்தோம், வாழ்ந்தோம், வரலாறு படைத்தோம்”\n“.. மனுசங்க கூட இருந்தாங்க…. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு ஒரு ராஜா தன் குடிபடைகளுடன் இங்கு வந்து குறுக்கும் நெடுக்கும் போனாரு… ஆராய்ச்சிகளை அவங்க செய்தாங்க.. அவரு கூட வந்த குடிபடைகள் கிழக்கே பார்த்த மாதிரி இந்த ஏரிக்கரைய சின்னதாக கட்டினாங்க.. அது அதோ தெரியுதே அந்த பிறைநிலா வடிவத்தில் இருந்திச்சி...”\nபனைமரத்தில் இருந்த எல்லா குருவிகளும் ஒருமுறை பிறைநிலாவை எட்டிப் பார்த்து குதூகலித்துக் கூவின.\n“அவங்க காட்டை அழிச்சாங்க.. காவாய்கள் வெட்டினங்க… நிலத்த பண்படுத்தினாங்க ஓயாது ஒழைச்சாங்க அந்த மனுசங்க.. நெல்லு, கெவுரு, கம்பு, உளுந்து, எல்லாம் பயிரிட்டாங்க.. மனுசங்க சாப்பிட்டாங்க, நாங்களும் அவங்க கூட சேர்ந்து சந்தோசமாக சாப்பிட்டோம். வயல், கொல்லை, வீடு, கால்வாய் எங்கும் பனைமரங்கள நட்டார்கள்… ஈச்சமரங்கள் தானாக வளர்ந்தன. இந்த மரங்களில் நமது குலம் வாழையடி வாழையா தழைத்துப் பெருகி பூரித்து பல நூற்றாண்டுகள் வாழ்ந்தது... இந்த பூதராஜா கொல்லைக்கு சாலை வழி ஏதும் கிடையாது. மாங்காட்டான் கால்வாய் ஆறு மாதிரி பெருசா நீர் நுரைத்துக் கொண்டு ஓடும். அதன் கரையில் குட்டியாக இருந்த நம்ம பன மரத்தினுடைய அம்மா மரத்தை வெட்டினாங்க.. கால்வாய் குறுக்க போட்டு அதில் நடந்து பூதராஜா கொல்லைக்கு வர முடியும். அது ஒருகாலம்..”\n“பின்னால செங்கல் சூளை போட்டாங்க.. சேம்பர் கட்டினாங்க … அப்பத்தான் எல்லா மரங்களையும் கண்டமேனிக்கு வெட்டினாங்க.. சேம்பர்கள் புதுசு புதுசா முளைச்சது… மேட்டு மண் எல்லாம் கரைஞ்சு போச்சு… காடும், மரமும், வயலும் காணமால் போச்சு….சில பத்தாண்டுகளில்..”\nமவுனமாக இருந்த மூதாட்டி குருவியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அதன் கூட்டில் இருந்த மின்மினி கடைசியாய் பிரகாசமாய் குளிர்ந்த ஒளியை வீசி விட்டு அணைந்தது. அந்தக் கூட்டில் இருள் சூழ்ந்தது கொண்டது. சோகத்துடன் குஞ்சுகள் அதைப் பார்த்தன.\n“பத்து… பாஞ்சு வருசம் இருக்கும்….. சினிம��க்கார ரியல் எஸ்டேட்காரன் ஒருவன் வந்து ஆசை இல்ல.. பேராசை காட்டினான். பூதராசா கொல்ல உழவர்களின் வயல்களை ஒவ்வொன்றாக வாங்கிப் போட்டான்…”\nஅதன் சுர ஒலி குறைந்து.. பெருமூச்சு வெளிப்பட்டது.\n“அவன் புல்டோசர் கொண்டு எல்லாத்தையும் நாசம் செய்தான்…. கருங்கல்லுகள கழனி பூரா நட்டான்.. பிளாட்டுனு விளைநிலத்தை கூறு போட்டு கூவிக் கூவி வித்தான்.. இப்படி பலரும் வித்தாங்க… பச்சைக் காடும் வயலும் சிமெண்ட் கான்கீரிட் வனமாச்சு. அப்பதான் இந்த நானுறு அடி ரோடு போட்டாங்க… எல்லாம் ஒரேயடியாக முடிஞ்சு போச்சு…. காவாய்கள் தூர்ந்து விட்டன. செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணி குடிக்க முடியாம குழகுழ என்று கஞ்சித் தண்ணிமாதிரி மாறிச்சு. காத்து, நிலம், மண்ணு, தண்ணி எல்லாம் விசமாச்சு…. கூட்டம் கூட்டமாய் அகதிகளாய் மாறி இங்கிருந்து நம்மாளுங்களும் மத்த உயிர்க் கூட்டமும் சேர்ந்து எங்கெங்கோ போனாங்க….. நானூறு அடி ரோடு பக்கம் ஒரு ஈச்ச மரத்திலும், இங்க இந்த பனைமரத்திலும்தான் நாம் மிஞ்சி இருக்கோம்..”\nமூதாட்டி குருவி கதைகளைப் பேசிக் கொண்டு இருக்கும்பொழுதே குழந்தைகள் தூக்கி விட்டார்கள்.. அதை கவனிக்காமால் நடந்த கதை தொடர்ந்து கொண்டிருந்து.\n“பெர்ரிசு….. அவங்க தூங்கி ரொம்ப நேரம் ஆச்சு… இன்னும் வாய் ஒயாம பேசிக்கிட்டு இருக்க நீ… என்னாட்டும் வாலிபப் பசங்களுக்கு ஒன்னும் புத்தி சொல்லுமாட்டாங்கிறாயே”\n“தூங்கிட்டானுங்களா…. சரி சரி. உம் சங்கதி என்னடா..”\n“ஓடியாடி ஒழைச்சு… எங் காதலிக்கு ஒரு வசந்த மாளிகை கட்டினா… அவ வந்து கூடுக்குள்ளே அப்படி போனா.. சிலித்துக்கிட்டா.. இப்படி போன… டொக் டொக்கின்னு தட்டிப் பார்த்தா…”\n“குக்கூ…… குக்கூன்னு பழிப்பு காட்டி ஓடியே ஒடிட்டா அவ..”\n“துரத்திப் பிடிச்சு என்னம்மா கண்ணுன்னு கேட்டா, இந்த கார்த்திகைக்கு மழைக் காத்து வீசுகிற பக்கமா வீட்டு வாசல் வைச்சு இருக்க … சூடு சொரணை உணர்ச்சியற்ற ஜன்மம் நீ… உங்கிட்ட சேர்ந்து புள்ளய பொத்துகிறதுக்குப் பதிலா.. மழைக் காத்து குளிருலே அடிப்பட்டு நாங்க சாக வேண்டியதான் என்று கோவித்துக் கொண்டு சென்று விட்டாள்.”\n“பெரியம்மா… வந்து.. என் வீட்டை பார்த்துச் சொல்லு நா சரியாத்தானே பிளான் பண்ணி கட்டியிருக்கேன்….\nநுணுக்காய் பின்னப்பட்டு நேர்த்தியாய் தொங்கிய சுரைக்குடுகை கூட்டினு��் நுழைந்தது பெரியம்மா குருவி.\nமின்மினிப் பூச்சியின் பசுமை ஒளி புதியாக கிழிக்கப்பட்ட பசுமை மாறாத நார்களில் பட்டு கூடு முழுக்க வெளிச்சத்தைத் தந்து கொண்டிருந்தது. பச்சைத் தாள்களின் கிழிக்கப்பட்ட சுகமானதொரு வாசனை இன்னும் கமகமவென்று வீடு முழுக்க நிறைந்திருந்தது. கிழக்கு நோக்கி நுழைவாயில் இருந்தது.\nமுன்னும் பின்னும் நடந்து பரிசோதனைகளை செய்தது. வெளிய வந்து கூட்டின் மேல் அமர்ந்து கண்களை மூடி மூச்சிறைத்து சுற்றுச் சூழலை ஆழமாக உள்வாங்க அந்தக் குருவி முயன்றது. மீண்டும் மீண்டும் பல முறைகள் இதைச் செய்தது.\nசிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்த பெரியம்மா குருவி.. பெருங் குழப்பத்துடன் சுற்று முற்ற்றும் பார்த்தது.\n“முடிவு பண்ண முடியல்ல… குழப்படியாக இருக்கே.. மேற்கு திசை.. கிழக்கு திசை எந்தப் பக்கம் இந்த ஆண்டு மழை வருன்னுன்னு சொல்ல முடியல்ல”\n“பெரிசு .. யு டூ புரூட்டஸ்..”\nஅந்த இளம் காதல் குருவி கத்தியது.\n“நா எந்தத் திசையில் இருந்து மழை காத்து வீசுன்னு சொன்னா எப்பவும் தப்பாது…. இந்த தடவை தடுமாற்றமா இருக்கு..ஏன்ன்னு புரியல்ல..”\n“இப்பவெல்லாம் பருவ நிலைய… மழைய…. வெயில் கணிக்கவே முடியல்ல.. மனுசங்க எதை எதையோ செஞ்சு…. எல்லாத்தையும் குழம்பி விட்டிட்டு இருங்காங்க… கார்த்திகை மாசத்தில ஒரு பாரல் மழை கூட இன்னும் பெய்யல்லை பாரு… என்னத்தச் சொல்ல பேராசை பெரு நட்டம்”\n“ஆனா….. பலவித எறும்புகள் கூட்டங்கள் வரிசை வரிசையாக…. கூட்டமா தங்கள் இருப்பிடங்கள் மழை பெய்யாத பாதுகாப்பான இடங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. மாமழை வந்தால்தான் அப்படி இடம் இப்படி பெருசா இடம் பெயரும்... என்னால் கணிக்க முடியல்ல.. மழையும் காத்தும் கலங்கி மயங்கிக் கிடக்கு..”\nமறுநாள் பூத ராசா கொல்லையிலும் செம்பரம்பாக்கம் ஏரி சிறு வனப்பகுதியிலும் காற்று சலனமற்று இருந்தது. செடி, கொடி, மர இலைகளில் சிறு அசைவு கூட இல்லாமல் இருந்தன. ஊமை வெயில் கொளுத்தியது. உயிரினங்களை வாட்டி வதக்கியது.\nதிடுமென மேகங்கள் தோன்றின. காற்று பலமாய் வீசியது. சில நிமிடங்களில் மேகங்கள் கலைந்து சுள்ளென வெயில் அடித்தது. தும்பிகள் சில மணி நேரம் தாழ்வாய்ப் பறந்தன. பின்னர் அவைகள் காணமல் எங்கோ ஓடிப் போயின. சூழலும், உயிர்களும் கலங்கித் தவிக்கின்றன.\nபூதராஜா கொல்லையில் இருந்த வயலின் நெற்கதிர்கள் முற்றும் வாசனையை தூக்கணாங்குருவிகள் மூக்குகளைத் துளைத்தன. காற்றைக் கிழித்துக் கொண்டு வெட்ட வெளியில் அம்பாய்…. வட்டமாய்… கோணல்மாணலாய் விதவிதமான வடிவங்களில் கூட்டாக கும்மாளமிட்டு மகிழ்ச்சியாய் பறந்து திரிந்து வயலில் அமர்ந்தன.\n“கீட்சி… கீச்ச்….. கீட்ச்… கீட்சி…..”\nமகிழ்ச்சியாக பால் வாசனை மாறாமலும் அதே சமயம் முற்றியும் உள்ள நெல்மணிகளைக் கொத்தித் தின்பதில்தான் என்ன ருசி வயலில் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் வில்லாய்… தாவித் தாவியும் விதவிதமாகப் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொத்தின.\nஅப்பொழுது பயிரிடும் விவசாயி கும்பலாய் சில மனிதர்களுடன் வந்தார். வயலில் குறுக்கு நெடுக்குமாய் வந்தவர்கள் நடந்து நூல் பிடித்து அளந்து கொண்டிருந்தன. சிலர் ஓயாமால் சத்தமாய் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். குருவிகள் அப்படியும் இப்படியும் பறந்தன. சிலர் கடும் கோபத்துடன் மண்ணாங்கட்டிகளை அவைகள் மீது வீசி எறிந்தனர். பல குருவிகள் தப்பி, கூடுகளுக்குச் சென்றன. மூதாட்டிக் குருவி சில குருவிகளுடன் நெல்தாள்களுக்கு அடியில் மறைந்து பதுங்கிக் கிடந்தன. அவர்கள் பேசுவதைக் கேட்டு திடுக்கிட்டது.\nஅந்த நிலத்தை நான்கு துண்டுகளாக பாகப்பிரிவினைகள் செய்யப் போகின்றனர். அதில் இருவர் தங்கள் பங்கை உடனடியாக ரியல் எஸ்டேட்காரருக்கு விற்கப் போகின்றனர்.\nஅதில் நக்கலாக ஒருவர், “நீயும் சேர்ந்து விக்க வேண்டியதானே.. இந்தத் துண்ட வெச்சிருந்து பயிரா பண்ண முடியும்… வர்தா புயல் வரப் போகுது….. இந்தப் பயிரே தேறுமா என்று பாரு..” என்றார்\nகடுகடுவென. அவரை விவசாயி முறைத்தார்.\nஅனைவரும் சென்று விட்டனர். அந்த உழவர் வயலின் குறுக்கு நெடுக்குமாக இறுகிய முகத்துடன் எந்த சுயவுணர்வும் இன்றி வரப்புகளில் நடந்து கொண்டிருந்தார். அவர் காலில் மாட்டிய குட்டித் தவளை பரிதாபமாக கத்தியதைக்கூட அவரால் கவனிக்க இயலாமல் போனது. தூக்கணாங்குருவிக் கூட்டம் மீண்டும் பறந்து வந்து வயலில் அமர்ந்தது.\nவழக்கமாக செல்லமாக அதட்டும் அந்தக் குரலை கூட அந்த விவசாயி செய்யவில்லை. நிர்மலமாக தூக்கணாங்குருவிகளையும், வயலையும் பார்த்தார். அவரிடம் ஆழ்ந்த பெருமூச்சு எழுந்தது. சவக்களை அவர் முகத்தில் படர்ந்திருந்தது.\nஅதை காணச் ச��ிக்காமல் மூதாட்டி குருவி வயலை விட்டுப் பறந்தது.\n“வர்தா புயல்.. வர்தா.. வருமா வராதா” என்று ஆழ்ந்து மூதாட்டி குருவி சிந்தித்துக் கொண்டிருந்தது.\nபுயலுக்கான அறிகுறிகள் இயற்கையில் இருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் சூழல் முயங்கிக் கிடந்தது. மழைக்காலத்தில் இயல்பாக நீர்தளும்பும் பூதராசா கொல்லை இந்த ஆண்டு வறண்டுபோய் இருந்தது.\nவெயில் காய்ந்து கொண்டிருந்தது. காற்று வீசுவதும் நிற்பதுமாக இருந்தது. தனது குழப்பத்தைத் தவிர்க்க ஏரிக் கரை ஓரமாகப் பறந்தது. ஏரியின் நீர் தெளிவாக இல்லாமல் குழகுழப்பாக இருந்தது. நெடுந்தூரத்தில் மறுகரையின் சிப்காட் தொழிற்சாலைகளில் எழுந்த இரசாயனப் புகை மூட்டக் காற்று மூச்சு முட்ட மீண்டும் பனைமரத்தில் வந்து அமர்ந்து கொண்டது.\nஏன் புயலுக்கான அடையாளங்களை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று முதிர்ந்த அந்த குருவி புரியாமல் தவித்தது. திடீரென்று முளைத்த கருமேகக் கூட்டம் மாலை கதிரவனை கவ்விப் பிடித்து விழுங்கியது.\nநள்ளிரவில் மேற்கில் ஏரிக்கரையில் இருந்து கிழக்காக குளிர்ந்த காற்று வேகமாக வீசத் தொடங்கியது. படிபடியாக சீராக ஒவ்வொரு மணிக்கும் வேகம் அதிகரித்தது.\nவிடிற்காலை கண்விழிந்தவுடன் பலமாக வீசும் காற்றில் பனைமரம் தவிர எல்லா மரங்களும் நடனமாடிக் கொண்டு இருந்தன. வேப்ப மரம் பேயாட்டம் ஆடியது. கிளைகளற்ற மரங்கள் கூத்தில் கட்டியங்காரனாட்டம் வணங்கி வணங்கி எழுந்தன. விரிந்து பரந்த புளியமரம், கொரிக்கலிக்கா மரங்கள் தட்டாமலை சுற்றின.\nநெல்வயலை நோக்கி தூக்கணாங்குருவி கூட்டம் பறந்தன. லேசான தூறல் மழையில் அவைகளின் இறகுகளை நனைத்தன. ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் காற்றின் வேகம் அதிகரித்தது. காலை எட்டு மணிக்கு காற்று மரங்களுடன் இணைந்து சீழ்கை ஒலிக்க விசிலடிக்க ஆரம்பித்தது. எறும்புகள் புற்றுகளின் வாயை மூடின. மழை விழாத இடங்களைத் தேடி சாரை சாரையாய் விரைந்தன. தவளைகள் வயலில் இடைவிடாது இழுத்து இழுத்து இராகம் பாடி கத்தின.\n“வர்தா வர்தா புயல் வந்தாச்சு… வந்தாச்சு..” என்று கூவிக்கொண்டே மூதாட்டி குருவி வயலைத் தொட்டுக் கொண்டே பறந்தது.\nதூக்கணாங்குருவிகள் அதைப் புரிந்து கொண்டு நெல்மணிகளை வேகவேகமாக அலகுகளால் உருவி விழுங்கின. காற்று பலமாக வீசியது. தாவித் தாவி பறக்கையில் சில க���ருவிகள் தடுமாறி வயலில் வீழ்ந்து மீண்டும் சுதாரித்துக் கொண்டு பறந்தன. காற்றின் வேகத்திற்கு பறக்க முடியாமல் காற்றின் திசை வேகத்திற்கு ஒத்திசைவாக வளைந்து பறந்துதான் குருவிக் கூட்டம் பனைமரத்தை அடைய முடிந்தது. குருட்டு கொக்குகள், சிறிய வெண் கொக்குகளைத் தவிர அனைத்துவகைப் பறவைகளும் தம்தம் கூடுகளில், பொந்துகளில் அடைத்தன. எருமைகளைத் தவிர அனைத்து கால்நடைகளும் தமது இருப்பிடங்களுக்கு நாலுகால் பாய்ச்சலில் ஓடின.\nஇப்பொழுது மரங்கள் தலைவிரித்து போட்டுக் கொண்டு பேயாட்டங்கள் ஆடத் தொடங்கின. எங்கோ ஒரு மரம் சடசடவென வேரை கிளப்பி விழுந்தது கேட்டது. தொடர்ந்து மாடிவீடுகள் முன்பு அழகுக்காக நட்டு வைத்த அசோகா மரங்கள் பொலபொலவென்று வீழ்ந்தன. எல்லா பப்பாளி மரங்கள் பப்பரப்பாவென்று வேர்களை கிளப்பி சாய்ந்தன. ஏரிக்கரை பங்களாவில் இருந்த சிறு காட்டினுள் இருந்த புளிய மரங்கள், வேப்ப மரங்கள், புங்க மரங்கள், கொரிக்கலிக்கா மரங்களின் கிளைகள் படீர் படீர் என்று முறிந்தன. மரக்கிளைகள் பின்னிப் பிணைந்து சரசமாடி வீழ்ந்தன.\nநாலா பக்கமும் மண்ணில் வேர்களைப் பரப்பி ஊன்றி நின்ற பெரும் மரங்களும் வர்தா புயலுக்குத் தப்பவில்லை. வீழ்ந்தன பெரும் மரங்கள். பூமித் தாய்க்கு பேரதிர்ச்சியை உண்டு பண்ணியது. அதிலிருந்த புள்ளினங்கள்..\nவர்தா புயல் தனது உச்ச கட்டத்தில் எல்லா ஜீவராசிகளையும் மிரட்டியது.. உருட்டியது… பயமுறுத்தியது. எல்லாவற்றையும் பிய்த்து வீழ்த்தி காற்றில் பந்தாட நினைத்தது. பலவற்றை சாதித்தது. அந்தக் குடிசையின் மேற்கூரையை முழுவதுமாக தூக்கி எடுத்து, காற்றில் உருட்டி உருட்டிச் சென்று, பிய்த்து ஆங்காங்கே போட்டது. அஸ்பெஸ்டாஸ் சீட்டுகள் போட்ட வீட்டின் கூரையைப் பிரித்து தனித்தனி துண்டுகளாகத் துண்டாக்கி நொறுக்கி பல ஆயிரம் அடிகளுக்கு அப்பால் வீசியது.\nமேய்வதற்காக ஏரிக் கரைக்கும், கால்வாய்களுக்கும் வந்த எதற்கும் அசைந்து கொடுக்காத எருமைகள் கூட காற்றின் ஆளைத் தூக்கி சூறையாடும் வேகத்திற்கு மிரண்டு போய் வீடு திரும்பின. வானில் இருந்து வீழும் மழைநீர் தாரைகளை காற்று தனது அசுரவேகத்தால் நுண் நீர்திவலைத் துகள்களாக சிதறடித்து எங்கும் புகை மண்டல மழையாய் பெய்ய வைத்தது. எதிரில் வரும் ஆள் அம்பு ஏதும் தெரியவில்லை.\nஉச்சகட��ட புயலுக்குப்பின் பகல் இரண்டு மணி அளவில் திடுமென்று துளிகூட காற்று வீசாமல் நின்றது. எப்பொழுதும் அசைந்தாடும் மரங்களின் இலைகள் கூட சில நிமிடங்கள் நின்றன.\nபின்பு தாறுமாறாக எல்லா திசைகளிலிருந்தும் புயல் காற்று மாறிமாறி வீசியது. மேற்கில் இருந்து கிழக்கில் சாய்ந்து கிடந்த மரங்களை, புதர்களை, செடிகளை உரலில் மாவை ஆட்டுவதுபோல் திருப்பி திருப்பி போட்டு ஆட்டின. தூக்காணங்குருவி பனைமரமும் ஆட்டம் காணத் தொடங்கியது. கூடுகள் காற்றில் தட்டாமலை சுற்றியது. அந்த நெல் வயலில் இருந்த நெல்மணிகளை காற்று உருவி கீழே வீசியது. காய்ந்த இரண்டு பனை ஒலைகள் பிய்ந்து கொண்டு காற்றில் எங்கோ பறந்து சென்றன. அதில் அடிபட்டு ஒரு தூக்காணாங்குருவி கூடு பிய்த்துக் கொண்டு எங்கோ பறந்தது. அதில் இருந்த குருவிகள் அதிர்ச்சி அடைந்தன. சுதாரித்துக் கொண்டு கூட்டை விட்டு வெளியேறி காற்றின் வேகத்திற்கு இப்படியும், அப்படியும் தடுமாறி திசைமாறி உறவுகளிடம் புகலிடம் அடைந்தன.\nமாலை நெருங்கவும் இருள் சூழத் தொடங்கியது. இப்பொழுது கிழக்கில் இருந்து காற்று மேற்கே திசைமாறி வேகமாக வர்தா புயல் வீசியது. மரங்களின், செடிகளின் அடிப்பகுதி மாவாட்டுவது போல ஈர மண்ணை ஆட்டி வட்டமாக தள்ளி இருந்தன. எங்கிருந்தோ படீரென்று ஒரு மரக்கிளை முறிந்து காற்றில் வீசப்பட்டு பறந்து வந்து பனைமரத்தை பலமாகத் தாக்கியது. ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த பனைமரம் அடியோடு சல்லி வேர்களை கிளப்பி விழுந்தது.\nபெரும் துயரம் சூழ்ந்தது அந்த தூக்கணாங்குருவி குடியிருப்பில்… எழுந்த மரண ஒலங்கள் புயலின் வேகத்தில் அமுக்கப்பட்டன.\nபொறிக்க வேண்டிய முட்டைகள் உடைந்து உயிர்ச் சதைகள் துடிதுடித்து உயிரை விட்டன. சிறிய குஞ்சுகள் பயத்தில் அலறின. தாய்க் குருவிகள் செய்வதறியாது பரிதவித்தன, பயந்து அலறின.\nஅந்த இருளினுள்ளும் பெருமூதாட்டி குருவியின் தைரியமான குரல் கம்பீரமாக எழுந்தது.\n“எல்லாரும் கூட்டுக்குள்ளேயே இருங்கள்.. இப்ப அதான் பாதுகாப்பு.. சரியானது.. யாரும் வெளியில வராதீங்க.. வந்தா வீசுற காத்துல காணாமல் போய் விடுவீங்க.. ஜாக்கிரத..”\nசிறிது நேரக் கூச்சல், குழப்பத்திற்குப் பிறகு வலிகளின் முனகல்கள் மட்டும் தொடர்ந்து விட்டு விட்டு கேட்டன. அதுவும் காற்றின், மழையின் இரைச்சலில் கரைந்து போயின.\nபுயலும் அடங்கிப் போனது. மழை காணாமல் போனது.\n“எல்லாரும் கிளம்புங்க.. குழந்தைகளை தூக்கிக் கிட்டு கண்காணாத இடத்துக்குப் போவோம் வாங்க... இந்த பூதராச கொல்லை நமக்கில்ல.. இனி இங்கு நாம வாழமுடியாது..” என்று பெருமூதாட்டி குருவி அதட்டலாய் ஓங்காரமாய் இட்டது.\nஇருள் விலகியும் மாறாத விடியலில் தூக்கணாங்குருவி குடியிருப்பு முழுவதும் பறக்கத் தயாராயின. ஆனால் பெருமூதாட்டியைக் காணவில்லை. அனைத்து சோடிக் கண்களும் தங்கள் பெரும்தாயைத் தேடின.\nஅங்கே… … இரத்தமும் சதையுமாக காயப்பட்டிருந்த பெருமூதாட்டி குருவி சிதைந்த பனைமரத்தின் சிதறிய துண்டிற்குள் இருந்து வலி-வேதனையுடன் முனகி முயற்சித்து வெளியே வந்தது.\n“என்னால பறக்க இயலாது.. என்னைத் தூக்கிக் கொண்டு ரொம்ப தூரம் பறக்க உங்களால முடியாது.. மூச்சு விட சிரமாக இருக்குது..” என்று ஏதோ சொல்லத் துடித்தது.\nஎங்கிருந்தோ பாய்ந்து வந்த சிறு கழுகு காயப்பட்டிருந்த பெருமூதாட்டியை தூக்கிச் சென்றது. பயந்து அலறி அனைத்து தூக்கணாங்குருவிகளும் கண்காணாத தொலை தூரத்தில் உள்ள பசுமை தேசத்தை நோக்கிப் பறந்தன.\nகழுகின் வாயில் இருந்த பெருமூதாட்டியின் மங்கிக் கொண்டிருந்த கண்களுக்கு சிதைந்த வயலுக்கு நடுவில் தலை மீது கைவைத்து பெருந்துயரத்தில் புலம்பிக் கொண்டிருந்த பூதராசா கொல்லையின் கடைசி உழவனின் துன்பம் அதன் மரணத்தை விடப் பெரிதாகத் தெரிந்தது.\nபூதராசா கொல்லையின் பெருவெளியில் உயிரற்ற ஊதக்காற்று வீசிக்கொண்டிருந்தது….\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://activeapk.com/aval-oru-aacharyakuri-by-rajesh-kumar-pdf-books-download/", "date_download": "2020-10-29T16:11:11Z", "digest": "sha1:QE3KP23JV6EMJKN5DCBWER2DYEB7CBN2", "length": 3694, "nlines": 168, "source_domain": "activeapk.com", "title": "Aval Oru Aacharyakuri By Rajesh Kumar pdf Books Download – Apk Download For Free", "raw_content": "\nஅவள் ஒரு ஆச்சரியக்குறி ஒரு தமிழ் மொழி புத்தகம்.\nஇந்த புத்தகத்தில் மொத்தம் 80 பக்கங்கள் உள்ளன,\nஇது 2017 இல் புஸ்தகா டிஜிட்டல் மீடியாவால் வெளியிடப்பட்டது.\nஅவள் ஒரு ஆச்சரியக்குறி ஒரு மர்ம வகை நாவல் புத்தகம், இது முன்னணி தமிழ் எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதியது.\nஇந்த புத்தகம் தமிழில் பெரும் புகழ் பெற்றது.\nஇங்கிருந்து நீங்கள் இந்த புத்தகத்தை இலவசமாக படிக்க அல்லது பதிவிறக்க முடியும்.\nகீழே உள்ள இணைப்பிலிருந்து எளிதாக பதிவிறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/kiristhuvin-senai-veerargal/", "date_download": "2020-10-29T15:53:24Z", "digest": "sha1:EDGI3NBWOPEU5QMS5DR3AGB5IH77AKXI", "length": 4300, "nlines": 91, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Kiristhuvin Senai Veerargal | கிறிஸ்துவின் சேனை வீரர்கள் - Christ Music", "raw_content": "\nKiristhuvin Senai Veerargal | கிறிஸ்துவின் சேனை வீரர்கள்\nKiristhuvin Senai Veerargal | கிறிஸ்துவின் சேனை வீரர்கள்\nகிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் என்றும்\nஉயர்விலும் தாழ்விலும் காட்டிலும் நாட்டிலும்\nஇறைமகன் இயேசு வாழ்க வாழ்க\nசத்திய கச்சையை அரையினில் கட்டியே\nவிசுவாச கேடகத்தை பிடிப்போம் – இறைமகன்\nசர்வாயுதத்தை அணிந்த வீரர் நாம்\nஇயேசுவுக்காய் யுத்தம் செய்திடுவோம் – இறைமகன்\nவாழ்க வாழ்க வாழ்க (2)\nவாழ்க நீர் வாழ்க உன் நாமம் வாழ்க\nஉன் புகழ் வாழ்க என்றென்றும் வாழ்க – இறைமகன்\nIyaesu Maanidanaayp Piranthar | இயேசு மானிடனாய்ப் பிறந்தார்\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 347 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/category/news/political-news/", "date_download": "2020-10-29T17:05:02Z", "digest": "sha1:HDWI45CQ5AJWXJ4SROCWFEH6UYRW5RFH", "length": 6126, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Political Archives - Kalakkal Cinema", "raw_content": "\nமருத்துவ படிப்பில் சேர விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – 7.5% இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\nதமிழக முதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கைகள்.. ஆடை முதல் மென்பொருள் ஏற்றுமதி வரை தமிழகத்திற்கு இந்திய அளவில் கிடைத்த இடம் என்ன தெரியுமா\nதமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் – முதல்வர் பழனிசாமி தகவல்.\nஎம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில மோசடி வழக்கு.. சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை.\nஉலகத் தமிழர்களை ஒன்றிணைக்க தமிழக முதல்வர் பழனிச்சாமியின் புதிய திட்டம் – குவியும் பாராட்டுக்கள்.\nஇந்து பெண்களை இழிவாக பேசிய விவகாரம்.. எம்.பி தொல் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் – வலுக்கும் எதிர்ப்பு.\nநடிகை குஷ்பு திடீர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம் – காரண��் என்ன தெரியுமா\nதமிழக மக்களுக்காக அம்மாவின் அரசு ஏற்படுத்திய மருத்துவ திட்டங்கள் – Fortis ஹெல்த்கேர் மருத்துவமனை...\nசீரும் சிறப்போடும் வாழ தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள்...\nஅனைவருக்கும் கொரானா தடுப்பூசி இலவசம்.. இந்தியாவுக்கே முன்னோடியாக மாறிய முதல்வர் பழனிசாமி –...\nஇலவச கொரானா தடுப்பூசி விவகாரம்.. தமிழக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை.\nதமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி இலவசம்.. உலகிலேயே முதல் முறையாக தமிழக முதல்வர்...\nITC நிறுவனத்தின் புதிய உணவு உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி – திறப்பு...\nதமிழ் நாட்டிலேயே அதிகமாக ஜல்லிக்கட்டு நடந்த புகழ் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தான் சேரும் –...\nகொரோனா பேரிடர் காலத்திலும் தமிழகத்தில் குவியும் முதலீடுகள் – முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசின்...\nதமிழக அரசின் நடவடிக்கையால் நாளுக்கு நாள் குறையும் கொரானா பாதிப்பு.\nபணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 1562 வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை – அரசாணையை வழங்கினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2020-10-29T17:10:01Z", "digest": "sha1:KKIKOEZ3I7SOHVX3PKSGS4PCVQK36ODO", "length": 5667, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல்\nஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.\nஇதுதொடா்பாக இந்திய ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘ஷாபூா், கிா்னி, கஸ்பா பிரிவுகளில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி துப்பாக்கிச்சூடு நடத்தியும், சிறு பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்திய ராணுவத்தினா் பலத்த எதிா் தாக்குதலில் ஈடுபட்டனா்’ என்று தெரிவித்தாா்.\nகடந்த 1-ஆம் தேதி பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணாகாட்டி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபக்கவிளைவுகள் இல்லை: ‘கோவேக்சின்’ மருந்து 2-ம் கட்ட…\nNext articleஇரவு முழுவதும் துடிதுடித்து இறந்த இளைஞர் \nசீனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்கப்போவதில்லை: பிரேஸில் அதிபர்\n“அழுக்கடைந்த இந்தியா” பிரச்சாரத்தில் ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு\nஎம்சிஓ : போகோக் சேனா சிறைச்சாலையில் நீட்டிப்பு\nஇன்று 710 பேருக்கு கோவிட்- 10 பேர் மரணம்\nபோதைப் பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஅமெரிக்காவில் காந்தி சிலையை சேதப்படுத்தியது அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-10-29T16:41:11Z", "digest": "sha1:2PDPVCXWAMRADCQL2WAJVKRUZB6GA5UT", "length": 5809, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வில்வித்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► விற்கள்‎ (5 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2016 கோடைக்கால ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81)", "date_download": "2020-10-29T18:37:53Z", "digest": "sha1:4V7J3JOSM2EBJC3I53HI3FEUKFV6CN6A", "length": 12595, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோல் (விலங்கு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கத்திய போகெமியாவில் உள்ள ஓரிடத்தில் மோல் புற்றுகள்\nமோல்கள் என்பன நிலத்திற்கு அடியில் வளைகளில் வாழத் தகவமைத்துக்கொண்ட சிறிய பாலூட்டிகளாகும். இவற்றின் உடல் உருண்டையாகவும் பட்டுப் போன்ற மென்மயிர்களையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்களும் காதுகளும் சட்டென்று கண்ணுக்குத் தெரியாததாகவும் சிறிதாகவும் இருக்கும். பின்னங��கால்கள் குன்றியும் முன்னங்கால்கள் குட்டையாக இருப்பினும் வளை தோண்ட ஏதுவாக வலுவாகவும் இருக்கும்.\nமோல் என்பது பொதுவாக வட அமெரிக்கா[1], ஆசியா, ஐரோப்பாவில் காணப்படும் தால்ப்பிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளையே குறிக்கும்.\nஇவை பொதுவாக வளைதோண்டி சிறு மண்மேடுகளை ஏற்படுத்தும்.\nமற்ற விலங்குகளை விட மோல்களால் அதிகமான கார்பன் டை ஆக்சைடு உள்ள சூழலில் தாக்குப்பிடிக்க முடியும். இவற்றின் குருதியில் உள்ள ஒரு சிறப்பான ஈமோகுளோபின் ஆக்சிசனை நன்கு ஈர்த்து வைத்துக் கொள்வதே காரணமாகும். மேலும் மோல்கள் வெளிவிட்ட மூச்சுக் காற்றினைக் கூட பயன்படுத்தி ஆக்சிசனைப் பெறவியலும். இதனால் இவற்றால் ஆக்சிசன் குறைந்த சூழலிலும் வாழ முடிகிறது.[2]\nமோல்களுக்கு இயல்பான கட்டைவிரலுக்கு அடுத்து ஒரு கூடுதல் கட்டைவிரலும் உள்ளது.\nமண்புழுக்களே இவற்றின் முதன்மையான உணவு. மேலும் மண்ணுக்குள் காணப்படும் மற்ற சிறு முதுகெலும்பில்லா உயிர்களையும் இவை உண்கின்றன. வளைக்குள் விழுந்த மண்புழுக்களை நன்றாக மோப்பம் பிடித்து ஓடி வந்து அவற்றை உண்கின்றன. மேலும் இவற்றின் எச்சிலில் உள்ள ஒரு வகை நஞ்சு மண்புழுக்களை முடக்கி விடுகின்றனது. இதனால் மோல்களால் இரையைக் கொல்லாமல் வைத்திருந்து வேண்டும் போது தின்ன முடிகிறது. சில வளைகளில் இவ்வாறு ஆயிரத்திற்கும் அதிகமான மண்புழுக்கள் உயிருடன் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர்.\nநட்சத்திர வடிவ மூக்குடைய மோலினால் மனிதனால் பார்வையில் தொடர்வதை விடக் கூடுதலான வேகத்தில் இரையைத் தேடிப் பிடித்து தின்று விட முடியும்.[3]\n1921-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு விளம்பரம்\nஇவற்றின் மென்மயிர் பட்டுப் போல மென்மையானது. மேலும் தரைவாழ் விலங்குகளைப் போல ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதில்லை. எனவே மோல்களால் வளைக்குள் பின்புறமும் எளிதாகச் செல்ல முடியும். எந்தப் பக்கம் தடவினாலும் மென்மையாக இருக்கும் தன்மையினால் மனிதர்களால் தோலணிகள் செய்ய விரும்பப் பட்டது. அலெக்சாந்திரா என்னும் அரசி ஒருவர் மோலின் தோலினால் செய்த அலங்கார ஆடைகளை அணிந்தமையால் மக்கள் இவற்றை விரும்பி வாங்கத் தொடங்கினர். இதனால் மனிதர்களுக்கு தோட்டங்களில் உள்ள உழவர்களுக்கு நன்மை செய்யக் கூடிய மண்புழுக்களை உண்பதன் மூலம் இடைஞ்சலாக எண்ணப்பட்ட மோல்கள் அவற்றின் தோலின் மதிப்புக் காரணமாக விரும்பப் பட்டன. தோலும் மென்மயிரும் கரும்பழுப்பு நிறத்தில் இருந்தாலும் வேண்டிய வண்ணத்தில் சாயமேற்ற முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2020, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-10-29T18:37:23Z", "digest": "sha1:YXXYROW3JT2DF2BVW3LJM2PYI7ZH473J", "length": 14030, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடமொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடமொழி என்பது பிராகிருதம் (Prakrits), சமசுகிருதம் (Sanskrit) போன்ற மொழிகளுக்கு கொடுக்கப்பட்ட பொதுப்பெயர். தமிழகத்திற்கு வடக்கில் இவை பேசப்பட்டதால் இவற்றை வடமொழி என்று தமிழில் பொதுவாகக் குறித்தனர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வடசொல்லுக்கு உரை எழுதுகையில் பாகத மொழிகளை வடசொல்லுக்குரிய மொழிகள் என வலியுறுத்துகிறார்.