diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_0703.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_0703.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_0703.json.gz.jsonl" @@ -0,0 +1,462 @@ +{"url": "http://ohotoday.com/tag/ema-online/", "date_download": "2020-10-25T04:19:17Z", "digest": "sha1:TZKUV3MKO55WUIHT4LTLJYBOQLVBHEWZ", "length": 9059, "nlines": 50, "source_domain": "ohotoday.com", "title": "EMA ONLINE | OHOtoday", "raw_content": "\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 18.08.15 \nஉச்சநீதிமன்றத்திற்கு தீவிரவாதிகள் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் – பாதுகாப்பு அதிகரிப்பு. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கை பிரதமராக ரணில் பதவி ஏற்க உள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு : இளங்கோவன் மீது கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை தமிழக அரசே வன்முறையை தூண்டிவிடுகிறது. தொடர் வன்முறையில் அதிமுகவினர் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் – ஈவிகேஎஸ் இளங்கோவன் . ஆந்திர மாநிலம் புத்துா் அருகே லாாியில் […]\nபிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:-\nநாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:- நாடாளுமன்றம் விவாதம் நடத்தும் இடமாக இல்லாமல் போராடும் இடமாகி உள்ளது. அரசியலமைப்ப அளித்த மிகப்பெரிய பரிசுதான் ஜனநாயகம். ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது கவனமாக யோசித்து அதற்கு தீர்வு காண வேணடும். பயங்கரவாதிகளின் ஊடுருவல் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் களமாக அண்டை நாடுகள் இருக்கக் கூடாது. வங்காளதேசத்துடனான எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தது […]\n”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம்\n”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம் – கண்ணாடிக் கதவு, மேற்கூரை இடிபாடுகளில்சென்னை விமான நிலையத்தில் 50ஆவது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.உள்நாட்டு முனையத்தின் 2ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினார்கள். அப்பகுதியில் சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்விபத்து நடந்துள்ளது. சுமார் 2300 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கியது.அன்றில் இருந்து இன்று வரை 50 தடவை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் […]\nகொடைக்கா��ல் மலைப்பகுதியில் துணி வியாபாரி போல் நடித்து இளைஞர்களை மூளை சலவை செய்த மாவோயிஸ்டு\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் ஆயுத பயிற்சி பெறுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது தப்பி ஓடிய மாவோயிஸ்டு தலைவனாக இருந்த நவீன் பிரசாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் 2008–ம் ஆண்டு நடந்தது. இவனுடன் அயுத பயிற்சி பெற்ற பெண் டாக்டர் உள்பட 12 பேர் தப்பி ஓடி விட்டனர். இவர்களை பிடிக்க கியூ பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதன் அடிப்படையில் […]\nகலாம் அவர்களின் இறுதி தருணங்கள்…ஶ்ரீஜன் பால் சிங் அவர்களின் பகிர்வு..\n“நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்’ என்றேன். 2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/murder/", "date_download": "2020-10-25T04:44:30Z", "digest": "sha1:K3NIJWHS4JNFLZTYKBVMTREHME2SPI52", "length": 5747, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "Murder | OHOtoday", "raw_content": "\nவியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️\n‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]\nகொடைக்கானல் மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு…..\nகொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் பூட்டிய வீட்டில் வீரலட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதகர் மகன் உள்பட இருவர் கைது. கொலையாளி போதகர் மகன் என்பதால் போதகர் நடத்தி வந்த தேவாலயத்தையும் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி பொதுமக்கள் ஆவேசம். மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு. கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி […]\nமும்பையில் பத்திரிகை நிருபர் ராகவேந்திரா துபே படுகொலை… பதற்றம்\nமும்பை மீரா ரோட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் பத்திரிகை நிருபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் பெயர் ராகவேந்தர் துபே என்பதாகும். மும்பை புறநகர் பகுதியான நயா நகரில் உள்ள ஒயிட் ஹவுஸ் பாரில் போலீஸார் ரெய்டு மேற்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராகவேந்திர துபே அங்கு செய்தி சேகரிக்கச் சென்றார். அவருடன் மற்றொரு பத்திரிகையாளரும் செய்தி சேகரிக்க அங்கே சென்றுள்ளார். அப்போது இருவரையும் பார் ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனையடுத்து ராகவேந்திர துபே அங்கிருந்து மீரா நகர் காவல் நிலையம் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/anushkas-single-song-salary-for-mahesh-babus-film/", "date_download": "2020-10-25T05:59:09Z", "digest": "sha1:4PJGJK7JD3Y34Q4735J2TWXEA327YMJ2", "length": 3527, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Anushka’s single song salary for Mahesh Babu’s film", "raw_content": "\n2:29 PM வீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\n5:29 PM ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\n5:27 PM நீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n“ஜல்கோ தாடி பாலாஜி”…. மக்களுக்காக தாடி பாலாஜியின் புது முயற்சி\nவீதியில் கேரம் ஆடிய அமைச்சர் ஜெயக்குமார்\nஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்��ர் ஜெயக்குமார்\nநீட் தேர்வில் Marvel Educare-ல் பயின்ற மாணவியின் அசாத்திய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/central-gov-allowed-to-open-theater-with-50-seat-capacities--news-270882", "date_download": "2020-10-25T06:07:03Z", "digest": "sha1:FO5Y2IW3QHI5VOLIV3AYCXPF474ZOHL7", "length": 9840, "nlines": 157, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Central Gov allowed to open theater with 50 seat capacities - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி: அதிரடி அறிவிப்பு\nதிரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதி: அதிரடி அறிவிப்பு\nதமிழக அரசு நேற்று அறிவித்த ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை என்ற நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் 5வது கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொழுது போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் 31 வரை நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு என்றாலும் அக்டோபர் 15ம் தேதிக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nமத்திய அரசு திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்க அனுமதித்துள்ள நிலையில் மாநில அரசும் அதனை பின்பற்றி திரையரங்குகளை திறக்க வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்பட ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்கள் ஒவ்வொன்றாக திரையரங்குகளில் வெளியாகும் என்பதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட��டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனருடன் மீண்டும் இணையும் கெளதம் கார்த்திக்\nதோற்றாலும் நாங்கள் உங்கள் பக்கம்தான் தோனி: பிரபல தமிழ் நடிகை\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குனருடன் மீண்டும் இணையும் கெளதம் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/master-will-be-releasing-in-august-on-ott-are-false-says-producer-tamil-news-266762", "date_download": "2020-10-25T04:41:27Z", "digest": "sha1:X4N2MVJ6JPDEOSSWY4VIKXQMEXTD5KSR", "length": 10114, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Master will be releasing in August on OTT are false says producer - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » ஓடிடியில் 'மாஸ்டர்' ரிலீஸா தயாரிப்பு தரப்பின் அதிகாரபூர்வ தகவல்\n தயாரிப்பு தரப்பின் அதிகாரபூர்வ தகவல்\nகொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும், திரை அரங்குகள் திறந்த உடன் தான் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்திருந்தனர்,.\nஆனால் சமீபத்தில் அமேசான் பிரைம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் ’மாஸ்டர்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தற்போது விளக்கம் அளித்துள்ளது\nஅமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் விளம்பரத்தில் உள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கொரிய மொழி திரைப்படம் என்றும் தளபதியின் ’மாஸ்டர்’ திரைப்படம் அல்ல என்றும் தளபதியின் ’மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே விஜய்யின் ’மாஸ்டர்’ திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, அப்போதுதான் வெளியாகும் என்பது தற்போது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கின்றாரா\nகார்த்தியின் 'சுல்தான்' படத்தின் சூப்பர் அப்டேட்\nலெபனான் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து: 100 அடி தூரத்திற்கு கட்டிடங்கள் சேதம்\nரஜினியை அடுத்து 42 வருட நிறைவு விழாவை கொண்டாடும் திரையுல��� பாஞ்சாலி\nலெபனான் தலைநகரில் பயங்கர வெடிவிபத்து: 100 அடி தூரத்திற்கு கட்டிடங்கள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/california-wildfire-burns-through-10500-acres-vin-344079.html", "date_download": "2020-10-25T05:28:35Z", "digest": "sha1:UYIPHHK4PUF2WKFCT424HGWQ5S7PUHT3", "length": 8388, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "கலிஃபோர்னியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ - 11,500 ஏக்கர் காடுகள் தீயில் சேதம் | California Wildfire Burns Through 10500 Acres– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nகலிஃபோர்னியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ - 11,500 ஏக்கர் காடுகள் தீயில் சேதம்\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.\nகலிஃபோர்னியாவின் தெற்கு பகுதியான லாஸ் ஏஞ்சல்சின் சான்டியாகோ பகுதிகளில் மலையை ஒட்டிய காடுகளில் தீ எரிந்து வருகிறது.\nAlso read... முதல் பெண் அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிற்கு பெருத்த அவமானம் - டிரம்ப்\nபிக் பியர் என்ற பகுதியில் மிகப் பெரிய காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதுவரை அங்கு 11,500 ஏக்கர் அளவுள்ள காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 19 விழுக்காடு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nகலிஃபோர்னியாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீ - 11,500 ஏக்கர் காடுகள் தீயில் சேதம்\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nகுறைபாடுகளுடன் உள்ள கருவை கலைப்பது குற்றம் - போலந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு\nஅதிபராகத் தேர்ந்தெடுத்தால் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து - அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வாக்குறுதி\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/preethi-sharma-fans-base-go-high-398454.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2020-10-25T04:21:47Z", "digest": "sha1:YIIRRFH64Z7AKFRWMHSEBKLG6AEPN6DW", "length": 23218, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனியாவே பண்றதுதான் வெண்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்! | Preethi Sharma fans base go high - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nகடன்தாரர்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி - மத்திய அரசு\nபோச்சு.. \"நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க\".. பரபரப்பாக பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..\nஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறீர்களா.. இணையதள முகவரி மாற்றம்\n6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nமொத்தம் 13 மாவட்டங்கள்.. அடுத்தடுத்த 3 நாட்கள்.. பொளந்து கட்டப் போகும் கனமழை.. செம நியூஸ்\nஇந்தியாவின் முக்கிய நெடுஞ்சாலைகளையொட்டி ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே திட்டம்\nமுகத்தில் நாணம்.. முற்றிலும் ஹேப்பி.. சைத்ராவுக்கு கல்யாணம்.. செம குஷி\nயாரு இது.. நம்ம சித்தி வெண்பாவா இது.. அடேங்கப்பா.. அசந்து போன ரசிகர்கள்\nகிழிஞ்ச பேண்ட் போட்டுக்கிட்டு.. மாடிப்படியில் ஒய்யாரமாக.. ஜூம் பண்ணவே வேண்டாம்\nசேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.. அப்படியே மெழுகுச் சிலை மாதிரி\nChithi 2: டோன்ட் ஒர்ரி.. சித்தி 2 திங்கள்கிழமைல இருந்து வருது.. பி ஹேப்பி\nChithi 2 : சித்தி 2 சோ சிம்பிள் ஸ்க்ரிப்ட்... \nChithi 2 Serial: என்னம்மா ஆச்சு.. சித்தி 2 ஸ்பெஷல் ஸ்லாட்டை டப்புன்னு கட் பண்ணிட்டாங்களே\nMovies ''கால���'' கெட்டப்பில் சாண்டி.. கருப்பு உழைப்போட வண்ணம் .. வைரலாகும் பிக்ஸ்\nAutomobiles புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 க்ளாசிக் மோட்டார்சைக்கிள் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்\n.. ஒழுங்காக ஆடுங்கள்.. சிக்கலில் மாட்டிய தினேஷ் கார்த்திக்.. தலைவிதியே மாறும்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இரு புதிய பங்குகளில் முதலீடா..கவனிக்க வேண்டிய பங்கு தான்..\nEducation அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nLifestyle இந்த ஜப்பானிய முறை உடம்புல இருக்குற கொழுப்பை வேகமா குறைக்கும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியாவே பண்றதுதான் வெண்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்\nசென்னை: பல திரைப்படங்களில் நடித்து வாங்கும் பேரையும் புகழையும் ஒரு சில சீரியல்களில் பெற்று உச்சம் அடைந்து விடுகிறார்கள் சில நடிகைகள்.\nஅந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ப்ரீத்தி ஷர்மா இன்ஸ்டாகிராமில் கலக்கலாக ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வருகிறார்.\nஇவர் எப்போதுமே தனியாகவே போட்டோ சூட்டும் வீடியோக்களும் எடுக்கிறாராம். ஆள் வைத்து எடுப்பது பிடிக்காதாம். அவருடைய போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.\nகத்தரி பூவழகி கரையான் பொட்டழகி.. கலரு சுவையாட்டம் உன் நினைப்பு.. உருகும் ரசிகர்கள்\nமாடல் உடையில் தொடங்கி ஹோம்லியாக பல நடிகைகளும் களமிறங்கியிருக்கும் போட்டோஷூட்டில் இருவரும் தற்போது களமிறங்கி கலக்கி வருகிறார். அவருடைய ரசிகர்களுக்கு இவருடைய போட்டோக்களை பார்த்து புகழ்ந்து தள்ளுவதற்கே நேரம் போதவில்லை. அந்த அளவிற்கு போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார். இந்த லாக்டோன் நேரத்துல பல நடிகைகளும் பொழுதைக் கழிப்பதற்காக போட்டோ சூட்டை நடத்தி கொண்டிருந்தார்கள்.\nப்ரீத்தி ஷர்மாவும் போட்டோஷூட்டில் விதவிதமாக கலக்கிக் கொண்டிருந்தார். இவருக்கு ஷூட்டிங் போக மிச்சமிருக்கும் டைம்ல்ல எப்பவும் டிக் டாக் வீடியோக்கள் டாப்ஸ்மாஷ் களிலும் கலக்கிக் கொண்டு இருப்பார். பொதுவாக இவருக்கு தனியா��வே இருந்து போட்டோக்களாக எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது ரொம்பவே பிடிக்குமாம் .அதனால் விதவிதமான உடை அணிந்து போட்டோஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் கலங்க வைத்து வருகிறார்.\nப்ரீத்தி ஷர்மா பிறந்தது லக்னோ. ஆனால் சிறுவயதிலியே குடும்பத்துடன் கோவையில் செட்டிலானதால், கோயம்புத்தூரில் தான் பள்ளிப் படிப்பையும் முடித்திருக்கிறார். இவர் 12 படிக்கும்போது கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்னும் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அப்பவே மாடலிங்கிலும் காலடி எடுத்து வைத்து கலக்க ஆரம்பித்து விட்டார். அதன்பிறகு கல்லூரி படித்தபோது, பாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாராம். இந்த நேரத்தில்தான் வந்தது டிக்டாக். அதனால் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார் .\nடிக்டாக்கில் இவருடைய நடிப்பை புகழ்ந்து தள்ளாத ரசிகர்களே கிடையாது. அந்த அளவுக்கு வெகுவாக தன்னுடைய செல்லமான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். டிக்டாக் மூலமாக இவருக்கு ஒரு கதை பழகுமா என்னும் ஆல்பம் சாங் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் எங்க போன ராசாவே என்னும் சாங்கிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் கவிதா கேரக்டரிலும் நடித்து கொண்டிருந்தார். அதில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு சன் டிவியிலிருந்து ஆடிஷன் இன் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nசன் டிவி ஆடிஷனின்போது சித்தி2 சீரியலில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். அதைக் கேட்டதும் இவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கிறது .ஏன் என்றால் ராதிகாவுடன் நடிப்பது இவருக்கு பெரும் பாக்கியமாக நினைத்து இருக்கிறார் . சித்தி ஒன்றுக்கு கிடைத்த வெற்றியை மனதில் நினைத்து இவர் இதில் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் . அதன் பிறகு இந்த சீரியலில் இவர் பிசியாக நடித்துக் கொள்வதால் திருமணம் சீரியல் இவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அந்த சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார். இந்த சீரியலில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.