[1] இன்னும் சில ஆய்வாளர்கள் தொல்காப்பியம் கூறும் வடசொல் என்பது பாகத மொழிகளையே குறிக்கும் எனவும் கூறியுள்ளனர்.[2]\nதொல்காப்பிய உரையாசிரியர்களில் மற்றொருவரான இளம்பூரணரும், நன்னூல் உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான வடசொல்லுக்கு இலக்கணம் கூறும்போது ஆரிய மொழி என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக வடமொழி என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர்.[3][4][5][6] ஆரியர் பேசிய மொழி ஆரியம். அதன் சொல் தமிழில் கலக்கும்போது அந்தச் சொல் தமிழருக்கு வடமொழி.[சான்று தேவை] ஆரியம் பேசும் மக்களுக்கு அவர்கள் குறியீட்டின்படி சமஸ்கிருதம்.[சான்று தேவை] ஆரியம் என்றாலோ, வடமொழி என்றாலோ அது பாணினி இலக்கணம் எழுதிய சமற்கிருதத்தைக் குறிக்காது.[சான்று தேவை] அவருக்கு முன்பு ஆரியர்களால் பேசப்பட்டதும், 'ஐந்திரம்' முதலான இலக்கண நூல்களைக் கொண்டிருந்ததுமான வேத கால மொழியை உணர்த்தும்.[சான்று தேவை]\nவேத மொழி - வேதகாலம் என ஆய்வாளர்களால் சொல்லப்படும் காலத்தில் பேசப்பட்டதாகக் கருதப்படும் மொழி.\nஆரியம் - ஆரியரால் பேசப்பட்ட வேதகால மொழி.\nசமற்கிருதம் - வேதமொழியாகிய ஆரியமொழியின் வளர்ச்சிப் பாதையில் இலக்கணம் உருவாகி வளர்ந்த மொழி.\nவடமொழி - தமிழ் எழுத்துக்களின் ஆக்கம் பெற்றுத் தமிழில் கலந்துள்ள சங்ககால வட இந்திய மொழிகளின் சொற்கள்.\n↑ எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை\n↑ வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ,\nஎயுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே\nஎன்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (எச்சவியல் 5) உரை எழுதும் இளம்பூரணர் \"வடசொற் கிளவி என்று சொல்லப்படுவன; ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ, இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையனவாகும் சொல் என்றவாறு\" - என்று எழுதுகிறார்.\n↑ ஆரியமொழியுள் அச்சு என்று வழங்கும் உயிர் பதினாறனுள்ளும் இடையில் நின்ற ஏழாம் உயிர் முதல் நான்கும் ஈற்றில் நின்ற இரண்டும் ஆன ஆறும் ஒழிந்து நின்ற அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் பத்தும் அல் என வழங்கும் முப்பத்தேழு மெய்யுள்ளும் க, ச, ட, த, ப என்னும் ஐந்து வருக்கத்தின் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டு நிற்கும் மூன்றும் ஒழிந்த க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம என்னும் பத்தும் ய, ர, ல, வ என்னும் நான்கும் ளவ்வும் ஆகும் இருபத்தைந்தும் தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவெழுத்தாம். இவையன்றி மேல் உயிருள் ஒழிந்த ஆறும் ஐந்து வருக்கங்களினும் இடைகளின் ஒழிந்த பதினைந்தும் முப்பதாம் மெய் முதலான எட்டனுள் ளகரம் ஒழிந்த ஏழும் ஆன இருபத்தெட்டும் ஆரியத்திற்குச் சிறப்பெழுத்தாய்த் தமக்கு ஏற்ற பொதுவெழுத்தாகத் திரிந்து வடமொழி ஆம் என்றவாறு\nநன்னூல் 146 சங்கரநமச்சிவாயர் உரை\n↑ வடமொழியுள் அச்சென்றுவழங்கும் உயிர்பதினாறனுள்ளும் இடையினின்ற ஏழாமுயிர் முதனான்கும் ஈற்றினின்ற இரண்டுமான ஆறும் ஒழிந்துநின்ற அஆ இஈ உஊ ஏ ஐ ஓ ஒள என்னும் பத்தும், அல்லென்று வழங்குமெய் முப்பத்தேழனுள்ளும் கசடதப வென்னும் ஐந்தன்வருக்கத்துள் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டுநிற்கும் மூன்று மொழிந்த கங, சஞ, டண, தந, பம என்னும் பத்தும், யரலவ என்னும் நான்கும் ளவ்வுமான இருபத்தைந்தும��� தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாம்; இவையன்றி, மேல்உயிரிலொழிந்த ஆறும், ஐந்துவருக்கங்களிலும் இடைகளிலொழிந்த பதினைந்தும், முப்பதாமெய் முதலான எட்டனுள் ளகரமொழிந்த ஏழுமான இருபத்தெட்டும் வடமொழிக்கே உரியவாய்த் தமிழ்மொழிக்குவருங்கால் தமக்கேற்ற பொதுவெழுத்துக்களாகத் திரிந்து வரும் என்றவாறு.\nநன்னூல் 146 மயிலைநாதர் உரை\n↑ ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொது எழுத்தாலாகி விகாரமின்றித் தமிழில் வந்து வழங்கும் வடமொழி தற்சமம் எனப்படும்.\nநன்னூல் நூற்பா 146 ஆறுமுக நாவலர் காண்டிகை உரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2020, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/chennaihc", "date_download": "2020-10-29T16:21:15Z", "digest": "sha1:ZCGOJTKKQHJMZ4JCFBWDIY2OWVUALQCT", "length": 8614, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for chennaihc - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nகொரோனா நோயாளிகளின் வீட்டில் தகரம் அடிப்பதற்கான காரணம் என்ன\nகொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் பகுதிகளில் தகரம் அமைக்கப்படுவதன் காரணம் என்ன என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரியங்கா ...\nஎஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nதேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடி கரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகருக்கு, உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது. கடந்த முறை வழக்கு விசாரணைக...\nநடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி நீ��ிபதி கடிதம்\nஉயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறிய நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார். ...\nமக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால் கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஊரடங்கு தளர்வால் மக்கள் சென்னைக்கு திரும்பி வருவதால், கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்வது குறித்து பரிசீலிக்க குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வ...\nசென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளையில் நேரடி விசாரணை தொடங்கியது\nசென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கின. விசாரணைக்கு வரும் வழக்கறிஞர்கள் அங்கி அணிய தேவையில்லை. வெள்ளை நிற சட்டை மற்றும் கழுத்து பட்டை மட்டு...\nமனநலம் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nமனநலம் பாதிக்கப்பட்டுத் தெருவில் சுற்றித் திரிவோரைக் கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ...\nபரோல் கைதிகளிடம்.. பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை..\nபரோலில் வரும் கைதிகளின் பாதுகாப்புக்குச் செல்லும் காவல்துறையினர், பணம் வாங்குவது குறித்து தெரியவந்தால் துறைரீதியான நடவடிக்கை மட்டுமல்லாமல், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க உத்தரவ...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:45:29Z", "digest": "sha1:QWYWM734SJO2OSZIA5KYELKD4STLOJZF", "length": 36307, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கதாநாயகி – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, October 29அரியவை அறிந்திட, தெரி���்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா\nநடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் - பேபி அனிகா க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான‌ என்னை அறிந்தால் என்ற‌ திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் மகளாகவும், திரிஷாவின் மரணத்திற்குப் பிறகு நல‌ நடிகர் அஜித்தின் வளர்ப்பு மகளாகவும் நடித்தவர்தான் பேபி அனிகா ஆவார். இந்த திரைப்படத்தை இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்த்தில் அஜித் அனிகா தந்தை மகள் காம்பினேஷன் அனைவராலும் ரசிக்கப்பட்டதால் இதே தந்தை மகளாக அஜித்தும், அனிகாவும் விஸ்வாசம் என்ற‌ படத்திலும் நடித்தனர். இந்தபடமும் இமாலய வெற்றி பெற்றது. வசூலில் பட்டையக் கிளப்பியது. இந்நிலையில் தற்போது பேபி அனிகாவிற்கு ஹீரோயினாக நடிக்க ஆசை வந்திருக்கிறது போல… அதனால்தானோ ஏனோ அவர் ஹீரோயினுக்கு இணையாக போட்டோஹூட் நடத்தி வந்தார். இவரது ஒளிப்படங்கள் சமூக வலைதங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து மலையாள திரைப்படம்\nநான் அப்படி அல்ல ஆனால் நான் அப்ப‍டித்தான் – நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nநான் அப்படி அல்ல ஆனால் நான் அப்ப‍டித்தான் - நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விக்ரம் வேதா வெற்றிப் படமாக அமைந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் ஷ்ரத்தா பரபரப்பாக இயங்கிவருகிறார். அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். தெலுங்கில் ஜோடி படத்திலும், கன்னடத்தில் கோத்ரா படத்திலும் நடிக்கிறார். திரையுலகில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் கதாநாயகனாக, கதாநாயகியாக வலம் வரவே விருப்பம் கொள்ளும் நிலையில் கதாநாயகியாக வலம் வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் கதாநாயகி அல்ல நடிகை என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:- ’கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகள் உண்மையிலேயே நடிகர் என்ற வார்த்தையை பிரதிபலிக்கவில்லை. கதாநாயகன் என்\nவெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்\nவெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை - நடிகை பிரியாவை த��டர்நது வாணி போஜன் அறிமுகம் வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை - நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம் 'தெய்வமகள்', 'லட்சுமி' உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல் (more…)\nநடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்\nநடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித் - எரிச்சலில் தயாரிப்பாளர் தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே (more…)\nசூர்யா ஜோதிகாவின் 17 வயது மகள் கதாநாயகியாக அறிமுகம்\nதெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவின் மகள் - தெலுங்கில் கதா நாயகியாக அறிமுகமாகும் சூர்யா ஜோதிகாவி ன் மகள் -தெலுங்கில் கதாநாயகியாக அறிமுக மாகும் சூர்யா ஜோதிகாவின் மகள் சூர்யா-ஜோதி காவின் மகளாக (more…)\n“கற்பழிக்கும்போது யாராவது முத்தம் கொடுப்பார்களா\nஞானக்கிறுக்கன் என்ற படப்பிடிப்பில் கதாநாயகி அர்ச்சனா கவியை நான்கு பேர் கற்பழிப்ப‍து போ ன்ற ஒரு காட்சியை சென்னையில் படம் பிடிக்க‍ப்பட்ட‍து. இதில் அந்த நான்கு பேரில் ஒருவன் இந்த கதா நாயகிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியையும், அவர் எப்ப‍டி நடிக்க‍ வேண்டும் என்பதையும் இயக்குனர் அர்ச்சனாகவியிடம் சொல்லி க் கொடுத்தார். ஆனால் நடிகை அர்ச்சனா கவியோ கற்பழிக்கும்போது எவனாவது முத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பானா என எதிர்கேள்வி கேட்டு நடிக்க சம்ம‍தி க்க‍வில்லை. இயக்குநர், இக்காட்சியின் முக்கியத்துவத்தை எவ்வ‍ளவு எடுத்துக் கூறியும் அவர் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இந் நிலையில் தயாரிப்பாளர் தலையிட்டு (more…)\nமனைவி முன் கதாநாயகிக்கு 5 நிமிடத்தில் 100 முத்தம் கொடுக்க‍ பயந்த நடிகர்\nதீபாவளி அன்று சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக \"நீர்பறவை கொண்டாட்டம்\" ஒளிபரப்பப‍ட்ட‍து. இத் திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி, இசையமைத்த‍ ரகுநந்தன், கதாநாயக னாக நடித்த‍ விஷ்ணு, கதாநாயகியாக நடித்த‍ சுனைனா ஆகியோர் பங்கேற்றன ர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் இடம்பெற் றுள்ள பாடல்களை பின்னணிப் பாடகர் கள் பாடினார்கள். படத்தில் பாடல் அமை ந்துள்ள பின்னணி குறித்து (more…)\nஅப்பாவின் மீசைக்கு இயக்குநராகும் நடிகை ரோஹிணி\n1976-ல்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகி, குண ச்சித்தி�� நடிகை, நடனமாடு பவர், சின்னத்திரை பிரபலம் , பாடலாசிரியர் மற்றும் சிறந்த சமூக சேவகி போன்ற பல் வேறு அவதாரங்களை எடுத்துவிட்ட‍ நடிகை ரோகிணி, தற்போது ஒரு திரைப் படத்தை இயக்கி, இயக்குநர் என்ற‌ புதிய அவதாரமும் எடுத்திருக்கிறார். அத்திரைப்படத்திற்கு அப்பாவின் மீசை என்ற பெயரிடப்பட்டு, இதன் (more…)\nகதாநாயகன் கட்டிப்பிடித்த‌தால் மயங்கி விழுந்த கதாநாயகி\nபிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் ‘வானவராயன் வல் லவராயன்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடி ‘கழுகு’ கிருஷ்ணா. இப் படத்தின் படப்பிடிப்பு திருவனந்த புரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் கட்டிப்பிடித்த‌து நெருக்கமாக நடித்துக்கொண்டிருந்த காட்சியை படமாக்கியபோது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் (more…)\nசிங்கம் -2 திரைப்படத்தைப்பற்றிய புதிய தகவல்\nசிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா - ஹரி கூட்ட‍ணி நான்காவதாக இணையும் படம் சிங்கம் -2 ஆறு, வேல், சிங்கம் ஹாட்ரிக் வெற் றிக்குப்பிறகு இப்ப‍டத்தின் கதையம்சம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கோணத்துடன் மிகப் பிரம்மாண்ட மான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி றது. இது ரசிகர்க ளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா சிங்கம் -2 படப்பிடி ப்பில் கலந்து கொள்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா மற் றும் (more…)\nநாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவுக்கும், கேரள தொழில் அதி பர் ஆஞ்சநேயனுக்கும் திருமண நிச்சய தார்த்தம் சமீபத்தில் நடந்தது. விரைவி ல் திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார் த்திருந்தனர் பட உலகினர். இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளி யானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை ஆஞ்சநேயன் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில், முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். போலீசார் இதுபற்றி ஆஞ்சநேயனிடம் விசாரணை நடத்திய போது, தனது முதல் மனை வியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்திர���ப் பதாக தெரிவித்தார். ஆஞ்சநேயனிடம் விசாரனை நடந்து கொண் டிருந்த நிலையில், ”ஆஞ்சநேயனை (more…)\nகொள்ளைக்காரன் படத்தில் கதாநாயகி யாக அறிமுகமானவர் சஞ்சிதா. தில்லா லங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கை யாக நடித்தவர் அதன்பிறகு கொள்ளைக் காரன் படத்தில் விதார்த்துக்கு ஜோடி யாக நடித்திருக்கிறார். பொங்கல் படங்களில் கொள்ளைக்காரன் ஏதோ ஓரளவுக்கு ஓடினாலும் சஞ்சிதாவு க்கு இன்னமும் படங்கள் ஏதும் புக் ஆக வில்லை. இவரைப் பற்றி இதுவரைக்கும் சிங்கிள் பிட் கிசுகிசு கூட வந்ததில்லை. ஆனால், சஞ்சிதாவோ கிசுகிசு பற்றி பெரிய விரிவு ரையே கொடுக்கிறார். ‘கிசுகிசு வருவது நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பிளஸ்ஸான விஷயம்தான். ஆனால் கிசுகிசு என்பதில் கொஞ்சமாவது உண்மை இருக்க வேண் டும். வெறுமனே பரபரப்பை உருவாக்குவதற்காக (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (162) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,802) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,159) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,448) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) த��யானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,638) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nரஜினி பகிரங்க மறுப்பு – த‌னது அரசியல் நிலைப்பாடு குறித்த தகவலுக்கு\nருத்ராட்ச மாலையை மாதவிலக்கு, தாம்பத்திய நேரங்களில் கூட பெண்கள், அணியலாமா\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2011/12/10_31.html", "date_download": "2020-10-29T16:59:26Z", "digest": "sha1:UGN57I7Y4V2MSNBAGNN7FITWI3F6DKXM", "length": 5900, "nlines": 172, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: இலங்கையில் இருந்து கடத்தி வந்த ஹெராயினை கேப்ஸ்யூலில் அடைத்து கடத்தியவருக்கு: 10 ஆண்டு சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும்!", "raw_content": "\nஇலங்கையில் இருந்து கடத்தி வந்த ஹெராயினை கேப்ஸ்யூலில் அடைத்து கடத்தியவருக்கு: 10 ஆண்டு சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும்\nமதுரை::இலங்கையில் இருந்து கடத்தி வந்த ஹெராயினை கேப்ஸ்யூலில் அடைத்து கடத்தியவருக்கு, 10 ஆண்டு சிறையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை கோர்ட் தீர்ப்பளித்தது.தூத்துக்குடி மாவட்டம் சோரிஸ் புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன், 23. கடந்த 2010ல், கன்னியாகுமரி - திருச்செந்தூர் ரோட்டில் சுங்கத் துறை எஸ்.பி., தலைமையிலான குழுவினர் இவரைப் பிடித்தனர். இவரிடம், 99 ஹெராயின் கேப்ஸ்யூல்கள் இருந்தன.\nமதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இவ்வழக்கு நடந்தது. விசாரணையின் போது பாலமுருகன், \"இலங்கையைச் சேர்ந்த குரு என்பவர் ஹெராயினை கொடுப்பார். அதை சென்னையில் ஜேசுதாசனிடம் சென்று கொடுப்பேன். குரு, ��ேசுதாசன், கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் சேர்ந்து, இக்கடத்தலைச் செய்வோம். மற்ற மூன்று பேர், தலைமறை வாக உள்ளனர்' என்றார்.\nநீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி, \"\"பாலமுருகனுக்கு 10 ஆண்டு சிறை, ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத்தவறினால், மேலும் மூன்று மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்,'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/watchman-movie-making-stills/", "date_download": "2020-10-29T15:52:29Z", "digest": "sha1:J4XCDJSI4WTU6ZYLAWWUZ4UZXH4C62BJ", "length": 3700, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Watchman Movie & Making Stills - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2020/04/blog-post.html", "date_download": "2020-10-29T16:58:38Z", "digest": "sha1:L4P7VDPMWTLBA2NYZYOYFPSDA7UUKLB4", "length": 11662, "nlines": 53, "source_domain": "www.nimirvu.org", "title": "க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / கல்வி / சமூகம் / க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு\nக.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் இணையவழிக் கல்வியின் தேவைப்பாடு\nமாணவர்களை பொறுத்தவரையில் கொரோனா பேரிடர் காலம் என்பது மிகவும் சவாலானது. தங்களது கல்வியை இடைவிடாமல் கொண்டு செல்வது என்பது தான் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அதிலும் தங்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் நடவடிக்கைகள் கொரோனாவால் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கியமாக அந்த மாணவர்களுக்காகவாவது இணையவழி ஊடான கல்வியை வினைதிறனுடன் வழங்க வேண்டியது அவசியமாகும். கொரோனா பேரிடர் காலம் என்பது இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரப் போகிறதோ என்பது தெரியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மீள ஆரம்பிப்பது இன்னும் சில மாதங்கள் தாமதமடைய வாய்ப்புள்ளது. ஆனால், மாணவர்களுக்கான உயர்தரப் பரீட்சைகள் உரிய திகதியில் நடாத்தப்படும் என கல்வியமைச்சு அறிவித்து விட்டது.\nஆகவே இக்காலப்பகுதியில் எமது மாணவர்களின் கல்வியை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும்.\nஆனாலும் இந்த அனர்த்த காலத்தை சரியாக விளங்கிக் கொண்ட ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இணையமூடான கற்றலை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.\nஅதில் வடமாகாண விஞ்ஞான சங்கத்தின் வளவாளரும், கல்விச் சேவை நிலையம் - தென்மராட்சியின் இயக்குனருமான கே.எஸ் கௌதமன் அவர்கள் கல்விப்பொதுத் தராதர மாணவர்களுக்கு இணையமூடாக பௌதீகவியல் பாடத்தை கற்பிக்க முன்வந்துள்ளார். ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக பரீட்சார்த்த முறையில் இணையமூடான கற்பித்தலை மேற்கொண்டிருக்கிறார். ஆனாலும், போதிய தொழிநுட்ப வளங்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு இணையமூடாக கல்வி கற்பிப்பதில் சிக்கல்களையும் எதிர்கொள்கிறார். கௌதமனை போல் வேறும் சில ஆசிரியர்கள் தங்களால் இணையவழியில் கல்வி கற்பிக்கக் கூடிய தகுதி இருந்தும் போதிய தொழிநுட்ப வளங்கள் இல்லாமையினால் தான் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவரது KS Gowthaman (https://www.facebook.com/ks.gowthaman.1) என்கிற முகநூலூடாக பௌதீகவியல் பாடத்தை காணொளி மூலம் கற்பித்து வருகிறார். கற்பிக்கும் குறித்த பாடத்துக்குரி��� சந்தேகங்களை யாழ்ப்பாணம் மட்டுமல்ல மட்டக்களப்பு, மலையகத்தில் இருந்தும் மாணவர்கள் கேட்டு வருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பௌதீகவியல் ஆசிரியராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கே.எஸ் கௌதமனை தொடர்பு கொள்ள: 077 89 00 887 (Viber)\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20351", "date_download": "2020-10-29T16:14:25Z", "digest": "sha1:SEXB6U23WBOOYYFTPDDAR33H4WKHEKIU", "length": 9038, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "வாஸ்து சாஸ்திரம் » Buy tamil book வாஸ்து சாஸ்திரம் online", "raw_content": "\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : வே. தமையந்திரன் (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nஇலக்கண விளக்கம் யாப்பியல் விதவிதமான கோலஙகள்\nகி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக்கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில், நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் இது பற்றிச் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பூத்திசெய்வதுடன், கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப் பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு கட்டிடத்தை வெறும் கல்லாலும், மரத்தாலும், உருக்காலும், கொங்கிறீற்றாலும் (Concrete) கட்டப்பட்ட உயிரற்ற அமைப்பாகக் கருதுவதில்லை.\nஇந்த நூல் வாஸ்து சாஸ்திரம், வே. தமையந்திரன் அவர்களால் எழுதி கண்ணப்பன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வே. தமையந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெங்காயம் வெள்ளைப் பூண்டு வைத்தியம்\nமுதலுதவியும் அவசர சிகிச்சைகளும் ( உடல் நல வழிகாட்டி)\nஇண்டர்வியூவில் நீங்களும் வெற்றி பெறலாம்\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nமற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :\nஅதிர்ஷ்ட நம்பர்கள் - Adhirshta Numbergal\nமகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)\nஜாதக அலங்காரம் மூலமும் உரையும் விரிவுரையும்\nகர்ம வினையை தீர்க்கும் வழிமுறைகள்\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nகனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum\nலக்கினங்களில் கிரகங்கள் சுக்கிரனின் லீலைகள் பாகம் 6 - Sukkiranin Leelaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவேதாளம் சொன்ன புதிர்க் கதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:29:48Z", "digest": "sha1:YD5GPZ7TUDKYV33C4MQU4XS67D3Q3VO6", "length": 5761, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மெலிண்டா கேட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமெலிண்டா கேட்ஸ் (ஆங்கிலம்:Melinda French Gates) 1964ம் [2] ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி பிறந்தவர். இவர் ஒரு பெண்தொழிலதிபராகவும், இரக்க குணம் உள்ள பெண்ணாகவும் உள்ளார். இவர் பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவராகவும் உள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் மனைவியாவார். மைக்ரோசாப்ட் பாப், (Microsoft Bob), என்கார்ட்டா கலைக்களஞ்சியம், என்கார்டா(வலைத்தளம்) ((Encarta)Expedia) போன்றவற்றின் திட்ட மேலாளராகவும் உள்ளார்.\n2011ம் ஆண்டு நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் மெலிண்டா கேட்ஸ்\nடாலஸ், டெக்சஸ், அமெரிக்க ஐக்கிய நாடு\nமெடினா, வாஷிங்டன்WA, அமெரிக்க ஐக்கிய நாடு\nபில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளையின் துணைத்தலைவர்\nஅமெரிக்க நாட்டின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் என்ற நகரில் 1964ம் ஆண்டு ஒரு கத்தோலிக்க[3] கிறித்தவ குடும்பத்தில் பிறந்தார். வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் கணினியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார். பிக்யூ வணிக பள்ளி நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை முடித்துள்ளார்.\n1987ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். 1996ம் ஆண்டு தனது நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார்.[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2020, 07:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/diwali-2019-tamil-nadu-tasmac-target-let-our-festive-the-identity-of-our-culture-and-tradition/", "date_download": "2020-10-29T17:08:21Z", "digest": "sha1:W6RJJZWC33Z7WG7PWWFLT32DZWOULRI7", "length": 18840, "nlines": 72, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.", "raw_content": "\nபண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.\nஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில��லை.\nDiwali 2019 Tamil Nadu tasmac target : பள்ளிப் பருவத்தில் பொங்கல், ஓணம், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் எப்பொழுது வரும் என கைவிரலை மடக்கி மாதங்களையும், நாள்களையும் கணக்குக் கூட்டிக்கொண்டேயிருப்போம் நண்பர்களுடன். இந்தப் பண்டிகைகள் வரும்போது, நல்ல உணவும், நிறையப் பலகாரங்களும், புத்தாடையும் கிடைக்கும் என்பது எங்களுக்கெல்லாம் குஷியான விஷயம்தான்.\nஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எங்களைப் படுகுஷியாக்கும் விஷயங்கள் வேறு சில உண்டு. அவை ஓணத்திற்கு ஊஞ்சலாடுவது, பொங்கலுக்கு மாடுவிரட்டு, தீபாவளிக்குப் பட்டாசு வெடித்தல், கிறிஸ்மஸ்சுக்கு குடில் கட்டுதல் ஆகியனவாகும். இவையெல்லாம் எங்களுக்குப் பலவகைப் பலகாரங்களை விடவும், புத்தம் புதிய ஆடைகளை விடவும் பேரானந்தத்தைத் தருபவை. மட்டுமின்றி நம் நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் மறுதலிப்பதும் இவையேயாகும்.\nஆனால் இவற்றையெல்லாம் ஒவ்வொரு காரணத்தைக் கூறி கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டே வருகின்றனர் நமது அரசாங்கமும் அதிகாரிகளும். அவற்றில் முன்னணியில் நிற்பது தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்பது. ஒவ்வொரு பண்டிகைக்கும் காலாகாலமாக ஒரு விளையாட்டு அல்லது ஒரு பொழுது போக்குக் கடைபிடிப்பது, அந்தந்த பண்டிகையின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துவதற்காகும்.\nஅந்த வகையில் தீபாவளியென்றால் பட்டாசு வெடிப்பது என்பது மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்த ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாக, பட்டாசு வெடிப்பதினால் சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடுவிளையும் என்பதை காரணம்காட்டி, பட்டாசு வெடிப்பதை தடுப்பதற்குப் பல்வேறு விதமான கெடுபிடிகளைச் செய்து வருகின்றனர். ஒரு தீபாவளிப் பண்டிகையை மட்டும் நம்பி, பட்டாசு உற்பத்தியில் சிவகாசி உள்ளிட்ட எத்தனையோ இடத்தில், எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும்.\nஇன்று நமது நாடுமுழுவதும் ஒரு முறை பயன் படுத்தும் பிளாஸ்டிக்கினால் ஏற்பட்டிருக்கும் பெரும் தீங்கு என்பது, சுற்றுச்சூழல் மாசுபடுதலை எங்கோ கொண்டு சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் சென்னையில் ஒரு விவசாயி வளர்த்து வந்த, ஒரு பசுவின் வயிற்றிலிருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழி��ுகளை அறுவைசிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் பிளாஸ்டிக் பயன்பாட்டின் கொடூரத்தை நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக உணர்த்துகிறது.\nஇதைபோன்ற ஒரு கொடூரமான மாசுபடுதல் ஆண்டுக்கு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதினால் ஏற்படப் போவதில்லை. அதனால் ஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.\nஅதே நேரம் இந்த ஆண்டு தீபாவளிக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்வதற்கு தமிழக அரசு இலக்கு நிர்ணைத்துள்ளது. அதோடு குறைந்தது ரூ.700 கோடிக்கு விற்பனையாகும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் அரசு உள்ளது. அதனால் “சரியான நேரத்திற்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும். தேவையான அளவு ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும். மது வாங்க வருபவர்களை சரக்கு இல்லை எனத் திருப்பி அனுப்பக் கூடாது. டாஸ்மாக் பணியாளர்கள் யவரும் விடுமுறை எடுக்கக் கூடாது” என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளான, மக்களுக்கு எவ்விதத் தீங்குகளையும் ஏற்படுத்தாத, அவர்களுக்கு மனமகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும், பெரும் தடைகளையும், கடும் கட்டுப்பாடுகளையும் விதித்துவிட்டு, டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து, இத்தனை கோடிக்கு விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் நியாயமானது\nஅரசாங்கம் ஒரு விசயத்திற்கு இலக்கு நிர்ணைக்கிறது என்றால் அது ஏதேனும் ஒரு விதத்தில் மக்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைத்திருப்பது எந்த வகையில் மக்களுக்கு பயனுடையதாக இருக்கும் இத்தனை கோடிக்கு மது குடிப்பவர்களால், அந்த மகிழ்ச்சிகரமான நாளில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் இத்தனை கோடிக்கு மது குடிப்பவர்களால், அந்த மகிழ்ச்சிகரமான நாளில் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் இந்த குடிகாரர்களால் எத்தனை சாலை விபத்துகள் இந்த குடிகாரர்களால் எத்தனை சாலை விபத்துகள் எத்தனை சண்டை சச்சரவுகள் எத்தனை எத்தனை குடும்பங்களில் குழப்பங்கள் வீட்டில் ஆக்கி வைத்த உணவை நிம்மதியாக உண்ண விடாமல் அடித்து நொறுக��கும் கொடுமை, ஏற்றி வைத்த தீபத்தை எரிய விடாமல் தூக்கி எறியும் தீங்கு, தனது நிம்மதியையும் கெடுத்து, குடும்பத்தின் அமைதியையும் இழக்க வைக்கும் கொடூரம், இவையெல்லாம் அரங்கேறும் அலங்கோலமான நாளாக அல்லவா தீபாவளி திருநாள் மாறிவிடும்\nமேலும் படிக்க : ட்ரைக்லோசன் பயங்கரம் – கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை\nஇத்தனை கொடூரங்களையும், இந்த மது விற்பனைக்கு இலக்கு நிர்ணைக்கும் ஆட்சியாளர்கள் ஒரு நிமிடமேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா இப்படிப்பட்ட அநியாயங்களைப் பண்டிகைகளின் எந்தப் பண்பாட்டுக் கூறுக்குள் அடக்குவதற்கு முடியும் இப்படிப்பட்ட அநியாயங்களைப் பண்டிகைகளின் எந்தப் பண்பாட்டுக் கூறுக்குள் அடக்குவதற்கு முடியும் இத்தனை அநீதிகளையும் அக்கிரமங்களையும் அரங்கேற்றும் போதைப் பழக்கத்தை இந்த மண்ணிலிருந்து வேரும் வேரடி மண்ணும் இல்லாமலாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த காமராஜர், தனது ஆட்சி காலத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினார் என்பதை தற்போதைய ஆட்சியாளர்கள் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஅதனால் குறைந்த பட்சம் இப்படிப்பட்ட பண்டிகை நாள்களிலாவது இந்த டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து, பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும். அதோடு குடிமகன்களின் குடும்பங்களில் தீபாவளி தீபம் எவ்விதத் தீங்குகளுமின்றி ஜொலிக்கச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் பண்டிகைகளின் பண்பாட்டுக் கூறுகள் இம்மண்ணின் அடையாளமாகும்.\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nஎஸ்பிஐ வங்கியில் இந்த சேமிப்பு கணக்கு மட்டும் ரொம்ப ஸ்பெஷல் ஏன்\nவெள்ளித்திரை டூ சின்னத்திரை, ஹீரோயின் டூ வில்லி: காயத்ரி ராஜா\nமுகமதுநபி அவதூறு கார்ட்டூன்: சவுதி அரேபியா கண்டனம்\nபெண்களின் ‘பிங்க் பேன்ட் சூட்’ அரசியல்: இந்தியாவிலும் இருக்கிறதா\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் கறிவேப்பிலை குழம்பு ரெசிபி\nநட்பை மறக்காத சந்தானம்: இந்த மனசு யாருக்கு வரும்\nலாஸ்லியாவுக்கு கல்யாணம்: ஆனா மாப்பிள்ளை ‘அவர்’ இல்ல..\nபோதை மருந்து வழக்கு: கேரள சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் கைது\nபாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி திருமாவளவன், சிபிஎம் அறிக்கை\nஆளுநர் ஒப்புதல் தாமதம்: 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு\nபின்வாங்கிய ரஜினி… பின்னணி என்ன\nபாதி விலையில் ஐபோன் 12: இந்த அதிரடி சலுகையை எதிர்பார்த்தீர்களா\nஎஸ்பிஐ வீட்டு கடனில் இப்படியொரு தள்ளுபடியா\n அனிருத்- கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோஸ்\nஅஞ்சாத கருஞ்சிறுத்தை சாலையைக் கடக்கும் வைரல் வீடியோ\nசில புலிகள்... சில பூனைகள்\nகொங்கு ஸ்பெஷல் பருப்பு சாதம்: இப்படிச் செய்தால் செம்ம டேஸ்ட்\nஃப்ளையிங் கிஸ் பிரீத்தி ஜிந்தா: ஓனர் இப்படியிருந்தா வீரர்கள் ஏன் ஜெயிக்க மாட்டாங்க\nரஜினிகாந்த் திடீர் அறிக்கை: 'நிர்வாகிகளுடன் கலந்து அரசியல் பற்றி அறிவிப்பேன்'X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Gold%20Price", "date_download": "2020-10-29T17:07:16Z", "digest": "sha1:JU2BQGVILT2RZ4TOPWWXPCCRVFFNUSLV", "length": 7599, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Gold Price - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு இன்று 232 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை கிராம் தங்கம் விலை 4,863 ரூபாயிலிருந்து 4,680 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 38,904 ரூபாயிலிருந்து 37 ஆயிரத...\nசென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.440 சரிந்தது\nசென்னையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 440 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து வந்தது. ஒரு சவரன் 38 ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், மீண்...\nசென்னையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு: சவரன் 38 ஆயிரம் ரூபாயை தாண்டியது\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சவரன் தங்கம் விலை நேற்று 38 ஆயிரம் ரூ��ாய்க்கும் கீழ் சரிந்து 37,920 ரூபாயாக விற்பனையானது. இதேபோல் கிராம் தங்கம் வ...\nதங்கம் விலை சவரனுக்கு மீண்டும் ரூ.38,000ஐ தாண்டியது\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மீண்டும் 38 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சவரன் தங்கம் விலை நேற்று 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சரிந்து 37,920 ரூபாயாக விற்பனையானது. இதேபோல் கிராம் தங்கம் வ...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 குறைவு\nசென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை நேற்றைவிட ஒரு சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் நேற்று மாலை 22 காரட் தங்கம் ஒரு கிராம் 4820 ரூபாயாக இருந்தது. அது இன்று காலை 65 ரூபாய் குறைந்து 475...\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 958 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 664 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்ற...\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராம் தங்கம் விலை நேற்று 4 ஆயிரத்து 919 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 352 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று கி...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/20_15.html", "date_download": "2020-10-29T16:34:13Z", "digest": "sha1:4TMUDNMR2CDRGN5HB6LWFPTHHGAWO3CG", "length": 5939, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை\nசிறுமியை வன்புணர்ந்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை\nதாயகம் அக்டோபர் 15, 2020\nதிருகோணமலை – கிண்ணியா, சூரங்கள் பகுதியில், வீட்டொன்றின் கூரையைப் பிரித்து நுழைந்து, 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (14) தீர்ப்பளித்தார்.\n2012ம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் குறித்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,200,000 ரூபாய் நட்டஈடாக வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் மேலதிகமாக 3 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.\nமேலும், அரச செலவாக 3 குற்றச்சாட்டுக்கும் தலா 25,000 ரூபாய் வீதம் 75,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலதிகமாக 18 மாத கால கடூழிய சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுமெனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.\nஇதேவேளை நீதிமன்றில் ஆஜராகாத குறித்த குற்றவாளியை கைது செய்ய பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/76.html", "date_download": "2020-10-29T15:56:20Z", "digest": "sha1:G65TA4QY4J7MG5EC2IUWE26TEUFHISG2", "length": 7430, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "76 மாணவர்களுடன் சிறப்பு விமானம் கட்டுநாயக்க வந்தடைந்தது.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n76 மாணவர்களுடன் சிறப்பு விமானம் கட்டுநாயக்க வந்தடைந்தது..\nநேபாளத்தில் தங்கியிருந்த 76 இலங்கை மாணவர்களுடன் சிறப்பு விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்ரீலங்கன் விமான சே...\nநேபாளத்தில் தங்கியிருந்த 76 இலங்கை மாணவர்களுடன் சிறப்பு விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.\nஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1425 என்ற சிறப்பு விமானம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.\nகுறித்த மாணவர்களை தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nநேபாளம் நாட்டில் சிக்கியிருந்த 93 மாணவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை 8 மணியளவில் இலங்கையில் இருந்து குறித்த விமானம் புறப்பட்டுச் சென்றிருந்தது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: 76 மாணவர்களுடன் சிறப்பு விமானம் கட்டுநாயக்க வந்தடைந்தது..\n76 மாணவர்களுடன் சிறப்பு விமானம் கட்டுநாயக்க வந்தடைந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/06/blog-post_46.html", "date_download": "2020-10-29T16:32:24Z", "digest": "sha1:TEFURWLAGUIP5T3MMR43FEHB57DBCMDK", "length": 18904, "nlines": 58, "source_domain": "www.nimirvu.org", "title": "தேசியத்தின் குறியீடு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / தேசியத்தின் குறியீடு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கும் விவகாரம் வடக்கில் பெரும் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான அறிக்கையின் அடிப்படையில், இரு அமைச்சர்களை பதவி விலகுமாறும், இருவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை புறம்தள்ளி அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டமையே தமிழ்மக்களின் கொந்தளிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான விக்கினேஸ்வரன் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு ஒரு இலட்சத்து 32,255 விருப்பு வாக்குகளை பெற்று வடமாகாணசபையின் முதலமைச்சராக 2013 இல் பதவியேற்றிருந்தார். கடந்த நான்கு வருடங்களாக பெரிதாக அதிகாரங்கள் எதுவும் அற்ற வடமாகாண சபை இனப்படு���ொலை உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்றியும் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் நலன்சார்ந்தும் மாகாண சபை இயங்கியிருக்கிறது. மேலும், இழுத்த இழுப்புக்கெல்லாம் யார் பக்கமும் சாய்ந்துவிடாமல் மக்கள் பக்கம் முதலமைச்சர் நின்று இருக்கின்றார்.\nஇந்நிலையில் இலஞ்சம், ஊழல், நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக வடமாகாண அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக பல்வேறு தரப்புக்களில் இருந்தும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சில அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள் தொடர்பில் வடமாகாண சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு சுயாதீன விசாரணைக்குழு ஒன்றை முதலமைச்சர் நியமித்தார். அக்குழுவின் அறிக்கையை வெளியிடாமல் தனக்கு வேண்டப்பட்டவர்களைப் பாதுகாக்க முற்படுகிறார் என முதலில் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அறிக்கையின் பிரகாரம் இரு அமைச்சர்களைப் பதவி விலகும்படியும் மற்றய இரு அமைச்சர்களை ஓரு மாதம் கட்டாய விடுப்பில் இருக்கும் படியும் முதல்வர் உத்தரவிட்டார். தான் சேர்ந்திருக்கும் கட்சியின் அபிலாசைகளை மீறி சுயாதீனமாக முடிவெடுத்ததனால் தான் முதலமைச்சருக்கு எதிரான சதிச் செயல் அரங்கேறியது. கட்டாய விடுப்பு என்பது பதவி நீக்கம் அல்ல என்பதும் இந்நடைமுறை ஏனைய ஜனநாயக நாடுகளில் சாதாரணமாக பின்பற்றப் படும் நடைமுறை என்பது இங்கு குறிப்பிடப் பட வேண்டியவை.\nதமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டு முதலமைச்சரை பதவி நீக்குமாறு கோரி அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் ஒன்றை ஆளுநரிடம் கையளித்ததன் பின்னர் தான் முதலமைச்சருக்கு ஆதரவான அலை தாயகத்தில் வலுப்பெறத் தொடங்கியது. அடுத்தநாளே தன்னெழுச்சியாக வடமாகாண சபைக்கு முன்னால் திரண்ட இளைஞர்கள் “மக்கள் முதல்வரை அகற்ற துரோகிகளுடன் கூட்டா\", “மக்களின் முடிவை மறுதலிக்க நீங்கள் யார்\", “மக்களின் முடிவை மறுதலிக்க நீங்கள் யார்” போன்ற பதாகைகளுடன் வடமாகாண சபைக்கு முன்னால் திரண்டு கோஷமிட்டனர். பின்பு கோவில் வீதியில் உள்ள முதலமைச்சரின் வீட்டுக்கு சென்று அங்கும் முதலமைச்சருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். வெளியே வந்த முதலமைச்சர் மக்களை பார்த்து “நான் உ���்களுடன் இருப்பேன்\" என்று கூறிய போது இளைஞர் கூட்டம் ஆரவாரித்தது.\nஅதற்கடுத்தநாள் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ஹர்த்தாலும் அனுட்டிக்கப் பட்டது. நல்லூரில் இருந்து ஆரம்பமான பேரணி முதலமைச்சரின் வீடு வரை சென்று நிறைவடைந்தது. இதில் ஆயிரம் வரையிலான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்து போன சம்பவங்கள் தமிழ் மக்கள் இன்னும் தமிழ்த் தேசிய உணர்வுடன் தான் உள்ளனர் என்பதனை மெய்ப்பித்திருக்கிறது. மக்கள் வாக்களித்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவார்கள், பின் அரசியல்வாதியாகி எதனையும் செய்து விடலாம் என்கிற சிந்தனைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளார்கள்.\nஇங்கு அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பதல்ல கருத்து. தமது தலைவிதியை நிர்ணயிக்கும் இது போன்ற முக்கிய விடயங்கள் தம்மைக் கலந்தாலோசிக்காமல் கட்சி அரசியலூடாக தீர்மானிக்கப் படுவதை மக்கள் ஏற்கத் தயாராயில்லை என்பதே முக்கிய புள்ளி. முதலமைச்சருக்கு எதிரானவர்கள் மக்கள் மத்தியில் வந்து ஆலோசனைக் கூட்டங்களை, கலந்துரையாடல்களை நடத்தி பொதுவான அபிப்பிராயம் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தால் நாம் இன்றைய நிலைக்கு வந்திருக்க மாட்டோம்.\nதமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பினால் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவர் வெற்றி பெற்றிருந்தாலும், கட்சி அரசியல் ஊழல் என்பவற்றுக்கு அப்பால் தமிழ் மக்களின் தேசிய நலன்சார்ந்து முயற்சிகளை எடுத்துள்ளார். மாகாணசபை முதலமைச்சர் என்ற வகையில் மக்களுக்கு கிட்டவாக இருக்கிறார். தான் சார்ந்த கடசியினரின் எதிர்ப்பையும் தாண்டி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்குள்ளும் இல்லாமல் தனித்து நிற்பது, செயற்படுவது மேற்குலகு, இந்தியா, இலங்கைக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கின்றது என்பதனையும் மக்கள் அவதானிக்கிறார்கள். . அதனால் தமது தேசியத்தை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடாக தமீழ் மக்கள் அவரைக் கருதுகிறார்கள். அந்தக் குறியீட்டின் மீது தமது அனுமதியின்றி யாராலும் கைவைக்க முடியாது என்று வடமாகாணம் எங்கிலும் தன்னிச்சையாக திரண்டு உலகுக்கு பறை சாற்றியுள்ளார்கள்.\nமுள்ளிவாய்க்காலோடு எமது போராட்���ம் முடிந்து போகவில்லை, நாம் விழிப்புடன் தான் உள்ளோம் என்பதனை மீள உறுதிப்படுத்தி இருக்கிறது இந்த மக்கள் எழுச்சி. என்னை நீக்குவதற்கு தெற்கில் சதித்திட்டம் என்கிற முதலமைச்சரின் கூற்றை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது.\nநிமிர்வு ஆனி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆவணி - புரட்டாதி 2020\nயாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்\nபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்ப...\nஅகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)\nதமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது ச...\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்- மனம் திறக்கிறார் குருபரன்\nஒரு பல்கலைக்கழக ஆசிரியராக இருந்து கொண்டு சட்டத்தரணி தொழிலில் ஈடுபடுவதோ அல்லது சமூக ஈடுபாடுகளில் நேரம் செலவழிப்பதோ தற்போது இருக்கக் கூடிய ...\nஅசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி (Video)\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள...\nயாழ்ப்பாணத்தில் குருபரனின் இயற்கை மூலிகை, மரக்கறிப் பண்ணை\nஇயற்கையோடு ஒன்றித்து வாழ்வது குறித்து விளக்குகிறார் இயற்கை விவசாயி நமசிவாயம் குருபரன். யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரதேசத்தின் மீசாலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/sherin-to-get-evicted-from-bigg-boss-3-tamil-kamal-haasan/articleshow/71242429.cms", "date_download": "2020-10-29T15:59:45Z", "digest": "sha1:V4CI5FWA7ID7F3RE4E4EFH4ACY6VP7VA", "length": 11661, "nlines": 90, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஷெரின்: சொல்கிறார் கமல்\nபிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இன்று ஷெரின் வெளியேறப் போவதாக கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.\nஞாயிற்றுக்கிழமை வந்தாலே பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருப்பார்கள்.\nஇந்நிலையில் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் எவிக்ஷன் பற்றி பேசியுள்ளார் கமல் ஹாஸன்.\nவீடியோவில், இன்று யாரை விடுவிப்பது, அதற்கு பெயர் விடுவிப்பதா இல்லை வெளியேற்றப்படுவதா என்று தெரியவில்லை என்கிறார் கமல். உங்களுக்கு ஏதாவது கருத்து இருக்கிறதா என்று கமல் கேட்க அரங்கில் இருக்கும் பார்வையாளர்கள் பல பெயர்களை கூற ஆனால் ஷெரின் பெயர் மட்டும் பலமாக கேட்கிறது.\nஇதையடுத்து ஷெரின் என்கிறார் கமல். ஆனால் ப்ரொமோ வீடியோவில் ஒன்றை காட்டிவிட்டு நிஜத்தில் வேறு ஒன்றை காட்டுவதற்கு பெயர் போனவர் பிக் பாஸ் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரியும். இயக்குநர் சேரன் வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தான் இப்படி ஒரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபார்வையாளர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதில் பிக் பாஸுக்கு அப்படி என்ன சந்தோஷமோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் யார் வெளியேறப் போகிறார் என்பதை ப்ரொமோ வீடியோவில் தெரிவிக்கும் பழக்கம் இல்லை. இந்நிலையில் கமல் இப்படி ஷெரின் பெயரை கூறியதால் நம்ப முடியவில்லை.\nமுன்னதாக கடந்த வாரம் வனிதா விஜயகுமார் வெளியேறியபோது அடுத்த வாரம் உங்களை வெளியே சந்திக்கிறேன் என்றார் ஷெரின். ஷெரினே கூறிய பிறகு அவரின் ஆசையை நிறைவேற்றி வைக்காமல் இருப்பது தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டாரோ பிக் பாஸ். எது எப்படியோ, இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் யார் வெளியேறுகிறார் என்பது தெரியும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவர்த்தகம்Advt : இந்த பண்டிகைக் காலம் ஆன்லைன் ட்ரேடிங்க்கு உகந்த காலம்\nஇந்த வாரம் வெளியே போவது யார் பிக் பாஸ் எவிக்ஷனில் புது...\n என்னை தங்கச்சி என்று ...\nBigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. ...\nBigg Boss 4 Tamil: என் புருஷன் அப்பவே சொன்னார், கேட்டேன...\nஇது உலக மகா நடிப்புடா சாமி: என்னம்மா லோஸ்லியா, திடீர் பெர்ஃபாமன்ஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஆரோக்கியம்மாதவிடாய் முதல் அடுத்த மாதவிடாய் வரை, உடல் மாற்றங்கள்\nவர்த்தகம்Advt : இந்த பண்டிகைக் காலம் ஆன்லைன் ட்ரேடிங்க்கு உகந்த காலம்\nமகப்பேறு நலன்குழந்தைக்கு நார்ச்சத்து அவசியமா\nடெக் நியூஸ்Flipkart Buyback உத்திரவாதம் என்றால் என்ன Oppo A33-ஐ ரூ.3,597 வாங்குவது எப்படி\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (29 அக்டோபர் 2020)\nடெக் நியூஸ்Flipkart Diwali Sale : என்னென்ன மொபைல்கள் மீது எவ்வளவு ஆபர்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nகோயம்புத்தூர்ரெய்டு சென்றது காலை, சோதனை நடந்தது மதியம் பின்னணி என்ன\nபாலிவுட்பொது இடத்தில் பெண்ணுடன் கசமுசா செய்து சிக்கிய பிரபல நடிகர்\nதமிழ்நாடுசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் கர்நாடக காகிதம்\nதமிழ்நாடுசென்னைக்கு 5000 கோடியில் டபுள் டெக்கர் மேம்பாலம்: நிதின் கட்கரி அறிவிப்பு\nஇந்தியாகொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது: ஆனால் ஹேப்பி நியூஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/12/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95/", "date_download": "2020-10-29T16:12:52Z", "digest": "sha1:TK65ZH6ZMGVDEAGUG6KA734IP55F6QV3", "length": 7681, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "யா ழில் க டத் தப்ப ட்டதாக கூ றப்பட்ட யு வதி தொடர்பில் வெளிவந்த தகவல்! - Mullai News", "raw_content": "\nHome தாயகம் யா ழில் க டத் தப்ப ட்டதாக கூ றப்பட்ட யு வதி தொடர்பில் வெளிவந்த...\nயா ழில் க டத் தப்ப ட்டதாக கூ றப்பட்ட யு வதி தொடர்பில் வெளிவந்த தகவல்\nநீ ர்வேலி வ டக்கு ப குதியில் உ ள்ள வீ டொன்றில் 4 பேர் கொ ண்ட கு ம்பல் 20 வ யது ம திக்கதக்க யு வதி ஒ ருவரை க ட த் திச் செ ன்றதாக அவரது பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.\nஇதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து யுவதியையும் அவரை கூட்டிச்சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் க டத் தப்ப ட்டதாக கூ றப்படும் யு வதி கு றித்த இ ளைஞனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாகவும் பெற்றோர் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த வேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.\nஅ த்துடன் தா ம் வெ ள் ளை வா னில் செ ல்லவி ல்லை எ ன்றும் மோ ட்டார் சை க்கிளில் செ ன்றே யு வதியை அ ழைத்துச் செ ன்றதாகவும் இ வரின் பெ ற்றோர் வே ண்டுமென்றே என் மீது குற்றம் சு மத்தி உள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த யுவதி நேற்று மாலை மல்லாகத்தில் வைத்து காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியும் இளைஞனும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பிடித்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர்\nNext articleஉயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது\nமுள்ளியவளையில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்\nஇலங்கையில் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான யாழ் குடும்பஸ்தர்..\nயாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்..”\nமுள்ளியவளையில் திடீரென பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள் இளம் குடும்பஸ்தர் பலி\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T17:30:38Z", "digest": "sha1:7RVBTJZOMJQ5O4ZHLLU7CRJIRHC6T36B", "length": 11223, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "சிவகரன் | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்\nயாழில் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது\nதொழிற்கட்சியில் இருந்து ஜெரமி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்\nபிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது - மைக் பொம்பியோ\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் துரோகம் அதிக வலியைத் தருகின்றது - சரவணபவன்\nதமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 - சி.வி. காட்டம்\nநாட்டில் தற்போது மிகவும் அபாயகரமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக GMO எச்சரிக்கை\nபுதிய பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன\nஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்\nபிரதமரை சந்தித்து பேசினார் இந்திய உயர்ஸ்தானிகர்\nமட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணி: நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரியை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி\nமட்டக்களப்பு ஸ்ரீ மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய தேரோட்டம்\nதீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா\nஅமிர்தகளி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதி சனி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை\nவேலோடும் மலை முருகன் ஆலயத்தில் எண்ணைக் காப்பு நிகழ்வு\nஅரச திணைக்களங்களில் ஊழல்: தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்\nமன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் அவர... More\nசிங்கள மக்களை திருப்திப்படுத்தவே அ��சாங்கம் தமிழ் உணர்வாளர்கள் மீது விசாரணைகளை மேற்கொள்கிறது: சிவகரன்\nஅரசாங்கம் சிங்கள வாக்குகளை தன்னகப்படுத்தும் நோக்கிலேயே வடக்கின் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மீது தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சிவகரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள... More\nநாட்டின் கொரோனா கொத்தணி: மொத்த பாதிப்பு ஒன்பதாயிரத்தைக் கடந்தது\nமணிவண்ணன் தொடர்பான தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை\nஇலங்கைக்கு மோசமான ஒப்பந்தங்களை சீனாவே கொண்டுவந்தது – மைக் பொம்பியோ\nஜனாதிபதி கோட்டாவை சந்தித்தார் மைக் பொம்பியோ\nகொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் பதிவு\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு 10,000ஐ நெருங்கியது\nநாட்டின் கொரோனா கொத்தணி: மேலும் 414 பேருக்கு தொற்று\nகொவிட்-19: ரஷ்யாவில் நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு- உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது\nமனிதக் கடத்தல்- உள்ளூர்க் குற்றங்களை எதிர்த்துப் போராட 2.5 மில்லியன் டொலர்கள் மறு முதலீடு\nஇந்தியா அணிக்கெதிரான தொடர்: மட்டுப்படுத்தப் போட்டிகளுக்கான அவுஸ்ரேலியா அணி அறிவிப்பு\nஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-07-05-05-24-43/", "date_download": "2020-10-29T17:10:22Z", "digest": "sha1:5G6OIJAVKZNJV4IOTNAX7CBFI5DZVH2H", "length": 7819, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "சிவராஜ்சிங் சவுகானின் ஜனாசீர்வாத் யாத்திரை |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nசிவராஜ்சிங் சவுகானின் ஜனாசீர்வாத் யாத்திரை\nமத்திய பிரதேச முதல்வர், சிவராஜ்சிங் சவுகான், வரும், 22ம் தேதியிலிருந்து ஜனாசீர்வாத் யாத்திரையை மேற்கொள்கிறார்.\nம.பி.,யில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைதேர்தலில், மூன்றாவது முறையாக, ஆட்சியைப்பிடிக்க, பாஜக தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக, வரும், 22ம் தேதிமுதல், “ஜனாசீ���்வாத் யாத்திரை’யை, முதல்வர், சிவராஜ்சிங் சவுகான் மேற்கொள்கிறார். உஜ்ஜயினியில் தொடங்கும் யாத்திரையை, அக்டோபர், 4ம் தேதி, போபாலில் நிறைவுசெய்கிறார்.\nயாத்திரையின்போது, 230 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார். இந்த தகவலை, மத்திய பிரதேச மாநில, பா.