\nமுதல் நாள் ஷூட்டிங்கில் ராதிகாவை இவர் முத்தம் கொடுப்பது போன்று சீன் இருக்கும். அதில் நடிக்கும் போது இவருக்கு ரொம்பவே உணர்ச்சி பூர்வமாகவும் உணர்ச்சிவசப்படவும் வைத்திருக்கிறதாம். முதலில் அவருடன் நடிக்கும் போது அவரால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளா திரையையே பார்த்துக் கொண்டிருந்த நபரை பக்கத்தை பார்க்கும் போது ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போது அதெல்லாம் பழகிப் போய்விட்டது. இவருக்கு தெரியாத சில விஷயங்களையும் ராதிகா இவருக்கு சொல்லிக் கொடுத்து வருகிறாராம்.\nஅதனால் இவர்களுக்கு உண்மையான ஒரு பாசம் ஏற்பட்டு விட்டதாம். சீரியலில் இவருக்கு தற்போது பெரும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்துவிட்டது. இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஆதிக்கத்தை இவர் செலுத்தி வருகிறார். விதவிதமான போட்டோவில் கலக்கிவிட்டு ரசிகர்களை கவருகிறார். முதுகில் குத்தி இருக்கும் டாட்டூவை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக ஒரு பக்கம் கையில்லாமல் டிரஸ்சை போட்டு ரசிகர்களை கிளுகிளுக்க வைத்துள்ளார். அது மட்டுமல்ல சேலையிலும் இவர் கொடுத்திருக்கும் கலக்கலான போஸ்க்கும் கவர்ச்சியான சிரிப்புக்கு ரசிகர்கள் இவரிடம் விழுந்து விட்டார்களாம்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் chithi 2 serial செய்திகள்\nChithi 2 Serial: வரும் ஞாயிறு சித்தி 2 ஸ்பெஷல் டைம்\nChithi 2 Serial: சித்திக்கு கோவம் வந்துச்சு.. மூக்கை இப்படிக்கா அப்டிக்கா.. தடவி விட்டு\nChithi 2 Serial: செம்பருத்திக்கு டஃப் குடுக்க சித்தி 2 ரொம்ப ட்ரை பண்றாங்களாம்\nChithi 2 Serial: ஓஹோ...இதனால்தான் இவங்க சித்தியா ... சித்தி 2 இன்ட்ரஸ்டிங்...\nChithi 2: ராதிகா மேம் 2 தடவை கால் பண்ணினாங்க... மாட்டேன்னு சொல்ல முடியலை\nchithi 2 serial: சித்தி 2 சத்தமில்லாமல் ஒரு சூப்பர் புரட்சி\nchithi 2 serial: சித்தி தாலிச் செயினை நந்தினிகிட்டே எதுக்கு குடுத்தாங்க\nchithi 2 serial: நிம்மதியா சாகறதுக்கு ஒரு வீடு வேணும்...\nChithi 2 Serial: சித்தி 2 வில்.. செல்லமே சீன்ஸ் கூட.. செகண்ட் ரிலீஸ் போல இருக்கே\nChithi 2 Serial: சித்தி 2 இன்னும் சீரியஸாகலைங்கோ.. கொஞ்சம் ஜாலி...கொஞ்சம் ஜோலி\nchithi 2 serial: இன்று போய் நாளை வா...நமக்கும் சேர்த்து சொல்லிட்டாங்க\nதிருமணம் சீரியல் அனிதா.. சித்தி 2 சீரியலில் வெண்பா ஆக்கிட்டாங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npreethi sharma chithi 2 serial sun tv television ப்ரீத்தி ஷர்மா சித்தி 2 சீரியல் சன் டிவி தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-cricketers-who-started-out-as-bowlers-but-became-successful-batsmen-cricket-2/2", "date_download": "2020-10-25T05:13:56Z", "digest": "sha1:BCH5X243SPQFC5B7WUKOSBIQAJ5EITH5", "length": 5604, "nlines": 60, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - பந்துவீச்சாளராக அறிமுகமாகி பின் சிறந்த பேட்ஸ்மானாக மாறிய டாப்-5 வீரர்கள்..", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nபந்துவீச்சாளராக அறிமுகமாகி பின் சிறந்த பேட்ஸ்மானாக மாறிய டாப்-5 வீரர்கள்..\nமுதல் 5 /முதல் 10\nஸ்டீவன் ஸ்மித் சுழல் பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nதற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற்ற ஷோயிப் மாலிக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதுவரை இவர் அணிக்கு ஒரு ஆல்ரவுண்டராகவே திகழ்த்துவருகிறார் இவர். இவர் ஆரம்ப காலங்களில் அறிமுகமாகும் போது முழுநேர பந்துவீச்சாளராக அறிமுகமானார். அதன் பின் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட இவர் அணிக்கு சிறந்த ஆல்ரவுண்டராக திகந்துவந்தார். டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி20 என அணைத்து வித போட்டிகளிலும் இவர் அணியின் முக்கிய வீரராகவே இவர் இருந்து வந்தார். ஏன் இவருக்கு சமீபத்தில் கேப்டன் பதவி கூட இவருக்கு கிடைக்கும் வாய்ப்பு வந்தது. பல போட்டிகளை இவர் தனியாளாக நின்று வென்று கொடுத்தது நம்மால் மறக்கமுடியாது.\nஸ்டீவன் ஸ்மித் தற்போதைய காலகட்டங்களில் டெஸ்ட் போட்டிகளில் தலைசிறந்த வீரர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. இவர் 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சாளராக அறிமுகமானார். அதன் பின் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தனது பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் அசத்தினார். இருந்தாலும் இவரால் அதன் பின் அணியில் நிலைத்து இடம்பிடிக்க முடியவில்லை. 2013 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மானாக அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரிலிருந்து தற்போதுவரை டெஸ்ட் போட்டிகளில் தனக்கென தனி இடத்தினை பதித்தார் இவர். தற்போது நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஓராண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் அணிக்கு திரும்பிய இவர் 2 இன்னிங்ஸிலும் சதமடித்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார். இவரின் டெஸ்ட் சராசரி 63+. தற்போது விளையாடி வரும் வீரர்களிலேயே அதிக சராசரி வைத்துள்ள ஒரே வீரர் இவரே.\nவி���்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-10-25T04:23:57Z", "digest": "sha1:S57BGHSYCCFKIDXIMQ2NZNQUGVZLNAFJ", "length": 4114, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "நீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குளறுபடி", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குளறுபடி\nTag: நீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குளறுபடி\nநீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குளறுபடி\nநீட் தேர்வு புள்ளிவிவரங்களில் குளறுபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளில்…\nஇந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களிலும் காஸ் சிலிண்டர் பெற ரகசிய எண் திட்டம் அறிமுகம் October 24, 2020\nவிபத்தில் இறந்த மெக்கானிக் தாய்க்கு ரூ.15 லட்சம் இழப்பீடு October 24, 2020\nஅடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுங்கள் October 24, 2020\nசிடெட் தேர்வு தேதி குறித்த தகவல் தவறானது October 24, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/jan/08/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-10-11-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3072981.html", "date_download": "2020-10-25T04:40:54Z", "digest": "sha1:LHDK5CIHTSUGSGQQBS5DQMWVZLDSSOOF", "length": 13879, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயிலாடுதுறை சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற 10, 11-இல் தகுதித் தேர்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nமயிலாடுதுறை சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற 10, 11-இல் தகுதித் தேர்வு\nநாகை மாவட்டம��, மயிலாடுதுறையில் உள்ள ராஜீவ் காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறத் தகுதியானோரைத் தெரிவு செய்வதற்கான தகுதித் தேர்வு ஜன. 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ராஜீவ் காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறுவதற்குத் தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைத் தெரிவு செய்வதற்கான தகுதித் தேர்வு ஜன. 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.\nதடகளம், கையுந்து பந்து, கபடி ஆகிய விளையாட்டுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும். கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய விளையாட்டுகளில் பெண்களுக்கும், பளுதூக்குதலில் ஆண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். தங்குமிட வசதியுடன் கூடிய பயிற்சி மற்றும் தங்கும் வசதியில்லாத பயிற்சி என இருவகைகளில் இங்கு பயிற்சி அளிக்கப்படும்.\nஇம்மையத்தில் தங்கி பயிற்சி பெறுவோருக்கு, தகுதி மற்றும் அனுபவம் நிறைந்த பயிற்றுநர்கள் மூலம் தினமும் திட்டமிட்ட, விஞ்ஞான ரீதியான பயிற்சிகள் அளிக்கப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ. 225-க்கு உணவு வழங்கப்படும். விளையாட்டு உபகரணங்கள், போட்டிக்கான செலவினங்கள், கல்விச் செலவினங்கள், விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு, மருத்துவச் செலவுக்கு ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் ஒதுக்கீடு வழங்கப்படும்.\nதங்கி பயிற்சி பெறாமல், வெளியில் இருந்து வந்து பயிற்சி பெறுபவர்களுக்கு, ஓராண்டில் 10 மாதங்களுக்கு ரூ. 600 வீதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், போட்டிக்கான செலவுத் தொகையாக ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படும்.\nதனிநபர் விளையாட்டுகளில் 2017- 18, 2018- 19-ஆம் ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பெற்றவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் முதல் 6 இடங்களைப் பெற்றவர்கள், மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள், மாவட்ட அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்றவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.\nகுழு விளையாட்டுகளில் மாநில அளவிலான போட்டிகளில் முதல் 2 இடங்களைப் ப��ற்றவர்கள், மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், மாவட்ட அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளில் முதல் 2 இடங்களைப் பெற்றவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.\nதகுதித் தேர்வில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மருத்துவச் சான்று உண்மை நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விளையாட்டுச் சான்றுகள், பிறப்புச் சான்று ஆகியவற்றின் நகலுடன், கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற நன்னடத்தைச் சான்று மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை ஜன. 10-ஆம் தேதி காலை 8 மணி அளவில் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் சான்றொப்பமிடப்பட்டவையாக இருக்க வேண்டும்.\nஇதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை சிறப்பு சரக விளையாட்டு மையத்தை 04364- 240090, 94431 48765 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2020/04/chithuwala26.html", "date_download": "2020-10-25T05:22:02Z", "digest": "sha1:KAYDDASPXC3KHNOJRIBYUVKQCFJMPWIV", "length": 8267, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "சீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகுறித்த கப்டனின் மனைவி வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலையிலேயே இவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்த��டன் தொற்றுடன் இவர் பலருடன் பழகியிருக்கலாம் என்பதால் அதனை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத்துறை 4 வது தடவையாக நடாத்தும் லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பியா த...\nவௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது\nமிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம...\nதேசிய நினைவெழுச்சி நாள் - கனடா\nகனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்\nதமிழ்தேசத்தை அழிக்க திட்டமிடுகிறது சிறிலங்கா\nதமிழ்தேசத்தின் பொருளாதார முதுகெலும்பாக உள்ள கடற்றொழிலை அழிப்பதன் ஊடாக தமிழ்தேசத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சியின் ஒரு வடிவமே மருதங்கேணியி...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\nசெந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி\nவலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nவிளக்கம் கோரும் முடிவைக் கைவிட்ட மைத்திரி\nதனது பதவிக்காலம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கைவிட்டுள்ளார் என செய்திகள்...\nசீன எல்லையை முற்றுகையிட்டு போராட்டம்\nஹாங்காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலக வேண்டும் ���ன்று கோரி சீன எல்லையில் அமைந்திருக்கும் ஹாங்காங்கின் ஷாட்டின் (Sha Tin) வட்டாரத்தி...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indian-minister-sushma-now-in-sri-lanka-8-tamilnadu-fishermen-arrested-by-srilankan-navy/", "date_download": "2020-10-25T06:06:38Z", "digest": "sha1:O6PV7MC6DF7EE4YQNEAS3ZMIREQIBNKW", "length": 12693, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "சுஷ்மா இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை அட்டூழியம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசுஷ்மா இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது\nசுஷ்மா இலங்கையில் இருக்கும்போதே தமிழக மீனவர்கள் 8 பேர் கைது\nநெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையில் முகாமிட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்கிறது.\nதமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், பின்னர் அவர்களை விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை சென்றுள்ள நிலையில் 83 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அறிவித்துள்ள நிலையில், 8 மீனவர்களை நேற்று கைது செய்து இருப்பது தமிழக மீனவர்களிடையே மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசதமடித்த வெயில்: அடுத்த ஒரு வாரம் என்ன வெப்ப நிலை புதிய அட்டாக் கமிட்டி, சட்ட விரோதமானது: ஐஎன்டியுசி காளன் உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல�� இன்றே கடைசி\nPrevious மதுரை மாணவர் ஒருவரை காவு வாங்கிய புளூ வேல் கேம் : அதிர்ச்சி தகவல்…\nNext தமிழக நிலவரம்: திமுக தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சியினர் சந்திப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமுடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்\nஅடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nமோசமான சுகாதாரம், குடிநீர் தரம் ஆகியவை கொரோனா பரவல் விகிதத்தை குறையும்: ஆய்வில் தகவல்\nஐபிஎல் இன்று – சென்னை vs பெங்களூரு மற்றும் மும்பை vs ராஜஸ்தான்\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர வி��க்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kashmir-kings-son-karan-singhs-opinion-about-present-situation/", "date_download": "2020-10-25T05:43:39Z", "digest": "sha1:PFT5XOH2S3GJ35TTYMW4C25RJMCXIYYF", "length": 14392, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர் விவகாரம் குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசு கரண் சிங் கருத்து | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசு கரண் சிங் கருத்து\nகாஷ்மீர் விவகாரம் குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசு கரண் சிங் கருத்து\nகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து காஷ்மீர் மன்னர் வாரிசும் காங்கிரஸ் தலைவருமான கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.\nகடந்த திங்கள் அன்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவை நீக்கம் செய்யப்பட்டன. காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. லடாக் பகுதி சட்டப்பேரவை அற்ற யூனியன் பிரதேசம் ஆகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nகாஷ்மீரின் கடைசி மன்னர் மகாராஜா ஹரி சிங் ஆவார். அவர் காஷ்மீரை 1947ஆம் வருடம் இந்தியாவுடன் இணைக்கும் போது மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் எனவும் தனிக்கொடி மற்றும் தனி அரசியலமைப்பு சட்டங்கள் உள்ளிட பல கோரிக்கைகளை வைத்தார். அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தம் இடப்பட்டு அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விதி எண் 370 மற்றும் 35 ஏ உருவாக்கப்பட்டது.\nதற்போது இந்த விதிகள் நீக்கப்பட்டது குறித்து மகாராஜா ஹரி சிங் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங், “அரசின் இந்த அறிவிப்பை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது, இதில் உள்ள ஒரே நல்ல நடவடிக்கை லடாக் பகுதி குறித்ததாகும். அதே நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகள் விரைவில் மாநிலமாக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த மாநில மக்களுக்கு தங்கள் உரிமையை முழுவதும் அனுபவிக்க முடியும்.\nமுக்கியமான மாநிலக் கட்சிகளை தேச நலனுக்கு எதிரானவை எனக் கூறுவது மிகவும் தவறாகும். இதை ஆளும் கட்சியினர் உணர வேண்டும். தற்போது வீட்டுச் சிறையில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த மாநிலம் எங்கள் மூதாதையரால் உருவாக்கப்பட்டது. எனவே இங்குள்ள மக்களின் நன்மைக்கு எதிரான எவ்வித நடவடிக்கையையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.\nமகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர் தமிழக காங். தலைவர் பதவி குஷ்பு-திருநாவுக்கரசுக்கு வேண்டாம்: இளங்கோவன் பரபரப்பு கடிதம் பிரியங்கா காங்கிரஸ் தலைவராக பஞ்சாப் முதல்வர் ஆதரவு\nPrevious வான்வழித்தடத்தை தொடர்ந்து, சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்\nNext சந்திரயானுக்கு அடுத்து கடலடி தாதுக்கள் ஆய்வில் இறங்கிய இந்தியா\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேரு��்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pak-encourages-us-hizbul-mujahideen-chief-syed-salahuddin-approved/", "date_download": "2020-10-25T06:02:59Z", "digest": "sha1:HYLKXGI6GT4E4BQCTZTS4N7LNDWUSD5O", "length": 12370, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "பாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்\nபாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்\nபாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத குழுக்களின் தலைவர் சலாலுதீன் உள்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பின் தலைவர் சையத் சலாலுதீன் யுனைடெட் ஜிகாத் கவுன்சில் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் கீழ் 16 தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் புரிந்து வருபவையாகும்.\nஇவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஜாகி உர் ரஹ்மான் லக்வியும் இணைந்து தொழுகை செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தன. காஷ்மீரை விடுவிக்க ஜிகாத் ஒன்றே வழி என்பது இவர்கள் கொள்கையாகும். இவர்களை பாகிஸ்தான் ஊக்குவிப்பது இவர்கள் வாயாலேயே இப்போது அம்பலமாகியுள்ளது.\nவிபத்து ஏற்படாமல் இருக்க, விமான நிலையத்தில் ஆடு பலி இன்சாட் 3டிஆர் செயற்கை கோள்: விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் இன்சாட் 3டிஆர் செயற்கை கோள்: விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி-எப் 5 ராக்கெட் பல மாதங்களாக சவுதியில் சம்பளமின்றி பரிதவிக்கும் இந்தியர்கள்\nPrevious கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க: தீவிரவாதிகளுக்கு பாக். அட்வைஸ்\n: பதட்டத்தை ஏற்படுத்தும் தேவகவுடா\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nஐபிஎல் இன்று – சென்னை vs பெங்களூரு மற்றும் மும்பை vs ராஜஸ்தான்\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/somebody-make-politics-in-my-family-atmosphere-says-tamil-nadu-bjp-leader-tamilisai-soundarajan/", "date_download": "2020-10-25T05:46:09Z", "digest": "sha1:C7VHWLDP6Z7SGXTQ2D4WBVTVQITACW2X", "length": 18070, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "என் குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள்....! தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஓலம்..... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன் குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள்…. தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஓலம்…..\nஎன் குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள்…. தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஓலம்…..\nஎன் குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அங்கு வந்த தமிழிசையின் மகன் டாக்டர் சுகந்தன் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் போட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகனின் செயலை கண்டு தமிழிசை அதிர்ச்சி அடைந்தார்.\nஇதனால் தமிழிசையின் உதவியாளர் மற்றும் அங்கிருந்த நிர்வாகிகள் சுகந்தனை சமாதானப் படுத்தி உள்ளே அழைத்து சென்றார்கள். அதன் பிறகு சென்னை விமான நிலையத்திற்குள் சென்ற தமிழிசைக்கும் அவரது மகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தனது மானம்மகனால் அனைவர் முன்னிலையிலும் போய்விட்டதாக மகன் மற்றும் குடும்பத்தினரிடம் கதறி அழுததாகவும் செய்திகள் வெளியாயின.\nஏற்கனவே தமிழக பாஜகவில், தலைமை பதவியை பிடிக்க இன ரீதியிலான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழிசைக்கு எதிராக எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர்கள் நேரடியாக மோதி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசையை அகற்ற தீவிரம் காட்டி வரும் அதிருப்தி யாளர்களுக்கு இந்த சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இத��� வைத்து, தமிழிசையை ஓரம் கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதன் காரணமாக தமிழிசையின் குடும்ப பிரச்சினையை அரசியலாக்கியும், அவர்மீது சேர்வாரி பூசவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், தன் மகன் தன் மீது கோபப்பட்ட குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளளார். அதில்,\nநேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். நேற்றைய தினம் மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.தினேஷ் சர்மா அவர்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால் , நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச் சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார்.\nஇந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது…\nகுடும்பத்தலைவியாகவும் இருந்துகொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது, குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள் தான் இவை .\n அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன். ஆக சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது , மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன்… அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்…\nஎந்தெந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்…\nஎன் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும்…\nஇதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்…\nதனக்கு அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் கிடையாது: தமிழிசைக்கு அஜித் பதில் இந்து தீவிரவாதம் குறித்து கமல் சர��ச்சை பேச்சு: தமிழிசை, எச்.ராஜா கோபம் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கானது\nPrevious வேளாண் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 17ந்தேதி வரை நீட்டிப்பு\nNext கிரேசி மோகன் மரணம் : கமலஹாசனின் மனதை உருக்கும் கடிதம்\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமுடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்\nஅடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/healthy-muffin-recipe-tips-for-christmas", "date_download": "2020-10-25T05:16:16Z", "digest": "sha1:QMZAM66BM77XPO4ZX2EAVTIOLICDXECX", "length": 13183, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "கிறிஸ்துமஸுக்கு வீட்டிலேயே செய்து சாப்பிட ஹெல்த்தி எக்லெஸ் மஃபின் ரெசிப்பி! #FoodTips #Video | Healthy Muffin Recipe tips for Christmas", "raw_content": "\nகிறிஸ்துமஸ்க்கு வீட்டிலேயே செய்து சாப்பிட ஹெல்தி எக்லெஸ் மஃபின் ரெசிப்பி\n`இந்த மஃபினில், கொஞ்சம்கூட கலோரி அபாயம் கிடையாது\nகிறிஸ்துமஸ் என்றாலே நம்மில் பலருக்கும் கேக், குக்கீஸ், மஃபின்ஸ் போன்றவை ஞாபகத்துக்கு வரும். ஆனால், இவை எல்லாமே மைதா, வெண்ணெய், சர்க்கரை என ஹை - ஃபேட் உணவுப்பொருள்களால செய்யப்படுவதால், உடம்புக்கு ஏதாவது பிரச்னை வருமோ என்ற பயமும் கூடவே வரும். அதனாலயே பலர் இவற்றைத் தவிர்ப்பதுண்டு.\nஇந்த கிறிஸ்துமஸுக்கு அந்தக் கவலையே வேண்டாம் மக்களே.. வீட்டிலேயே ஹெல்தியா செய்து சாப்பிட, எக்லெஸ் மஃபின் ரெசிப்பியைப் பரிந்துரைக்கிறார், சமையல் கலைஞர் ஜானகி அஸாரியா.\nகோதுமை மாவு - ஒரு கப், வெல்லத்தூள் - முக்கால் கப், பால் - முக்கால் கப், ஒரு கப் தயிர், கால் கப்-சூரியகாந்தி எண்ணெய், கால் கப்-சாக்கோ சிப்ஸ், கால் கப்-வெனிலா எசென்ஸ், ஒரு டீஸ்பூன்- பேக்கிங் சோடா, அரை டீஸ்பூன்-பேக்கிங் பவுடர், ஒரு டீஸ்பூன்-கான்ஃப்ளார் அல்லது வெனிலா, கஸ்டர்ட் பவுடர்- 2 டேபிள்ஸ்பூன், வினிகர்- ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு\nகண்ணாடி பவுல் - ஒன்று, மஃபின் ட்ரே - ஒன்று\nகப் கேக் பேக் செய்ய:\nபேப்பர் கப்ஸ் (பேப்பர் கப்ஸ் இல்லாதவர்கள், ட்ரேயில் எண்ணெய் தேய்த்து - பிரஷ் மூலம் அதைச் சுத்தப்படுத்தி, கப் உதவியின்றி அப்படியே பயன்படுத்தலாம்.\nகோதுமை மாவு மற்றும் கான்ஃபளாரைச் சேர்த்து, அவற்றை நன்கு சலித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கண்ணாடி பவுலில் தயிர், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடரைச் சேர்த்து, நன்கு கலக்கி, ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, தயிரிலிருந்து நன்கு நுரை வந்துவிடும். அதன்பின், அதில் சூரியகாந்தி எண்ணெய், வெனிலா எசென்ஸ் மற்றும் வெல்லத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதற்கு, எலெக்ட்ரிக் பிளெண்டர் வைத்திருப்பவர்கள், அதையே பயன்படுத்தலாம். இல்லாதவர்கள், விஸ்க் (Whisk) பயன்படுத்தவும். நன்கு கலந்தபிறகு, வினிகர் மற்றும் உப்பைச் சேர்த்துக்கொள்ளவும்.\nஇப்போது, சலித்துவைத்துள்ள கோதுமை மாவு - கார்ன் ஃபளாரை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்துக்கொண்டே வரவும். இடையிடையே, மாவின் திடத்தன்மைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாகப் பால் சேர்க்க வேண்டும். இந்த மாவுக் கலவை, ரொம்பவும் திரவமாகவும் இருக்கக்கூடாது; ரொம்பவும் திடமாகவும் இருக்கக்கூடாது. அப்படியொரு நிலைக்கு வரும்வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கலவை தயாரானவுடன், சாக்கோ சிப்ஸில் பாதியை இதில் சேர்த்து லேசாகக் கிளறிக்கொள்ளவும். அவ்வளவுதான்... ஹெல்த்தி மஃபினுக்கான கலவை தயார்.\n10 நிமிடங்களில் தேங்காய்ப்பால் புலாவ்... செய்வது எப்படி\nகலவையை, மஃபின் ட்ரேயில் ஊற்றவும். கலவை `பேக்' ஆகும்போது பொங்கிவரும் என்பதால், ட்ரே ஒவ்வொன்றிலும் முக்கால் அளவுக்குக் கலவையை ஊற்றினால் போதுமானது. இப்போது, மீதமுள்ள சாக்கோ சிப்ஸை, ட்ரேயிலுள்ள கலவைமீது தூவிக்கொள்ளவும். ட்ரேயை அப்படியே மைக்ரோவேவ் அவனில் வைத்து, அதிகபட்சமாக 15 - 20 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுத்தால், ஹெல்த்தி எக்லெஸ் மஃபின் ரெடி. ட்ரேயை வைப்பதற்கு முன் மைக்ரோவேவ் அவனை, கட்டாயம் ப்ரீ ஹீட் செய்திருக்க வேண்டும். பத்து நிமிடங்கள் 180 டிகிரியில் அவன் `ஆன்' செய்த நிலையில் இருந்திருந்தால்தான், ப்ரீ ஹீட் வெப்பநிலைக்கு அது வந்திருக்கும். ஆகவே, நேர அளவுகளில் கவனமாக இருக்கவும். வெளியில் எடுத்து பத்து நிமிடங்கள் கழித்து, மஃபினைப் பரிமாறவும்.\n* இந்த மஃபினில், கொஞ்சம்கூட கலோரி அபாயம் கிடையாது\n* மைதா, வெண்ணெய், வெள்ளைச் சர்க்கரை போன்றவற்றையெல்லாம் உபயோகப்படுத்தாதால், இது முழுக்க முழுக்க ஆரோக்கியமான உணவாக இருக்கும்.\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-05-24-14-22-59/09/9146-2010-05-27-20-40-32", "date_download": "2020-10-25T05:19:49Z", "digest": "sha1:NUBMIAV3VSCQAUWIUC677WC42COCADMW", "length": 61359, "nlines": 295, "source_domain": "www.keetru.com", "title": "எதிர்வினை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகவிதாசரண் - மார்ச் 2009\nபார்ப்பன சிரிப்பு நடிகரும் - நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்\nஇலக்கியங்களில் இடம்பெற்ற செம்மூதாய் - வெல்வெட் பூச்சி\nஇசுரேலிய யூதர்களுக்கு அத்வானி விருந்து\nகல���ஞர் கூட்டம்... காவலர் ஓட்டம்\nபெரியார் திரைப்படம்: எஸ்.வி. சேகர் உருவ பொம்மை எரிப்பு\n‘ஜெ ’யின் மதமாற்றத் தடை சட்டத்தை எதிர்க்காதது ஏன்\nகர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nகவிதாசரண் - மார்ச் 2009\nபிரிவு: கவிதாசரண் - மார்ச் 2009\nவெளியிடப்பட்டது: 28 மே 2010\nஇதழாசிரியர் குறிப்பு: இந்தக் கடிதம் கருணாநிதியை விமர்சிப்பதாகப் பேர் பண்ணிக்கொண்டு என்னை வெகு கூர்மையாகச் சாடுகிறது. அதை மதிக்க வேண்டும் எனத் தோன்றியதால் இங்கு முழுமையாக வெளியிடப்படுகிறது. இதை எழுதிய நண்பர் தன்னை மோகிக்கவோ முன்நிறுத்தவோ முயலாமல், பொது நோக்கத்திற்காகத் தன் அரசியல் நிலைப்பாட்டில் நின்று என்னை விமர்சிக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். உள்விளக்கங்கள் தேவையில்லை. அதை வாசகர்கள் பார்த்துக்கொள்ளட்டும். என் கட்டுரை ஒரு புதிய எழுத்தியல் முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்திவிட்டதாகப் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தேன். தமிழ் வாசகத் தளத்தில் அது வெறும் நேர்கோட்டு அரசியலாகவே புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என்பதற்கு இக்கடிதம் ஒரு சான்று. உண்மை ஒருவனைக் குற்றவாளியாகச் சுட்டுகிறது. நியாயம் அவனை நிரபராதியாக விடுவிக்கிறது.\nஇதன் மறுதலையாக, உண்மையில் நிரபராதியாய் இருக்கிறவன் நியாயத்தின் பட்டியலில் குற்றவாளியாகப் புனையப்படுகிறான். சமூகம் இந்த நியாயங்களாலேயே ஆளப்படுகிறது; வழி நடத்தப்படுகிறது. உண்மையானது உச்சிப் பொழுதைப் போல வெட்டவெளிச்சமாய்ச் சுட்டாலும் அது ஏறெடுத்துப் பார்க்கப்படுவதில்லை. சாட்சியாகவும் முன்நிறுத்தப்படுவதில்லை. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நமது வாழ்வின் வெளி அதுவாகத்தான் இருக்கிறது. வாழ்ந்து தீரும்போது அதைப் பற்றிப் பேசியும் தீர வேண்டியுள்ளது. என் கட்டுரை உண்மையையும் நியாயத்தையும் ஊடும் பாவுமாய் நெய்ய முயன்றது. எனக்கு அது புது முயற்சி. நான் அறிந்தவரை முதல் முயற்சியும்கூட. புரிபடாமலோ, அல்லது என் போதாமையாலோ, சரிவரப் புலப்படாமல் போனமைக்கு நான் வருந்திப் பயனில்லை. போகட்டும். இந்த வாசக நண்பரிடம் எனக்கொரு கேள்வியுண்டு. இவரைத் தனக்கான அரசியலோடு கூடிய தேர்ந்த அறிவாளியாக மதிக்கிறேன். விடுதலைப் புலிகள் அப்பாவிப் பொதுமக்களைக் கேடயமாக வைத்துப் போராடுகிறார்கள் என்பது இந்த நண்பரின் நிலைப்பாடு. இங்கிருக்கும் இலங்கைத் துணைத் தூதர் அம்சாவின் நிலைப்பாடும் இதுதான். அவரோடு விருந்துண்டு மகிழும் மேலும் சிலருக்கும் அதுதான் நிலைப்பாடு.\nஎனக்குத் தெரிந்த உண்மைகளோடும் இன உணர்வின்பாற்பட்ட சார்புகளோடும்கூட நான் அதை மறுக்கலாம்; விளக்கலாம். அதற்காக நான் அவர்களையே மறுக்கவோ விலக்கவோ தேவையில்லை. அவ்வகை அரசியல் நிலைப்பாட்டை இங்கே தவிர்க்கலாம். ஆனால் இந்த வாசக நண்பர் ஒரு கட்டத்தில் அவரது அறிவால் விட அவருடைய நேர்மையால் என்னை வசீகரிக்க, மகிழ்விக்க ஏன் மறந்தார் என்று தெரியவில்லை. சென்ற இதழ்க் கட்டுரையைத் தொடர்ந்து, 'கவனம்” தலைப்பில் 'தலித் முஸ்லிம்” பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன்; மனம் நொந்திருந்தேன். நண்பர் தன்னெழுச்சியாக அதைப் பற்றித்தான் முன்னுரிமை கொடுத்துப் பேசி என்னைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அதற்கு முற்றும் பொருத்தமுள்ள நண்பர் இவர்.\nஇஸ்லாத்தையே வெற்று மதமாக, பத்தோடு பதினொன்றாக மலினப்படுத்திவிடும் நோய்ச்சுட்டு அது என்னும் வருத்தம் எனக்குண்டு. நண்பரோ, கருணாநிதி பற்றிய கண்டடைதலே தனக்குத் தலை போகிற விஷயம் என்று தன்னை அத்தோடு ஏறக்கட்டிக்கொண்டுவிட்டார். மொழியைவிட மதம் முக்கியமில்லை என்று பங்களாதேஷ் பிறந்தது. மதத்தைவிட மொழியோ இனமோ முக்கியமில்லை என்பதாக இலங்கையும் தமிழ்நாடும் அணி மாறுகிறது. இனத்தைவிட, மதத்தைவிட எது முக்கியம் என்று தெரியாமல் இஸ்ரேலை ரௌடியாக வளர்த்துக்கொண்டிருக்கிறது அரபுலகம். எல்லாரும் அவரவர் தோதுக்கேற்றபடி வாய்மை பற்றியும் நேர்மை பற்றியும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். வாழ்வதற்காயினும் தாழ்வதற்காயினும் நாம் எதையும் பேசித்தானே ஆக வேண்டும்.\nஅன்புமிகும், ஐயா, சரண் அவர்களுக்கு, தாங்களும், உயர்திரு அம்மா அவர்களும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இறைவனின் ஆசிகள் என்றும் உங்களை வந்தடையுமாக...\n''கவிதாசரண்” ஆகஸ���ட் - செப்டம்பர் 2008 இதழில் ''பாலையாய் திரிந்த மருதமும் சிகரமாய் உயர்ந்த மனிதரும்” - என்ற நெடிய கட்டுரை கண்டேன். அது குறித்து எனது எண்ணங்கள் சிலவற்றை இங்கே பதிவு செய்யலாம் என விரும்புகிறேன். கடந்த பல இதழ்களில் தங்களது அறிவுத் தீட்சண்யமும், தர்க்கத் திறமையும், தெளிவான சிந்தனைப் போக்கும் உள்ள கட்டுரைகளில், எழுத்தோவியங்களில் எனது மனதைப் பறி கொடுத்துள்ளேன். உங்களின் சொல்லாடல்கள் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால், முதன் முறையாக, ஒரு தவறான நபருக்கு, தவறான நோக்கத்தின் அடிப்படையில் தாங்கிப் பிடிக்கும் துரதிருஷ்டத்தை இந்த இதழில் கண்டேன். வேதனையில் மனம் நொந்தேன்.\nநரகலை மிதிப்பவனின் கால்கள் மட்டுமல்ல, மனமும்கூட ஒரு கணம் கூசி நடுங்கும். அந்த நடுக்கம் உங்களையறியாமலே, உங்களுக்கு வந்திருக்கும் போலும் அதனால்தான் என்னவோ, இக்கட்டுரையின் 13ஆம் அங்கத்தில் இப்படி எழுதுகிறீர்கள்:-\n''இக்கட்டுரையிலிருந்து அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சில தொடர்களையோ, வாக்கியங்களையோ, உருவியெடுத்து, அவற்றின் நிறம், குணம், மணம் பற்றி பகுப்பாய்வு செய்யத் தொடங்கினால் நீங்கள் ஏமாந்து போக வாய்ப்புண்டு.”\nஎதையும் உருவவோ, புதிதாகச் செருகவோ, அவசியமில்லை. என்னை மன்னிக்க வேண்டும் அய்யா இந்தச் சிற்றறிவு பெற்றவனின் கண்ணோட்டப்படி முழு மொத்த கட்டுரையையுமே இதழிலிருந்து உருவி எடுத்தால்தான் நல்லது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் கருணாநிதி பற்றிய தங்களது வாதம் முழுவதுமே, எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். அதில் தங்களது அறிவின் தீட்சன்யமும் தவறான முறையில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதம். அண்ணா பிறந்த மாதம் அண்ணா நூற்றாண்டு விழாவை அரசும், மக்களும் கோலகலமாகக் கொண்டாடுகிற ஒரு நேரம் இது. அண்ணாவின் அரசியல் பங்குப் பணி பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதி இருந்தால், நேரப் பொருத்தம் கருதி, அது இந்த இதழுக்கும் அணி சேர்த்திருக்கும். அண்ணாவைப் பற்றிய ஒரு அரிய, ஆராய்ச்சி கட்டுரை என் போன்றவர்களுக்கும் படிக்கக் கிட்டியிருக்கும். ஆனால் - மூன்று மாதங்களுக்கு முன்பே பிறந்த நாள் கொண்டாடி தீர்த்து விட்ட மு.க.வைப் பற்றித் தாங்கள் இப்போது ''போற்றிச் சீரடி” பாடுவதன் அவசி��ம்தான் என்ன இந்தச் சிற்றறிவு பெற்றவனின் கண்ணோட்டப்படி முழு மொத்த கட்டுரையையுமே இதழிலிருந்து உருவி எடுத்தால்தான் நல்லது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் கருணாநிதி பற்றிய தங்களது வாதம் முழுவதுமே, எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒரு தலைப்பட்சமாக எழுதப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். அதில் தங்களது அறிவின் தீட்சன்யமும் தவறான முறையில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதம். அண்ணா பிறந்த மாதம் அண்ணா நூற்றாண்டு விழாவை அரசும், மக்களும் கோலகலமாகக் கொண்டாடுகிற ஒரு நேரம் இது. அண்ணாவின் அரசியல் பங்குப் பணி பற்றி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதி இருந்தால், நேரப் பொருத்தம் கருதி, அது இந்த இதழுக்கும் அணி சேர்த்திருக்கும். அண்ணாவைப் பற்றிய ஒரு அரிய, ஆராய்ச்சி கட்டுரை என் போன்றவர்களுக்கும் படிக்கக் கிட்டியிருக்கும். ஆனால் - மூன்று மாதங்களுக்கு முன்பே பிறந்த நாள் கொண்டாடி தீர்த்து விட்ட மு.