ஜ.க., மூத்த தலைவரும், சவுகானின் யாத்திரைக்கான பொறுப்பாளருமான, நந்த்குமார்சிங் தெரிவித்தார்.\nமத்திய பிரதேசத்தில் அமைச்சரவை விரிவாக்கம்\nமத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்\nசிவராஜ் சிங் சவுகான் இதயத்தை வென்று விட்டார்\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து…\nம.பி., ஆளுநராக ஆனந்தி பென் படேல் பதவியேற்றார்\nநவீன தொழில்நுட்பங்களை நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்த வசதி\nசிவராஜ்சிங் சவுகான், ஜனாசீர்வாத் யாத்திரை\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nம.பி., மாநிலத்தில், ஐ.எஸ்., உளவாளிகள், 11 பேர ...\nநாட்டில் முதல் முறையாக ‛மகிழ்ச்சித் த� ...\nமோடி சுனாமி சுழல தொடங்கிவிட்டது\nஆட்டோவில் வந்து இறங்கி, அனைவரையும் விய� ...\nபெண் சக்தியின் வடிவம் அரக்கனையும் அழி� ...\nஇந்து பெண்கள் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் கருத்து அநாகரீகத்தின் உச்ச பட்சம். அநாகரீகமே உருவமானவர்கள் தங்கள் அந்திம காலத்தை நெருங்கி விட்டதாலோ என்னவோ, ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://billlentis.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-ma-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?lang=ta", "date_download": "2020-10-29T17:53:10Z", "digest": "sha1:POS45JLGI2JIRPONCL5WKIQL2VOBGHIU", "length": 7028, "nlines": 128, "source_domain": "billlentis.com", "title": "ப���ஸ்டன் ma எஸ்சிஏ சேவைகள் - Bill Lentis Media", "raw_content": "\nவியாழக்கிழமை, அக்டோபர் 29, 2020\nமார்க்கெட்டிங் டிஜிட்டல்-புரூக்போலைன், மா, சிறந்த\nகேரட்டை ஜூஸ் செய்து ஒரு பிளெண்டர் உள்ள\nஒரு பிளெண்டர் உள்ள வாழைப்பழ ஐஸ் கிரீம் எப்படி\nஉங்கள் சொந்த தேநீர் கலவை செய்ய எப்படி\nப்ளேண்டர் இல்லாமல் ஒரு மில்க்ஷேக் செய்ய எப்படி\nநீங்கள் ஒரு பிலென்டர் கிரீம் செய்ய முடியும்\nரியல் எஸ்டேட் தலைமை பெறவும் மற்றும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு அவர்களை திருப்பி\nHome Tags பாஸ்டன் ma எஸ்சிஏ சேவைகள்\nTag: பாஸ்டன் ma எஸ்சிஏ சேவைகள்\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nநாம் அதை உடைக்க வேண்டும், அதனால் அது அதிக உணர்வை ஏற்படுத்துகிறது. எஸ்சிஓ பின்னஇணைப்புகள் என்பவை ஒரு வலைத்தளத்திலிருந்து மற்றவரை உங்களை அழைத்துச் செல்லும் இணைப்புகள். எனவே, எஸ்சிஓ...\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஒரு தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைபடுத்த இணையம் சிறந்த இடமாக உள்ளது. எனினும், இணையத்தில் சந்தைப்படுத்துதல் என்பது எளிதானதல்ல, ஏனெனில் போட்டியின் காரணமாக வேறு ஒரு நிறுவனம் முகம்கொடுக்கிறது; ...\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\nஇந்த வீடியோ அனைத்து இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் பற்றி, இப்போதெல்லாம் ஒரு பின் இருக்க வேண்டும். இங்கே டான் மக்கள் இணைய மார்க்கெட்டிங் ஒரு பெயர் மார்க் ஜோனர்...\nஒரு பிளெண்டர் இல்லாமல் இஞ்சி பேஸ்ட் எப்படி\nஒரு பிளெண்டர் உள்ள செலரி சாறு எப்படி\nஅழகு கலண்டர் கழுவ எப்படி\nஎப்படி நீண்ட நீங்கள் புல்லட்ப்ரூப் காபி கலப்பு\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nநான் கறுவா குச்சிகளை ஒரு ப்ளென்டர் அரைக்கலாமா\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஃபங்கனல்ஸ் கிளிக் செய்வது என்ன\nஎஸ்சிஓ மோசமான பின்இணைப்புகள் என்றால் என்ன\n97 நீங்கள் இந்த 2019 இணைய மார்க்கெட்டிங் மூலோபாயம் புறக்கணிப்போம்-மூடிய கதவை மாஸ்டர் மனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christmusic.in/jaathigale-ellaarum/", "date_download": "2020-10-29T16:06:12Z", "digest": "sha1:IQIXFNV55LLKNSU4ZUJGXTPPUWLZHAHD", "length": 4500, "nlines": 96, "source_domain": "christmusic.in", "title": "total views\t<% if ( today_view > 0 ) { %> , views today Jaathigale Ellaarum | ஜாதிகளே எல்லாரும் - Christ Music", "raw_content": "\nJaathigale Ellaarum | ஜாதிகள��� எல்லாரும்\nJaathigale Ellaarum | ஜாதிகளே எல்லாரும்\nதேவன் அளித்த நன்மை பெரியதே\nகர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே\nஇன்றித் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட\nஎன்றும் அவர் துதி பாடி மகிழ்வோம்\nஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்\nஜீவியப் பாதையில் தேவை தந்து\nபாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி\nசாவு பயம் யாவும் போக்கினார்\nஎந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்\nவாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட\nவானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்\nநீதியின் சூரியன் தோன்றிடும் நாள்\nOru Vaarththai Sollum | ஒரு வார்த்தை சொல்லும்\nஉள்ளமெல்லாம் உருகுதையோ – Lyrics\nநெஞ்சத்திலே தூய்மையுண்டோ – Nenjathile t... 348 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/19/765678/", "date_download": "2020-10-29T16:31:00Z", "digest": "sha1:C2CGBYS5F5EGSFX4EZCLBPASOBVXJVSH", "length": 6103, "nlines": 58, "source_domain": "dailysri.com", "title": "புங்குடுதீவு யுவதி பயணம் செய்த பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொ - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 29, 2020 ] வவுனியா நகரசபை சொந்தமான மைதானம் தற்காலிகமாக மூடல்..\n[ October 29, 2020 ] பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] களுத்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி தப்பி ஓட்டம்..\n[ October 29, 2020 ] சற்றுமுன் வெளியான ஊரடங்கு தொடர்பான அறிவித்தல்\tஇலங்கை செய்திகள்\n[ October 29, 2020 ] ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்புங்குடுதீவு யுவதி பயணம் செய்த பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொ\nபுங்குடுதீவு யுவதி பயணம் செய்த பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொ\nபருத்தித்துறை சாலைக்கு சொந்தமான இ.போ.ச பேருந்து நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபுங்குடுதீவில் கொரோனா தொற்று என இனங்காணப்பட்ட யுவதி, யாழ்ப்பாணத்துக்கு வந்த பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான இபோச. பேருந்தின் நடத்துநருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஅவருக்கு மேற்கொண்ட இரண்டாவது பீசிஆர் பரிசோதனையை அடுத்து குறித்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்வு\nசற்றுமுன் கைது செய��யப்பட்டார் ரிசாட் பதியுதீன்\nநாடு முழுமையாக முடக்கப்படுவது தொடர்பில் கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு\nPCR பரிசோதனை எதற்காக செய்யப்படுகிறதுஎப்படி செய்யப்படுகிறது\nஇறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும் - இராணுவத் தளபதி தகவல்\n மைத்துனருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் சிக்கினார்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் முன் இலங்கையின் பகிரங்க அறிவிப்பு\nவவுனியா நகரசபை சொந்தமான மைதானம் தற்காலிகமாக மூடல்..\nபி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு October 29, 2020\nகளுத்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி தப்பி ஓட்டம்..\nசற்றுமுன் வெளியான ஊரடங்கு தொடர்பான அறிவித்தல் October 29, 2020\nஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை October 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-10-29T17:22:22Z", "digest": "sha1:AE4SUV4UY2VRDUF24YNWQCTLVO5TMBFR", "length": 5923, "nlines": 80, "source_domain": "newstamil.in", "title": "வீடியோ Archives - Newstamil.in", "raw_content": "\nவெள்ளக்காடான சென்னை; கன மழை எச்சரிக்கை\nஇளநீர் பாயாசம் செய்வது எப்படி | Illaneer Payasam Recipe\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nஆஷிஷ் வித்யார்த்தி சொன்ன மனதை நெகிழ வைத்த ‘குட்டி ஸ்டோரி’ வீடியோ\nயாரும் செய்யாத சாதனை – விஜய்யின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் பற்றி தான் இப்போது அதிக பேச்சு. விஜய் இதில் கல்லூரி மாணவராக நடிப்பதாக ஒரு தகவல். மேலும் ஒரு தகவல்\n‘ஒரு குட்டி கதை’ ஒரே பாட்டில் போட்டு தாக்கிய விஜய்\nநடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் தனது குரலில் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தன்னை சுற்றி நடக்கும் அத்தனை பிரச்சனைகளுககும்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் சிம்பு பல தடைகளை தாண்டி இப்போது புது மனிதராக சினிமாவில் மாஸ் காட்ட தொடங்கியுள்ளார். முழுக்க உடல் எடையைக் குறைத்த நிலையில், சிம்பு நடித்து வரும்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T17:24:35Z", "digest": "sha1:FI3LFVTOKBHSTGDRYWBVBNNW6ZU4AGGR", "length": 38407, "nlines": 158, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எழுத்துருச் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஓர் எழுத்துருச் சட்டம் (Statute) என்பது ஒரு நாடு அல்லது மாநிலம் அல்லது நகரத்தின் சட்டமியற்றும் அமைப்பால் முறைப்படி எழுதப்பட்ட சட்டமாகும்[1]. பொதுவாக, எழுத்துருச் சட்டங்கள் கட்டளைகளாகவோ, சிலவற்றைத் தடைசெய்வதாகவோ அல்லது கொள்கைகளை அறிவிப்பதாகவோ இருக்கும்[1]. எழுத்துருச் சட்டங்கள் சட்டமியற்றும் அமைப்புகளால் உருவாக்கப்படும் சட்டங்களாகவும், நீதியக தீர்ப்பினால் ஆகும் சட்டத்தில் இருந்தும், அரசு முகமைகள் கொண்டுவரும் கட்டுப்பாடுகளில் இருந்தும் மாறுபட்டதுமாகும்[1]. எழுத்துருச் சட்டங்கள் சில வேளைகளில் Legislation எனவும் அறியப்படுகிறது. எழுத்துருச் சட்டம், சட்டக் காரணிகளில் முதன்மைப் பொருளாகக் கருதப்படுகிறது. அனைத்து எழுத்துருச் சட்டங்களும், அந்தந்த ஆட்சிப் பகுதிகளின் அரசியல் அமைப்புச் சட்டம் அல்லது அடிப்படைச் சட்டத்துடன் இணங்கிய வடிவில் காணப்படும்.\nGrand Duchy of Lithuania-வின் எழுத்துருச் சட்டம், போலிஷ் மொழியில் எழுதப்பட்டது\n1 எழுத்துருச் சட்டத்தின் பொதுத் தன்மை\n2 எழுத்துருச் சட்டத்தின் வகைப்பாடு\n2.1.1 தாற்காலிக எழுத்துருச் சட்டம் (Temporary Statutes)\n2.1.2 நிரந்தர எழுத்துருச் சட்டம் (Permanent Statute)\n2.2.1 நிர்பந்திக்கும் எழுத்துருச் சட்டம் (Mandatory Statute)\n2.2.2 அறிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் (Directory Statute)\n2.3 3. குறிக்கோள் அடிபடையிலான வகைப்பாடு\n2.3.1 தொகுத்தமை எழுத்துருச் சட்டம் (Codifying statutes)\n2.3.2 ஒன்றாக்கும் எழுத்துருச் சட்டம் (Consolidating statutes)\n2.3.3 தெரிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் (Declaratory statute)\n2.3.4 தீர்வுகாணூம் எழுத்துருச் சட்டம் (Remedial statute)\n2.3.5 அதிகாரப்படுத்தும் எழுத்துருச் சட்டம் (Enabling Statute)\n2.3.6 பலவீனமாக்கும் எழுத்துருச் சட்டம் (Disabling Statute)\n2.3.7 தண்டனைக்குள்ளாக்கும் எழுத்துருச் சட்டம் (Penal Statute)\n2.3.8 வரி விதிக்கும் எழுத்துருச் சட்டம் (Taxing Statute)\n2.3.9 விளக்கியுரைக்கும் எழுத்துருச் சட்டம் (Explanatory Statute)\n2.3.10 சீர்திருத்தும் எழுத்துருச் சட்டம் (Amending Statute)\n2.3.11 நீக்கும் எழுத்துருச் சட்டம் (Repealing Statute)\n2.3.12 குணமேன்மையாக்கும் எழுத்துருச் சட்டம் (Curative or validating Statute)\n2.5 5. பயன்பாட்டின் இயல்பின் அடிப்படையிலான வகைப்பாடு (Based on Nature of Application)\n3 எழுத்துருச் சட்டத்தின் பாகங்கள் (Parts of Statute)\n3.6 6.பொருள்விளக்கக் கூறு அல்லது வரையறைப் பிரிவு (Interpretation Clause or Definition Section)\n3.9 9.நிறுத்தக் குறிகள் (Punctuations)\n3.10 10.எடுத்துக்காட்டி விளக்கம் (Illustration)\nஎழுத்துருச் சட்டத்தின் பொதுத் தன்மைதொகு\nஎழுத்துருச் சட்டம் எனும் சொல் பொதுச் சட்டத்திற்கு எதிர்மறையாகப் பயன்படுத்தப் படுகிறது. நடைமுறைக்கு வரும் நாள் எதுவும் குறிப்பிடப்படாவிட்டால் எழுத்துருச்சட்டங்கள் இயற்றப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வரும். எழுத்துருச் சட்டங்கள் பல்வகைப்படும். அவை பொது அல்லது தனியார் சார்ந்ததாக; அறிவிப்பு அல்லது தீர்வாக; தாற்காலிகம் அல்லது நிரந்தரமானதாக இருக்கலாம். ஒரு தாற்காலிக எழுத்துருச் சட்டம் என்பது, அதன் காலாவதி அது இயற்றப்படும் போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இது நீக்கப் படாவிட்டால், இதன் காலாவதி தீரும் வரை நடைமுறையில் இருக்கும். ஒரு நிரந்தர எழுத்துருச் சட்டம் என்பது, அது தொடர்ந்து நடைமுறையில் இருக்க அதில் எந்தவொரு காலாவதியும் உட்படுத்தாமல் இருப்பதாகும். சில நாடுகளில், ஓர் எழுத்துருச் சட்டம், சட்டம் ஆவதற்கு முன் அந்நாட்டு அரசின் உயர்த்த ஆட்சியகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டு சட்டத்தொகுப்பின் பாகமாக வெளியிடப்பட வேண்டும். பெரும்பாலான தேசங்களில் தலைப்பு வாரியாக ஒழுங்குப்படுத்தப் பட்டு அல்லது வகைப்படுத்தப் பட்டு வெளியிடப் பட்டிருக்கும். பல்வேறு நாடுகளில் எழுத்துருச் சட்டங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து வேற���பட்டதும், ஆனால் அதற்கு கீழ்ப்படிவதாகவும் அமைந்திருக்கும்.\nஎழுத்துருச் சட்டங்களில் பல வகைகள் உண்டு. எழுத்துருச் சட்டங்கள் பொதுவாக அதன் கால அளவு, அமைப்பு ரீதி, குறிக்கோள், பயன்பாட்டின் அளாவல், மற்றும் பயன்பாட்டின் தன்மை ஆகியவற்றை வைத்து வகைப்படுத்தப்படுகிறது.\nஇதன் கீழ், எழுத்துருச் சட்டங்கள் (a) தாற்காலிக எழுத்துருச் சட்டம் மற்றும் (b) நிரந்தர எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது.\nதாற்காலிக எழுத்துருச் சட்டம் (Temporary Statutes)தொகு\nதாற்காலிக எழுத்துருச் சட்டங்களில் அது அமலில் இருக்கும் கால அளவு நிச்சயிக்கப்பட்டு இருக்கும். செய்யுளின் காலாவதி முடிந்த பின்பும் இது தொடர வேண்டும் என சட்டமியற்றகம் கருதினால் புதிய சட்ட நிர்மானம் தேவைப்படும். நிதி செய்யுள் ஒரு தாற்காலிகமான எழுத்துருச் சட்டமாகும் மற்றும் இது ஒவ்வொரு ஆண்டும் இயற்றப்பட வேண்டும்.\nநிரந்தர எழுத்துருச் சட்டம் (Permanent Statute)தொகு\nநிரந்தர எழுத்துருச் சட்டத்தில் அது அமலில் இருக்கும் கால அளவு குறிப்பிடப்பட்டு இருக்காது. ஆனால் இத்தகைய எழுத்துருச் சட்டங்கள் சட்டமியற்றகம் தீர்மானித்தால் திருத்தப்படவோ, நீக்கப்படவோ அல்லது மாற்றி அமைக்கவோ முடியும்.\nஇதன் கீழ் (a) நிர்பந்திக்கும் எழுத்துருச் சட்டம் மற்றும் (b) அறிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது.\nநிர்பந்திக்கும் எழுத்துருச் சட்டம் (Mandatory Statute)தொகு\nஏதேனும் ஒரு காரியத்தை நிர்ணயிக்கப்பட்ட முறையில் செய்திட கட்டாயப்படுத்துவதாக இருக்கும். இதை மீறினால் தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.\nஅறிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் (Directory Statute)தொகு\nஏதேனும் ஒரு செயலை செய்ய கட்டாயப்படுத்தாமல் அனுமதித்தலாகவோ அறிவுறுத்தலாகவோ இருக்கும். இதை மீறினால் தண்டனைக்குள்ளாக்க முடியாது.\n3. குறிக்கோள் அடிபடையிலான வகைப்பாடுதொகு\nஇதன் கீழ், (a) தொகுத்தல், (b) ஒன்றாக்கல் (c) தெரிவுறுத்தல் (d) தீர்வுகாணல் (e) அதிகாரப்படுத்தல் (f) பலவீனமாக்கல் (g) தண்டனைக்குள்ளாக்கல் (h) வரி விதித்தல் (i) விளக்கியுரைத்தல் (j) சீர்திருத்தல் (k) நீக்குதல் (l) குணமேன்மையாக்கல் எழுத்துருச் சட்டங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.\nதொகுத்தமை எழுத்துருச் சட்டம் (Codifying statutes)தொகு\nஇந்த எழுத்துருச் சட்டம் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான சட்டம் முழுமையாக தொகுத்து அமையப்பெறும். இதில் முன்னால் நிலுவையில் இருந்த இந்த விடயம் தொடர்பான வேறுபட்ட எழுத்துருச் சட்டங்களில் ஏற்பாடுகளும் இது தொடர்பான பொதுச் சட்டமும் காணப்படும். எ.கா இந்து சட்டத்தொகுப்பு.\nஒன்றாக்கும் எழுத்துருச் சட்டம் (Consolidating statutes)தொகு\nஇத்தகைய எழுத்துருச் சட்டங்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தின் மேலான சட்டத்தை ஒன்றாக்கி அமைக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பான அனைத்து எழுத்துரு நியமங்களையும் சேகரித்து தேவைப்பட்டால் சிறிய திருத்தங்கள் மூலம் ஒரே எழுத்துருச் சட்டமாக வடிவம் தருவதாகும். எ.கா. இந்து திருமணச் செய்யுள், 1955.\nதெரிவுறுத்தும் எழுத்துருச் சட்டம் (Declaratory statute)தொகு\nநிலுவையில் உள்ள சட்டத்திலுள்ள சந்தேகத்தை களைவதே இந்த எழுத்துருச் சட்டத்தின் நோக்கமாகும். நிலுவையில் உள்ள எழுத்துருச் சட்டத்தின் ஏற்பாடுகளில் அல்லது பொதுச் சட்டத்தில் ஏதேனும் கூற்று தவறுதலாக புரிந்து கொள்ளப்படும் போது தெரிவுறுத்தும் எழுத்துருச் சட்டத்தின் ஏற்பாடுகள் தேவையுற்றதாக மாறும். பொதுவாக தெரிவுறுத்தும் எழுத்துருச் சட்டத்தில் ஒரு முன்னுரையும், 'இயற்றப்படுகிறது' என்பதை போன்று 'தெரிவுறுத்தப்படுகிறது' என்ற சொல்லும் காணப்படும்.\nதீர்வுகாணூம் எழுத்துருச் சட்டம் (Remedial statute)தொகு\nஇதன் கீழ் புதிய அனுகூலம் அல்லது புதிய தீர்வு அளிக்கப்படும். நிலுவையில் உள்ள சட்ட ஏற்பாடுகளில் மேம்பாட்டை உருவாக்குவதே இதுப்போன்ற எழுத்துருச் சட்டத்தை இயற்றுவதின் முக்கிய குறிக்கோள் ஆகும். இது மேலும் சமூக பொருளாதார சட்டமியற்றமாகவும் கணக்காக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக மகப்பேறு நலன்பயக்கும் செய்யுள், 1961\nஅதிகாரப்படுத்தும் எழுத்துருச் சட்டம் (Enabling Statute)தொகு\nஓர் அதிகாரப்படுத்தும் செய்யுள் வாயிலாக சிலவற்றை செய்திட சட்டமியற்றகம் அதிகாரப்படுத்தியிருக்கலாம் அல்லாவிட்டால் இச்செயல் சட்டவிரோதமாக கருதப்படும். இது சட்டமியற்றகத்தின் குறிக்கோளை செயல்படுத்துவதில் ஏதேனும் இக்கட்டான நிலை ஏற்பட்டால் அதை நடப்பிலாக்க அதிகாரம் அளிப்பதாக அமையும்.\nபலவீனமாக்கும் எழுத்துருச் சட்டம் (Disabling Statute)தொகு\nஇது பொதுச் சட்டத்தால் அளிக்கப்படும் உரிமையை குறைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்கிறது.\nதண்டனைக்குள்ளாக்கும் எழுத்துருச் சட்டம் (Penal Statute)தொகு\nஇந்த செய்யுளில் சில செயல்களை அல்லது தவறுகளை தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் காணப்படும். எ.கா. உணவு கலப்பட தடுப்பு செய்யுள்.\nவரி விதிக்கும் எழுத்துருச் சட்டம் (Taxing Statute)தொகு\nவருமானம் அல்லது மற்ற வகையிலுள்ள பரிமாற்றத்தின் மீது வரி சுமத்துவதே இந்த எழுத்துருச் சட்டத்தின் நோக்கமாகும். இதன் குறிக்கோள் அரசிற்கு வருவாய் ஈட்டுவதாகும். எ.கா. வருமான வரி செய்யுள், விற்பனை வரி செய்யுள்.\nவிளக்கியுரைக்கும் எழுத்துருச் சட்டம் (Explanatory Statute)தொகு\nஒரு சட்டத்தை விளக்கி கூறுவதே இதன் நோக்கமாகும். இது பொதுவாக ஓர் எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு கூற்று கருதும் பொருளின் படி பன்பொருளை வகைப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ இயற்றப்படுகிறது.\nசீர்திருத்தும் எழுத்துருச் சட்டம் (Amending Statute)தொகு\nஇந்த எழுத்துருச் சட்டம் முதலேற்பு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் தேவை என்பது முதலேற்பு சட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கி சீற்படுத்தி இதன் குறிக்கோளை நல்லமுறையில் நடப்பிலாக்குவதாகும்.\nநீக்கும் எழுத்துருச் சட்டம் (Repealing Statute)தொகு\nஇது முந்தைய எழுத்துருச் சட்டத்தின் ஏற்பாடுகள் மேலும் தேவையில்லை என சட்டமியற்றகம் கருதும் போது நீக்குகிறது.\nகுணமேன்மையாக்கும் எழுத்துருச் சட்டம் (Curative or validating Statute)தொகு\nஒரு குணமேன்மையாக்கும் எழுத்துருச் சட்டம் என்பது முந்தைய சட்டத்திலுள்ள குறைபாடுகளை சரிசெய்ய அல்லது அத்தகைய சட்டத்தின் படியான சட்ட விவகாரங்களை செல்லத் தக்கதாக்க வேண்டி இயற்றப்படுவதாகும். இத்தகைய ஒரு செய்யுள் இல்லாத பட்சத்தில் சட்டத்திலுள்ள குறைபாடன ஏற்பாடுகள் செல்லாததாகி விடும். செல்லத்தக்கதாக்குவதின் முடிவாக குறைபாடுள்ள சட்ட ஏற்பாட்டின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது அறிவிப்பு செல்லத்தக்கதாக மாறும்.\n4. பயன்பாட்டின் அளாவல் அடிபடையிலான வகைப்பாடு (Classification Based on Extent of Application)தொகு\nஇதன் கீழ், எழுத்துருச் சட்டங்கள் (a) பொது எழுத்துருச் சட்டம் மற்றும் (b) தனியார் எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது. பொது எழுத்துருச் சட்டம் பொதுக் கொள்கையைச் சார்ந்த காரியங்கள் தொடர்பானதாகும். தனியார் எழுத்துருச் சட்டம் தனிப்பட்ட தன்மைலான காரியங்கள் தொடர்பானதாகும்.\n5. பயன்பாட்டின் இயல்பின் அடிப்பட���யிலான வகைப்பாடு (Based on Nature of Application)தொகு\nஇதன் கீழ் (a) எதிர்காலத்திற்கான எழுத்துருச் சட்டம் (b) முற்காலம் உட்படும் எழுத்துருச் சட்டம் என வகைப்படுத்தப்படுகிறது. எதிர்காலத்திற்கான எழுத்துருச் சட்டத்தின் உட்பாகங்கள் வருங்கால உரிமைகளை உட்படுவதாகவும் இதேபோல் முற்காலம் உட்படும் எழுத்துருச் சட்டத்தின் உட்பாகம் உரிமைகளை கடந்தகாலத்திற்குமாக அமையப் பெறும்.\nஎழுத்துருச் சட்டத்தின் பாகங்கள் (Parts of Statute)தொகு\nஓர் எழுத்துருச் சட்டத்தில் கீழேயுள்ள பாகங்கள் காணப்படும். இவைகள் எழுத்துருச் சட்டத்தின் பொருள்விளக்கத்திற்கான அடிபடை கருவிகளாக பயன் படுகிறது.\nபெயர் எழுத்துருச் சட்டத்தின் ஒரு முக்கிய பாகமாகும். இது எழுத்துருச் சட்டத்தின் மேல் பாகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இங்கு இரண்டு விதமான பெயர்கள், சுட்டுப்பெயர் மற்றும் விரிவுப்பெயர் எனும் பெயர்களில் உள்ளன.\n(a) சுட்டுப்பெயர் (Short title)தொகு\nஇந்தப் பெயர் ஒரு பொது தலைப்பாகவோ பெயராகவோ இருக்கும். எல்லா செய்யுளுக்கும் இந்தப் பெயர் காணப்படும். எல்லா எழுத்துருச் சட்டத்திலும் உள்ள இந்த பெயரின் இறுதியில் இது இயற்றப்பட்ட ஆண்டும் காணப்படும்.[2] எல்லா ஆண்டுகளிலும் சட்டமியற்றகங்கள் அனேக செய்யுள்களை இயற்றுகிறது. இது அத்தகைய செய்யுள்களுக்கு வரிசை எண் தருகிறது. இந்த வரிசை எண்ணும் இந்த பெயரின் பாகமாகும். எ.கா. சொத்து கைமாற்றச் செய்யுள், 1882 (செய்யுள் எண் 4/1882) (The Transfer of Property Act, 1882 (Act No. 4 of 1882))\n(b) விரிவுப்பெயர் (Long title)தொகு\nஒரு செய்யுளின் விரிவுப்பெயர் எழுத்துருச் சட்ட நூலில் சிறிய எழுத்துகளில் சுட்டுப்பெயருக்கு கீழாக இதன் முன்னுரைக்கு முன்னால் குறிப்பிடப்பட்டு இருக்கும். இது சுருக்கமாக ஆனால் புரிந்துகொள்ள ஏதுவாக எழுத்துருச் சட்டத்தின் தேவையைப் பொதுவாக விவரித்து கூறும். உணவுக் கலப்பட தடுப்பு செய்யுள், 1954-ன் விரிவுப்பெயர், \"உணவுக் கலப்படத்தை தடுப்பதற்கான ஏற்பாட்டை உண்டாக்கும் ஒரு செய்யுள்\".\nமுகப்புரை செய்யுளின் முக்கிய குறிக்கோள் காணப்படும். முகப்புரை செய்யுளின் பாகமாகும். சட்டமியற்றகத்தின் நோக்கம் முதன்மை குறிக்கோள், தேவை ஆகியன முகப்புரை வாயிலாக புரிந்து கொள்ளலாம்.[3] இந்திய தண்டித்தல் தொகுப்பு, 1860-ன் முகப்புரை \"இது இந்தியாவிற்கு ஒரு பொதுவான தண்டித்தல் சட்டத் தொகுப்ப��� விரைந்து தருவதனால்; இது பின்வருமாறு சட்டமாக்கப்படுகிறது\".\n3.படலத் தலைப்பு (Title of Chapter)தொகு\nபொதுவாக எழுத்துருச் சட்டம் படலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு படலத்திற்கும் ஒரு தலைப்பு தரப்பட்டு இருக்கும். இது அந்த படலத்தின் நோக்கத்தை ஊகிக்க உதவும்.\n4.ஓரக் குறிப்புகள் (Marginal Notes)தொகு\nஇவைகள் ஒரு செய்யுளில் பிரிவுகளின் பக்கத்தில் சேர்க்கப்பட்டு இருக்கும். மற்றும் இது பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும்.\nஇது ஒரு கூட்டம் பிரிவுகளுக்கோ அல்லது ஒரு தனிப்பிரிவுக்கோ நல்கப்படும். இது அத்தகைய பிரிவுகளின் முன்னுரையாகவே கருதப்படுகிறது.\n6.பொருள்விளக்கக் கூறு அல்லது வரையறைப் பிரிவு (Interpretation Clause or Definition Section)தொகு\nஇது பொதுவாக எழுத்துருச் சட்டத்தின் முந்தைய பாகத்தில் இருக்கும். எழுத்துருச் சட்டத்தின் சில வார்த்தைகள் கூற்றுகளை இந்த பிரிவு வரையறுத்து கூறுகிறது.\nஎழுத்துருச் சட்டத்தின் இயற்றப்படும் பாகம் பிரிவுகளாக கட்டமைக்கப்படுகிறது. எழுத்துருச் சட்டத்தின் எல்லாப் பிரிவும் ஓர் உறுதியான நியமமாக இருக்கும். ஒரு பிரிவில் ஒன்றிற்கு மேலான நியமங்கள் காணப்படலாம்.\nபிரிவின் ஏற்பாடுகளின் பயன்பாட்டிலுள்ள வரம்புகள் காணப்படும் கூறுகளாகும் இவை.\nமுற்றுப்புள்ளி, அடைப்புக்குறி, போன்ற குறியீடுகள் எழுத்துருச் சட்டத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்கும்.\nஇது சட்ட ஏற்பாட்டை உதாரணத்தோடு தேளிவுப்படுத்தி விளக்க வேண்டி பிரிவோடு இணைக்கப்பட்டு இருக்கும்.\nசெய்யுளின் குறிப்பிட்ட ஏற்பாடுகள் தொடர்பான சந்தேகங்களை நீக்குவதற்காக சேர்க்கப்படுகிறது.\n12.விதிவிலக்கு கூறு (Exceptions clause)தொகு\nசெய்யுளின் ஏற்பாடுகளின் அளாவலை சிலவற்றில் இருந்து தவிர்க்க வேண்டி இது இணைக்கப் படுகிறது.\n13.ஒழிவாக்கு கூறு (Saving Clause)தொகு\nஇது பொதுவாக ஓர் எழுத்துருச் சட்டத்தின் மறு உருவாக்கம் அல்லது அதை நீக்கும் சூல்நிலையில் இணைக்கப்பட்டு இருக்கும். சாதாரணமாக இது நீக்கும் எழுத்துருச் சட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். நீக்கப்படும் எழுத்துருச் சட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் உரிமைகள் பாதிக்காமல் இருப்பதே இதன் நோக்கம்.\nஓர் எழுத்துருச் சட்டத்திற்காக இவைகள் சேர்க்கப்படுகிறது. இது எழுத்துருச் சட்டத்தின் பாகமாக அமைக்கப்படுகிறது. இவைகள் எழுத்துருச் சட்டத்��ின்படியான உரிமைகளை கோரும் முறையைக் காட்டலாம், இதிலுள்ள அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை காட்டலாம்.\nஇவைகள் பட்டிகையோடு இணைக்கப்பட்டு இருக்கும் மாதிரிகள் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூன் 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/02/16/news-30-seconds-speaker-box-goodreturns-tamil-007092.html", "date_download": "2020-10-29T16:54:00Z", "digest": "sha1:JKUYFUWZH4H3P7J5AC4XZ7Y53ESAMD7S", "length": 25478, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 மாத உயர்வில் 'டிசிஎஸ்' பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..! | News in 30 seconds: Speaker Box GoodReturns Tamil 16022017 - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 மாத உயர்வில் 'டிசிஎஸ்' பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..\n5 மாத உயர்வில் 'டிசிஎஸ்' பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..\n1 hr ago இந்தஸ்இந்த் வங்கியின் செம திட்டம் .. இனி பிசிகல் ஆவணங்களே தேவையில்லை..\n2 hrs ago 5 பிரிவுகளாக உடையும் டிசிஎஸ் கிளவுட் சேவை.. அதிர்ந்துபோன இன்போசிஸ்..\n2 hrs ago எஸ்பிஐ வங்கியுடன் ஜப்பான் வங்கி ரூ.11,000 கோடி கடன் ஒப்பந்தம்..\n3 hrs ago பீகாரில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்.. படுமோசம்..\nAutomobiles ஸ்வீடன் இன்ஜினியரால் காப்பாற்றப்பட்ட பல லட்சக்கணக்கான உயிர்கள்... கார் சீட் பெல்ட்களின் வரலாறு...\nNews குறைகிறது தொற்று.. ஒரே நாளில் 6,83,464 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் இன்று 756 பேர் பாதிப்பு..\nSports இவரை மாதிரி ஆட்களுக்கு எல்லாமே பாம்பே தான்.. விளாசித் தள்ளிய ஸ்ரீகாந்த்.. வெடித்த சர்ச்சை\nMovies அப்பாடா.. ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பங்கம் பண்ணும் மீம்கள்\nLifestyle திருமணத்திற்கு முன்பு நீங்க செய்ய வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன தெரியுமா\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉணவு தானிய உற்பத்தி வரலாறு காணாத உயர்வு..\nஇந்தியாவில் பருவமழை 2 வருட���ாகக் குறைந்திருந்த நிலையில் 2016-17ஆம் நிதியாண்டில் பருவமழை சிறப்பாக இருந்தது, இதன் காரணமாக நாட்டில் உணவு தானியங்களின் உற்பத்தி வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.\n2016-17ஆம் நிதியாண்டில் கோதுமை, அரிசி, பருப்பு, எண்ணெய் விதைகள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தி சாரசரி இருப்பு அளவுகளை விடவும் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாத முடிவில் மொத்த உற்பத்தி அளவு 271.98 மில்லயன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசமையல் எண்ணெய் இறக்குமதி 19% சரிவு..\n2017 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி சுமார் 19 சதவீதம் சரிந்துள்ளதுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணெய்யின் இறக்குமதியின் அளவு 1.02 மில்லியன் டன்னாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இதன் அளவு 1.24 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n5 மாத உயர்வில் டிசிஎஸ் பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..\nவியாழக்கிழமை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டிசிஎஸ் நிறுவனம் சந்தை வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளை வாங்க முடிவு செய்தாக அறிவித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பிப்.20யில் நடக்கும் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.\nஇதன் எதிரொலியாக இன்று காலையில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 2.7 சதவீதம் உயர்ந்து 5 மாத உயர்வைப் பதிவு செய்தது.\n25 வருடத்தில் முதல் முறையாக வளர்ச்சி அளவுகளை அறிவிக்கக் காலதாமதம்: நாஸ்காம்\nஇந்திய ஐடி நிறுவனங்களின் அமைப்பாக விளங்கும் நாஸ்காம் 25 வருடத்தில் முதல் முறையாக இத்துறையின் 2017-18 வளர்ச்சி கணிப்புகளை வெளியிட முதல் முறையாகக் காலதாமதம் செய்து வருகிறது. அமெரிக்கா மற்றும் மேக்ரோஎக்னாமிக் பிரச்சனைகளே இந்தக் காலதாமதத்திற்கு முதற்காரணமாக விளங்குகிறது.\n2017ஆம் நிதியாண்டில் இத்துறையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மூலம் இத்துறையின் வளர்ச்சி 10-12 சதவீதத்தில் இருந்து 8-10 சதவீதம் வரை குறைந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இத்துறையின் வளர்ச்சி அளவு 6-10 சதவீதமாக இருக்கும் எனத் தோராயமாக இருக்கும் எனத் தனது கணிப்புகளைத் தெரிவித்துள்ளது,\nலாபத்தில் 8 சதவீதம் சரிவு.. பங்குச்சந்தையில் 3 சதவீதம் சரிவு.. சோகத்தில் மூழ்கிய நெஸ்லே..\n2016 டிச��்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் நெஸ்லே நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் லாபத்தின் அளவு சுமார் 8 சதவீதம் சரிந்து வெறும் 167.3 கோடி ரூபாய் மட்டுமே பெற்றது.\nஇதனால் மும்பை பங்குச்சந்தையில் நெஸ்லே இந்தியாவின் பங்குகளின் மதிப்பு 3 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது.\nசர்வதேச ஈகாமர்ஸ் சந்தையில் முடிசூடா மண்ணாக விளங்கும் அமேசான் இந்தியாவில் முதல் முறையாக உண்மையாக வர்த்தகப் பிரிவை திறக்க உள்ளது.\nதற்போது நம் வீட்டின் அருகில் இருக்கும் சூப்பர் மார்கெட் போல அமேசான் புதிய சூப்பர் மார்கெட்-ஐ திறக்க உள்ளது. இங்கு முதல் கட்டமாக உணவுப் பொருட்களை விற்பனை செய்யவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇதனால் பிக் பஜார், மோர், டிமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகப் போட்டியை சந்திக்க உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..\nவளர்ச்சி பாதையில் இருக்கும் ஓரே உணவு ஸ்டார்ப்அப் நிறுவனம் 'பாசோஸ்'..\nபாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கிய பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nகட்டுகட்டாக சிக்கும் கருப்பு பணம்.. மத்திய அரசு அதிரடி வேட்டை..\nஅமெரிக்காவில் 9 வருடம் காணாத வேலைவாய்ப்பின்மை.. வட்டி உயர்வு நிச்சயம்..\nஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..\nபணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..\nஇனி டோல்களில் டிஜிட்டல் அடையாள அட்டை தான் பயன்படுத்த வேண்டும்.. மத்திய அரசு வலியுறுத்தல்..\n500, 1000 ரூபாய் தடையால் இந்திய எல்லையில் தீவிரவாதம் குறைந்தது..\nஇன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்களில் 'புதிய' ஊழியர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது..அதிர்ச்சி ரிப்போர்ட்.\nரிலையன்ஸ் ஜியோவின் இண்டர்நெட் வேகம் 20% சதவீதம் சரிவு.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஏர்டெல்..\nரிசர்வ் வங்கியின் கடன் மறு சீரமைப்புத் திட்டம்.. ஆர்வம் காட்டாத பெருநிறுவனங்கள்.. வங்கிகள் கவலை\nசற்றே ஆறுதல் தந்த சென்செக்ஸ், நிஃப்டி.. 100 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nஉங்கள் ஓய்வுகாலத்தினை சுகமாக கழிக்க.. வருமானம் ஈட்ட 5 சிறந்த வழிகள் இதோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்��கச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penbugs.com/thamizhgathil-indru-5005-per-discharge/", "date_download": "2020-10-29T16:51:32Z", "digest": "sha1:QZHVC3W7YU3TSRHDDAXJRSKWUJE7FSJA", "length": 7974, "nlines": 158, "source_domain": "www.penbugs.com", "title": "தமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ் | Penbugs", "raw_content": "\nஅறிக்கை என்னுடையது அல்ல; எனினும் உடல்நிலை குறித்த தகவல்கள்…\n2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள்…\nதமிழகத்தில் இன்று 3859 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்\nகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5005 திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோ ரின் எண்ணிக்கை 6 லட்சத்து 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.\nதமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 4295 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.\nசென்னையில் 15 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 57 பேர் உயிரிழந் தனர்.\nசென்னையில் புதிதாக 1132 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.\nகோவையில், மேலும் 389 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 231 பேருக்கும் , திருவள்ளூரில் 218 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உ ள்ளது.\nமாநிலத்தில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌\nதமிழகத்தில் இன்று 4403 பேர் டிஸ்சார்ஜ்\nபுதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு\nகை சுத்தப்படுத்தும் திரவம் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்த அரசு அனுமதி: ராகுல் கண்டனம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்\nமராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/10/gen", "date_download": "2020-10-29T17:10:20Z", "digest": "sha1:STV7NB53BBQ6Z3HW75V6S3XTDK6L4INS", "length": 16462, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Latest Tamil News | District news in Tamil | Tamil News - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீ���ியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nதமிழக தொழில் முதலீடுகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு: முதலமைச்சர்\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரி...\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nகோவையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது பைபிள் வகுப்புக்கு சென்று வந்ததிலிருந்து 11 வருடமாக தொடர் பாலியல் தொந்தரவு செய்வதாக 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போதகர் ஒருவர் போக்சோ சட்டத்தில...\nசென்னையின் அருகாமை மாவட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை\nசென்னைக்கு அருகே உள்ள அண்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும், விடிய, விடிய பெய்த மழையால், தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு, கானத்தூர், நாவலூர், கே...\nமாமல்லபுரம் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு இறுதி அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்\nமாமல்லபுரம் மேம்பாடு மற்றும் அழகுபடுத்துவதற்கு நிதி ஒதுக்குவது குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் செயலாளர்கள் ஆஜராக உத்தரவிடப்படும் என சென்னை...\nமுதல்வர், துணை முதல்வர் பற்றி திமுகவினர் அவதூறு... அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் பற்றி திமுகவினர் அவதூறாக பேசியதாக, கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கருப்புச் சட்டையணிந்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...\nசமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் தேவை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்\nநமது நாட்டில் சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் அதிகளவில் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவை என்றும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி...\nசாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nதிருவண்ணாமலை ம��வட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால், கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தென்பெண்ணை ...\n'ஆயுதங்களுடன் சென்று எங்கள் மீனவர்களை தாக்கினர் 'கன்னியாகுமரி மீனவர்களை கொடுமைப்படுத்தும் கர்நாடக போலீஸ்\nகர்நாடக மாநில சிறைகளில் அடைபட்டு கிடக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களை மீட்க தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகளை சேர...\nகோவை: சொத்து வரி செலுத்த தவறிய 100 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு... மாநகராட்சி நிர்வாகம் அதிரடி\nகோவை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த தவறிய, நிலுவை தொகை அதிகமாக வைத்திருக்கும் 100 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி செலுத்த தவறியவர்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டி...\nஈரோட்டில் நந்தா கல்வி நிறுவனங்களில் நள்ளிரவு ஒரு மணி வரை வருமான வரித்துறையினர் சோதனை\nஈரோட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் நந்தா கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற, வருமான வரித்துறையினர் சோதனை நள்ளிரவு ஒரு மணி வரையில் நீண்டது. உரிமையாளர் சண்முகம் சில ஆண்டுக...\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை... 7 லட்சம் ரூபாய் பறிமுதல்\nமதுரை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத...\nகோவையில் அதிகளவில் சொத்து வரி நிலுவைத் தொகை வைத்திருக்கும் 100 பேரின் பட்டியல் வெளியீடு\nகோவையில் சொத்து வரி செலுத்த தவறி, அதிகளவில் நிலுவைத் தொகை வைத்திருந்த நூறு பேரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மாநகரில் இயங்கி வரும் பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக சொத்து வரி செ...\nநெல்லை ஓட்டலில் ஷட்டரைப் பூட்டி வழக்கறிஞருக்கு தர்மஅடி கொடுக்கப்பட்ட விவகாரம் வணிகர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களுக்கிடையே கருத்து மோதலாக உருவாகியுள்ளது. நெல்லையில் மதுரம் என்ற தனியார் ஓட்டல் மீ...\nஆங்கிலத்தில் பேசிய ���ற்றைக் காரணத்திற்காக டிஎஸ்பி டார்ச்சர்...கடிதம் எழுதிவைத்துவிட்டு டாக்டர் தற்கொலை\nஆங்கிலத்தில் பேசிய காரணத்திற்காக, டிஎஸ்பி ஒருவர், தொல்லை கொடுத்ததாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்த டாக்டர் சிவராம பெருமாள், கடந்த ஜ...\nதண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம்...தடியடி நடத்தி கலைத்த போலீசார்\nதிண்டுக்கல் மாவட்டம் குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆயிரக்கணக்காணோர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். திண்டுக...\nசிறுவனின் உயிரை குடித்த பப்ஜி\nஈரோட்டில், பப்ஜி வீடியோ கேமுக்கு அடிமையாகி மன நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழுநேரமும் செல்போனில் மூழ்கி கிடக்கும் ...\nநெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ...\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம்\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டதை கண்டித்தும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையின் பல ...\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\n500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..\nபில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது\n’நபிகள் கேலிச்சித்திர விவகாரம்’ - பிரான்ஸ் தேவாலயத்தில் மீண்டும் கத...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208698?_reff=fb", "date_download": "2020-10-29T17:13:17Z", "digest": "sha1:BCK7WF42MVTDXAFOPURCJVXQDRFOSIR6", "length": 7384, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் கிளிநொச்சிக்கு வி���யம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்\nகிளிநொச்சி, முகமாலைக்கு இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் அடங்கிய குழுவினர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த பகுதியில் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை அவர்கள் பார்வையிட்டதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்.\nநோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் குறித்த விஜயம் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-29T17:11:49Z", "digest": "sha1:RGOKSJHOXYSX5GRRGCAHZKBKXKRLRN74", "length": 7715, "nlines": 64, "source_domain": "www.behindframes.com", "title": "ரித்விகா Archives - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“நல்ல படம் எப்படி நம்மை தேடிவரும்” – வால்டர் மூலம் உண்மையை உணர்ந்த சிபிராஜ்\nவரும் வெள்ளியன்று (மார்ச்-13) சிபிராஜ் நடிப்பில் வெளியாகும் படம் ‘வால்டர்’. எப்படி சத்யராஜின் திரையுலக பயணத்தில் ‘வால்டர் வெற்றிவேல்’ படம் ஒரு...\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்.. அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\nதியாகராஜன் வசம் கைமாறிய நேத்ரா.. பிப்-7ல் ரிலீஸ்..\nபிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’. இந்தல் படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சுபிஷா மற்றும்...\nஒருநாள் கூத்து – விமர்சனம்\nகல்யாணம் என்பது ஒருநாள் கூத்து.. ஆனால் அதற்குள் தான் எத்தனை பிரச்சனைகள், சஞ்சலங்கள்.. ஒரு கல்யாணம் நடந்தேறும் வரை எதுவும் நம்...\nரித்விகாவை ஸ்தம்பிக்க வைத்த ரஜினி..\nரஞ்சித்தின் தீர்மானமோ, அல்லது ரித்விகா செய்த புண்ணியமோ நடிக்க வந்து, தனது நாலாவது படத்திலேயே கபாலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும்...\nசிறந்த நடிகர் தனுஷ் ; 62வது பிலிம்பேர் விருது (தமிழ்) பட்டியல்..\nநேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய சினிமாவுக்கான 62வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டதால், நேரு...\nரஞ்சித்துக்கு புகழாரம் சூட்டிய சூப்பர்ஸ்டார்..\nகடந்த 2ஆம் தேதி கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படம் ரிப்பீட் ஆடியன்சை தியேட்டருக்கு அழைத்துவரும் அளவுக்கு இருக்கிறதென்றால் படத்தின்...\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் ��ற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23680/", "date_download": "2020-10-29T16:30:32Z", "digest": "sha1:BGMH2QY5GXUKOWNBZ6EUK7PUQZTZR4T5", "length": 16804, "nlines": 283, "source_domain": "www.tnpolice.news", "title": "தேவகோட்டை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதேவகோட்டை பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nசிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் திருமதி. பேபி உமா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஞானதிரவியம் அவர்கள் தேவகோட்டை பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nமேலும் ‌சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதாக புரியும்படி எடுத்துரைத்தார். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடத்தினார்.\nஇராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது\n74 இராமநாதபுரம் : இராமநாதபுரம், இராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவர் கைது. இராமேஸ்வரம் நகர்காவல் நிலைய உதவி ஆய்வளர் சதீஷ் அவர்களின் நடவடிக்கையில் லட்சுமணதீர்த்தம் பகுதியை சேர்ந்த ஆனந்த பாபு(27) […]\nஆங்கில புத்தாண்டை முன்னிட்டு. அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சிறந்த சேவைக்கான விருது\nநத்தம் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nமானா மதுரையில் வங்கியில் புகுந்து வெட்டிய 5 பேர் கைது\nமக்கள் மனம் கவர்ந்த பெரியகுளம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்\nதற்காலிக பேருந்து நிலையம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட SP ஆலோசனை\nமாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவிய மேலூர் காவல் நிலைய காவலர்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/12/13154301/kolakalam-tamil-movie-review.vpf", "date_download": "2020-10-29T17:54:06Z", "digest": "sha1:SC6BAVKU2667TL2WNGB6OS7D5VGJDDJW", "length": 13056, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :kolakalam tamil movie review || கோலாகலம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: டிசம்பர் 13, 2013 15:42\nதிருச்சி கல்லூரி ஒன்றில் நான்கு பேர் நண்ப��்களாக பழகி வருகிறார்கள். அவர்களில் ஒருவர் ஹீரோவாக அமல் வருகிறார். முதலில் சைக்கிள் பந்தயம் ஒன்றில் வெற்றிபெற்று நான் ஹீரோ என்று நிரூபிக்கிறார். பின்னர் நண்பர்களோடு ஜாலியாக மாமா, மச்சான், மாப்பிள்ளை என்று உறவு முறை வைத்து செல்லமாக கூப்பிட்டு, உண்மையான உறவு முறை போன்று பழகி வருகிறார்கள்.\nதன் நண்பர்களில் ஒருவனின் தங்கை சரண்யா மோகன். இவருடன் சாதாரணமாக பேசி பழகி வருகிறார். இந்நிலையில் நாயகியின் பெரிய அண்ணன் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் நாயகன் கலந்து கொள்கிறார்.\nஇந்நிகழ்ச்சியில் நாயகியின் உறவுக்காரர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அப்போது நாயகியின் முறைமாமனான ஒருவர், நாயகியிடம் கேலி, கிண்டல் மற்றும் சில்மிஷம் செய்கிறார். இதைப் பார்க்கும் நாயகன் அந்த முறைமாமன் மீது கோபப்படுகிறார். நிகழ்ச்சியின் முடிவில் அந்த முறைமாமன் வீட்டை விட்டு கிளம்பும் போது நாயகன் பின் தொடர்ந்து அவரை தாக்கி கையை உடைத்து விடுகிறார். இவர் நாயகியின் முறைமாமன் என்று தெரியாமலேயே இதை செய்து விடுகிறார்.\nஅடிப்பட்ட அவர், நாயகனை பழிவாங்க காத்துக்கொண்டிருக்கிறார். இதற்கு பின்னர் நாயகி அண்ணனின் திருமணம் நடக்கிறது. அதில் உறவுக்காரர்கள் அனைவரும் கலந்துக் கொள்கிறார்கள். அதில் நாயகன் கலந்துக் கொள்வான், அவனை அடிக்க வேண்டும் என்று நாயகனின் முறைமாமன் கலந்துக் கொள்கிறார். நிகழ்ச்சியின் இறுதியில் வரும் நாயகனிடம் திருமணம் முடிந்தவுடன் அவரிடம் சண்டைப் போடுகிறார்.\nஇந்த சண்டை பெரும் சண்டையாக மாறி திருமண மண்டபத்தில் இருந்த உறவுக்காரர்கள் அனைவரும் நாயகனை அடித்து வெளியேற்றுகிறார்கள். நாயகனின் நண்பன், உறவுக்காரர்களா நண்பனா என்று வரும்பொழுது உறவுக்காரர்கள் தான் முக்கியம் என்று நாயகனை வெளியேற்றுகிறான். இதனால் ஆத்திரம் அடையும் நாயகன், நான் உன்னை இதுவரை மாமா, மச்சான் என்று நண்பனாக கூறினேன். இனிமேல் உண்மையாக உனக்கு மச்சானாக மாறுவேன்.\nஉன் தங்கையை நான்தான் திருமணம் செய்வேன் உன் முறைமாமனுடன் உன் தங்கைக்கு திருமணம் நடந்தால், அவளை தூக்கிச் செல்வேன் என்று சவால் விட்டு செல்கிறார். பிறகு நாயகியிடம் நடந்ததை தெளிவுபடுத்தி மன்னிப்பு கேட்க, நாயகன் செல்கிறார். மன்னிப்பு கேட்ட நாயகனிடம் நான் உண்மையிலேயே ���ன்னை காதலிக்கிறேன் என்று நாயகி கூறுகிறார்.\nஅண்ணனிடம் விட்ட சவாலை உன்னால் செய்ய முடியுமா என்று கேட்கிறார். இதைக்கேட்டு குழப்பத்தில் இருக்கும் நாயகன் தன் சவாலை முடித்தாரா என்று கேட்கிறார். இதைக்கேட்டு குழப்பத்தில் இருக்கும் நாயகன் தன் சவாலை முடித்தாரா இல்லை, நாயகியை முறைமாமன் திருமணம் செய்து கொண்டாரா இல்லை, நாயகியை முறைமாமன் திருமணம் செய்து கொண்டாரா\nநாயகனாக அறிமுகமாகியிருக்கும் அமல், நடிக்க முயற்சித்திருக்கிறார். நாயகி சரண்யா மோகன் நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை திறம்பட செய்திருக்கிறார். மீண்டும் பல படங்களில் பார்க்கலாம் என்று நம்புவோம்.\nகஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, வியட்நாம் வீடு சுந்தரம், பாண்டியராஜன், மனோபாலா ஆகிய காமெடி நடிகர்கள் படத்தில் இருந்தாலும் இவர்களுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. பரணி இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. இசையிலும் ஒளிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nலாஜிக் அங்காங்கே மிஸ் ஆகியிருக்கிறது. இதை இயக்குனர் சுரேந்திரன் சரி செய்திருந்திருக்கலாம். உறவுக்காரர்களும், நண்பர்களுக்கும் இடையே உள்ள பந்தத்தை கதையாக எடுத்துக் கொண்ட இயக்குனர், திரைக்கதையில் அதைக் கவனிக்காமல் விட்டுவிடுகிறார். மொத்தத்தில் 'கோலாகலம்' கொண்டாட்டமில்லை.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனி��்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/01/11190356/mun-anthi-saral-cinema-review.vpf", "date_download": "2020-10-29T17:42:46Z", "digest": "sha1:BR7MTF7355DQ4XTPZWJSH4OQXSCEP45I", "length": 14183, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :mun anthi saral cinema review || முன் அந்தி சாரல்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாயகன் அன்சர் கல்லூரி படிப்பில் 2 பாடங்களில் பெயில் ஆகியுள்ளார். அதை முடிக்க முயற்சி செய்யாத அவர், எந்த வேலைக்கும் போகாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வருகிறார். இவருடைய தம்பி ஆனந்த். இவர் அன்சருக்கு நேர்மறையானவர். படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்கிறார். ஆனந்த் தன் நண்பன் முரளியின் தங்கை சங்கவியை காதலித்து வருகிறார். இவர்களின் அப்பா ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்து வருகிறார். அன்சருக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவன் நண்பனிடம் கேட்பான். அவன் நண்பனோ வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுபவன்.\nஅன்சரின் அப்பா வேலை செய்யும் பள்ளிக்கூடத்திற்கு நட்சத்திரா ஆசிரியர் வேலைக்கு சேருகிறார். வேறொரு ஊரில் இருந்து வேலைக்கு சேரும் இவருக்கு தங்க இடமில்லாத்தால், அன்சரின் அப்பா நீ வேறு வீடு பார்க்கும் வரை என் வீட்டில் தங்கிக்கொள் என்று கூறி வீட்டிற்கு அழைத்து வருகிறார். தன் மகன் அன்சரிடம் கூறி வீட்டில் தங்க வைக்கிறார். நட்சத்திரா மீது எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார் அன்சர்.\nஒரு நாள் தன் தம்பியுடன் வெளியில் செல்லும்போது கடன்காரன் ஒருவன் அன்சரிடம் வாங்கிய பணத்தை திருப்பி கொடு என்று கேட்கிறார். அதற்கு அவர் இரண்டு நாட்களில் தருகிறேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார். தம்பி முன் காசு கேட்டதால் மிகவும் வருத்தமடைகிறார். அன்சருக்கு எப்போதும் காசு கொடுக்கும் நண்பன் ஊரில் இல்லாதது அவருக்கு பெரும் வருத்தம். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ரோட்டில் தனியாக செல்லும் பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டு அந்த கடனை அடைக்கிறார்.\nஒரு வழியாக கடன் பிரச்சினை முடிந்த பிறகு ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும் நட்சத்திரா மீது அன்சரின் கவனம் செல்கிறது. அவளிடம் பேச முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு முன் நட்சத்திரா அவரிடம் பேசி விடுகிறார். இந்நிலையில் ஒருநாள் அன்சர் வெளியில் செல்லும்போது அவருடன் பழக வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடும்படி கூறுகிறார். பைக்கில் செல்லும்போது நட்சத்திரா வெளியில் எங்கேயாவது போலாமா என்று கேட்க, இருவரும் மலை உச்சிக்கு செல்கிறார்கள். அங்கு அன்சருக்கு பிறந்தநாள் கேக் வெட்டி இருவரும் கொண்டாடுகிறார்கள். அங்கு உனக்கு நான் இருக்கிறேன் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் என்று நட்சத்திரா கையை பிடித்து அன்சர் சொல்லிவிடுகிறார்.\nவீட்டிற்கு வரும் இவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், இரண்டறக் கலந்து விடுகிறார்கள். இதுவரை நட்சத்திராவை பற்றி எதுவும் தெரியாத அன்சர், அவள் தன்னை விட பெரியவள் என்று தெரிந்து கொள்கிறான். இவளின் கட்டளைப்படி படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிக்கிறார்.\nஒருநாள் நட்சத்திரா தன் ஊருக்கு செல்ல, அன்சரின் அப்பா தன் மகன் படிப்பில் கவனம் செலுத்துகிறான், இவன் மாறி விட்டான் என்று அன்சரின் மாமா மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுக்கிறார்கள்.\nஇறுதியில் அன்சர், தன்னை விட பெரிய பெண்ணான நட்சத்திராவை மணந்தாரா இல்லை மாமா மகளை திருமணம் செய்தாரா இல்லை மாமா மகளை திருமணம் செய்தாரா\nநாயகன் அன்சர் நாயகி நட்சத்திரா இருவரும் நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தம்பியாக வரும் ஆனந்த், மற்றும் சங்கவி ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை ஓரளவுக்கு சரியாக செய்திருக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கலாம்.\nசதீஷ் ஒளிப்பதிவில் மலைகளை அழகாக காட்சியளித்திருக்கிறார். படம் முழுக்க கதாபாத்திரங்கள் வசனம் பேசாமலே ‘மைண்டு வாய்ஸ்’ மூலம் பேசுவது, டீக்கடை வைத்துக்கொண்டு காமெடி என்னும் பெயரில் கடிப்பது, நீண்ட காட்சிகள் என அனைத்திலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் இயக்குனர் தேவேந்திரன். யுதா ஷாலோம் இசையில் ஒரு பாடல் கேட்கும்படியாக இருப்பினும், இசைக்கு அவ்வளவாக முக்கியத்தும் இல்லை. திரைக்கதை, வசனத்தையும் எழுதியுள்ள இவர், படத்தில் சொல்ல வருவதை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருந்தால் கூடுதல் ரசிகர்களை அள்ளியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘முன் அந்தி சாரல்’ சுகம் இல்லை.\nகெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை\nபரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே\nநிதிஷ் ராணா அரைசதம்: சிஎஸ்கே-வுக்கு 173 ரன்கள் வெற்றி இலக்கு\nகொல்கத்தாவிற்கு எதிராக சிஎஸ்கே டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Government%20College", "date_download": "2020-10-29T17:47:27Z", "digest": "sha1:Q53VNXXHUS37AEYA2ZNGRFHVTE6Z7GMS", "length": 5213, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Government College | Dinakaran\"", "raw_content": "\nசேதுராப்பட்டி அரசு கல்லூரி முன் திமுக இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்\nபுதிதாக துவங்கிய அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை நடத்தாமல் தேர்வுகள் நடத்த முயற்சிப்பதா\nசிக்கண்ணா அரசு கல்லூரியில் நாற்று பண்ணை அமைக்கும் பணி\nசுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு ரூ.88 லட்சம் கல்வி உபகரணங்கள் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார்\nகோவை அரசு கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவு வெளியீடு\nஅரசு வேதியியல் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை\nகல்லூரிக் கல்வி இயக்குநராக பூர்ணசந்திரனை நியமித்த அரசின் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ கல்லூரியில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு : சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை; காலம் தாழ்த்துவதால் அரசு பள்ளி மாணவர்கள் அச்சம்\nஅரசு நெசவு தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அக்.31ம் தேதி கடைசி நாள்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் கட்ட மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி நாள்\nவிண்ணப்பிக்க 15ம் தேதி கடைசி அரசினர் மகளிர் பா��ிடெக்னிக் கல்லூரியில் 2ம் கட்ட கலந்தாய்வு\nஊட்டியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியை மருத்துவ குழுவினர் ஆய்வு\nகோவை அரசு கலைக்கல்லூரியில் இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை\nஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவர் தற்கொலை\nதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ நோயாளி தூக்கிட்டு தற்கொலை\nபூந்தமல்லி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை\nவள்ளுவர் கல்லூரி சார்பில் TEDx காணொலி நிகழ்ச்சி\nராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2021-22 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு\nஎந்த வித கல்லூரி படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது : மத்திய அரசுக்கு தமிழக உயர்கல்வித்துறை கடிதம்\nமருத்துவ கல்லூரியில் சேர 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் கவர்னர் ஆலோசனை: அரசு பள்ளி மாணவர்கள் கனவு நிறைவேறுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:12:16Z", "digest": "sha1:5NSWAW3D4T4TKASKOKS3UKFQ72DRJUUM", "length": 3518, "nlines": 58, "source_domain": "sportstwit.in", "title": "ஷாங்காய் மாஸ்டர்: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்! – Sports Twit", "raw_content": "\nஷாங்காய் மாஸ்டர்: சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nசீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதிச்சுற்று ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவை வென்றிருந்தார். மற்றொரு அரையிறுதியில் குரோஷிய வீரர் போர்னா கோரிக், உலகின் இரண்டாம் நிலை வீரர் பெடரரை வீழ்த்தினார்.\nஇருவருக்கும் இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇதில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அவர் தொடர்ந்து 18 ஏடிபி போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார்.\n6 பந்தில் 6 சிக்சர்.. 12 பந்தில் அரைசதம் – யுவராஜ் சிங்கை போலவே பேயாட்டம் ஆடிய 20 வயது ஆப்கன் வீரர்\nஇது எங்க கோட்டை… தொடர்ந்து 10 தொடர் வெற்றிகள். வீழ்த்த முடியாத சிங்கமாக வலம் வரும் இந்தியா – சாதனை பட்டியல் உள்ளே\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:30:58Z", "digest": "sha1:QPQBKU5LWWX2ENOILXXV5VJF5S2RGE6M", "length": 7593, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "காந்தக்கோளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தக்கோளம் (Magnetosphere) என்பது விண்வெளியில் உள்ள ஏதேனும் வான்பொருள் ஒன்றைச் சூழ்ந்து காணப்படும் வெற்றிடமான பிரதேசம் ஆகும். இப்பிரதேசத்தில் ஏற்றம் பெற்ற பொருட்கள், குறித்த வான்பொருளினால் தன்னகத்தே ஈர்க்கப்பட்டு அவ்வான் பொருளின் காந்தப்புலத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.[1][2] வான்பொருள்களுக்கு அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வெளியிடப்படும் பிளாஸ்மாவினால், வான்பொருளின் காந்தப்புலக் கோடுகள் மின் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகலாம் (குறிப்பாக சூரியப்புயல் போன்றவற்றால்).[3][4] 1600 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஆங்கிலேய வானியலாளரும் பௌதீகவியலாளருமான வில்லியம் கில்பேர்ட் புவியின் காந்தப்புலத்தினைக் கண்டறிந்ததில் இருந்து காந்தக்கோளம் பற்றிய ஆராய்ச்சிகளும், கல்விமுறையும் ஆரம்பமாகின.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 18:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-10-29T17:54:54Z", "digest": "sha1:KGUPUDHOIGFZ4Q743FVWT7JMJE6VI3JS", "length": 8372, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிரிந்தை புகுல்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிரிந்தை புகுல்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\" ப��்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கிரிந்தை புகுல்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிரிந்தை புகுல்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிரதேச செயலாளர் பிரிவுகளின் பட்டியல் - தென் மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிந்தை புகுவெல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கையின் பிரதேச செயலகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிந்தை புகுல்வெல்லை பிரதேசச் செயலாளர் பிரிவு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்குரசை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்துரலிய பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெவிநுவரை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிக்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகக்மனை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்புறுப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரிந்தை புகுல்வெல்லை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டப்பொலை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாலிம்படை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாத்தறை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுலட்டியனை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபஸ்கொடை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிட்டபத்தறை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிககொடை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெலிகமை பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக���கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2017/11/24/", "date_download": "2020-10-29T17:33:58Z", "digest": "sha1:K6ZDNC37TLFBCLK6ZKVWSN7BAQMFM4F4", "length": 5981, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "24 | November | 2017 | | Chennai Today News", "raw_content": "\nதேர்தல் ஆணையம் மீது கரும்புள்ளி விழுந்துவிட்டது: ராமதாஸ்\nசீனா-வடகொரியா விமான போக்குவரத்து திடீர் துண்டிப்பு\nகார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் செய்யும் புதுமை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கமல் போட்டியிடுவாரா\nஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் குறித்து ஒரு பார்வை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய திட்டமா\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nநடிகை நமீதா திருமண புகைப்படங்கள்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியில்லை: தேமுதிக\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/cinderella-moviebuff-teaser/", "date_download": "2020-10-29T17:31:22Z", "digest": "sha1:KRGD3LFK7LECOVPYZKQW7PSRIA5QDDES", "length": 3704, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Cinderella - Moviebuff Teaser - Behind Frames", "raw_content": "\n6:59 PM அனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\n3:26 PM திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nஅனைவருக்கும் மீலாது நபி வாழ்த்துகள் – தலைவர் அபுபக்கர்\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Suthesa%20Mithran%20Ithal%20Thogupu%20I/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%20%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%20I/?prodId=20834", "date_download": "2020-10-29T16:35:29Z", "digest": "sha1:WSE5ALK27SHGKYGUSH6ETDQNWNTAYYW3", "length": 10722, "nlines": 231, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Suthesa Mithran Ithal Thogupu I - சுதேச மித்திரன் இதழ்த் தொகுப்பு I- தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nசுதேச மித்திரன் இதழ்த் தொகுப்பு I\nபிரசண்டவிகடன் இதழ் தொகுப்பு I\nகாவேரி இதழ்த் தொகுப்பு I\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்று பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10257", "date_download": "2020-10-29T16:33:40Z", "digest": "sha1:CKT3SZVVLCIA4SNQMVA4ZSJQKB2URBH6", "length": 6033, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Achieving success in IAS Interview » Buy english book Achieving success in IAS Interview online", "raw_content": "\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nசுவருக்குள் சித்திரங்கள் A Centum\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Achieving success in IAS Interview, Dr.P. Kanagaraj அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nஜெனரல் நாலெட்ஜ் பாகம் 1\nபள்ளி மாணவர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகள்\nதிருவள்ளுவ��ின் குறள் நெறியும் ஒளவையாரின் அருள் மொழியும் - Thiruvalluvarin Kural Neriyum Avvaiyaarin Arul Mozhiyum\nவிளையாட்டு விஞ்ஞானம் - Vilayaatu Vignayanam\nஅம்பேத்கர் கல்விச் சிந்தனைகள் - Ambedkar Kalvi Sinthanaigal\nமூளையை இளமையாக்கும் சுடோக்கு புதிர்கள் பயிற்சி நூல் - Moolaiyil Ilamaiyakkum Sudoku Puthirgal\nஒளவையின் அமுத மொழிகளும் விளக்கங்களும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇனிக்கும் பழம் - Inikkum Pazham\nகுணங்குடி மஸ்தான் - Kunankudi Masthaan\nதன்னம்பிக்கை மலர்கள் - Thannambikkai Malargal\nபட்டினத்தார் பாடல்கள் - Pattinaththaar Paadalgal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2020-10-29T16:15:06Z", "digest": "sha1:W6FJ7QFJRQVTJG3J7RS2RVZIIQJC6KKD", "length": 6554, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "கார் கண்ணாடியை உடைத்து திருடிய நபர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா கார் கண்ணாடியை உடைத்து திருடிய நபர் கைது\nகார் கண்ணாடியை உடைத்து திருடிய நபர் கைது\nகடந்த ஜூலை 2ஆம் தேதி இரவு 10 மணியளவில் டாமான்சாராவில் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர் என்று பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.\nஅக்காரின் கண்ணாடியை தாம் உடைத்தாதாக அந்நபர் விசாரணையில் ஒப்புக் கொண்டார். அதோடு அவரும் அவருடைய தம்பியும் கடந்த ஜனவரி தொடங்கி இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் அவருடைய தம்பி இன்னும் பிடிப்படவில்லை. குறிப்பாக டாமான்சாரா பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை இவர்கள் குறி வைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.\nஅதோடு, கார் கண்ணாடிகளை உடைத்து திருடிய பொருட்களை அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.\nகைப்பை, கைப்பேசி, சில்லரை காசுகள், கார் ரேடியோ செட், இச்சம்பவங்களுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும், 28 வய்தான அந்நபர் மீது அதிகமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. எனவே மேல் விசாரணைக்காக அவர் 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிக் எஸானி கூறினார்.\nவிலை உயர்ந்த பொருட்களை காரி வைக்காமல் கையோடு எடுத்துச் செல்லும் பழக்கத்தை பொதுமக்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகிள்ளான் லிட்டில் இந்தியாவில் விபத்து\nஇன்று 649 பேருக்கு கோவிட் தொற்று\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகொரோனாவை விரட்டும் உணவுகள் தமிழக மருத்துவர் ஆலோசனை\nசிங்கப்பூருக்குச் செல்ல 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் – போக்குவரத்து அமைச்சகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-10-29T17:35:00Z", "digest": "sha1:FZUSUAYSKHZEXYSNMM74FVXUO57DUMIJ", "length": 4853, "nlines": 58, "source_domain": "sportstwit.in", "title": "ஆஸ்திரேலியாவை அடக்கிய பாக். சுழல் – சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை! – Sports Twit", "raw_content": "\nஆஸ்திரேலியாவை அடக்கிய பாக். சுழல் – சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.அந்த அணியின் பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.\nஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 39 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 34 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி 50.4 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.\nபாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், பிலால் ஆசிப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.இதையடுத்து, 137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. பகர் சமான் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். அசார் அலி 54 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.\nஆஸ்திரேலியத் தொடருக்கான அணி அறிவிப்பு – பல ஆண்டுகள் கழித்து அணிக்குள் வந்தார் நட்சத்திர வீரர்\nவீடியோ: 145 வருட கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத மோசமான ரன் அவுட், பாக் வீரர்கள் பரிதாபம்\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/6969,8304,10650,10668,10671,10673,10674,11008,11014&lang=ta_IN", "date_download": "2020-10-29T17:09:10Z", "digest": "sha1:TDUS62DFSYATF74LBCBUEZFAECDBOBGA", "length": 4526, "nlines": 87, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/report-says-tata-nexon-gets-new-front-grille-details-024141.html", "date_download": "2020-10-29T16:50:28Z", "digest": "sha1:IIREGWY36HDDFERBQ2CCRJDAJJNYLLPE", "length": 19706, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்... - Tamil DriveSpark", "raw_content": "\nதரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ் கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்\n55 min ago விரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\n1 hr ago புதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\n3 hrs ago புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\n4 hrs ago இதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nNews சசிகலாவை வைத்து சிலர் கண்ணாமூச்சி ஆடினர்.. யாரோ செய்த தவறுக்கு சிறையில் இருக்காரு.. திவாகரன் தாக்கு\nFinance சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பும் ரூ.74.10 சரிவு.. என்ன காரணம்..\nMovies தொடை முழுக்க மணல்.. குட்டி டிரெஸ்ஸில்.. இப்படி முட்டிப் போட்டுப் பார்த்தா பசங்க என்னாகுறது\nLifestyle சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை இந்த உணவுகள் குறைக்கிறதாம்\nSports கோபத்தில் விரலை காட்டிய ஹர்திக்.. வெற்றிக்கு பின் எகிறிய எம்ஐ.. மோதலுக்கு காரணமே வேறு.. பரபர பின்னணி\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா நெக்ஸானின் க்ரில் டிசைன் விரைவில் மாற்றப்படுகிறது... இதுதான் புதிய க்ரில் டிசைனாம்...\nடாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விரைவில் புதிய டிசைனில் க்ரில் அமைப்பை பெறவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸின் காம்பெக்ட் எஸ்யூவி ரக காராக நெக்ஸான் விளங்குகிறது. எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் என்ற இரு விதமான இயக்க ஆற்றல்களுடன் இந்த டாடா மாடல் விற்பனை செய்யப்படுகிறது.\nதற்சமயம் நெக்ஸானில் மூன்று அம்பு வடிவில் க்ரில் அமைப்பு வழங்கப்படுகிறது. இதுதான் விரைவில் இரட்டை-அம்பு வடிவத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தற்போது டீம்பிஎச்பி செய்திதளம் மூலமாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.\nஇருப்பினும் இந்த புதிய க்ரில் டிசைனை நெக்ஸானின் குறிப்பிட்ட சில வேரியண்ட்கள் மட்டும் தான் பெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நமக்கு தெரிந்தவரை நெக்ஸானின் டாப் வேரியண்ட்கள் இந்த மாற்றத்தை ஏற்கலாம்.\nதற்போதைய க்ரில்லில் ஏழு மூன்று-அம்பு டிசைன்கள், வெள்ளை நிற ஹைலைட்கள் உடன் வழங்கப்படுகின்றன. இதில் மூன்று வலது புறமும் மூன்று இடதுபுறமும் உள்ளன. ஒன்று டாடா நிறுவனத்தின் முத்திரையாக சரியாக கீழே பொருத்தப்படுகிறது.\nஇந்த அமைப்பு அப்படியே இரட்டை-அம்பு டிசைனிலும் தொடரவுள்ளது என்பதை தற்போது கசிந்துள்ள ஆவண படத்தின் மூலம் அறிய முடிகிறது. இந்த க்ரில் டிசைன் மாற்றம் மட்டுமின்றி வேறு சில மாற்றங்களும் நெக்ஸான் எஸ்யூவி காரில் விரைவில் வழங்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றன.\nஇதில் எல்இடி டிஆர்எல்களுடன் புதிய இரட்டை-பேட் ஹெட்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட க்ரில் மற்றும் சில்வர் உள்ளீடுகளுடன் பம்பர்கள் மற்றும் மூடுபனி விளக்குகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. அதேபோல் டெயில்லேம்ப்களும் காரின் பின்பக்கத்திற்கு கூடுதல் கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்கும் விதத்தில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஇவற்றுடன் புதிய தாழ்வான-தட்டையான பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்ட உட்புற பாகங்களும் அப்டேட் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸானிற்கு தற்சமயம் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ-டீசல் என்ற இரு என்ஜின் தேர்வுகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது.\nஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ட்ரைவிங் மோட்களில் வழங்கப்படும் டாடா நெக்ஸானின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.99 லட்சத்தில் இருந்து ரூ.12.70 லட்சம் வரையில் உள்ளது. புதிய க்ரில் டிசைன் உள்ளிட்ட அப்கிரேட்களை விரைவில் இந்த கார் பெற்றாலும் இந்த விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தகவல்கள் கூறுகின்றன.\nவிரைவில் சென்னையில் இரட்டை அடுக்கு மேம்பாலம்.. எத்தனை கோடி செலவில் கட்ட போறாங்க தெரியுமா\nகார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்\nபுதிய ஹூண்டாய் ஐ20 காரை புக்கிங் செய்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 விஷயங்கள்\nடாடா ஹெரியரில் எந்த ட்ரிம்-ஐ வாங்குவது சிறந்தது உங்களுக்கான பதிலாக டிவிசி வீடியோ இதோ\nபுதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nசத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nஇதுவே இந்தியாவின் முதல் சொகுசு மின்சார கார் ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா ஓட்டுவதற்கு எப்படி இருந்துச்சு தெரியுமா\nடாடா கார்களுக்கு சுலப மாதத் தவணை கடன் திட்டங்கள் அறிமுகம்\nநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nரேஞ்ச் ரோவருக்கு இணையான அம்சத்துடன் வரும் டாடா கிராவிட்டாஸ்... மீண்டும் சோதனை ஓட்டம்...\nஅடுத்த தலைமுறை அப்கிரேட்-ஐ பெறும் பிரபலமான கார்கள் இவைதான் கார் வாங்கும்முன் இத தெரிஞ்சிக்கோ���்க\nநெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\n பஜாஜ் பல்சர் 200சிசி பைக்குகள் புதிய நிறங்களில் ஷோரூம்களை வந்தடைந்தன\n குழந்தையை மீட்க இந்திய ரயில்வே துறை செய்த துணிச்சலான செயல்\nசமீபத்திய அறிமுகம், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கிற்கு இப்படியொரு வரவேற்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/99195-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T18:16:01Z", "digest": "sha1:ZCYRARP3DNCFE3GLZJ6DJ4CCXDIV5AG6", "length": 8190, "nlines": 122, "source_domain": "www.polimernews.com", "title": "கென்யாவில் தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்கள் உயிரிழப்பு ​​", "raw_content": "\nகென்யாவில் தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்கள் உயிரிழப்பு\nகென்யாவில் தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்கள் உயிரிழப்பு\nகென்யாவில் தொடக்கப் பள்ளியில் 14 மாணவர்கள் உயிரிழப்பு\nகென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்தனர்.\nககமிகா நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது திடீரென நெரிசல் ஏற்பட்டது.\nஇதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\n40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெரிசல் எதனால் ஏற்பட்டது, மாணவர்கள் பீதியடைந்து ஓடியது ஏன் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகென்யாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், அங்கு பள்ளிகளின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகென்யாSchool Student Death 14 மாணவர்கள் உயிரிழப்புதொடக்கப் பள்ளிstampede Kakamega\nடெக்சாஸ் பல்கலைக் கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு - 2 பெண்கள் பலி\nடெக்சாஸ் பல்கலைக் கழக விடுதியில் துப்பாக்கிச் சூடு - 2 பெண்கள் பலி\nகென��யா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில் வன்முறை\n8 ஆண்டுகளுக்கு பிறகு ஃபிளமிங்கோக்களால் மீண்டும் பொழிவு பெறும் நகுரு ஏரி\nபேனா பிடிக்கும் பிஞ்சு கையில் மண்வெட்டி...\nஉலகிலேயே முதன்முறையாக பலூன்கள் மூலம் தொலைதூர மக்களுக்கு இணைய வசதி\nதமிழகத்தில் இன்று 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 35 பேர் உயிரிழப்பு..\nமருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹு ஆலோசனை\nஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.118.46கோடி மதிப்பீட்டில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48969/", "date_download": "2020-10-29T15:53:49Z", "digest": "sha1:E6BQ2YW6IWQ7BWUI2BRFTXWWNA4OFXHJ", "length": 9445, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "இன்றைய தண்டனைகள், நாளைய குற்றவாளிகளுக்குப் படிப்பினையாக அமையட்டும் ஜி.சிறிநேசன் பா.உ – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன்றைய தண்டனைகள், நாளைய குற்றவாளிகளுக்குப் படிப்பினையாக அமையட்டும் ஜி.சிறிநேசன் பா.உ\nமனித வடிவத்தில் நடமாடும் காம வெறிபிடித்த மிருகங்களுக்கு எவரும் கருணை காட்டவும் கூடாது, காப்பாற்ற முன்வரவும் கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.சிறிநேசன் அவர்களது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். .\nகாம வெறியர்களைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அவ்வாறான வெறியாட்டங்களுக்கு தீனி போடுபவர்களாகவே கணிக்கப்படுவர்கள். காமவெறியர்களுக்கு குழந்தை, சிறுவர், குமரி,; முதியோர் என்ற வேறுபாடுகள் தெரிவதில்லை .இப்படியானவர்கள் சமுக பண்பாட்டைச் சீரழிக்கின்ற படுபாவிகளாவர். பாதிக்கப்பட்ட��ர்கள், பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் எந்த சமூகத்தவர்கள் என்பது எமக்கு தேவையில்லை. குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குச் சட்டப்படி உச்சமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.\nநாட்டில் பரவலாக சிறுவர் துஸ்பிரயோகங்கள், பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றை கட்டு;ப்படுத்தியாக வேண்டும். அண்மையில் மூÀரில் 7வயது 8வயதுகள் கொண்ட சிறுமியர்கள் மூவர் காமவெறியர்களால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டமையை வன்மையாக கண்டிக்கிறோம். நல்லாட்சி, நல்லிணக்கம் பற்றிப் பேசப்படுகின்ற இக்காலத்தில் இப்படியான துஸ்பிரயோகங்களை மனித குலத்திலுள்ள எவரும் கண்டித்தேயாவர்கள். சிறுவர்களை வஞ்சிக்கும் வெறியர்கள் யாராக இருந்தாலும் சட்டக்காவலர்கள் கருணைக்காட்டக் கூடாது. மேலும், இப்படியான செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பிள்ளைகள் மீது கூடிய கவனம் செலுத்த வேண்டும். பண உழைப்புக்காக தாய்மார்கள் வெளிpநாடுகள் செல்வதைத் தவிர்த்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட இரு சிறும்pகளின் தாய்மார்கள் வெளிநாடுகளில் உள்ளதாக அறியமுடிகின்றது.\nபொலிசார், சட்டத்தரணிகள், நீதியாளர்கள் சிறுவர்களை பாதுகாக்க உச்சகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. குற்றவாளிகள் தப்பித்து செல்ல அனுமதிக்க கூடாது. இன்றைய தண்டனைகள், நாளைய குற்றவாளிகளுக்குப் படிப்பினையாக அமையட்டும். பொதுவான சமூகப்பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் நின்று, மனிதர்கள் என்ற வகையில் கண்டிப்போம், தடுப்போம் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleவாழைச்சேனை பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு\nNext articleகிழக்கு மாகாணத் தொண்டராசியர்களுக்கான நேர்முகப்பரீட்சை 12.06.2017 13.06.2017 14.06.2017 களில் மத்திய கல்வியமைச்சில்\nபுனித அந்தோணி தேவாலயத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பார்வையிட்டார்.\nகொரனா நீராவி வாரத்தை கடைப்பிடியுங்கள்.\nமைக் பாம்பியோ இலங்கையை வந்தடைந்தார்.\nபௌத்­தர்கள், முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பு கேட்கத் தேவையில்லை – லக்ஷ்மன் கிரி­யெல்ல கருத்தை, வாபஸ்பெற வேண்டும்\n9க்கு முதல் எரிபொருள் வழமைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/karnataka-school-charged-with-sedition-for-caa-play", "date_download": "2020-10-29T17:49:13Z", "digest": "sha1:XF3F72XXC47XGDROCVEPPG5ZJLCZYBKK", "length": 18347, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "தேசத்துரோக வழக்கு... குழந்தைகளிடம் விசாரணை..! சி.ஏ.ஏ நாடகம் உருவாக்கிய சர்ச்சைகள் |karnataka school charged with sedition for caa play", "raw_content": "\nதேசத்துரோக வழக்கு... குழந்தைகளிடம் விசாரணை.. சி.ஏ.ஏ நாடகம் உருவாக்கிய சர்ச்சைகள்\nகர்நாடக மாநிலம் பிதாரில் உள்ள ஷாகின் பள்ளியில் சி.ஏ.ஏ பற்றி நடத்தப்பட்ட நாடகம் ஒன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜாமியா தொடங்கி ஜே.என்.யூ வரை பல்கலைக்கழக வளாகங்கள் அனைத்தும் போராட்டக் களங்களாக மாறிவருகின்றன. சி.ஏ.ஏ சட்டத்தைப் போலவே அதற்கு எதிரான போராட்டங்களை அரசும் காவல்துறையும் கையாண்ட விதமும் சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்டது.\nஉத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மும்பை, சென்னை போன்ற நாட்டின் பிற பகுதிகளில் அமைதியாகப் போராட்டங்கள் நடக்கையில் பி.ஜே.பி ஆளுகிற மாநிலங்களில் மட்டுமே காவல்துறை இவ்வாறு கடுமையாக நடந்துகொள்கிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.\nஇந்த நிலையில் மற்ற தளங்களிலும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கும் கடும் நெருக்கடி உருவாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் சி.ஏ.ஏ பற்றி பள்ளி மாணவர்கள் நடத்திய நாடகம் ஒன்று புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.\nகடந்த ஜனவரி 21-ம் தேதி கர்நாடகா மாநிலம் பிதாரில் உள்ள ஷாகின் பள்ளி மாணவர்கள் சி.ஏ.ஏ பற்றி நாடகம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த நாடகத்தின் வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. இதைக் கண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யைச் சேர்ந்த ரக்‌ஷயால் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ``இந்த நாடகம் இரண்டு சமூகங்களுக்கிடையே பகையைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது. இதன்மூலம் ஷாகின் பள்ளி இயக்குநரும் நிர்வாகமும் மாணவர்களைப் பயன்படுத்தி தேச விரோதச் செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்தின் மீதும் ஆசிரியர்களின் மீதும் த��சத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி 30-ம் தேதி நஸ்புனிஸா என்கிற மாணவியின் பெற்றோர் மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஃபரிதா பேகமை காவல்துறை கைது செய்து சிறை வைத்துள்ளது. பள்ளியின் ஆண்டு விழாவுக்காக மாணவர்கள் சி.