க.வைப் பற்றித் தாங்கள் இப்போது ''போற்றிச் சீரடி” பாடுவதன் அவசியம்தான் என்ன அவசரம்தான் என்ன கருணாநிதியை அவரது கூட்டணித் தோழர்களும் கைவிட்டு, மக்களும் கிட்டதட்ட கைவிட்ட நிலையில் அவர் மீது ஏதும் அனுதாபம் பிறந்துவிட்டதா உங்களுக்கு\nதாங்கள் பயப்படவோ, கவலை கொள்ளவோ வேண்டாம். கருணாநிதிக்கு தமிழக வரலாற்றில் எப்போதும் இடம் உண்டு. அதை யாரும் தட்டிப் பறிக்கப் போவதில்லை. பத்தாயிரம் பக்கங்களில் ஒருவன் மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதுகிறான் என வைத்துக் கொள்வோம். கடைசி இரண்டு பக்கங்களிலாவது அவன் கோட்சே பெயரை எழுதித்தான் ஆக வேண்டும். அது வந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம். இயங்கியல் விதியின் ஒரு சின்ன துகள். கருணாநிதி கோட்சே அல்ல. ஆனால் கலைஞர் என்ன விதமாக சரித்திரத்தில் இடம் பெறுவார் என்பதில்தான் உங்களோடு நான் மாறுபடுகிறேன்; வேறுபடுகிறேன்.\nஒரு விதத்தில் பார்த்தால் தாங்களும் கலைஞரின் ஒரு யுக்தியை கனகச்சிதமாகப் பின்பற்றுகிறீர்கள் என்றே நினைக்கிறேன். அதாவது கருணாநிதி தன்னால் எதிர்கொள்ள முடியாத அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் இக்கட்டான நேரங்களில், ''நான் நாலாம் வர்ணம், சூத்திரன். எனவேதான் என்னை எல்லோரும் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்” என்று புலம்புவார்.\nஅதையேதான் தாங்களும் கட்டுரை முழுவதும��� புலம்பி, அவரைத் தாங்கிப் பிடிக்கிறீர்கள். ஒன்றை மட்டும் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜெயலலிதா பார்ப்பனர் குலத்தில் பிறந்ததோ, கருணாநிதி இசை வேளாளர் குலத்தில் பிறந்ததோ, அவர்கள் விரும்பிச் செய்த காரியம் அல்ல. பல்லாயிரம் வருடங்களாக இந்த நாட்டில், ஏற்கனவே இருந்த மனிதர்களால் செய்வித்த பகுப்பில், சிக்கிக்கொண்ட கோடானு கோடிப்பேரில் அவர்களும் ஒருவர் அவ்வளவுதான். எனவே, பார்ப்பனர் என்பதற்காக ஒருவரின் நடவடிக்கைகள், செயல்கள் எல்லாம் மேன்மைப்படுத்துவது எப்படி தவறான செயலாகுமோ - அது போன்று, சூத்திரன் என்பதற்காகவும், ஒருவரின் செயல்களை, அவர் புரியும் தவறுகளைப் புனிதப்படுத்துவதும் தவறு.\nஇது இன்னொரு விதமான புதிய பார்ப்பனீயம் மேற்சொன்ன கட்டுரை முழுவதும், முழுக்க முழுக்கத் தாங்கள் செய்வது அதைத்தான் மேற்சொன்ன கட்டுரை முழுவதும், முழுக்க முழுக்கத் தாங்கள் செய்வது அதைத்தான் தாங்கள் கருணாநிதியை பலவாறாக விமர்சனம் செய்துள்ளேன் என்கிறீர்கள். அவரது அன்றாட அரசியல் நடவடிக்கைகள், செயல்களை விமர்சிக்க நிறையப்பேர் உள்ளனர். அதைச் செய்ய ஒரு ராமதாஸ் - ஒரு நாஞ்சில் சம்பத் போதும் தாங்கள் கருணாநிதியை பலவாறாக விமர்சனம் செய்துள்ளேன் என்கிறீர்கள். அவரது அன்றாட அரசியல் நடவடிக்கைகள், செயல்களை விமர்சிக்க நிறையப்பேர் உள்ளனர். அதைச் செய்ய ஒரு ராமதாஸ் - ஒரு நாஞ்சில் சம்பத் போதும் ஆனால் அடிப்படையாக கருணாநிதியிடம் எதையெல்லாம் விமர்சனம் செய்ய வேண்டுமோ, அவை அத்தனையிலும், அவரைத் தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள்.\nஎன்ன, மு.க. மீது திடீர் பரிவு தாங்கள் சொல்கிறபடி மு.க. அடிமட்டத்திலிருந்து, தனது உழைப்பால், திறமையால் மேலே வந்தவரா... தாங்கள் சொல்கிறபடி மு.க. அடிமட்டத்திலிருந்து, தனது உழைப்பால், திறமையால் மேலே வந்தவரா... அதையும் பார்ப்போம். முதலில் தி.மு.க. ஆரம்பிக்கும்போது திருவாளர் மு.க. அண்ணாவுடன் இல்லை. அவர் பெரியாருடன் இருந்தார். முதலே கோணல்தான் அதையும் பார்ப்போம். முதலில் தி.மு.க. ஆரம்பிக்கும்போது திருவாளர் மு.க. அண்ணாவுடன் இல்லை. அவர் பெரியாருடன் இருந்தார். முதலே கோணல்தான் ''ஆணை இடுகிறார் அய்யா... ஊளையிடுகிறார் அண்ணா” என்று 'குடிஅரசில்' எழுதியவர்தான் மு.க. அதன் பிறகு காற்று திசைமாறி அடிக்கவே, அண்ணாவிடம் வந்தார் மு.க. தி.மு.க.வின் அன்றைய மேல்மட்டத் தலைவர்கள் எல்லோருமே படித்தவர்கள். பட்டதாரிகள் ''ஆணை இடுகிறார் அய்யா... ஊளையிடுகிறார் அண்ணா” என்று 'குடிஅரசில்' எழுதியவர்தான் மு.க. அதன் பிறகு காற்று திசைமாறி அடிக்கவே, அண்ணாவிடம் வந்தார் மு.க. தி.மு.க.வின் அன்றைய மேல்மட்டத் தலைவர்கள் எல்லோருமே படித்தவர்கள். பட்டதாரிகள் மேல்மட்ட அரசியலை மிக நாகரிகமாக நடத்தியவர்கள்\nகருணாநிதிக்குத் தான் படிக்கவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை எப்போதுமே உண்டு அதுமட்டுமல்ல, கபடம், சூதுவாது, ஆள் சேர்ப்பது, நைச்சியமாகப் பேசுவது, எல்லாமும் உண்டு அதுமட்டுமல்ல, கபடம், சூதுவாது, ஆள் சேர்ப்பது, நைச்சியமாகப் பேசுவது, எல்லாமும் உண்டு அவர் கழகத் தலைவரானது இந்தப் படிகளில் ஏறித்தான் அவர் கழகத் தலைவரானது இந்தப் படிகளில் ஏறித்தான் ஆனானப்பட்ட எம்.ஜி.ஆரே அவரிடம் ஏமாந்து போனார். மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது...\n அவரைவிடவும் பேச்சிலும் எழுத்திலும் கெட்டிக்காரர்கள் அன்றைக்கு தி.மு.க.வில் நிறையபேர் இருந்தார்கள். ஏன் - இன்றைக்கும் இருக்கிறார்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிம்ம கர்ஜனையிடும் ஈ.வி.கே. சம்பத், நாவலர், சி.பி. சிற்றரசு, 'டார்பிடோ” ஜனார்த்தனம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இப்படிப் பலர் தமிழிலும், ஆங்கிலத்திலும் சிம்ம கர்ஜனையிடும் ஈ.வி.கே. சம்பத், நாவலர், சி.பி. சிற்றரசு, 'டார்பிடோ” ஜனார்த்தனம், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இப்படிப் பலர் எழுத்தில் எடுத்துக் கொண்டால், ஏ.கே. வேலன், டி.கே. சீனிவாசன், ராதா மணாளன், தில்லை விள்ளாளன், எஸ்.எஸ். தென்னரசு, இன்னும் பலர் எழுத்தில் எடுத்துக் கொண்டால், ஏ.கே. வேலன், டி.கே. சீனிவாசன், ராதா மணாளன், தில்லை விள்ளாளன், எஸ்.எஸ். தென்னரசு, இன்னும் பலர் இவர்களை மீறிக்கொண்டு தன்னால் முன்னேற முடியாது என்பதைக் கருணாநிதி - எப்படியோ உணர்ந்திருந்தார்.\nஅதுமட்டுமல்ல, கொஞ்ச நாட்களிலேயே அண்ணாவுக்கு நெருக்கமாகியும் விட்டார். தி.மு.க. ஈடுபட்ட முதல் தேர்தலிலேயே அவர் சட்டமன்ற உறுப்பினராயும் ஆனார். நாவலர், கண்ணதாசன் போன்றோர் அப்போது தோற்றுப்போயினர் (தேர்தலில்). கட்சியை விட்டு சம்பத்தை வெளியேற்றியதில் கருணாநிதியின் பங்கு கணிசமானது. கட்சியில் சம்பத்தின் இருப்பு தனது முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கல் என்பதை கருணாநிதி சரிய��க உணர்ந்திருந்தார். சம்பத்தும் சரி, நாவலரும் சரி கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்திருந்தால், கருணாநிதி முதலமைச்சர் பதவியைக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அதுதான் உண்மையும்கூட.\nகருணாநிதி என்பவர் இயல்பில் யார் அவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கண்ணதாசனின் ''வனவாசம்” (சுயசரிதை நூல்) படிப்பவர் யாரும் உணர முடியும். பண பலமும், பத்திரிக்கை பலமும் உள்ள ஆதித்தனாரையும், கட்சியிலும் வெளியிலும் ஏகோபித்த செல்வாக்கு பெற்ற எம்.ஜி.ஆரையும் கைக்குள் போட்டுக்கொண்டு கபடமாக அவர் அடைந்ததுதான் முதலமைச்சர் பதவி. இந்தக் கபடமும், சூதுவாதும், இச்சகம் பேசுதலும்தான் ஒரு சூத்திரனின் பின்னணியில் உள்ள ''உழைப்பு()” என்றால், 'உழைப்பு” என்பதன் உண்மையான பொருளை நாம் இனி அகராதிகளில் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கட்சிக்குள் நிறைய குழப்பம் செய்பவராக கருணாநிதி மீது அடிக்கடி புகார்கள் வந்தன அண்ணாவிடம்\nஅண்ணா எல்லாவற்றையும் தட்டிக் கழித்தார். அல்லது சமாதனமாகப் போகும்படி சொன்னார். கருணாநிதி ''முன்னேறிய” வரலாறு இதுதான் ஜெயலலிதா ஒரு முப்பது வருடத்திய அரசியல்வாதிதான். ஆனால் அவருக்கும் முன்பே, எம்.ஜி.ஆருக்கும் முன்பே, காமராஜர் காலத்திலேயே, கருணாநிதி தன்னை சூத்திரன் என்றும், நாலாம் வர்ணத்தவன் என்றும் சொல்லி 'சாதி அரசியல்” செய்தவர்தான் கருணாநிதி. அப்போதெல்லாம் இவருக்கு எதிராக எந்தப் பிராமணத் தலைமை இருந்தது ஜெயலலிதா ஒரு முப்பது வருடத்திய அரசியல்வாதிதான். ஆனால் அவருக்கும் முன்பே, எம்.ஜி.ஆருக்கும் முன்பே, காமராஜர் காலத்திலேயே, கருணாநிதி தன்னை சூத்திரன் என்றும், நாலாம் வர்ணத்தவன் என்றும் சொல்லி 'சாதி அரசியல்” செய்தவர்தான் கருணாநிதி. அப்போதெல்லாம் இவருக்கு எதிராக எந்தப் பிராமணத் தலைமை இருந்தது என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆரை எதிர்த்து 'மலையாளி” அரசியல் செய்தவர், இன்று ஜெயலலிதாவை எதிர்த்து பிராமண அரசியல் செய்கிறார். நாளை விஜயகாந்தை எதிர்த்து 'தெலுங்கு” அரசியல் செய்வார்.\nஅய்யா, சரண் அவர்களே... இவரது (கருணாநிதியின்) சூத்திர இருப்பு - நீங்கள் நினைப்பது போல, அவருக்கு அவமானமோ, அசிங்கமோ அல்ல. அது, அவரது அரசியல் ஏற்றத்திற்கு, பொருளாதார ஏற்றத்திற்கு ஏறிச் செல்லும் ஏணிப்படி. இது தெரியா���ல் தமிழ் என்றும், இனம் என்றும் சும்மா வெறுதே கூச்சல் போட்டுக் கொண்டு, கருணாநிதி என்னும் ''பிழைப்புவாத சூத்திரனை” - ஏதோ குடிசையில் ஒருவேளை கஞ்சிக்கும் வழியின்றி செத்துப் பிழைக்கும் ஏழை சூத்திரன் போல - தாங்கிப் பிடிப்பதைக் கண்டு அழுவதா சிரிப்பதா\nஒருவன் தாழ்ந்த சாதியில் பிறந்துவிட்டால் மட்டுமே போதும் அவன் என்ன அக்கிரமங்கள், அநியாயங்கள், பழிக்கு அஞ்சா பாவங்கள் செய்து சமூக மேல்மட்டத்திற்கு வந்தாலும், அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், ''ஆஹா... அதனாலென்ன அவன் எப்படியோ முன்னுக்கு வந்தான் பாருங்கள்.. அதை மட்டுமே பார்க்க வேண்டும் அவன் எப்படியோ முன்னுக்கு வந்தான் பாருங்கள்.. அதை மட்டுமே பார்க்க வேண்டும் அது பெரிய சாதனை அல்லவா... அது பெரிய சாதனை அல்லவா...” என்று ஒருவன் கணித்தால், அவனைப்பற்றி நாம் என்ன சொல்ல...” என்று ஒருவன் கணித்தால், அவனைப்பற்றி நாம் என்ன சொல்ல... உங்கள் கட்டுரை கிட்டதட்ட இதுபோன்ற கணிப்பைத் தரும் ஒன்றாகவே இருக்கிறது.\nசாய்பாபா ஒரு போலி ஆன்மீகவாதி. கருணாநிதி ஒரு போலி பகுத்தறிவுவாதி. (சரி, போகட்டும்.) ஆனால் வெளிக்கு இருவரும் இருவேறு துருவங்கள். ஒருவர் கன்னியாகுமரி, இன்னொருவன் காஷ்மீர். சாய்பாபாதான் தமிழக அரசுக்கு ஏதோ நிதி உதவி செய்வதாக, அது சம்பந்தமாக முதலமைச்சரைச் சந்திக்க வருகிறார். முதலமைச்சரும் சந்திக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை. அதுவும் சரி. அரசு காரியமாக, தன்னில் இருந்து முற்றிலும் முரண்பட்ட ஒருவர், தன்னைச் சந்திக்க வரும்போது, அவரை முதல்வர் தனது அலுவலகத்தில் வைத்துத்தான் சந்திக்க வேண்டும். அதுதான் முறையும்கூட. அனால் கருணாநிதி அவரை தன் வீட்டில் வைத்துச் சந்தித்ததன் பின்னணியே, தனது பெண்டு பிள்ளைகள் அவரிடம் ஆசி பெற வேண்டும் என்பதற்காகத்தானே அய்யா... மாயமந்திர மோசடியில் வரவழைக்கப்பட்ட ஒரு தங்க மோதிரத்தை ஒரு அமைச்சரே (துரைமுருகன்) பெற்றுக் கொள்கிறார். இதனை விமர்சிப்பவர்களைத் தாங்கள் குறை சொல்கிறீர்கள். அவர்களது விமர்சனங்களில் தாங்கள் என்ன குறை கண்டீர்கள்\n- கோவில் விழாவில் தீ மிதித்ததற்காக அந்தியூர் பெரியசாமி என்ற தனது அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கிய கருணாநிதியை,\n- தன்னை வரவேற்க வந்த தொண்டனின் நெற்றில் தீற்றிய குங்குமம் இருப்பதைக் கண்டு, 'என்னய்யா, நெற்றியில் இரத்தம்” என்று கிண்டலடித்த கருணாநிதியை, அவரது சாய்பாபா சந்திப்புக்காக விமர்சித்தால் அதில் என்ன தவறு கருணாநிதிக்கு ஒரு நியாயம்\n''உபதேசம் ஊருக்குத்தான். உனக்கல்ல,” என்றானாம் ஒருவன் தன் மனைவியை பார்த்து. தயாளு அம்மாள் நெற்றியில் தினமும் ஒரு ரூபாய் சைசுக்கு குங்குமம் இட்டுக்கொண்டு வருகிறாரே... அது ஏன் உங்கள் வாதப்படி இது கருணாநிதியின் பெண் சுதந்திரத்தைக் காட்டுகிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. எதிர்வரும் தேர்தலில் கருணாநிதி தனது வீட்டுப் பெண்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அதை ஏற்றுக்கொள்வாரா உங்கள் வாதப்படி இது கருணாநிதியின் பெண் சுதந்திரத்தைக் காட்டுகிறது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. எதிர்வரும் தேர்தலில் கருணாநிதி தனது வீட்டுப் பெண்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் அதை ஏற்றுக்கொள்வாரா அல்லது, குறைந்தபட்சம் உங்கள் இஷ்டப்படி வாக்களியுங்கள் என்றாவது சொல்வாரா அல்லது, குறைந்தபட்சம் உங்கள் இஷ்டப்படி வாக்களியுங்கள் என்றாவது சொல்வாரா அவ்வாறு சொல்லி, அதற்கு அனுமதியும் அளித்தால், அதுவல்லவோ பெண் சுதந்திரம்\nஅவரது மஞ்சள் துண்டு விவகாரத்தை, தாங்களே மூட நம்பிக்கை என - சொல்லிவிட்டதால், அதுபற்றி இங்கு விவாதமில்லை. அடுத்து மதுவிலக்கு விவகாரத்திற்கு வருவோம். மது அருந்துதல் - சோமபானம் - சுராபானம் - அருந்துதல் என்பதெல்லாம் பண்டை காலத்துப் பழக்கங்கள்தான், மறுக்கவில்லை. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு விதமான கொள்கைகள், கோட்பாடுகள், தர்மநெறிகள் பின்பற்றப்பட்டு, அவைகள் அந்தந்த காலகட்ட வாழ்க்கை நெறிகளாகப் பின்பற்றப்பட்டன. நாம் விரும்பியோ, விரும்பாமலோ, சமூக வாழ்வுடன் ஒன்றிப்போக, நாமும் சில சுய கட்டுப்பாடுகளுக்கு ஆட்படுகிறோம். மது அருந்தாமை என்பது அவற்றில் ஒன்று\nஆதி மனிதன் நிர்வாணமாகத் திரிந்தான் எனில், இன்று நாம் என்ன ஆடை அணியாமலா திரிகிறோம்... இல்லைதானே மது அருந்துதல் மட்டுமல்ல - பெண்களின் களவொழுக்கமும் கூட அன்று அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் பரத்தைமை பாவமில்லை - அன்று பரத்தைமை பாவமில்லை - அன்று அன்று அது அனுமதிக்கப்பட்டதெனில், அது அன்றைய கலாச்சாரவாழ்வு சார்ந்த செயல் அன்று அது அனுமதிக்கப்பட்டதெனில், அது அன்றைய கலாச���சாரவாழ்வு சார்ந்த செயல் ஆனால், இன்று அதே செயலை நமது வீட்டுப் பெண்கள் செய்ய, நாம் ஒப்புவோமா ஆனால், இன்று அதே செயலை நமது வீட்டுப் பெண்கள் செய்ய, நாம் ஒப்புவோமா நாம் வாழ்வது இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாம் வாழ்வது இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சங்க காலமல்ல. குடியை மறந்திருந்த ஒரு தலைமுறையை, மீண்டும் குடிக்கத் தூண்டிய புண்ணியவான் கருணாநிதி\n''மதுவை தயவு செய்து கொண்டு வரவேண்டாம்” - என்று அன்று மு.க.வை கெஞ்சியது ராஜாஜி மட்டுமல்ல காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபும்கூடத்தான். இஸ்மாயில் சாகிப்புக்கு என்ன 'பார்ப்பன” பின்னணி இருக்கிறது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபும்கூடத்தான். இஸ்மாயில் சாகிப்புக்கு என்ன 'பார்ப்பன” பின்னணி இருக்கிறது இன்றும்கூட மேலைநாட்டுக் கலாச்சார வாழ்வில் 'குடிப்பது” ஒரு அம்சம்தான் இன்றும்கூட மேலைநாட்டுக் கலாச்சார வாழ்வில் 'குடிப்பது” ஒரு அம்சம்தான் மது அருந்துவது பாவமல்ல என்பது உங்கள் அறம் சார்ந்த நெறியாக இருக்கலாம். மதுவால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை மது அருந்துவது பாவமல்ல என்பது உங்கள் அறம் சார்ந்த நெறியாக இருக்கலாம். மதுவால் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை குடை சாய்ந்த கோபுரங்கள் எத்தனை எத்தனை குடை சாய்ந்த கோபுரங்கள் எத்தனை எத்தனை தெரியாதவர்களா நீங்கள் கருணாநிதியை தூக்கிப் பிடிக்கும் ஆர்வத்தில், இன்னொரு சமூகத்தீமையையும் சேர்த்து தூக்கிப் பிடிக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் போவது, எத்துணை துரதிருஷ்டம்\nகருணாநிதி அன்று ஆரம்பித்து வைத்த பாவச் செயலை, எந்த அரசுகள் வந்தபோதும் திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லையே, பார்த்தீர்களா எம்.ஜி.ஆரிடம் பணம் வாங்கி, இவரிடம் (கருணாநிதி) பணம் வாங்காமல் போனதற்காக பிரபாகரன் ஏன் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எம்.ஜி.ஆரிடம் பணம் வாங்கி, இவரிடம் (கருணாநிதி) பணம் வாங்காமல் போனதற்காக பிரபாகரன் ஏன் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ஈழத் தமிழர்களுக்காக எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டார் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக எந்தத் துரும்பைக் கிள்ளிப் போட்டார் கருணாநிதி ஈழத் தமிழர்களையே தனது அரசியல் பகடைக்காயாக உருட்டி விளையாடியவர் கருணாநிதி ஈழத் தமிழர்களையே தனது அரசியல் பகடைக்காயாக உருட்டி விளையாடிய���ர் கருணாநிதி தனக்கு ''வேண்டப்பட்ட” போராளிக்குழுக்களை தமிழகத்தில் அனுமதித்து தமிழ் மக்களின் நிம்மதியைக் கெடுத்தவர் கருணாநிதி தனக்கு ''வேண்டப்பட்ட” போராளிக்குழுக்களை தமிழகத்தில் அனுமதித்து தமிழ் மக்களின் நிம்மதியைக் கெடுத்தவர் கருணாநிதி பட்டனம்காத்தான் சாவடிச் சம்பவமும், பத்மநாபா படு கொலையும் இவர் நாடாண்ட காலத்தில்தான் நடைபெற்றன. இன்று தமிழ் மக்களைக் கொன்று குவிக்க, ஆயுதங்களையும், பிற ராணுவத் தளவாடங்களையும் மத்திய அரசு, சிங்கள ராணுவத்திற்குக் கொடுக்கிறது.\n- மறத் தமிழன் கருணாநிதி துடித்தெழ வேண்டாமா\n- இதுவே, இவர் பங்கு பெறாத மத்திய அரசாக இருந்தால் மாலை நேர மேடைகளில் போர்ப்பரணி பாடியிருப்பாரே\n- உடன்பிறப்புக்கு உணர்ச்சி மிகு கடிதம் தீட்டியிருப்பாரே\n-இப்போது எங்கே போனது இவரின் இனமானம்\n- இதற்கும் கூட உங்கள் பாணியில் ஒரு விளக்கம்\n உங்கள் விளக்கத்தைப் படித்தால் கருணாநிதியே கூட சிரிப்பார் ஏதேது நமக்கே தெரியாத விளக்கங்களை எல்லாம் கவிதாசரண் அழகாக கொடுத்திருக்கிறாரே என்று (அநேகமாக உங்கள் கட்டுரை 'முரசொலி”யில் மூன்று நாட்களுக்கு மறு பிரசுரம் காண வாய்ப்பிருக்கிறது (அநேகமாக உங்கள் கட்டுரை 'முரசொலி”யில் மூன்று நாட்களுக்கு மறு பிரசுரம் காண வாய்ப்பிருக்கிறது ஏனெனில் பதினான்கு பக்கமல்லவா எழுதி தீர்த்திருக்கிறீர்கள் ஏனெனில் பதினான்கு பக்கமல்லவா எழுதி தீர்த்திருக்கிறீர்கள்) கருணாநிதியின் இன்றைய ''தேசிய அமைதிக்கு” என்ன காரணம்\n- மத்திய அரசை எதிர்த்துப் பேசினால் - மந்திரி பதவி போகும்\n- மந்திரி பதவி போனால் மாதாமாதம் வரும் 'கப்பம்” வராது\n- தனது செல்ல மகள் கனிமொழியை மந்திரியாக்க முடியாது\n- சேதுசமுத்திரத் திட்டத்தால், கப்பலோட்ட முடியாது\n- இது, இது மட்டும்தானே காரணம்\n'தென்னாட்டு முஜிபுர்ரகிமான்” எல்லாம் பழைய கதையாயிற்றே நெடுமாறன், ராமதாஸ், வைகோ, பற்றி எல்லாம் எழுதி இருக்கிறீர்கள்.\n- இவர்கள் கருணாநிதிக்கு எதிராகச் செயல்படுவதைக்கூட விமர்சித்திருக்கிறீர்கள் தி.மு.க.