ஏ.ஏ தொடர்பாக நாடகம் ஒன்றைத் தயார் செய்து அரங்கேற்றியிருந்தனர். அதில் பிரதமர் தொடர்பாக சர்ச்சையான கருத்து இடம்பெற்றதாக மாணவர்களிடம் விசாரிக்கப்பட்டது. நாடகத்தில் மாணவி ஆயிஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பேசிய வசனம் ஒன்றுதான் தற்போதைய சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nநாடகத்தின் ஒரு பகுதியில் இடம்பெற்ற, ``யாராவது ஆவணங்கள் கேட்டு வந்தால் அவர்களைச் செருப்பைக் கொண்டு அடியுங்கள்” என்கிற வசனம் பிரதமர் மோடியைக் குறிவைத்துப் பேசியதாக சர்ச்சை எழுப்பப்பட்டது. காவல்துறையினர் பள்ளியில் மாணவர்களை விசாரணை செய்யும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாக அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதற்குப் பிறகு காவலர் உடை தவிர்த்து சாதாரண உடையில் வருகை தந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 3-ம் தேதி நான்காவது முறையாக காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக பள்ளியிலே காவல்துறையினர் தற்காலிகமாக முகாமும் அமைத்துள்ளனர். இதனால் பள்ளி வகுப்புகளும் பாதிக்கப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nசர்ச்சைக்குள்ளான வசனத்தைப் பேசிய ஆயிஷாவின் தாய் சிறையில் உள்ள நிலையில் காவல்துறை அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளது. ``உங்களுக்கு அந்த வசனத்தை யார் எழுதிக் கொடுத்தார்கள். எவ்வளவு நாள்கள் பயிற்சி எடுத்தீர்கள். பிரதமரைச் செருப்பால் அடிப்பது தவறில்லையா” என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளது. பிரதமரைக் குறிப்பிடவேயில்லை என்கிற நிலையில் அந்த வசனம் பிரதமரை குறிவைத்துச் சொல்லப்பட்டதாகவே புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n``காவல்துறை 9 -12 வயதுக்குள்ளான குழந்தைகளை விசாரணை என்ற பெயரில் மனச் சித்ரவதை செய்து வருகிறார்கள். இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். காவல்துறையினர் விசாரணை என்கிற பெயரில் ஒரே கேள்விகளை மாணவர்களிடம் திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார்கள். எங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொள்வொம்\" என பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி தௌசிப் மடிக்கேரி தெரிவித்துள்ளார்.\n‘‘அ.தி.மு.க தலைவர்களில் இன்னும் சிலர் பா.ஜ.க-வில்\" - சசிகலா புஷ்பா சஸ்பென்ஸ்\nகைம்பெண் தாயான நஸ்புனிஸா சிறையில் இருப்பதால் அவருடைய மகள் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இதுபற்றி அவருடைய மகள் கண்ணீர் மல்கப் பேசுகையில், ``இந்த நாடகத்தை சி.ஏ.ஏ பற்றிய சந்தேகங்களைக் களைவதற்காக மட்டுமே செய்தோம். இதை வெறும் நாடகமாக மட்டுமே பாருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அந்தப் பள்ளி மாணவரின் பெற்றோர் ஒருவர் பேசுகையில், ``ஜாமியா, அலிகரில் குற்றவாளிகள் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மங்களூருவில் ஒரு பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்த்திக் காட்டப்பட்டது. இங்கெல்லாம் எந்த வழக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஷாகின் போன்ற சிறுபான்மை நிறுவனங்களை மட்டுமே அரசு குறிவைக்கிறது” என்றார்\nநாடகத்தில் மாணவி ஆயிஷா பயன்படுத்திய செருப்பை நஸ்புனிஸா வழங்கியுள்ளார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ``தற்போது சாட்சியங்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் குழந்தைகள் விசாரிக்கப்படுகிறார்கள். விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது” எனக் காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவங்கள் பற்றி காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``தாய் திரும்பி வர வேண்டும் என 9 வயது குழந்தை தவிக்கிறது. காவல்துறை காலணிகளைப் பறிமுதல் செய்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த அரசாங்கத்தின் கீழ் கருத்துச் சுதந்திரம் என்பது தொலைந்து போன ஒன்றாகிவிட்டது” என்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/nalla-naalithu-paalan-pirantha-naal-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-10-29T16:57:33Z", "digest": "sha1:ZQQO6QPQVH4M3SD226PANMQ3DPJG7TNL", "length": 6267, "nlines": 142, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Nalla Naalithu Paalan Pirantha Naal -நல்ல நாளிது பாலன் பிறந்த நாள் - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nநல்ல நாளிது நல்ல நாளிது\nஇந்த பூமியில் இந்த பூமியில்\nதேவன் உதித்த நாள் மரி மடியில்\nமழலையானார் நம் மனதில் மகிழ்வுமானார்\nஎந்த ���ாளிலும் பொழுதிலும் ஆனந்தம் ஆனந்தமே\nஇனிய உறவுகள் இதய நினைவுகள்\nபுதிய பாதைகள் புதிய பயணங்கள்\nகவலைகள் இனி இல்லை எந்த நாளுமே ஆனந்தமே\nவாழ்வின் தெளிவுகள் பாதை தெரிவுகள்\nஉதயமாகும் காலம் உண்மை வழியுமாய்\nநேர்மை சுடருமாய் புனிதமாகும் காலம்\nநல்தேவன் வந்துதித்தார் நம்மை கரங்களில்\nஏந்திக்கொண்டார் தோல்விகள் இனி இல்லை\nMAGIMAI NINAITHAAL - மகிமை நினைத்தால்\nஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil\nஅதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya baalan arul nirai\nபனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu\nஇயேசுவை துதியுங்கள் என்றும் – Yesuvai Thudhiyungal Endrum\nநன்றி நன்றி என் தேவனே-Nandri Nandri En Devane\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2016/06/", "date_download": "2020-10-29T16:59:57Z", "digest": "sha1:O6DQC3FUYK5WQOUNBFYDUWKJU6V5IUQO", "length": 20306, "nlines": 209, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: June 2016", "raw_content": "\nநல்லாட்சி அரசாங்கம் 24 மணிநேரமும் அச்சத்தில் உள்ளது: தினேஷ் குணவர்தன\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பலத்தினால் நல்லாட்சி அரசாங்கம் 24 மணிநேரமும் அஞ்சியே ஆட்சியில் இருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.\nமெகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை சந்திப்பதற்காக இன்று திங்கட்கிழமை(20) ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விஜயம் செய்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன,\nஇந்த அரசியல் சூழ்ச்சி தொடர்பாக நாங்கள் வியப்படைகின்றோம். அரசாங்கம் ஏன் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பின்னால் முழுநேரம் கண்ணோட்டம் செலுத்தி அரசியல் சூழ்ச்சி செய்கின்றதுஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்விஷன் பலத்திற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது என்பது இதுமூலம் தெளிவாகின்றது.\nஇந்த நடவடிக்கையின் ஊடாக 24 மணிநேரமும் அரசாங்கம் பயத்துடனே இருக்கின்றது என்பது புலப்படுகின்றது.\nஅரசியல்வாதிகள் சிறைச்சாலைக்கு சென்றாலும், நாட்டின் அரசியல் மாற்றம் பெறாது. அடக்குமுறையும், அதனை மேற்கொள்பவர்களும் இறுதியில் அதனை அவற்றை வாபஸ் பெற்றுக்கொள்வதே காலத்தின் அடிப்படை என்றார்.\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மிலுக்கு விளக்கமறியல்\nஇன்று(20) காலை நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த அரசாங்க காலத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.\nஇதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பான் டைம்ஸுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்தக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். தாம், மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வரமுயற்சித்த போதும் அதற்கு தடையேற்பட்டது. எனினும் பிரதமர் நிலைக்கு போட்டியிட தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல்வாதிகளுக்கு எப்போதும் ஒய்வு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇறுதிப்போர் தொடர்பாக கருத்துரைத்த மஹிந்த ராஜபக்ச, நிலைமையை வேலுப்பிள்ளை பிரபாகரன் தவறாக எடை போட்டுவிட்டதாக தெரிவித்தார். எனினும் விடுதலைப்புலிகள் மீளிணைவதை தடுப்பதில் தற்போதைய அரசாங்கம் தவறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபோரின் பின்னர் வடக்கின் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப தாம் பாரிய உதவிகளை செய்த நிலையில் அவர்களை தாம் நம்பியிருந்தபோதும் அவர்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை கவலையளிப்பதாக மஹிந்த ராஜபக்க தெரிவித்தார்.\nகடலில் தவித்த இலங்கை தமிழ் அகதிகள் கரைக்கு வர அனுமதி\nபழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த பல இலங்கை தமிழ் குடியேறிகள், கரைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.\nஅவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்த அவர்கள் சென்ற படகில்\nஇயந்திர கோளாறு ஏற்பட்டது. முன்னர், அகதிகள் தங்கள் படகைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nஆனால், அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசியதாலும், கடும் மழை பெய்ததாலும், அதிகாரிகள் தங்கள் முடிவை மாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என, பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅந்த அகதிகள் குழுவில் 9 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் இராணுவ சேவையில் இருந்து நீக்கம்\nமுப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற 4600 படையினர் பொதுமன்னிப்பின் கீழ் இராணுவ சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nஇதில், 4229 இராணுவ சிப்பாய்களும், 206 கடற்படையினரும், 165 விமானப்படையினரும் உள்ளடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.\nஇம்மாதம் 13 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை குறித்த பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது\nகம்­மன்­பி­ல கைது கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி: விமல் வீர­வன்ச\nபிவிதுர ஹெல உறுமய அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன உதய கம்­மன்­பி­லவை கைது செய்துள்­ளமை கூட்டு எதிர­ணியை முடக்கும் சதி என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச குற்றம் சாட்­டி­யுள்­ளார்.\nபாரா­­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில பொலி­­ஸ் விஷேட விசா­ரணை பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டு­ள்­ளதையிட்டு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்ட­வாறு தெரி­­விக்­கப்­பட்­டுள்­ள­­து.\nபாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தூய்­மை­யான நாளைக்­கான ஹெலஉறுமய அமைப்­பின் தலை­­வ­ரும் கூட்­டு எதி­ர­ணியின் அங்­கத்­த­­வ­ரு­மா­ன உதய கம்­மன்பில போலி குற்­றச்­சாட்­டினை மையப்­ப­டுத்தி கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அர­சாங்­கத்தின் இந்தச் செயற்­பாட்­டினை தேசிய சுதந்­திர முன்­னணி வண்­மை­யாக கண்­டிக்­கி­ற­து. அதே­நேரம் நாட்டின் தேசிய பாது­காப்பை முற்­றாக இல்­லா­தொ­ழித்து மீண்டும் தீவி­­ர­வாத சக்தி­க­ளுக்கு உயிர்­கொ­டுக்கும் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்கம் தொடர்­ந்­தும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. தேசத்­திற்கு துரோகம் செய்யும் இந்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் மக்­களும் அதி­ருப்­தி அடைந்­துள்­ள­னர். என்றும் அவர் கூறியுள்ளார்.\nபாசிச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பத்பநாபா அவர்களுக்கு ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது\nஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் : மஹிந்த அணி எச்சரிக்கை\nஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - இலங்கை அரசின் இணை அனுசரணையுடனேயே கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு அதனை நிராகரிப்பதாக இருந்தால் தற்போது அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முனைந்தால் நாடு பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடங்களை அரசு நிராகரிக்காது செயற்படுத்த முயற்சித்தால் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுப்போம். இந்த விடயத்தில் அரசு விளையாட்டுத்தனமானக் கருத்துகளைக் கூறி நாட்டு மக்களை மடையர்களாக்கி சாதிக்க நினைக்கின்றது. எதிர்வரும் 13ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. இதில் அரசு தமது தெளிவான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவேண்டும்\" - என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/tags/coronavirus", "date_download": "2020-10-29T17:47:12Z", "digest": "sha1:WQQ2AMYJSINRF2NNGWWGOI3I3YXMQRZ5", "length": 4175, "nlines": 51, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "coronavirus | coronavirus News | coronavirus Latest News | Photos | Videos", "raw_content": "\nகொரோனாவிலிருந்து நடிகர் பிரிதிவிராஜ் குணமடைந்தார்\nஅமீரகத்தில் 30 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்க திட்டம் என...\nகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஆன்டனியோ...\nகொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று...\nகொரோனா பாதிப்பு ரூபாய் நோட்டு அச்சிடுதலிலும் எதிரொலித்து இருப்பதாக ரிசர்வ்...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா...\nபிரேசிலில் புதிதாக ஒரு நாளில் 49 ஆயிரத்து 298 பேருக்கு...\nபெங்களூருவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை...\nநியூசிலாந்தில் மேலும் 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு...\nஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேருக்கு கொரோனா...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு கொரோனா...\nநியூசிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்ததால் ஊரடங்கை நீட்டித்த பிரதமர்...\nகொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷியா கூறியதன் உண்மைத்தன்மை என்ன\nஉலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 21 லட்சம் பேர்...\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,509 பேருக்கு கொரோனா...\nபாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.75 லட்சத்தை கடந்தது...\nஒரே நாளில் இந்தியாவில் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேல்...\nகொரோனாவுக்கு எதிராக போராடும் செல்வாக்குமிக்க தலைவர்களின் கொள்கைகள் மோசமாக உள்ளதாக...\nபேவிபிராவிர் மாத்திரைகள் கொரோனாவுக்கு நல்ல பலனைத் தருவதாக தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldbibles.org/language_detail/tam/cyo/Kuyunon", "date_download": "2020-10-29T17:29:31Z", "digest": "sha1:6VXCYHL6JVDSWUER4IM653ZMFRBJXREH", "length": 6298, "nlines": 33, "source_domain": "worldbibles.org", "title": "The Bible in Kuyunon", "raw_content": "\nநாங்கள் நீங்கள் 4000 க்கும் மேற்பட்ட மொழிகளில் கடவுளின் வார்த்தையை கண்டுபிடிக்க உதவுகிறோம்\nபைபிள் இந்த மொழி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது உள்ளது, ஆனால் நீங்கள் அதை பெற முடியும் என்று எங்களுக்கு தெரியாது .\nKuyunon பைபிள் இருந்து மாதிரி உரை\nKuyunon மொழியில் பைபிள் பிற வளங்கள்\nபைபிள் என்ன ஆண்டு வெளியிடப்பட்டது\nபைபிள் முதல் பகுதி 1939 வெளியிடப்பட்டது .\nபுதிய ஏற்பாட்டில் 1982 வெளியிடப்பட்டது .\nஇந்த மக்கள் நம்மை உதவின\nநீங்கள் நினைப்பதை எங்களுக்கு சொல்லுங்க\nஉங்கள் பெயர் (கட்டாயமில்லை) உங்கள் மின்னஞ்சல் (விரும்பினால்) நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் காரணம் நான் வலைத்தளம் பற்றி ஏதாவது எழுத பார்க்க விரும்புகிறேன் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு வலை தளத்தில் தெரியும் இந்த மொழி ஒரு பைபிள் பெற முடியும் அங்கு நான் ஒரு சேமிக்க தெரியும் வலை தளத்தில் ஏதாவது வேலை செய்யாது நான் ஒரு பிழை கண்டுபிடித்தேன்\nURL மீடியா வகை ஆடியோ பேழை நாடா புத்தகம் குறுவட்டு / டிவிடி திரைப்பட உரை வீடியோ வேறு அது எப்படி உங்கள் கணினியில் பைபிள் வாங்கவும் கணினியில் பைபிள் என்று கேளுங்க கணினியில் பைபிள் ஆணை கணினியில் பைபிள் பார்க்கவும் கணினியில் பைபிள் வாசிக்கவும் பதிவிறக்கம் வேறு எவ்வளவு\nஇங்கே உங்கள் கருத்துக்கள் எழுத கொள்ளவும்\nஎங்களுக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/10/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/57799/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-cid-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-10-29T17:01:47Z", "digest": "sha1:CCDDU4YTU6JX23BH42XSWWTM3CW7DRSO", "length": 8154, "nlines": 147, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரியாஜ் விடுதலை; CID அதிகாரிகள் இருவருக்கு இன்று அழைப்பாணை | தினகரன்", "raw_content": "\nHome ரியாஜ் விடுதலை; CID அதிகாரிகள் இருவருக்கு இன்று அழைப்பாணை\nரியாஜ் விடுதலை; CID அதிகாரிகள் இருவருக்கு இன்று அழைப்பாணை\nசட்ட மாஅதிபர் முன் ஆஜராகுமாறு பணிப்பு\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் பிரதான விசாரணை அதிகாரிக்கு சட்ட மாஅதிபர் அழைப்பாணை விடுத்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.\nவிசாரணை அறிக்கைகளுடன் இன்று ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள...\nயாழ்ப்பாணம்: கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தலில்\nயாழ். கரவெட்டி, இராஜகிராமத்தில் தனிமைப்படுத்தல் முடக்கம்...\n9 உறுப்பினர்களுக்கும் ஆளும் கட்சி பகுதியில் ஆசனம் வழங்கவும்\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள்...\nஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\n- தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவராக லெட்சுமன் பாரதிதாஸன் கடமை...\nபாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு\n- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடுகொவிட்...\nநுவரெலியாவிற்கு சுற்றுலா வருவதை தவிர்க்கவும்\nநுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, நுவரெலியா...\nமேலும் 67 பேர் குணமடைவு: 4,142; நேற்று 335 பேர் அடையாளம்: 9,205\n- தற்போது சிகிச்சையில் 5,044 பேர்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி\nயாழ். சுன்னாகத்தில் வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/34815/", "date_download": "2020-10-29T16:29:30Z", "digest": "sha1:PXQJ4HKB54S5PA7MOEFLYJJYFRZRBLFB", "length": 18872, "nlines": 278, "source_domain": "www.tnpolice.news", "title": "அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nஅரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு நான்கு நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.\nதிருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்க��றிச்சி காவல் நிலைய குற்ற எண்: 417/20 பிரிவு 379(மணல் திருட்டு) இந்திய தண்டனைச் சட்டம் சட்டப்பிரிவு மாற்றம் 120(பி),379 இ.த.ச உடன் இணைந்த 21(1)(iv) கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம் 1957. வழக்கில் எதிரிகளான அம்பாசமுத்திரம், பொட்டல், ராஜா நகரைச் சேர்ந்த அந்தோணிசாமி என்பவரின் மகன் ஜான் பீட்டர்(29), அம்பாசமுத்திரம், பொட்டல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன்களான ஆத்தியப்பா(27), பால்ராஜ் (35), சேரன்மகாதேவி, அழகப்பபுரம் நாராயணசுவாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிராம் என்பவரின் மகன் மாரியப்பன் (25), ஆகிய நான்கு நபர்கள் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமான மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் திருமதி.S.A.G. சகாய சாந்தி அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் ஜான் பீட்டர், பால்ராஜ் ஆத்தியப்பா, மாரியப்பன், என்பவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 14.09.2020 இன்று கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் பாளை மத்திய சிறையில் சமர்பித்தார்.\nகாவல் துறையினருக்கு அத்திப்பட்டு மக்கள் கோரிக்கை\n509 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா […]\nபோலி கால் சென்டர் மூலம் மோசடி செய்த 5 நபர்கள் கைது.\nகாவல் ஆளிநர்களுக்கு கபசுரக்குடிநீர், மதுரை COP உத்தரவு\nதமிழகக் காவல்துறை இயக்குநர் (DGP) கலந்து தலைமையில் நடத்தப்பட்ட ‘காவலர் பொங்கல் விழா’\nஅதிக வட்டி வசூல் செய்தாலோ அல்லது கடன் பெற்ற நபரை துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை, காவல்துறையினர் எச்சரிக்கை\n40 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழ��்கிய அருப்புக்கோட்டை DSP\n“விழிப்புடன் இருங்கள்.. விலகி இருங்கள்… வீட்டில் இருங்கள்…” மதுரை காவல் ஆணையர் வேண்டுகோள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=IMA", "date_download": "2020-10-29T17:16:01Z", "digest": "sha1:YD7ODASXMN6R7RIAPOM4Z7GDRPXDNP7U", "length": 2600, "nlines": 21, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"IMA | Dinakaran\"", "raw_content": "\n9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nதமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் இறந்ததாக ஐஎம்ஏ கூறியிருப்பதை அமைச்சர் மறுப்பாரா\nநாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது: கிராமங்கள் புதிய நோய் பரவல் மண்டலமாக உருவானால் ஆபத்து...ஐ.எம்.ஏ. எச்சரிக்கை\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு\nபாதுகாப்பு அளித்தால் இந்தியா வர தயார் : ஐஎம்ஏ நிறுவன உரிமையாளர் மன்சூர்கான் வீடியோவால் பரபரப்பு\nஐஎம்ஏ நிறுவன முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை : முதல்வர் குமாரசாமி உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/new-zealand-vs-india-2020/schedules-fixtures", "date_download": "2020-10-29T16:01:17Z", "digest": "sha1:ODF4EQ7BLU3RT6622R6JDW5ZMMG4ECZX", "length": 10329, "nlines": 208, "source_domain": "sports.ndtv.com", "title": "Cricket Schedule & Fixtures in Hindi, क्रिकेट शेड्यूल, मैच फिक्स्चर - NDTV Sports Hindi", "raw_content": "\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦ 24 Jan 20 to 29 Feb 20\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦\nநியூ ஸிலண்ட் வ்ஸ் இந்தியா ௨௦௨௦ Schedule\nSelect By Team நியூசிலாந்து இந்தியா\nஇந்தியா அணி, 6 விக்கெட்டில், நியூசிலாந்து வை வென்றது\nமுதல் டீ20ஐ, ஈடன் பார்க், ஆக்லேண்ட்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nஇந்தியா அணி, 7 விக்கெட்டில், நியூசிலாந்து வை வென்றது\nஇரண்டாவது டீ20ஐ, ஈடன் பார்க், ஆக்லேண்ட்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nஇந்தியா நியூசிலாந்து ஆட்டம் சமன் ஆகி (இந்தியா சூப்பர் ஓவரில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது)\nமூன்றாவது டீ20ஐ, ஸெட்டன் பார்க், ஹாமில்டன்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nஇந்தியா நியூசிலாந்து ஆட்டம் சமன் ஆகி (இந்தியா சூப்பர் ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது)\nநான்காவது டீ20ஐ, வெஸ்ட்பேக் ஸ்டேடியம், வெல்லிங்டன்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nஇந்தியா அணி, 7 ரன்னில் நியூசிலாந்து வை வென்றது\n5வது டீ20ஐ, பே ஓவல், மெளண்ட் மெளன்கனுய்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nநியூசிலாந்து அணி, 4 விக்கெட்டில், இந்தியா வை வென்றது\nமுதல் ஒரு நாள் ஆட்டம், ஸெட்டன் பார்க், ஹாமில்டன்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nநியூசிலாந்து அணி, 22 ரன்னில் இந்தியா வை வென்றது\nஇரண்டாவது ஒரு நாள் ஆட்டம், ஈடன் பார்க், ஆக்லேண்ட்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nநியூசிலாந்து அணி, 5 விக்கெட்டில், இந்தியா வை வென்றது\nமூன்றாவது ஒரு நாள் ஆட்டம், பே ஓவல், மெளண்ட் மெளன்கனுய்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nநியூசிலாந்து அணி, 10 விக்கெட்டில், இந்தியா வை வென்றது\nமுதல் டெஸ்ட், பேஸின் ரிசர்வ், வெல்லிங்க்டன்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\nநியூசிலாந்து அணி, 7 விக்கெட்டில், இந்தியா வை வென்றது\nஇரண்டாவது டெஸ்ட், ஹேக்லி ஓவல், க்ரைஸ்ட் சர்ச்இந்தியா இன் நியூசிலாந்து டூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T18:28:12Z", "digest": "sha1:FROGTVMXGVGDYYKJID5BWQEQKEA7VKPO", "length": 7057, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மந்திரி குமாரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்���ற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமந்திரி குமாரன் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தை பி. விட்டலாச்சார்யா இயக்கியிருந்தார்.[4] காந்தாராவ், அநுராதா, ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புரட்சிதாசன் இயற்றிய பாடல்களுக்கு ராஜன்-நாகேந்திரா இரட்டையர் இசையமைக்க டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[1]\n↑ 1.0 1.1 திரைப்பட தலைப்பு (வெளி இணைப்புகளைப் பார்க்கவும்)\nயூடியூபில் மந்திரி குமாரன் - முழுநீள திரைப்படம்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மந்திரி குமாரன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 17:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2589653", "date_download": "2020-10-29T17:44:58Z", "digest": "sha1:JYJLPJ5LHMVILI6JSTTKPAE34BOPCGUG", "length": 21648, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "குஜராத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 898 பேர் மீட்பு | Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஸ்டாலின் ...\nசென்னையில் இதுவரை 1.87லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nசமூக நீதி காக்கவே அரசாணை வெளியீடு : முதல்வர் பழனிசாமி 4\nசென்னைக்கு 173 ரன்கள் இலக்கு\nகோவை விமான நிலையத்தில் 6.88 கிலோ தங்கம் பறிமுதல் 2\nதமிழகத்தில் இதுவரை 6.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ... 1\nபிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்: பிரதமர் மோடி ... 7\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவு எவ்வளவு \nஜெர்மனில் கொரோனா 2-ம் அலை அச்சுறுத்தல்: ...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு 5\nகுஜராத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 898 பேர் மீட்பு\nகாந்திநகர் : குஜராத்தில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 898 பேர் மீட்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்றால் ஒரே நாளில் 1,020 பேர் பாதிக்கப்பட்டனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாந்���ிநகர் : குஜராத்தில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 898 பேர் மீட்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்றால் ஒரே நாளில் 1,020 பேர் பாதிக்கப்பட்டனர். குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65,704 ஆக அதிகரித்தது. ஆக., மாதத்தின் 4 நாட்களில் குஜராத்தில் 4,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நோய் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,534 ஆக உயர்ந்தது.