வின் அப்பாவி பாமரத் தொண்டன் கேட்பது போல, “அய்யய்யோ, இவர்கள் ஜெயை விமர்சிக்க மாட்டேங் கிறார்கள். எப்போதும் நமது தலைவருக்குத்தான் டப்பா கட்டுகிறார்கள்,” என்றெல்லாம் ஆதங்கப்படுகிறீர்கள்.\n இவர்கள் கவிஞர்களுமல்லர். இவர்களுக்கு கவிதை எழுதத் தெரியவும் செய்யாது\n- அரசு நிர்வாகத்தில் யார் இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றிய விமர்சனம்தான் அதிகமிருக்கும்\n- ஜெ. இருந்தபோது அவரைப் பற்றித்தான் பேசினார்கள்\n- இப்போது நமது ''மும்முடிச் சோழன்” இருக்கிறார். இவரைப் பற்றிப் பேசுகிறார்கள்\n- ராமதாஸ் கூட்டணி தர்மம் பேண வேண்டும் என்கிறீர்கள். கருணாநிதி எந்தக் கூட்டணி தர்மத்தைப் பேணினார்\n- கருணாநிதியின் இந்த 60 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில், அவர் எத்தனையோ பேருக்கு 'ஆப்பு” வைத்திருக்கிறார். ஆனால் அவருக்கு 'ஆப்பு” வைத்த முதல் நபர் ராமதாஸ்தான் இதற்காக ராமதாஸ் வரலாற்றில் இடம் பெறுவார்\n- கருணாநிதியை அவரது அரசியல் தளத்திலேயே எதிர்கொண்டவர் ராமதாஸ்.\n- ராமதாஸ் தன்னை 'அய்யா” என்றும், தனது மகனை 'சின்ன அய்யா” என்றெல்லாம் அழைக்க விரும்புவது சரியில்லைதான்.\n- ஆனால் அதையும் கூட அவருக்குக் கற்றுத் தந்தவர் தி.மு.க.வினர்தான்\n- யாரையும் பெயர் குறிப்பிடாமல், இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கத்தைத் தமிழகத்தில் முதன்முறையாக அமுல்படுத்தியவர்கள் அவர்கள்தான்.\n- ''நாஞ்சிலார்”, ''ஆற்காட்டார்”, ''வீரபாண்டியார்” - இப்படியெல்லாம் அழைத்தவர்கள் யார் ஏன், டாக்டருக்கே படிக்காத கருணாநிதி தன்னை 'டாக்டர்” என்று அழைக்கும் போது, நிஜமாகவே வைத்திய சாஸ்திரம் படித்த ராமதாஸ், தன்னை அழகான தமிழில் ''மருத்துவர்” என அழைக்கிறாரே, அதை ஏன் குறிப்பிட மறந்தீர்கள்\nசொல்லச் சொல்ல விரியும். எழுத எழுதப் பெருகும். உங்களது கட்டுரையின் அடிப்படைக் கருத்தையே நான் மறுக்கிறேன்.\n- ஒரு அம்பேத்கர் போலவோ,\n- ஒரு காமராசர் போலவோ,\n- ஒரு கக்கன் போலவோதான் வரலாற்றில் கருணாநிதியின் இடமும் இருக்கிறது என்பதாக, உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடியுமா உண்மையாகவே அப்படித் தாங்கள் நினைத்தால், இந்தக் கடிதத் தாள்களைக் கிழித்துப்போட உங்களுக்கு உரிமை உண்டு.\n- கருணாநிதியை பற்றிய தாங்கள் முழு மதிப்பீடும் வெற்று அபத்தக் களஞ்சியமே\n- இதைச் சொல்வதற்காக என்னை தயை கூர்ந்து மன்னிக்க வேண்டும்.\nஒருவனது செயல்கள் அவன் பிறந்த சாதியைக் கொண்டே மதிப்பிடப்படுகின்றன என்பது சனாதனவாதிகளின் கூற்று\n- அதை நீங்கள் மெய்ப்பிக்க ஏன் படாத பாடு படுகிறீர்கள்\n- கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கியதில் இதைத்தான் செய்திருக்கிறீர்கள்.\nதமிழ், தமிழ் என முழங்கி, அதீத தமிழ் உணர்ச்சி முழக்கத்தால், இன்று தமிழ் தெருவில் நிற்கிறது, ஆங்கிலம் அரசோச்சுகிறது. அது போல,\nஅதீத பார்ப்பனிய வெறுப்பால், பார்ப்பனியமே பாராளும் நிலைமையை தயவு செய்து உருவாக்கி விடாதீர்கள் புதிய பார்ப்பனியத்திற்கு இடம் கொடுத்து விடாதீர்கள் புதிய பார்ப்பனியத்திற்கு இடம் கொடுத்து விடாதீர்கள் ஏனெனில், பார்ப்பனியம் என்பது ஒரு நெறிமுறை. அது பார்ப்பனர்களிடம் மட்டும்தான் இருக்கிறது என்பது உண்மையல்ல. புரியும் உங்களுக்கு. போதும் முடிக்கிறேன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-47-naamathu-yesu-kiristhuvin.html", "date_download": "2020-10-25T05:07:04Z", "digest": "sha1:HBFTELFEMMPJTRDP2N5DZAJ5EMAATULT", "length": 4133, "nlines": 93, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 47 - Naamathu Yesu Kiristhuvin", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nநமது இயேசு கிறிஸ்துவின் நாமம்\nதேவ கிருபை என்றும் பெருக தேவனை\nஸ்தோத்தரிப்போம் பாவ இருள் அகல\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2014-04-21-02-38-18/50-107518", "date_download": "2020-10-25T05:01:24Z", "digest": "sha1:KJBYTNMVG6D2ZA7RDTALXDITYCVXYOBJ", "length": 9751, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மலேசிய விமானம் தரையிறங்கியது TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் மலேசிய விமானம் தரையிறங்கியது\nவிமானத்தை தரையிறக்குவதற்கான கியர் இயங்காமையால் நடுவானில் சுமார் நான்கு மணிநேரம் வட்டமிட்டுகொண்டிருந்த மலேசிய விமானம் நீண்டநேர முயற்சியின் பின் எவ்விதமான பாதிப்புகளுமின்றி தரையிறக்கப்பட்டது என்று மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன்.\nமலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.எச்.192 என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.\nஇந்த விமானம் மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது.\nஇதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஏனைய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே அந்த விமானம் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி மிக கவனமாக தரையிறக்கப்பட்டது.\nஎம்.எச்.370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங��கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nரணிலிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்குமாறு அனுர கோரிக்கை\nஹட்டனில் ஒருவர் சிக்கினார்: சந்தைக்குப் பூட்டு\n5 நட்சத்திர ஹோட்டல்களின் பணிகள் இடைநிறுத்தம்\nஷங்கரிலா ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/arya-act-as-a-ghost-in-sundar-c-in-aranmanai-3-tamilfont-news-268923", "date_download": "2020-10-25T05:37:18Z", "digest": "sha1:4VZX6GIQRK7GQ7SLLYD46IXWHDVCN7LT", "length": 12200, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Arya act as a ghost in Sundar C in Aranmanai 3 - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஆண்ட்ரியாவும் இல்லை, ராஷிகண்ணாவும் இல்லை: 'அரண்மனை 3' படத்தில் பேய் யார்\nஆண்ட்ரியாவும் இல்லை, ராஷிகண்ணாவும் இல்லை: 'அரண்மனை 3' படத்தில் பேய் யார்\nசுந்தர் சி இயக்கிய ’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம் ’அரண்மனை 3’.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது\nசுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரிலும் ராஷிகன்னா, ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுவாக பேய்ப்படம் என்றாலே அதில் பெண் பேய் தான் இருக்கும் என்பது கடந்த நூறாண்டு கால சினிமா வரலாறு. ஆனால் இந்த படத்தில் ஆர்யா தான் பேய் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது\n’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஹன்சிகா பேய் கேரக்டரில் நடித்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா பேய் கேரக்டரில் நடித்து உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி ஆச்சர���யத்தை அளித்துள்ளது. முதல் முதலாக ஆர்யா பேய் கேரக்டரில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nகார் பைக்கை அடுத்து சிலம்பம் கற்கும் பிக்பாஸ் நடிகை\nவெங்கட்பிரபுவையே ஆச்சரியப்படுத்திய 'மங்காத்தா 2' படத்தின் அப்டேட்\nகார் பைக்கை அடுத்து சிலம்பம் கற்கும் பிக்பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/sathi-leelavathi-marugo-marugo-song-lyrics/", "date_download": "2020-10-25T04:20:00Z", "digest": "sha1:U6JJLKX75AVZFXTBJESBZQSKMYYW7Z45", "length": 8476, "nlines": 197, "source_domain": "lineoflyrics.com", "title": "Sathi Leelavathi - Marugo Marugo Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள் : கமல்ஹாசன் மற்றும் கே. எஸ். சித்ரா\nஆண் : என்ன பாட்டு பாடோணும்\nபெண் : தஞ்சாவூர் தண்ணி கிட்ட\nஅந்த பாட்டு பாடுங்க மாமா\nஆண் : தண்ணி கிட்ட பாகவதர்……ச்ச்\nபெண் : ஆஹ் அதே\nஆண் : கெட்டுது போ.. னனரே னா… னா…\nபெண் : அப்டி போடுங்கோ….\nமாமா ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ\nஆண் : னா……ஆ…….னனா… னா…\nதா………னா……..தா… னா ஆ… ஆ…\nஆண் : மாருகோ மாருகோ மாருகயி\nஅடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி\nஅடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி\nஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்\nஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்\nவாடி என் கப்பக் கெழங்கே\nஆண் : மாருகோ மாருகோ……\nபெண் : நேத்து ராத்திரி தூக்கம் போச்சு\nஆண் : தே ச்சீ\nபெண் : மஞ்சச் செவப்பழகா ஹோய்\nஆண் : யம்மா சுந்தரி நீயும்\nஇளமை இதோ இதோ ஹோய்\nஆண் : இனிமை இதோ இதோ ஹோய்\nபெண் : மாமா நெலா காயுது\nஆண் : நேரம் நல்ல நேரம்\nபெண் : நெஞ்சில் பாயுது\nஆண் : காமன் விடும் பாணம்\nபெண் : மாருகோ மாருகோ மாருகயி\nஆண் : ஆஹா வந்திருச்சு ஸ்…….\nவாடி என��� கப்பக் கெழங்கே\nஅடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி\nஆண் : என்னடி மீனாட்சி\nதவளச் சத்தம் கேட்டிருச்சு ஹோய்\nபெண் : போட்டு வெச்ச காதல் திட்டம்\nராஜா கைய வெச்சா ஹொய்\nஆண் : ஹஹ் ஹா ஆரம் பம்பம்\nபெண் : ஹே ஹேய் பம்பம் பம்பம்\nஆண் : யஹூ பேரின் பம்பம் யே யே\nபெண் : பொன் மேனி உருகுதே……ஆஆ….\nஆண் : ரிக்க ரிக ரிக்க ரிக\nரிக ரிக ரிக ரிக ரிக ரிக\nபெண் : நிஸ ரிமகா\nஆண் : மத நிஸநீ\nபெண் : நிஸ ரிப மத நிஸ\nஆண் : மகாம ரிகாஸ நிரீஸ\nஇருவர் : மத நிரிஸநி பநிபம கமரிஸ\nபெண் : மாருகோ மாருகோ மாருகயி\nஆண் : ஆஹா வந்திருச்சு\nஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்\nவாடி என் கப்பக் கெழங்கே\nஆண் : மாருகோ மாருகோ மாருகயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.pdf/8", "date_download": "2020-10-25T04:41:55Z", "digest": "sha1:F24R2ATXZQ2STWYC5UMQ37QDEVUKBA6V", "length": 5504, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nகொண்டு எழுகிறோம், உள்ளம் துடிக்கிறது. சேதுபதி மன்னரின் உடைமையை கும்பினிப் பரங்கியர் எப்படி எல்லாம் சூறையாடினார்கள் என வடித்துள்ள பகுதி குறிக்கத்தக்கது.\nதமிழில் ஆராய்ச்சி மிகுந்த நல்ல வரலாற்று நூல்களை எழுத முடியும் என்பதை இவ்வாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் இவரது ஆராய்ச்சித் திறனைப் பாராட்டுகிறேன். அண்மையில் ஆராய்ச்சித் தமிழில் வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் இதைத்தலைச் சிறந்த நூல் எனக் கருதுகிறேன்.\nஆசிரியர் இதுபோன்று பல நூல்களைப் படைப்பின் தமிழ் வரலாறு சிறப்புறும் என்பதில் ஐயமில்லை. இந்நூலை வெளிக் கொணரும் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 09:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/public-exams/videos/", "date_download": "2020-10-25T05:12:58Z", "digest": "sha1:J55BF532JLWGRQOD7HFKFHIXJ4H3EHCF", "length": 7531, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "public exams Videos | Latest public exams Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீட்டில் சிக்கல் - பி.இ கலந்தாய்வு தாமதம்\nஅவசர அவசரமாக நடக்கும் காலாண்டு & அரையாண்டு தேர்வுகள்\nபொதுத்தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nபத்தாம் வகுப்பு தேர்வு ரத்து: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு\nதமிழக அரசே பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தாதே: வைகோ\nரத்தை நோக்கிச் செல்லும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு\nபொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை...\nதமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றம்\nபொதுத்தேர்வு & விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு கட்டுப்பாடுகள்\nநிபந்தனைகளுடன் 10,12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்த மத்திய அரசு அனுமதி..\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு\nதேர்வுத்துறை எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன\nஊரடங்குக்குப் பிறகு 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் - சி.பி.எஸ்.இ\n12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு...\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/copa-america-2019-brazil-beats-arch-rival-argentina-in-semi-final-clash", "date_download": "2020-10-25T05:53:04Z", "digest": "sha1:VQXSCDHH5KIGJUAUSSSUD45MCKISW6AI", "length": 9961, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்", "raw_content": "\nகோப்பா அமெரிக்கா 2019: அர்ஜெண்டினாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்\nவெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பிரேசில் வீரர்கள்\nஅர்ஜெண்டினா அணிக்காக ஒரு கோப்பை கூட வெல்லாத மெஸ்ஸியின் சோகம் தொடர்கிறது\nகேப்ரியல் ஜீசஸ் மற்றும் ராபர்டோ ஃபிர்மினோ-வின் அற்புத கோல்களால் அர்ஜெண்டினா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்.\nமுதல் பாதியில் ஜீசஸும் இரண்டாம் பாதியில் ஃபிர்மினோவும் கோல் அடித்து பிரேசிலின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த தோல்வியின் மூலம் அர்ஜெண்டினா அணிக்காக ஒரு சர்வதேச கோப்பையை கூட பெற்று தராத மெஸ்ஸியின் சோகக் கதை தொடர்கிறது. 2007 கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டிக்கு பிறகு இப்போது தான் நேருக்கு நேர் அர்ஜெண்டினாவும் பிரேசிலும் மோதிக் கொண்டன.\n“இந்த வெற்றியின் மூலம் எங்கள் குறிக்கோளை அடைவதற்கான அடுத்த படியை எடுத்து வைத்துள்ளோம். பலர் எங்கள் அணி மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். ஆனால் எங்கள் திட்டத்தின் மீதும், உழைப்பின் மீதும் நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தோம். அதற்கான பலனை இப்போது அறுவடை செய்கிறோம்” என போட்டி முடிந்ததும் கூறினார் பிரேசில் அணியின் கேப்டன் டேனி ஆல்வ்ஸ்.\nபோட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்த்த நிலையில் ஆரம்பமே அனல் பறந்தது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரேசில் வீரர் ஜீசஸை டேக்கிள் செய்யப் போய், மஞ்சள் அட்டையை பெற்றார் அர்ஜெண்டினாவின் நிகோலஸ். மற்றொரு புறம் மைதானமும் விளையாடுவதற்கு தகுதியில்லாமல் இருந்ததால் இரு அணிகளுமே மிகவும் சிரமப்பட்டார்கள்.\nகோல் அடிக்கும் முதல் வாய்ப்பு அர்ஜெண்டினாவுக்கு கிடைத்தது. ஆனால் 30 அடி தூரத்திலிருந்து லியான்றோ பரடேஸ் அடித்த பந்து கோல் கம்பியின் மேலே சென்றது. போட்டியின் 19-வது நிமிடத்தில் அந்த அற்புதம் நடந்தது. பிரேசில் கேப்டன் டேனி ஆல்வ்ஸ் எதிரணியின் மூன்று வீரர்களை கடந்து பந்தை ஃபிர்மினோவுக்கு கடத்தினார். தன்னிடம் வந்த பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் அற்புதமாக ஃபிர்மினோ க்ராஸ் செய்ய, அதை கோலக மாற்றினார் ஜீசஸ். பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.\n30-வது நிமிடத்தில் கோல் அடிக்கும் மற்றொரு வாய்ப்பு அர்ஜெண்டினாவிற்கு கிடைத்தது. மெஸ்ஸி அடித்த ஃப்ரீ கிக்கை தலையால் முட்டி கோல் அடிக்க முயற்சித்தார் செர்ஜியோ ஆகுவேரா. ஆனால் கோல் போகும் முன் பிரேசில் வீரர்கள் தடுத்துவிட்டனர். இதன் பிறகு மெஸ்ஸியின் ஆட்டத்தில் ஒரு வேகம் தெரிந்தது. பிரேசிலின் தடுப்பாட்டத்தை கடந்து பந்தை ஆகுவேராவிற்கு பாஸ் செய்தார். ஆனால் ஆகுவேரா அடித்த பந்தை கோல் போக விடாமல் உடனடியாக தடுத்து பிரேசிலை காப்பாற்றினார் மார்குயினோஸ். முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.\nஇரண்டாம் பாதி தொடங்கியதும் பிரேசிலுக்கு தொடர்ந்து நெருக்கடி அளிக்க தொடங்கியது அர்ஜெண்டினா. மெஸ்ஸியும் ஆகுவேராவும் எப்போது வேண்டுமானாலும் கோல் அடித்து போட்டியை சமன் படுத்துவார்கள் என்ற நிலையே நீடித்தது. ஆனால் 71-வது நிமிடத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது.\nஅர்ஜெண்டினாவின் இரண்டு தடுப்பாட்ட வீரர்களை கடந்து, ஃபிர்மினோவிற்கு பந்தை பாஸ் செய்தார் ஜீசஸ். அதை எந்த தவறும் செய்யாமல் கோல் அடித்து பிரேசில் அணியின் வெற்றியை உறுதி செய்தார் ஃபிர்மினோ. அதன்பிறகு அர்ஜெண்டினா பயிற்சியாளர் பல மாற்றங்களை செய்து பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசி சமயத்தில் பவுலோ டைபாலா-வை களம் இறக்கியும் அர்ஜெண்டினா அணியால் ஒரு கோல் கூட போட முடியவில்லை. முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.\nபோட்டி முடிந்ததும், “நாங்கள் தான் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியான அணி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சில சமயங்களில் கால்பந்தில் எதுவும் நியாயமாக நடப்பதில்லை” என குற்றம் சாட்டினார் அர்ஜெண்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635316", "date_download": "2020-10-25T05:56:31Z", "digest": "sha1:JVVEVFLV7BMS2OVG5GWTLBDZR5EAZDYG", "length": 22676, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "வீழ்ச்சியை நோக்கி நிலக்கடலை விலை: விழா நாட்களை எதிர்நோக்கி விவசாயிகள்| Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 2\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்��ியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 5\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 10\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவீழ்ச்சியை நோக்கி நிலக்கடலை விலை: விழா நாட்களை எதிர்நோக்கி விவசாயிகள்\nஅவிநாசி;நிலக்கடலை விலை வீழ்ச்சி தொடரும் நிலையில், விழா நாட்களை விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், நிலக்கடலை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யும் நிலக்கடலையை, அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதி திங்கள்தோறும் விற்கின்றனர்.இந்தாண்டு, பரவலாக மழை பெய்ததால், ஏராளமான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅவிநாசி;நிலக்கடலை விலை வீழ்ச்சி தொடரும் நிலையில், விழா நாட்களை விவசாயிகள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், நிலக்கடலை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை செய்யும் நிலக்கடலையை, அவிநாசி அருகே சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதி திங்கள்தோறும் விற்கின்றனர்.இந்தாண்டு, பரவலாக மழை பெய்ததால், ஏராளமான விவசாயிகள், நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டனர்.இம்மாவட்டங்களில், விளைவிக்கப்படும் நிலக்கடலை, எண்ணெய் மற்றும் கடலை மிட்டாய் தயாரிப்புக்கு பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, கேரளா மாநிலத்துக்கும், இவை அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.கேரள சந்தையை நம்பியே விவசாயிகள், நிலக்கடலை சாகுபடியில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், கொரோனா ஊரடங்கால், கேரள மாநிலத்துக்கான வர்த்தகம் முற்றிலும் முடங்கியது.'கேரளாவில் இயல்பு நிலை திரும்பவில்லை. குஜராத், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து, குறைந்த விலைக்கு நிலக்கடலை வருவதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கின்றனர்' என, விவசாயிகள் கூறுகின்றனர்.திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நிலக்கடலை, அவிநாசி அருகேயுள்ள சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதி திங்கள் தோறும் விற்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, கிலோ நிலக்கடலை, அதிகபட்சம், 48 முதல், 50 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டது. 'கிலோவுக்கு, 60 ரூபாய் வரை விலை கிடைத்தால் மட்டுமே, கட்டுப்படியாகும்' என, விவசாயிகள் கூறினர்.இன்னும் இரு வாரத்தில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற விசேஷ நாட்கள் துவங்க உள்ள நிலையில், நிலக்கடலை பயன்பாடு அதிகரிக்கும். இதனால், விற்பனை களைகட்டும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசரியாக நடக்குதா 'தாட்கோ' வேலை\nதினசரி மார்க்கெட் விவரம்: ஆர்.டி.ஐ.,யில் உரிய பதில் தரவில்லை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசரியாக நடக்குதா 'தாட்கோ' வேலை\nதினசரி மார்க்கெட் விவரம்: ஆர்.டி.ஐ.,யில் உரிய பதில் தரவில்லை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/religion/01/244285?ref=magazine", "date_download": "2020-10-25T05:33:23Z", "digest": "sha1:6HZCC2P7RXVJ6VPIOOQMVXPJXOVBUF6R", "length": 10890, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது? விளக்கமளிக்கும் ஐயப்பதாஸ் சிவாச்சாரியார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது\nதங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் அட்சயதிருதி கிடையாது, இறைவழிபாட்டில் லக்ஷ்மியை தியானம் செய்து எந்த பொருளை வாங்கினாலும் அதிலே மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கின்றாள் என்று சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதியும் அகில இலங்கை சபரிமலை ஸ்ரீ சாஸ்த பீடாதிபதி சபரிமலை குருமுதல்வருமாகிய ஸ்ரீ ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்து��்ளார்.\nஇன்று நாட்டில் நிலவக்கூடிய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது என்பது தொடர்பில் எமது செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,\nஅட்சய என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளை அட்சயதிருதியை திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.\nஅந்த வகையில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் 26ம் திகதி அன்று அட்சய திரிதியை வருகிறது. அட்சயதிருதியை அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள் பல உள்ளன.\nஇன்றைய அசாதாரண சூழலில் அட்சயதிருதியை எவ்வாறு கொண்டாடுவது தங்கம், வெள்ளி வாங்குவது மட்டும் அட்சயதிருதி கிடையாது.\nஇறைவழிபாட்டிலே லக்ஷ்மியை தியானம் செய்து எந்த பொருளை வாங்கினாலும் அதிலே மகாலக்ஷ்மி குடிகொள்கிறாள்.\nஅட்சய திருதியையை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும்.\nஅன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.\nபச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் வாங்கலாம். இது இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள்.\nநாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும். இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள் என்று கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/08/blog-post_497.html", "date_download": "2020-10-25T04:41:44Z", "digest": "sha1:5CGFUYN34J2YX5LOTFCPTSLKGDRTUIRO", "length": 8067, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "கடற்றொழில் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தா. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகடற்றொழில் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தா.\nஅமைச்சர், கடற்றொழில், டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி\nகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ் நடைபெற்ற 9 ஆவது நாடாளுன்றத் தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்ற பொதுஜன பெருமுன, ஈ.பி.டி.பி போன்ற பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைத்துள்ளது.\nஇந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்று மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.\nஇதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி. கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: கடற்றொழில் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தா.\nகடற்றொழில் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்ற டக்ளஸ் தேவானந்தா.\nஅமைச்சர், கடற்றொழில், டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/neet-kills-anitha-poster-ta/", "date_download": "2020-10-25T05:34:18Z", "digest": "sha1:7TYF2CB2BLBX337667DKTXC25RYR5SU3", "length": 11406, "nlines": 117, "source_domain": "new-democrats.com", "title": "அனிதாவை காவு வாங்கிய நீட்! - போஸ்டர் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஇஸ்ரேல் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் யூத அரசு பயங்கரவாதம்\nஅனிதாவை காவு வாங்கிய நீட்\nFiled under கல்வி, சாதி, தமிழ்நாடு, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், போஸ்டர்\n+2ல் 98% பெற்ற அனிதாவை காவு வாங்கிய நீட்\nமத்திய, மாநில அரசுகளும் உச்சநீதிமன்றமும் பொறுப்பு\nபார்ப்பனிய பா.ஜ.க-வையும் அதன் ஆதரவாளர்களையும் எதிர்ப்போம்.\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nஉலகின் பழமையான பேரழிவு ஆயுதம் – மதம்\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஅரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்\nநீட் தேர்வு : தமிழக எதிர்ப்பு பொய் பிரச்சாரத்துக்கு பதில்\n மக்களைச் சுரண்டும் அரசுக்குக் கருவியாகாதீர்கள்\nநவம்பர் 7 : என்ன நடந்தது\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அ���ிகாரம் \nபெண்களை இழிவு படுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய் என்ற கோரிக்கையோடு இன்று (24-10-2020) மாலை 3 மணியளவில் தமிழகம் முழுவதும் வி.சி.க நடத்தும் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களும் பங்கேற்பார்கள் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைய தலைமுறையினரை தக்கை மனிதர்களாக உருவாக்குகின்றன.\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nபெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n“மனுசன பலி கொடுத்து நாட்ட வளக்கும் மனு ஆட்சி” – கவிதை\nஎண்ணை எடுக்கோம் எரிவாயு எடுக்கோமுன்னு எங்கள ஏச்சுப்புட்டு எங்க மண்ணை மலடாக்க இந்த மானங்கெட்ட அரசாங்கம் நினைச்சா சொந்த மண்ணை சோடை போகவிட நாங்க ஒண்ணும் மானங்கெட்டுப்...\nபணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி\nபணமதிப்பு நீக்கத்தின் பாதகமான விளைவுகள் தற்காலிகமானவை என்று மோடி சொன்னது தவறு என்பதும் அது நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதும் தெளிவாகியிருக்கிறது. உண்மையில், மோடி அறிவித்த பணமதிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/01/blog-post_4.html", "date_download": "2020-10-25T04:23:02Z", "digest": "sha1:AZ7V3GG5EYJBSFBF47BTKAC76I274LUH", "length": 16726, "nlines": 437, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: திருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத��திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\n1950 களில் தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தொடங்கப் பட்டு அது திருகோணமலையிலேயே அமைக்கப் படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.ஆனாலும் அன்றய அரசியல் சூழ் நிலைகள் அது அமையாமலேயே முடிந்து போன கதையானது.\n1990 களில் திருகோணமலை பல்கலைக் கழக கல்லூரி உருவானது.பின்னாளில் சிறிது காலம் சிறிஜெயவர்த்தன புர பல்கலைக் கழகத்தின் மேற்பார்வையில் இயங்கியது.2001ல் கிழக்குப் பல்கலைகழக வளாகமாக இணைக்கப் பட்டு இன்றுவரை இயங்குகிறது.\nஇன்றய சமூக பொருளாதார அரசியல் கல்வி கலாசார பின்னணியில் திருகோணமலை வளாகம் கிழக்குப் பல்கலைகழகத்திலிருந்து பிரிந்து தனியான பல்கலைக் கழகமாக மாற்றப் பட வேண்டும்.\nஏனய பல்கலைக் கழகங்களில் இல்லாத துறைகள் உருவாக்கப் படவேண்டும்.\n1.கப்பல் கட்டுமான தொழில் நுட்பம்\n4.ஈழத்தமிழர் இசை நடன மரபு\nஆகிய புதிய துறைகளை முன்மொழியலாம்.\nமூதூர் பிரதேசத்தில் ஒரு வளாகத்தையும் கிண்ணியா தம்பலகாமம் பிரதேசத்தில் மற்றொரு வளாகத்தையும் உருவாக்கலாம்.\nதிருகோணமலை கல்விமான்களும்,சமூகஆர்வலர்களும் அரசியலாளர்களும் இணைந்து இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபடவேண்டும். இதற்கான ஒர��� அமைப்பை உருவாக்கி செயல்படவேண்டும்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபு நா...\nபிள்ளையான் தொடங்கிய வேலையை பூர்த்தி செய்வதா\nஅண்மையில் மறைந்த தலித் போராளி பேராசிரியர் குணசேகரம...\nஅக்கரைப்பற்றில் ஒரு இலக்கியச் சந்திப்பு\nமலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வியாபாரக் க...\nநாட்டுபுற இசை கலைஞரும் புதுச்சேரி பல்கலைகழக நாடகத்...\nபாரிஸில் பொங்கல் விழா - சமவுரிமை இயக்கம் அழைப்பு\nஒருலட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன ...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைமை காரியாலயம் வி...\nசமகால இலங்கை அரசியல் மீதான அரசியல் அரங்கு-பாரிஸ்\nஇனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.முன்னாள் முதல்வ...\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை போராட்ட வரலா...\nகுமார் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 17ம்...\nகருணாகரனின் கவிதைத்தொகுப்பும் படுவான்கரை குறிப்புக...\nதமிழ்நாடு: சமரசம் உலவும் இடம்\nகல்குடா கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக செல்வி.ந...\nதிருகோணமலை மாவட்டத்துக்கான ஒரு பல்கலைக் கழகம்\nஉண்மை வாசகர்கள் அனைவருக்கும் எமதினிய புத்தாண்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/14/6392/", "date_download": "2020-10-25T05:37:25Z", "digest": "sha1:4POU7U3FA2P4MH42AFLXILV4NX5SKQH3", "length": 7888, "nlines": 61, "source_domain": "dailysri.com", "title": "அடுத்த மாதம் முதல் இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 25, 2020 ] பறிபோகும் நிலையில் தமிழர் தாயகப் பகுதிகள் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] விடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்க்கை வரலாறுகள் தமிழ் திரைப்படமாக….\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] கிழக்கு மாகாணத்தில் பரவலாக கொரோனா தொற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] 6 வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து எரித்துக் கொன்ற கொடூரம்\nHomeஇலங்கை செய்திகள்அடுத்த மாதம் முதல் இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை\nஅடுத்த மாதம் முதல் இலங்கை பண���யாளர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை\nமத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிவதற்காக சென்ற இலங்கை பிரஜைகளை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அடுத்த மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.\nநாட்டிலுள்ள கண்காணிப்பு முகாம்களில் காணப்படும் இட வசதிகளை கருத்திற் கொண்டு, அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுமார் 45,000 பேர் நாடு திரும்புவதற்கு எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nஇதேவேளை, வௌிநாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 68 இலங்கை பிரஜைகள் உயிரிழந்துள்ளதாக\nவௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மங்கள ரந்தெனிய மேலும் தெரிவித்துள்ளார்.\nபொது போக்குவரத்தின் போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்\nபழைய போகம்பறை சிறையில் அமைதியின்மை; 11 கைதிகள் தடுத்துவைப்பு\nஅதிகாரத்தைப் பெற்ற கோட்டாபயவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா நீதியமைச்சரின் பதிவால் வெடித்த சர்ச்சை\n5 மாவட்டங்களை கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டுக்கும் அபாயம்: சுட்டிக்காட்டுகிறது GMOA\nரிஷாட் மற்றும் ஹக்கீமை உடனடியாக வெளியேற்றுங்கள் - இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி\nமுஸ்லிம்கள் தொப்பி பிரட்டிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்\nயாழில் பெண்களை நிலத்தில் விழுத்தி நகை அறுக்கும் பயங்கர திருடர்கள் சிக்கினர்\nபறிபோகும் நிலையில் தமிழர் தாயகப் பகுதிகள் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை October 25, 2020\nவிடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்க்கை வரலாறுகள் தமிழ் திரைப்படமாக…. October 25, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு October 25, 2020\nகிழக்கு மாகாணத்தில் பரவலாக கொரோனா தொற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு October 25, 2020\n6 வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து எரித்துக் கொன்ற கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:01:37Z", "digest": "sha1:N5UU6R4ABIP4PAF5QK7UIAHTLQ3NURZE", "length": 14285, "nlines": 324, "source_domain": "ezhillang.blog", "title": "கணிதம் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“”ஓர் ஆயிரம் கழித்தல் ஐந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)” என்பதை எப்படி 950 என்று கணினி புரிந்து கொள்ளும் Open-Tamil வழியாகத்தான் – வாங்க இதை பார்க்கலாம்.\nMorse code utilities for Tamil; இந்த தொகுப்பில் தமிழுக்கான மோர்சு குறிகளை உருவாக்கவும், குறியீடுகளை பிரித்துப்பார்கவும் முடியும்.\nதமிழில் சந்திப்பிழை திருத்தி உருவாக்கவும் பிழைக திருத்தவும் உதவியாகஇந்த நிரல் தொகுப்பு வழிவகுக்கும். ஏரக்குறைய 40-விதிகளை கொண்டது இந்த நிரல் தொகுப்பை உருவாக்கியவர் திருமதி. நித்யா. மேலும் விவரங்களுக்க https://github.com/nithyadurai87/tamil-sandhi-checker\n“”ஓர் ஆயிரம் கழித்தல் ஐந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)” என்பதை எப்படி 950 என்று கணினி புரிந்து கொள்ளும் \nஇராமானுஜன் இறந்து நூறாண்டுகள் ஆகிறது. அவரது அதீத, இன்றளவும் உலகம் மீண்டும் காணாத, கணித மேதையான அவரை பலகோணங்களில் காணலாம். அவர் ஒரு தமிழ்மகன் கூட என்றும் வலியுறுத்தி சொல்லவேண்டியது உண்டு. உலகளாவிய பலரும் இராமானுஜனின் கதையில் தமது வேட்கைக்கு ஊக்குவிப்பு தேடுகையில், தமிழராகிய நாமும் அவரது வெற்றிகளில் ஒரு வழி, ஒரு இலட்சிய இலக்கு தெறிகிறது என்றும் எண்ணலாம்; இவரை ஒரு தனிப்பட்ட இனக்குழு, மொழி, நாடு அல்லது துறைசார் நிபுணர் என்று மட்டும் பார்க்காமல் அவரது ஆளுமையில், வெற்றிவேட்கையில், அகால மறைவில் ஒரு மனித சோதனை-வெற்றி-பரிதாபம் என்றெல்லாம் பிரபஞ்சத்தின் உண்மைகளை கண்ட ஒரு தமிழ்மகனாகவும் பார்க்கிறோம்.\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nஆடுகளம் – 2020 இல் Python வழு நீக்கம்…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/108700/", "date_download": "2020-10-25T05:14:55Z", "digest": "sha1:FZMRFHLAH4TNL3WD3HX665NIQ3JXSU5H", "length": 10731, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்��ில் நடிக்கும் திரைப்படத்தில் மேக்னா நாயுடு! - GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nயோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்தில் மேக்னா நாயுடு\nமுத்துகுமரன் இயக்கும் தர்மபிரபு திரைப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் நடிப்பதன் மூலம், நடிகை மேக்னா 7 வருடங்களுக்கு பின்னர் தமிழ் திரைப்பட உலகில் மீண்டும் நுழைகின்றார்.\nயோகி பாபு, திலீபன் ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் நடிக்கும் நடிகை மேக்னா நாயுடு, சிம்பு நடித்த சரவணா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.\nஅத்துடன் ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன், பந்தையம் உள்ளிட்ட படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். சிறுத்தை, குட்டி படங்களில் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்.\nஇந்தப் படத்தில் யோகி பாபு இயமனாகவும், ரமேஷ் திலக் சித்ரகுப்தன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ளுகின்றார்.