\nகுஜராத்தில் இன்று புதிதாக 898 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 48,359 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14,811 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவற்றில் 87 பேர் வென்டிலேட்டருடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 8,54,839 பேருக்கு நோய் தொற்றுக்கான RT-PCR சோதனை நடத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் இதுவரை 4,89,135 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 4,87,865 பேர் வீட்டு தனிமையிலும், 1,473 பேர் நிறுவன தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா குஜராத் சிகிச்சை நோய் தொற்று பாதிப்பு பலி\nசிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை(3)\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.61 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர் (14)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக���கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிருங்கேரி மடத்தில் ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை\nராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ. 18.61 கோடி நிதி திரட்டிய ஆன்மிக தலைவர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-10-29T16:25:35Z", "digest": "sha1:67NL7V6JJJRUILB4YXGW7A4XNYKDDY2Y", "length": 6288, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய முறை Archives - GTN", "raw_content": "\nTag - புதிய முறை\nஇல��்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் இரண்டு பிரதேச சபைகளுக்கு புதிய முறையில் தேர்தல்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை – மனோ கணேசன்\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டிய...\nஇந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு\nசுகாதார ஊழியர்களின் தனிமைப்படுத்தலில் தலையிட வேண்டாமென இராணுவத்திடம் கோரிக்கை October 29, 2020\nபிரான்சில் பயங்கரவாத தாக்குதல் – மூவர் பலி – பலர் காயம் October 29, 2020\nவல்லரசுகளின் ஆதிக்கம் – இலங்கை ஆபத்தில் சிக்குகிறதா\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2019/06/blog-post_52.html", "date_download": "2020-10-29T17:46:46Z", "digest": "sha1:EQOCYMCK3CC7JIIG3ZJ42SOHW55YCPPG", "length": 6410, "nlines": 171, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்: மைத்திரியின் முடிவுக்கு பிரிட்டன் கடும் எதிர்ப்பு!", "raw_content": "\nமைத்திரியின் முடிவுக்கு பிரிட்டன் கடும் எதிர்ப்பு\nஇலங்கையில் மரணதண்டனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டால், தீவிரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் இலங்கையுடன் ஒத்துழைப்பை கடினமாக்கும் என்று, பிரித்தானியா எச்சரித்துள்ளது.பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும்.மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை இலங்கை கைவிட விரும்புகிறது\nஎன்ற தகவல்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.\nமரணதண்டனையை அனைத்து சூழ்நிலைகளிலும் கொள்கை விவகாரமாக பயன்படுத்துவதை பிரித்தானியா எதிர்க்கிறது.ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா பொதுச் சபையில் மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய தடைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது.இந்தக் கொள்கையை மாற்றியமைப்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும்.இது இலங்கையின் அனைத்துலக நிலை மற்றும் சுற்றுலா தலமாகவும், வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் காணப்படும் அதன் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும்.இலங்கை அரசாங்க உயர்ந்த மட்டங்களிடம் நாங்கள் எமது கவலைகளை எழுப்பியுள்ளோம்.மரணதண்டனை தொடர்பான தடையை தொடர்ந்து பின்பற்றுமாறு சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கிறோம், ”என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/fedora17-an-introduction/", "date_download": "2020-10-29T17:06:46Z", "digest": "sha1:VZJFVOI6PE7ZZFXLCLV6FJJNMDAXU63L", "length": 18173, "nlines": 220, "source_domain": "www.kaniyam.com", "title": "பெடோரா 17 – ஒரு அறிமுகம் – கணியம்", "raw_content": "\nபெடோரா 17 – ஒரு அறிமுகம்\nமிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது. பெடோரா 17க்கு “beefy miracle” என்ற சர்ச்சைக்குரிய அடைமொழியும் உண்டு. புதிய பெடோராவில் /lib,/lib64,/bin,/sbin பொதிகள்(folders) நீக்கப்பட்டு அவை /usr பொதியுடன் இணைக்கப் பட்டுள்ளன. பழைய பெடோரா பதிப்புகளுடன் ஒத்து இயங்க (backward compatibility) இந்த பொதிகள் symlink ஆக தரப்பட்டுள்ளன ( ls -l / ) . இந்த காரணத்தினால் பழைய பதிப்பை yum upgrade மூலம் புதிப்பிக்க விரும்புபவர்கள் சில கூடுதல் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபொடோரா 17 ஜீனோம் 3.4.1 உடன் வருகிறது. கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஜீனோம் 3.4 பல புதிய திருத்தங்களை உள்ளடக்கியுள்ளது. புதிய ஜீனோம் 3D வசதி இல்லாத கணிணிகளில் மீசா 3D llvmpipe எனப்படும் இயங்கி (driver) மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்க வல்லது. ஜீனோம் எக்ஸ்டென்சன் (GNOME extensions) எனப்படும் கூடுதல் மென்பொருள் தொகுப்பு இந்த வெளியீடு மூலம் மேலும் பண்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் கணிணியில் ஜீனோம் எக்ஸ்டென்ஸை நிறுவ extensions.gnome.org/ என்ற சுட்டியை உலாவியில் பார்க்கவும்\nகேடிஈ(KDE) 3.5.3 , எக்ஸ்எப்ஸீயீ(XFCE) 4.8 , லிபரி ஆபீஸ்(libreoffice) 3.5.2.1 , கிம்ப்(GIMP) 2.8 – என பல முக்கிய புதிய மென்பொருட்களை உள்ளடக்கியது இந்த புதிய வெளியீடு.\nகேவியம்(KVM) மற்றும் எல்எக்ஸ்சி கண்டைனர்(LXC containers) உதவியுடன் லிப்விர்ட் சேண்ட்பாக்ஸ் (libvirt sandbox) எனப்படும் தொழில்நுட்பம் பெடோராவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மென்பொருளை தனித்த கட்டுபடுத்தப்பட்ட தளத்தில் இயக்கும் திறனை பெடோரா தருகிறது. இதைத் தவிர, ஓப்பன் விசுவிட்சு (openvswitch) , ஓப்பன் ஸ்டாக் (openstack essex) போன்ற மென்பொருட்களும் பெடோராவில் சேர்க்கப்பட்டுள்ளன.\nபெடோரா தற்பொழுது நீக்கக்கூடிய சேமிப்புக் கருவிகளை (removable drives) /run/media/$USER என்ற பொதியில் நிறுவுமாறு (mount) மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பெடோராவின் பழைய பதிப்புகளில் இந்த நீக்கக்கூடிய சேமிப்பு கருவிகளை /media பொதியில் நிறுவுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. BTRFS எனப்படும் filesystem நிறுவி (installer) தொகுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பெடோரா 18ல் btrfs மீண்டும் சேர்க்கப்படும் என்று தெரிகிறது\nபெடோரா லினக்ஸ் கெர்னல் 3.3.4 ஐ உள்ளடக்கியது. இந்த புதிய கெர்னல் இண்டலின் சாண்டி பிரிட்ஜ் (sandy bridge) பிராசசர்களில் மின்கலன் மின்சாரத்தை சேமிக்கும் திறமை கொண்டது. சில கெர்னல் மாடூல்கள் பிரிக்கப்பட்டு “kernel-modules-extra” என்ற பெயரில் புதிய பேக்கஜ் ஆக வெளியிடப்பட்டுள்ளது.\nசிஸ்டம்டீ (systemd) எனப்படும் இனிட் சிஸ்டம் (init system) பெடோரா 15ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இனிட் சிஸ்டம் , தற்பொழுது “systemd-logind” என்ற லாகின் மேலாளரை (login manager) பெற்றுள்ளது. இது மல்டி சீட் எனப்படும் வசதியை பெடோராவிர்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஒரு பயனர் “docking station” ஐ பெடோரா தளம் நிறுவப்பட்டுள்ள கணிணியுடன் இணைத்தவுடன் , சிஸ்டம்டீ புதிய திரையில் லாகின் திறையை (login screen) செலுத்திவிடும். இதன் மூலம் பல பயனர்கள் , பல திரைகளில் பெடோராவை தங்கு\n1. GPT தற்பொழுது 2TB க்கு அதிகமாக வந்தட்டு உள்ள கணிண���களில் மட்டும் நிறுவப்படும் (சில கணிணிகளில் இந்த GPT பார்சியன் மேசை(partition table) சிக்கல்களை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.)\n2. GCC கம்பைலர் (compiler) 4.6 ல் இருந்து 4.7க்கு புதுப்பிக்கப் பட்டுள்ளது. பெடோராவின் அனைத்து மென்பொருட்களும் 4.7 கம்பைலரில் மறுகட்டமைப்பு (recompile) செய்யப் பட்டுள்ளது.\n3. பெடோராவை தற்பொழுது இண்டல் ஆப்பிள் (interl -mac’s ) கம்ப்யூட்டர்களில் நேரடியாக இயக்க முடியும்\n4. பாண்ட் டிவிக் டீல், (font-tweak tool) ஜீனோம் பாக்ஸஸ் (gnome-boxes) போன்ற புதிய மென்பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nபெடோரா தளம் பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. ஜீனோம் 3.4 பயனர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பெடோரா லினக்ஸ் பல புதிய தொழில்நுட்பங்களை தத்தெடுப்பதில் முன்னோடி என்னும் கூற்றுக்கு பெடோரா 17 ஒரு சான்று.\nபெடோரா, ஆர்வலர்களால் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் பயனர்களுக்கான மடல் குழுமத்தில் சேர்ந்து நீங்களும் தமிழ் மொழிபெயர்ப்பில் பங்கேற்கலாம்\nமேலும் இந்த பெடோரா வெளியீட்டை பற்றி அறிய, கீழ்கண்ட சுட்டிகளை பார்க்கவும்,\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/10/blog-post_9.html", "date_download": "2020-10-29T16:02:21Z", "digest": "sha1:ED4PJ6LLUX3ENWEQ54E7X7KOL6FWYUWZ", "length": 6003, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது\nஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலம்புரி சங்குகளை விற்க முயன்ற நால்வர் கைது\nகாலி, இமதுவ பிரதேசத்தில் 2 வலம்புரி சங்குகளை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியில் விற்பனை செய்ய முயற்சித்த 4 பேர், களுத்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றிரவு (30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்சந்தேகநபர்கள் நுவரெலியா மற்றும் இமதுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.\nமேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இமதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nசூழ்நிலைக் கைதியாகிவிட்டேன், நான் அனுமதி அளிக்கவில்லை : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை - முழு விபரம் உள்ளே\n• அடுத்த வாரம் கூடுகிறது உயர்பீடம் • இரட்டை வேடம் போடவில்லை • ஆளும் தரப்புடன் இணையப் போவதில்லை • மாறுபட்ட நிலைப்பாட்டால் தர்மசங்கடம் • த...\nஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்\n20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை - பிரான்ஸ் ஜனாதிபதியின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம்\nநபிகள் நாயகத்தின் கேலிச் சித்திர விவகாரத்தில் பிரான்ஸ் நாடு கேலிச் சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப் போவதில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவே...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/16609/", "date_download": "2020-10-29T17:23:01Z", "digest": "sha1:XCDHYWY3WRXMTBTTX5UFDGRUHRLZZQLW", "length": 15929, "nlines": 278, "source_domain": "www.tnpolice.news", "title": "தீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி – POLICE NEWS +", "raw_content": "\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபா���ுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\nரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் \nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதீண்டாமை ஒழிப்பு மற்றும் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி\nமகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் தீண்டாமை ஒழிப்பு நாளாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 72-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், காவல்துறை இயக்குநர் திரு.T.K.இராஜேந்திரன் இ.கா.ப அவர்களின், தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nதர்மபுரி காவல்துறை சார்பில் கரகாட்டம் ஆடி விழிப்புணர்வு பிரச்சாரம்\n209 தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில் கள்ளசாராயம் மற்றும் போதைக்கு அடிமையாவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று தர்மபுரி பேருந்து நிலையத்தில் […]\nஅரியலூர் மாவட்ட காவல்துறையினர் தலைமையில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம்\nமூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது\nபா.ஜனதா கொலை வழக்கில் காவல்துறையினர் அதிரடி\nமுக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை\nஆதரவற்ற முதியோர் வாழ்விற்கு வழிகாட்டிய உதவி ஆய்வாளர்\nமதுரையில் ஓய்வு பெறும் SSI ஜெயராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,176)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nகாவல்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்\nசாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து விழிப்புணர்வு \nகொள்ளையர்களை திறன்பட கண்டறிந்த தனிப் படையினருக்கு பாராட்டு\nபாதுகாப்பு குறித்து DIG, SP ஆய்வு \nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://activeapk.com/manjal-aaru-by-sandilyan-pdf-books-download/", "date_download": "2020-10-29T17:05:46Z", "digest": "sha1:A2BPYBPQWUIRWXQIYP4HRUTO3HXB7QEF", "length": 4478, "nlines": 175, "source_domain": "activeapk.com", "title": "Manjal Aaru By Sandilyan pdf Books Download – Apk Download For Free", "raw_content": "\nபிரபல தமிழ் எழுத்தாளர் சாண்டிலியனின் புகழ்பெற்ற வரலாற்று நாவல் புத்தகங்களில் ஒன்று மஞ்சள் ஆறு.\nசண்டிலியன் தமிழ் இலக்கியத்தில் ஒரு முன்னணி எழுத்தாளர் ஆவார்,\nஇவர் நவம்பர் 10, 1910 இல் பிறந்தார்.\nஅவரது முழு வாழ்க்கையிலும், தமிழ் மொழியில் நிறைய நாவல்களை எழுதினார்.\nவரலாற்று காதல் மற்றும் சாகச நாவல்களுக்கு அவர் நன்கு அறியப்பட்டவர்.\nமஞ்சள் ஆறு அவரது குறிப்பிடத்தக்க வரலாற்று நாவல் புத்தகங்களில் ஒன்றாகும்.\nஇந்த புத்தகத்தை பதிவிறக்க விரும்புகிறீர்களா இந்த புத்தகத்தின் PDF நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய இடத்திலிருந்து நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.\nஇந்த புத்தகத்தை ஆஃப்லைனில் படிக்க விரும்பினால் விரைவாக பதிவிறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2013/11/18/brooklyn-bridge-707/", "date_download": "2020-10-29T16:52:41Z", "digest": "sha1:CU7C2RNFUMOO6RH5PT7GPAJ3NNDCTZ55", "length": 14380, "nlines": 161, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..", "raw_content": "\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் ��ுற்ற இடிப்புக்கு பதிலடி..\nதமிழக அரசு, சரியா திட்டமிட்டு, காந்தி மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் ஊர்ல இல்லாதபோது, முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருக்கிறது. அது மட்டுமல்ல, நெடுமாறன் அய்யாவையும் கைது பண்ணி சிறையில் அடைச்சிருச்சி.\nஅய்யா தமிழருவி மணியன் தமிழ்நாட்ல இருந்திருந்தால் இப்படி அராஜகத்தைச் செய்ய தமிழக அரசுக்கு துணிவு இருந்திருக்குமா\nஊர்ல இருந்து தலைவர் வரட்டும், அப்புறம் இருக்குது… முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிச்சவங்களுக்கு.\nசிங்கத்தை சீண்டி பாத்திடுச்சி தமிழக அரசு.. இனி நடக்கப்போற விளைவுகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பு.\nசிங்கம் கம்பீரமா காட்ல வேட்டையாடி பார்த்திருப்போம்… கம்பீரமா கர்ஜித்து பார்த்திருப்போம்…\nஆனால், சிங்கம் அறப்போராட்டம், சத்தியாகிரகம், உண்ணாவிரதம் இருந்து பாத்திருக்க மாட்டோம். பாப்போம்.\nதமிழ்நாடு பற்றிய தகவலே வராத ஏதோ ஒரு இடத்தில தலைவர் இருக்கிறாரு. அதனால்தான் அவரால அறிக்கைக் கூட குடுக்க முடியல..\nசெவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பிசாங்களே.. ஒருவேளை அதல போனாலும் போயிருப்பாரு.. சும்மா சுற்றலா இல்ல.. தமிழனோட சுவடுகளை கண்டுபுடிக்க..\nமுள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்\nதமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஅடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’\n‘பீட்ஸா- 2 வில்லா’: இது, ‘வாந்தி-பேதி’க்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல..\n12 thoughts on “ஊர்ல இருந்து தல வரட்டும், அப்புறம் இருக்கு; முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கு பதிலடி..”\nஅட, தல செவ்வாய் கிரகத்துல, வெளிக்குக்கு போகமுடியாம இருக்குது,அது தமிழ் நாட்டுக்கு வந்திரச்சுன்னா,சும்மா பீச்சி அடிக்க போகுது,\nஒருவேளை அருவி வற்றிப் போயிடுச்சா \nமிகவும் ரசித்தேன், பார்க்கலாம் சிங்கம் என்ன செய்யப்போகிறது என்று\n//தமிழ்நாடு பற்றிய தகவலே வராத ஏதோ ஒரு இடத்தில தலைவர் இருக்கிறாரு. அதனால்தான் அவரால அறிக்கைக் கூட குடுக்க முடியல.//.\nPingback: வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு … | வே.மதிமாறன்\nதமிழ் பரதேசிகல நீங்கள் இப்படி இருக்கிறதலததான் இந்த நிலமை உங்களுக்கு.\nPingback: காத்திருக்கிறார் கலைஞர்; கையில் மலர் வளையங்களோடு… | வே.மதிமாறன்\nPingback: ‘அரசியலை விட்டு போறேன்..’ | வே.மதிமாறன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஆனால் மருத்துவக் கல்லூரியல் சீட் கிடைக்காது\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nமுடிவோடு பேசுகிற ஆணாதிக்க கோமாளித்தனமும்\nசிவாஜிக்கு எதிராக யார் சதி செய்தது\nbigg boss க்கு முன்பு\nகந்துவட்டி பணம் இன்னும் கைக்கு வரல\nகொரோனா வரலன்னா ரஜினி வந்திருப்பார்\nநெஞ்சத்தைக் கிள்ளாதே மவுனராகமாக மாறி ஐயப்பனும் கோஷியும் COPY\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\nசாட்டையை சுழற்றிய ஒரே முப்பாட்டன்\nஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா\nbigg boss க்கு முன்பு\nஅந்த ஊரில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2020/09/blog-post_54.html", "date_download": "2020-10-29T16:47:49Z", "digest": "sha1:RXA3ZUD2KWLECGFPWV2UNWIPXYI5TIFS", "length": 15147, "nlines": 108, "source_domain": "www.nmstoday.in", "title": "கொரொனா நோய்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இலவசமாக ஹோமியோபதி மருந்து வழங்கல் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / கொரொனா நோய்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இலவசமாக ஹோமியோபதி மருந்து வழங்கல்\nகொரொனா நோய்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இலவசமாக ஹோமியோபதி மருந்து வழங்கல்\nகோவிட் 19 கொரொனா நோய்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 C ஹோமியோபதி மருந்தை யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, தவிர்க்க உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிக் ஆல்பம் 30 C என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.\nகரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், நாள்தோறும் பத்து முறை கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை கழுவுதல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ள சுகாதார நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 'ஆர்சனிக் ஆல்பம் 30C (arsenic album 30C) என்ற மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nஅதன்படி, ஆர்சனிக் ஆல்பம் 30C (arsenic album 30C) என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். நாளொன்றுக��கு வெறும் வயிற்றில் காலை மட்டும் பெரியவர்கள் 4, சிறியவர்கள் 2 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்துகளை கையில் தொடாமல் உபயோகப்படுத்த வேண்டும். நாக்கில் வைத்து சுவைத்து உண்ண வேண்டும். மூன்று நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையெனில் 15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். மேலும் மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று கொள்ளலாம்.\nஇம்மருந்தானது உடலில் நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். இதன் மூலமாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் போது கூட அதன் பெருக்கத்தைத் தடை செய்து வெளியேற்றுவதனால் உடலை வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது.\nஇந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்படக் கூடியது என ஹோமியோபதி மருத்துவர்களால் கூறப்படுகிறது.\nதமிழக அரசும் அண்மையில் அறிவித்துள்ள 'ஆரோக்கியம்' திட்டத்தில் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.\nகரோனா நோய் தொற்று நம்மை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'ஆர்சனிக் ஆல்பம் 30 C மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தி பெறலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை' என தெரிவித்துள்ளனர்.\nஅதனடிப்படையில் ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் வழிகாட்டுதலில் யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனர் மோகன் ஏற்பாட்டில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30C ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக வழங்கி, பயன்படுத்தும் முறையினை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்கினார்கள்.\nமேலும் அரசு பொது மருத்துவமனை ஹோமியோபதி பிரிவில் சென்று பயன்பெற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nர��மநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈ��ெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205828?_reff=fb", "date_download": "2020-10-29T17:29:43Z", "digest": "sha1:GIMCTSGHED7MZSKEMPZYFFCTJYTRWGXK", "length": 8367, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கஞ்சாவுடன் ஈரானிய பெண் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகஞ்சாவுடன் ஈரானிய பெண் கைது\nஹைரைட் குஷ் என்ற பெயரில் அழைக்கப்படும் 400 கிராம் கஞ்சாவை தனது பயண பொதியில் சூட்சமான முறையில் மறைத்து எடுத்து வந்த ஈரானிய பெண்ணை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.\nஇதன் போது கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி சுமார் 16 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெண் 24 வயதுடையவரெனவும், ஈரானில் இருந்து கத்தார் வழியாக கத்தார் எயார்வஸ் விமானத்தில் இலங்கை வந்துள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் வங்கி வளாக பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட ஈரானிய பெண் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவை பெற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/There-are-certain-rules-to-be-followed-on-our-day-to-day-life-as-per-Dharma-sastra-12303", "date_download": "2020-10-29T16:00:06Z", "digest": "sha1:5EUKNESF67A54ER3S6SLJ4GGQPUJ3PZP", "length": 17025, "nlines": 119, "source_domain": "www.timestamilnews.com", "title": "பூமா தேவியின் கோபத்துக்கு ஆளாகிவிடாதீர்கள்! இதையெல்லாம் செய்யவே செய்யக்கூடாது! - Times Tamil News", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தமிழகம் சாதனை. முதல்வரின் பொருளாதார மேம்பாடு ஸ்டாலினுக்குத் தெரியுமா\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு புதிய வலைதளம் தொடங்கிவைத்தார்..\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்திருக்கும் நடமாடும் நவீன தீவிர சிகிச்சை மையம்..\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன நாள் அறிவிப்பு.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nஇந்தியாவின் அதிசயம் தமிழகம். பத்திரப்பதிவு, டிராக்டர் விற்பனையில் தம...\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பு...\nகொரோனா நோயாளிகளுக்கு நற்செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nபூமா தேவியின் கோபத்துக்கு ஆளாகிவிடாதீர்கள்\nஇந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்:\n1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;\n2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;\n3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;\n4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.\n5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.\n6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.\n7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.\n8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வி���்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.\n9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.\n10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.\n11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.\n12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.\n13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.\n14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.\n15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.\n16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.\n17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.\n18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.\n19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.\n20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.\n21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.\n22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.\n23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.\n24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.\n25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.\n26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.\n27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.\n28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.\n29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.\n30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.\n31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.\n32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.\n33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.\n34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.\n35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.\n36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.\n37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.\n38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.\n39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.\n40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.\n41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.\n42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.\n43. பசு மாட்டை, \"கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.\n44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.\n45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.\n46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.\n47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.\n48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.\n49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.\nஎடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இ...\nகொரோனா நோயாளிகளுக்கு நற���செய்தி. முதல்வர் எடப்பாடியார் திறந்து வைத்தி...\nசேமிப்பை மறக்கவே செய்யாதீங்க… மக்களுக்கு எடப்பாடியாரின் உலக சிக்கன ந...\nஇஸ்லாமிய மக்களுக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறதா தமிழக அரசு..\nகுழந்தை திருமணத்துக்கு முற்றுப்புள்ளி, பாலியல் வன்முறையைத் தடுக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107904834.82/wet/CC-MAIN-20201029154446-20201029184446-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}