\nTagsதர்மபிரபு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மேக்னா நாயுடு யோகி பாபு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு\nமீண்டும் வில்லனாக நடிக்கும் இயக்குனர் இமையம் பாரதிராஜா\nஇந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இம் மாதம் ஆரம்பம்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வல��மாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathi.eu/index.php/blogs-68340/127-2bloggs", "date_download": "2020-10-25T04:57:36Z", "digest": "sha1:RFKXEJXPTMGY7XH3SPJIAXPELCDPFVC4", "length": 15750, "nlines": 155, "source_domain": "nathi.eu", "title": "கட்டுரை/Article/Artikel", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு Geschrieben von ஆழ்வாப்பிள்ளை\t Zugriffe: 928\nஅழகான ஒரு சோடிக் கண்கள் Geschrieben von நௌசாத் காரியப்பர்\t Zugriffe: 766\nகனடாவுக்குள் நுழையும் அகதிகள்\t Geschrieben von நடராஜா முரளீதரன்\t Zugriffe: 2100\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\t Geschrieben von கருணாகரன்\t Zugriffe: 1134\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\t Geschrieben von வர்ணகுலத்தான்\t Zugriffe: 1117\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\t Geschrieben von லெனின் மதிவானம்\t Zugriffe: 1206\nஇணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\nசம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம்\t Geschrieben von ஜெயரூபன் (மைக்கேல்)\t Zugriffe: 1867\nதொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்\nநீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..\t Geschrieben von ஜெயரூபன் (மைக்கேல்)\t Zugriffe: 1963\nஇருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர் Geschrieben von மூனா\t Zugriffe: 2503\nPDF கோப்பை மிகச் சுலபமாக Microsoft word இலேயே உருவாக்கலாம்\t Geschrieben von சந்திரவதனா\t Zugriffe: 2625\nஉனக்கென்ன வேண்டும் உணர்ந்திடு தம்பி\t Geschrieben von மூனா\t Zugriffe: 1973\nவாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்\t Geschrieben von தமிழினி ஜெயக்குமாரன்\t Zugriffe: 4209\nதாலியின் சரித்திரம்\t Geschrieben von முனைவர் தொ.பரமசிவன்\t Zugriffe: 2413\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\t Geschrieben von ஆழ்வாப்பிள்ளை\t Zugriffe: 5455\nபுலம்பெயர் இலக்கியம்\t Geschrieben von அகில்\t Zugriffe: 4183\nஎழுத்தின் ஆற்றல்\t Geschrieben von ஆழ்வாப்பிள்ளை\t Zugriffe: 168\nபத்து முத்திரைகள்\t Geschrieben von சதுரகிரி ரகசியங்கள்\t Zugriffe: 2986\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\t Geschrieben von ஆதவன்\t Zugriffe: 4551\nஇலக்­கி­யத்­துக்கு நோபல்­ப­ரிசு வென்ற பெண் படைப்­பாளி நடின் கோர்­டிமர்\t Geschrieben von அன்னலட்சுமி இராஜதுரை\t Zugriffe: 4982\nஇலங்கை வரைபடத்திலிருந்து காணாமல் போயுள்ள கிராமம் Geschrieben von எம்.ரிஷான் ஷெரீப்\t Zugriffe: 3536\nஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்\t Geschrieben von முனைவர் ஜெ. முத்துச்செல்வன்\t Zugriffe: 4485\nயாழ் தீவுகள் உருவான வரலாறு Geschrieben von சிவமேனகை\t Zugriffe: 147\nஆஸ்கார் விருதும், இந்தியர்களின் வெள்ளை நிற மோக வெறிக்கு முற்றுப்புள்ளியும்\t Geschrieben von இக்பால் செல்வன்\t Zugriffe: 6092\nசூரியவழிபாடும் பொங்கல்விழாவும் Geschrieben von கௌரி சிவபாலன்\t Zugriffe: 3271\nபுலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்\t Geschrieben von கே. எஸ். சுதாகர்\t Zugriffe: 4383\nபொங்கல் தமிழர் பண்பாட்டு உயிர்ப்பின் திருநாள்\t Geschrieben von அ.மயூரன்\t Zugriffe: 3394\nமுதிர்வடைவதைத் தடுக்கும் 7 வகையான உணவுகள்\t Geschrieben von Chandra\t Zugriffe: 2960\nதீபாவளி - காரணங்களும் காரியங்களும்\t Geschrieben von ஆழ்வாப்பிள்ளை\t Zugriffe: 4062\nதமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் Geschrieben von இ. மயூரநாதன்\t Zugriffe: 3557\nதமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது\nதமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்\t Geschrieben von நித்தியானந்தன் ஆதவன்\t Zugriffe: 3647\nதமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு\t Geschrieben von பார்வதிஸ்ரீ\t Zugriffe: 3649\nஇசையின் திசையில்...\t Geschrieben von சாலமோன் ராஜ்.ஜா\t Zugriffe: 5828\nமோகன்தாஸ் காந்தி Geschrieben von புன்னியாமீன்\t Zugriffe: 4425\nமுனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி Geschrieben von முனைவர் மு.இளங்கோவன்\t Zugriffe: 7905\nஎன்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும்\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே...\t Geschrieben von Dr.புஷ்பா.கனகரட்ணம்\t Zugriffe: 5712\nகட்டிப்பிடி வைத்தியம்\t Geschrieben von வாஞ்ஜுர்\t Zugriffe: 4621\nஎழுத்தாளர் கே.எஸ். பாலச்சந்திரனுக்கு அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு Geschrieben von குரு அரவிந்தன்\t Zugriffe: 4578\nமுத்தத்தின் அவசியம் குறித்த சில்லென்ற சில குறிப்புக்கள்\nவிக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம்\t Geschrieben von புன்னியாமீன்\t Zugriffe: 4757\nமன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்\nவெற்றி மனப்பான்மை\t Geschrieben von எம்.ரிஷான் ஷெரீப்\t Zugriffe: 6541\nஅர்த்தமுள்ள சுதந்திரம் என்பது என்ன\nநாட்டுப்புறத்தில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் Geschrieben von எழிலவன்\t Zugriffe: 6664\nவிமர்சகர் சுசீந்திரனும் பெண் மொழியும் Geschrieben von திலகபாமா\t Zugriffe: 140\nதமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா\nமல்லாவியில் தொல்கால சுடுமண் சிற்பங்கள்\t Geschrieben von சுகுணன்\t Zugriffe: 6601\nவடமராட்சியின் இசை, நாடக கூத்து Geschrieben von தாவீது கிறிஸ்ரோ\t Zugriffe: 5394\nவன்னியில் புரதான கால இரும்பு உலைகள் Geschrieben von தி. தவபாலன்\t Zugriffe: 6422\n3000 ஆண்டுகள் வரை தொன்மையான கற்குவை ஈமச்சின்னங்கள் Geschrieben von சுகுணன்\t Zugriffe: 6530\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண் உருவச்சிலைகள் Geschrieben von சுகுணன்\t Zugriffe: 6779\nவன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு Geschrieben von சுகுணன்\t Zugriffe: 6584\nமொழி வளர்ச்சியின் முக்கிய கூறாக பதிப்புத் துறையே உள்ளது| Geschrieben von தி.திருக்குமரன்\t Zugriffe: 8937\nமலர்களின் மகிமை Geschrieben von சிங்கை கிருஷ்ணன்\t Zugriffe: 5229\nகேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது\nயார் மனதில் யார் இருப்பார்..\nயார் மனதில் யார் இருப்பார்..\nஎனது அன்புத் தங்கை உமையாம்பிகையின் நினைவாக...\t30. September 2020\nநான் இந்தியாவின் சேரிகளில் வளர்ந்தேன். தற்போது ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன்\t09. Juli 2020\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D.pdf/9", "date_download": "2020-10-25T05:04:24Z", "digest": "sha1:M5H4OXKIXI6DFFNK5GVB3M4TH7M57HYH", "length": 8094, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சிக்கு முன்பே தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் வெடித்தது. பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மு, சிவகெங்கைச் சீமையில் மருதிருவர், மற்றும் பல எண்ணற்ற வீரர்கள் விடுதலைப் போரில் தம் இன்னுயிரை ஈந்த வரலாற்றை நாம் அறிவோம். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில், வெள்ளையனை எதிர்த்து, தன்னாட்சிக்கு வீர சபதம் ஏற்று, போர்க்கொடி உயர்த்திய ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியைப் பற்றிய வரலாறு இதுவரை முழுமையாக அறிய முடியாமலே இருந்து வந்துள்ளது. இப்பொழுது அந்தக் குறையினை டாக்டர் எஸ். எம். கமால் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்' எனும் இந்நூலைப் படைத்ததன் மூலம் நிறைவு செய்துள்ளார். அரசு ஆவணக் காப்பகத்திலிருந்து சேதுபதி மன்னரைப் பற்றிய பல அரிய உண்மைகளைச் சேகரித்து இந்நூலில் தந்துள்ளார்.\n1760-ல் பிறந்த இம்மன்னர் இளம் வயதிலிருந்தே ஆங்கிலேயரால் சுமார் 22 ஆண்டுக் காலம் திருச்சி, சென்னை ஆகிய கோட்டைச் சிறைகளில் அடைக்கப்பட்டு, 1809-ல் சென்னை கோட்டைக்கு அருகிலுள்ள பிளாக் டவுனில் உயிர் நீத்தார்.\nசேதுபதி மன்னர் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி இராமநாதபுர மக்களின் வாழ்க்கையை எவ்வாறு சூறையாடியது என்பதனையும் அங்கு குறிப்பாக கைநெசவாளர் தயாரித்த மஸ்லின்வகை போன்ற துணிகள் எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதனையும் ஆதாரங்களுடன் இந்நூல் விளக்கிக் கூறுகிறது.\nஇந்நூலுக்கு தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி, எம். ஏ., பிஎச்.டி., அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அன்னாருக்கு எமது நன்றி உரியது.\nதமிழக வரலாற்று ஆய்வாளர்களும், மாணவர்களும், பொதுமக்களும் இதனை வரவேற்பார்கள் என்னும் நம்பிக்கையுடன் இந்நூலை வெளியிட்டுள்ளோம்.\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2019, 09:07 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81/letter-to-durga-to-become--deputy-chief-minister", "date_download": "2020-10-25T04:37:37Z", "digest": "sha1:FIOOZBJRBTZ2LTZH27F7JC2PPOM4JQD2", "length": 4586, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண���மையின் பேரொளி\nஞாயிறு, அக்டோபர் 25, 2020\n‘துணை முதல்வர்’ ஆக துர்க்கைக்கு கடிதம்...\nகர்நாடகாவில் தற் போது சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீராமுலு. இவர், ‘நான் கூடிய விரைவில் துணை முதல்வர் ஆகவேண்டும்; அந்த ஆசைகட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று ஷாஹாபூர் தாலுகா,கோணல் கிராமக் கோயிலிலுள்ள பெண்தெய்வம் துர்க்கைக்கு கடிதம் எழுதியுள்ளார்.\n‘துணை முதல்வர்’ ஆக துர்க்கைக்கு கடிதம்...\nதுணை முதல்வர் முன்னிலையில் அதிமுக - பாஜக நிர்வாகிகள் மோதல்\nகொரோனாவால் தேனி முடங்கியது... துணை முதல்வர் தலையிட்டால் தப்பிக்கும் நிலை\nகூலி தராமல் ஏமாற்றிய ஒப்பந்ததாரரை கைது செய்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு பேருந்து நடத்துநர் தற்கொலை முயற்சி போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு\nவேனின் டயர் வெடித்து விபத்து - 20 பேர் படுகாயம்\nஉதகை மார்கெட்டில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்\nசரண்டர் வாகனங்களுக்கு ஐடியல் வரி பழைய பஸ் வியாபாரிகள் சங்கம் வரவேற்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/16163456/Coronavirus-confirmed-for-4-persons-of-Sriperumbudur.vpf", "date_download": "2020-10-25T05:59:33Z", "digest": "sha1:WZ5ZRVGJ2ZDVAU6FA4TVN6XMT4HTQFTP", "length": 10282, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coronavirus confirmed for 4 persons of Sriperumbudur MLA family || ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + \"||\" + Coronavirus confirmed for 4 persons of Sriperumbudur MLA family\nஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனியின் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது குடும்பம் மற்றும் சுற்று���ட்டாரங்களில் 30 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த பரிசோதனையில் பழனியின் மனைவி, மகள், மாமியார், மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\n1. ஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளை- 11 பேர் கைது\nஸ்ரீபெரும்புதூர் அருகே கத்திமுனையில் ரூ.6½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.\n2. ஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்தல்; 2 பேர் கைது\nஸ்ரீபெரும்புதூர் அருகே காரில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. ஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது\nஸ்ரீபெரும்புதூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. ஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு; 3 பேர் கைது\nஸ்ரீபெரும்புதூரில் வாலிபரை கத்தியால் வெட்டி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் இ.பாஸ் இல்லாததால் இருதய நோயாளியை தடுத்து நிறுத்திய போலீசார்\nஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் இ.பாஸ் இல்லாததால் இருதய நோயாளியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n3. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n4. மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்\n5. சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635614", "date_download": "2020-10-25T04:57:53Z", "digest": "sha1:7TC3GI27OZYVW56EY4IIJSO6N5TOYMIQ", "length": 19270, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "நிர்வாகிகள் தேர்வு| Dinamalar", "raw_content": "\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 1\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 7\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு 1\nபாகிஸ்தானின் உளவு விமானத்தை வீழ்த்தியது இந்திய ... 5\nராமநாதபுரம்; மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு செயல்படும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு ராமநாதபுரத்தில் நடந்தது. துணைத் தலைவராக அஸ்மா பாக் அன்வர்தீன்,சேர்மனாக ஹாருன், துணை சேர்மனாக ஆடிட்டர் ரமேஷ்பாபு, செயலாளராக ராக்லாண்ட் மதுாரம், பொருளாளராககுணசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான ஒப்புதலைசங்க தலைவரான கலெக்டர் வீரராகவராவ்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம்; மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு செயல்படும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு ராமநாதபுரத்தில் நடந்தது. துணைத் தலைவராக அஸ்மா பாக் அன்வர்தீன்,சேர்மனாக ஹாருன், துணை சேர்மனாக ஆடிட்டர் ரமேஷ்பாபு, செயலாளராக ராக்லாண்ட் மதுாரம், பொருளாளராககுணசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான ஒப்புதலைசங்க தலைவரான கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபண்டைய தமிழர்களின் வாழ்வியல் கீழடி 6ம் கட்ட அகழாய்வில் தெளிவு\nநவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதி���ு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபண்டைய தமிழர்களின் வாழ்வியல் கீழடி 6ம் கட்ட அகழாய்வில் தெளிவு\nநவராத்திரி நான்காம் நாள் ஸ்ரீ மஹா கவுரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தின���லர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enda-ippadi-song-lyrics/", "date_download": "2020-10-25T05:38:53Z", "digest": "sha1:Q4IOZMEHQGWV6VSJ4CELKQQLEAQUVRK6", "length": 11841, "nlines": 373, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enda Ippadi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எம்சி கோன்சல்ஸ்\nஇசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா\nகுழு : ஓடுற நரியில\nஒரு நரி குள்ள நரி\nஆண் : நான் தான்\nஇல்ல ஏன்டா இப்படி மக்கு\nஆண் : ரெக்கை இருந்தும்\nஆண் : நூல் இல்லா\nஆண் : { ஏன்டா இப்படி\nஏன்டா இப்படி } (2)\nகுழு : அர குற வயசுல\nகுழு : அடி தடி சண்டைல\nபோன காரு மேல தாறு\nலைக் ஷேர் போட்டு போட்டு\nகுழு : ஒன் மோர் டைம்\nஆண் : குல்லா இல்லா\nஆண் : இருபத்தி நாலு\nமணி நேரம் எனக்கு இல்ல\nநல்ல நேரம் இதுக்கு என்ன\nஆண் : தப்பு செய்யல\nஆண் : { ஏன்டா இப்படி\nஏன்டா இப்படி } (2)\nகுழு : ஆலமர உச்சியில\nபஞ்சி முட்டாய் வாங்கி தின்னு\nகுழு : பசியில படுத்தா\nஆண் : வயிறு நிறையுது\nஇப்படி உதடு இருந்தும் சிரிக்க\nமுடியல ஏன்டா இப்படி முட்டி\nஆண் : ரெக்கை இருந்தும்\nஆண் : நூல் இல்லா\nஆண் : { ஏன்டா இப்படி\nஏன்டா இப்படி } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/26008", "date_download": "2020-10-25T05:22:34Z", "digest": "sha1:KQ4GX3TNZH6U3OKTLIGZIIUXVIR4YD3I", "length": 21376, "nlines": 71, "source_domain": "www.themainnews.com", "title": "ஊராட்சி மன்றத்தலைவரை அவமதித்தது திமுகதான்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் பெஞ்சமின் பதிலடி..!! - The Main News", "raw_content": "\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\nஊராட்சி மன்றத்தலைவரை அவமதித்தது திமுகதான்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் பெஞ்சமின் பதிலடி..\nஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத்தலைவரான திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதுதான் உண்மை. இப்படி தீண்டாமைக் கொடுமைக்குக் காரணமான பின்னணியை மறைத்துவிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் பழிபோடுகிறார் என அமைச்சர் பெஞ்சமின் விமர்சித்துள்ளார்.\nஇது தொடர்பாக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ��ன்று விடுத்துள்ள அறிக்கை:-\n”கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமரவைத்த கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு திமுகவில் தலை விரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருக்கிறார்.\nமேற்படி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத் தலைவரான திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பதுதான் உண்மை. இப்படி தீண்டாமைக் கொடுமைக்குக் காரணமான திமுக பின்னணியை மறைத்ததோடு, சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டவரைக் காப்பாற்றுவதற்கும் பெரும் முயற்சி செய்துவிட்டு, இப்போது ஜனநாயகத்தின் இழி செயல் என்று அறிக்கை வெளியிட்டு ஆளும் இயக்கத்தின் மீது பழிபோட்டு அரசியல் நடத்த திமுக தலைவர் முயன்றிருப்பது பித்தலாட்டத்தின் உச்சமாகும்.\nஏற்கெனவே ‘நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா’ என்று தயாநிதி மாறன் பட்டியலினத்து மக்களை இழிவு செய்தபோது, அதற்கு ஒரு வரி கூட கண்டனம் தெரிவிக்காத ஸ்டாலின், மருத்துவ சமுதாய மக்களை இழி வசனம் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைக் கண்டிக்கவில்லை.\nவிளம்பரத்திற்காக அவ்வப்பொழுது பொய் வழக்குகளைத் தொடுத்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கும் திமுகவின் முக்கிய நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகளைத் தரக்குறைவாகப் பேசியதை கண்டிக்காமலும் கடந்துபோன திமுக. தலைவர் இன்று சிதம்பரத்தில் நடந்திருக்கும் தீண்டாமைச் செயலுக்கு யார் காரணம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலே அதிமுக ஆட்சி மீது பழிபோட முயன்றிருப்பது அவரது அறியாமையையும், அரசியல் அரிப்பையுமே காட்டுகிறது.\nஅதிமுக என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் அடையாளமாகும். இந்த இயக்கம் பெரியார் விளைந்த ஈரோட்டுச் சீமையில் செங்குந்த முதலியார்களும், வன்னியர்களும், கவுண்டர்களும் நிறைந்த பகுதியில் மிகமிக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியை அமைச்சராக்கி சமூக நீதிக்கு சாட்சி சொன்ன இயக்கமாகும்.\nஅது மட்டுமல்ல, நீர்த்தலமான திருவானைக்காவலும், பூலோகச் சொர்க்கமான திருவரங்கமும் இடம் பெற்ற திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற பொதுத் தொகுதியில் தன் பெயரிலேயே தலித் என்கிற அடைமொழியை சுமந்திருந்த மறைந்த தலித் எழில்மலையைப் போட்டியிட வைத்து நாடாளுமன்ற உறுப்பினராக்கி சமதர்மத்தை இந்த நாட்டுக்கே முன்மொழிந்த இயக்கமும் அதிமுக தான்.\nஅதுபோலவே, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு வழங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு உத்வேகம் கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அனைத்திந்திய அதிமுக என்றால், மாட்சிமை பொருந்திய சட்டப்பேரவையின் நடுவரான சபாநாயகரை இருக்கையில் இருந்து கீழே தள்ளிவிட்டு ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக நிறுவனர் எம்ஜிஆர் தொடங்கி, ஜெயலலிதாவைத் தொடர்ந்து, இன்று எளிமை சாமானியர் எடப்பாடியார் வரை பட்டியலினத்து மக்களை பரிவோடும் பாசத்தோடும் முன் கொண்டு செல்வதிலும், அவர்களுக்கான சமூக, பொருளாதார, கல்வி உள்ளிட்ட உரிமைகளை நிறைவாக வழங்கி தாழ்த்தப்பட்ட சமூகம் தன் நிலையில் உயர்ந்திட எந்நாளும் உழைப்பவர்கள் என்பதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வெள்ளந்தி மக்களும் உளமாற அறிவர்.\nமேலும், பொது வாழ்வில் பெண் இனத்திற்கு 50 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை வழங்கி, உள்ளாட்சிகள் தொடங்கி உள்துறை செயலாளர் வரை பெண்களுக்கு உயரிய மாடங்களை அமைத்துக் கொடுத்ததும் அதிமுகதான்.\nதமிழகத்தின் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பல்வேறு அரசாணைகளுக்குட்பட்டு இட ஒதுக்கீடு மற்றும் பாலின ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாயக் கடமைகளை, முக்கியமாக ஊரக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வதிகளை ஏற்படுத்துவதில் தங்களது சீரிய கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள்.\nஇவ்வாறு கட்டாயக் கடமைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, கூட்டப்பட்ட கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தின் தெற்கு திட்டை ஊராட்சியில் நடைபெற்றது போன்றதொரு கசப்பான சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறாது இருக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.\nமேலும், கடலூர் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தெற்கு திட்டை ஊராட்சியில் தவறிழைத்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி செயலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.\nகிராம ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சியை முன்னேற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள், இது போன்றதொரு சாதி, மத வேறுபாடுகளுக்கு அகப்படாமல் ஒன்றிணைந்து செயல்படவும், மேலும், மற்ற ஊராட்சி அமைப்புகளிலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல், அவரவர்க்கு உரிய பணிகளை அரசு விதிகளுக்குட்பட்டு செய்யவும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு உரிய பயிற்சி மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயிற்சிகளும் வழங்கப்படும்.\nமேலும், ஊராட்சி மன்றக் கூட்டங்கள் தொடர்புடைய அரசு விதிகளுக்குட்பட்டு முறையாக நடத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு துறை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு முறையாக ஊராட்சி மன்றக் கூட்டங்கள் நடத்துதல், கண்காணித்தல், தவறு இழைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குதல் போன்றவற்றை செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nஅதிமுகவும் சரி, அதிமுக ஆட்சியிலும் சரி, ஒரு போதும் தீண்டாமை என்கிற இழி செயல் நிகழ அனுமதித்தது கிடையாது. அதே வேளையில், பிரியாணி கடையில் குத்துச் சண்டை போடுவது, பியூட்டி பார்லரிலும், தேங்காய் கடையிலும் பெண்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடத்துவது, சிக்கனில் எலும்பு இல்லை என்று உணவக சிப்பந்தியை அடித்து உதைப்பது என்றெல்லாம் அநாகரிகத்தின் உச்சமாகவும், சாதிய துவேசங்களின் மையமாகவும் திமுகதான் திகழ்கிறது.\nமேலும், ஒரு நிகழ்வாக தினசரி நாளிதழ் ஒன்றில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றிய திமுக செயலாளர் ஸ்டாலினுடன் காணொலிக் காட்சியில் உரையாடியபோது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமாரைத் தரையில் அமர்த்திய புகைப்படம் வெளிவந்து திமுகவில் நிகழும் சாதி��� துவேசம் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.\nஎனவே, இதையெல்லாம் மறைப்பதற்கு சமூக நீதிக் காவலர் போல ஸ்டாலின் அறிக்கை விடுவது வெட்கக் கேடாகும். நாகரிக உலகத்தில், இன்னும் காட்டு மிராண்டிகளாக நடந்துகொள்ளும் தன் கட்சியில் உள்ள தவறான பேர்வழிகளுக்கு பெரியார், அண்ணா ஆகியோரது கொள்கைகளை ஸ்டாலின் காணொலிக் காட்சிகள் மூலமாவது போதிப்பது உத்தமம். அப்படி போதிப்பதற்கு முன்பு, அதனை ஸ்டாலின் தானும் படித்து அறிந்து கொள்வது உத்தமத்திலும் உத்தமம் ஆகும்”.\n← பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் S.P.வேலுமணி உத்தரவு\nவருமானம் இல்லாமல் ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு எப்படி சொத்து வரி கட்டுவது ரஜினி வழக்கு.\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/116218-people-give-petition-to-salem-collector-over-lack-of-basic-facilities", "date_download": "2020-10-25T05:00:29Z", "digest": "sha1:MT2IV6F4GT5BUCMEZKRH372SNVSHK535", "length": 10507, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "’’ரூ.5,000 கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது கிடைக்கிறது!’’ - சேலம் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள் | people give petition to salem collector over lack of basic facilities", "raw_content": "\n’’ரூ.5,000 கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது கிடைக்கிறது’’ - சேலம் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்\n’’ரூ.5,000 கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது கிடைக்கிறது’’ - சேலம் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்\n’’ரூ.5,000 கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது கிடைக்கிறது’’ - சேலம் கலெக்டரிடம் முறையிட்ட மக்கள்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்கு அருகே உள்ள சங்ககிரி புள்ளாக்கவுண்டப்பட்டி அருகே உள்ள அம்மா நகர் பகுதியில் அடிப்படை வசதி இல்லை என்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்குப் பள்ளிக் குழந்தை, முதியவர்களோடு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். மேலும், ``கலெக்டர் அம்மாவை அனைவரும் பார்க்க வேண்டும்’’ என்று கூறி போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து அப்பகுதியில் வசித்துவரும் மோகன் என்பவரிடம் பேசினோம். '' நாங்க சங்ககிரி வட்டம், புள்ளாக்கவுண்டப்பட்டி பஞ்சாயத்தில் உள்ள புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தோம். அந்தக் கிராமத்தில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு அதிகாரிகள் அநாதை நிலத்தை 48 பேருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். அந்த இடத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டி நான்கு ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம்.\nஎங்களுக்குக் குடிநீர், கழிப்பிட வசதி, மின்சாரம் என எந்த வசதியும் இல்லை. எங்க சக்திக்கு தகுந்தாற்போல குடிசைகள், ஓட்டு வீடுகள் போட்டுவிட்டோம். எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் கலெக்டர் அம்மாவைச் சந்தித்துப் புகார் கொடுத்தோம். உடனே டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., தாசில்தார் மூலம் உத்தரவு பறந்தது. உடனே அவர்களும் எங்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்வந்தார்கள்.\nஆனால், எங்க ஊர் வி.ஏ.ஓ., அழகேசன், அடிப்படை வசதி செய்துகொடுக்க முடியாது என்கிறார். வீட்டுக்கு ரூ.5,000 கொடுத்தால்தான் வீட்டு வரி ரசீது தருகிறார். எங்க ஊரில் இரண்டு பேர் ரூ.5000 கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டார்கள். நாங்கள் ரூ.5000 கொடுக்க முடியாது. எங்களால் அந்த அளவுக்குப் பணம் கொடுக்க முடியாததால், அவரிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். ரூ.5,000 கொடுத்தால் மட்டுமே வீட்டு வரி ரசீது கொடுக்க முடியும் என்று கூறி ஆயிரம் ரூபாயை அவர் திரும்பக் கொடுத்து விட்டார். இதுகுறித்து கலெக்டரை சந்தித்துப் புகார் கொடுத்தோம். கலெக்டர் அம்மா ஆர்.டி.ஓ.,வைக் கூப்பிட்டு ஒரு வாரத்திற்குள் இவர்களுடைய புகாரை சரி செய்யவில்லை என்றால் வி.ஏ.ஓ., மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறார்'' என்றார்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/92400-rss-leader-condemns-umar-farooqs-for-pakistan", "date_download": "2020-10-25T05:48:21Z", "digest": "sha1:UWXTMMNFISHPZERHGM5JD4ZME3ZHUICI", "length": 7274, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தானை வாழ்த்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிவுரை! | RSS leader condemns Umar Farooq's for Pakistan", "raw_content": "\nபாகிஸ்தானை வாழ்த்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிவுரை\nபாகிஸ்தானை வாழ்த்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிவுரை\nபாகிஸ்தானை வாழ்த்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அறிவுரை\nசாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் வென்ற பாகிஸ்தானை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக், பாகிஸ்தானுக்கே சென்றுவிடலாம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராகேஷ் சின்ஹா கூறியுள்ளார்.\nநேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது பாகிஸ்தான். இதையடுத்து காஷ்மீரில் இருக்கும் பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாரூக் பாகிஸ்தானை வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டார். இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇதனிடையே உமர் ஃபாரூக்கின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராகேஷ் சின்ஹா பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'உமர் ஃபாரூக் பாகிஸ்தானை உற்சாகப்படுத்துகிறார். நாங்கள் அவர் பாகிஸ்தான் செல்வதை உற்சாகப்படுத்துகிறோம். காஷ்மீரில் இருக்கும் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதுதான் இவர்களது நோக்கம். இவர்கள் உயிர் பாகிஸ்தானில்தான் உள்ளது' எனக் கூறியுள்ளார். மற்றொரு ஆர்.எஸ்.எஸ் தலைவரான இந்திரேஷ் குமார், 'மனரீதியாக உமர் ஃபாரூக் ஒரு பாகிஸ்தானியர். அவர் அங்கு செல்ல வேண்டும்' எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2020/09/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-10-25T04:29:42Z", "digest": "sha1:CCNV4SFM3WGA7EXQCUTTJOVY3FOECJX7", "length": 8467, "nlines": 208, "source_domain": "keelakarai.com", "title": "கண்ணீர்க்கடலின் சுநாமி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஆவை அன்சாரி தகப்பனார் வஃபாத்து\nகூடும் நேரம் கோடி நலம்\nதெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்\nHome டைம் பாஸ் கவிதைகள் கண்ணீர்க்கடலின் சுநாமி\nஎழுந்து வந்து ஒரு பாட்டு பாடு\nஅது கூட உன் பாட்டுக்கு ஏங்கி\nகொடிய வியாதிக்கும் மருந்து ஆகிவிடும்\nஇப்���ோது அது புரிந்து கொண்டிருக்கும்.\nகல்பாக்கம் உன் அன்பு மிகு\nமழை கூட சில நாளில் தேனாகலாம்\nமணல் கூட சில நாளில் பொன்னாகலாம்\nமரம் ஆகலாம் பூ ஆகலாம்\nசங்கீதத்தின் ஒரு ஆரண்ய காண்டத்தை\nமண்ணில் இனி எஸ்பிபி இன்றி..\nஇசை மேதை எஸ்.பி. பாலு\nஆவை அன்சாரி தகப்பனார் வஃபாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/9.html", "date_download": "2020-10-25T05:30:43Z", "digest": "sha1:7NQH5DD3U5W33MK6FUTXOU5QAFRTUAK3", "length": 23996, "nlines": 250, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-9)", "raw_content": "\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-9)\nஎஸ். எஸ். எம். பஷீர்\nஎம்.ஐ.எம் முகைதீன் குழவினர் இரண்டு தடவைகள் சென்னைக்கு விஜயம் செய்து முதலில் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களுடனும் செப்டம்பர் 1987 ல் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். எனினும் இரண்டாவது தடவையான (சித்திரை 1988) விஜயத்திற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய ஆயதக் குழக்களின் முஸ்லிம்கள்மீதான அடாவடித் தனங்கள் குறித்து மு.ஐ.வி முன்னணி ஹர்த்தால்களை நடாத்தியிருந்தது. குறிப்பாக ஈ.என்.டி.எல்.எப், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவே இவர்கள் இரண்டாவது விஜயத்தில் 17 முஸ்லிம்களை கல்முனையில் கொல்லப்பட்டமை குறித்து இவ்வாயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் இந்தப்படுகொலைகளுக்கு புலிகள்தான் பொறுப்பு என்று முஸ்லிம் குழுக்களிடம் குற்றம்சாட்டும் முயற்சியில் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்த இவர்கள் தங்கியிருந்த பிரசிடன்ற் (Pசநளனைநவெ ) ஹொட்டலில் முற்பட்டனர். எனினும் மேலும் அவர்களிடம் புலிகளை மட்டும் சந்திப்பதற்கா வந்தீர்கள் என்றும் நீங்கள் நினைக்கின்றீர்களா புலிகளிடம் மட்டும்தான் ஆயதங்கள் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பி எங்களிடமும் ஆயுதம் இருக்கின்றதெனச் சொல்லி இவ்விரண்டு ஆயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் வெளிவரும் யூனியர் விகடன் (துரnழைச ஏமையவயn) என்னும் வாராந்த சஞ்சிகை முஸ்லிம் தலைவர்கள் மரியாதையுடனும். சாந்தமாகவும் அச்சுறுத்திய இளைஞர்களைநோக்கி ' இங்கே பாருங்கள் தம்பிமாரே நாங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் குறித்து சென்னையிலிருந்து அறிக்கைகளை விடுபவர்கள் அல்ல, நாங்கள் எல்லோரும் அங்கிருந்து வந்தவர்கள்தான். எங்களிடம் நீங்கள் கல்முனையில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு உங்களுடைய இயக்கம்தான் பொறுப்பு என்பதனை நிரூபணம் செய்வதற்கு எங்களிடம் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் அவ்வாறு விரும்புவீhகளானால் நாங்கள் அவற்றை பகிரங்கமாகவே வெளியிடத் தயாராக இருக்கின்றோம்.'\nஎன்றும் தங்களிடம் ஆயுதம் இருக்கின்றதென குறிப்பிட்ட இளைஞர்களை நோக்கி 'நாங்கள் ஆயுதங்களுக்குப் பயந்தவர்கள் என்று நினைத்திடவேண்டாம், நாங்கள் ஏன் புலிகளுடன் கதைக்க வந்தோமென்றால் அவர்களிடம் ஆயதம் இருப்பதென்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள் என்பதால் நீங்கள் எங்களை ஆயதத்தினால் அச்சுறுத்த முயற்சித்தால் நாங்களும் ஏராளமான ஆயதங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல நாங்கள் மூன்றாவது தரப்பினருக்குப் பின்னால் பாதுகாப்புத் தேடி பலத்தைக் காட்ட மாட்டோம்.' இது (ஐ.பி.கே.எப-ஐPமுகு );டன் இவர்கள் சேர்ந்திருப்புது குறித்தே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தது என்னவென்றால் இந்தியப் பத்திரிகையாளரிடம் இம்முஸ்லிம் குழுவினர்; அந்தக்காலகட்டத்தில் கல்முனையில் இடம்பெற்ற முஸ்லிம்கள் 17 பேரின் படுகொலைக்கு புலிகள் காரணமல்ல வேறுஒரு ஆயதக்குழவினர்தான் காரணமென்று வெளியிட்ட அறிக்கைதான் இவ்விரு ஆயுதக்குழுவினரது கோபத்திற்கும் காரணமாயிற்று. முஸ்லிம் குழுவினரின் மூலம் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு மறுபுறத்தில் புலிகளும் உரம் சேர்த்தனர். இவ்வொப்பந்தத்தின சில அம்சங்களை இங்கு பார்ப்பதும் ஒருவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்ப்பதாக அமையும் என்பது மட்டுமல்ல தமிழ் தேசியவாதம் முஸ்லிம் அரசியலை தந்திரோபாயமாக எவ்வாறு முடக்கிவந்திருக்கின்றது என்பதற்கு ஆவணப்பதிவாகவும் அமைகின்றது. இவ்வொப்பந்தத்தின் அம்சங்களாக\n• ,இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழியினை பேச்சு மொழியாகக் கொண்டிருப்பினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்பட்ட ஒரு தனித்துவக்குழு.\n• முஸ்லிம் மக்கள் தங்களுடைய அக்கறைகள் தங்களின் தாயகத்தில் மாத்திரமே பாதுகாக்���ப்படுமென்றும் இது அனைத்து தமிழ் பேசும் மக்களிடையேயான பரந்துபட்ட ஒற்றுமையினூடாகவே அடையப்படக்கூடியது என்றும் நம்புகின்றார்கள்.\n• முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுத,p ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்போல் தமக்கும் தாயகமே என்று புரிந்துள்ளார்கள்.\n• முஸ்லிம் மக்கள் தமது தாயகத்தில் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்களது வாழ்க்கை அச்சம், பாதுகாப்பின்மையிலிருந்து சுதந்திரமாக வாழ்வதனை உறுதிசெய்வது முக்கியமானதாகும்.. புலிகள் இதனை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டவாக்கத்தினை உருவாக்குவதில் ஒத்துழைப்பு நல்குவார்கள். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சனத் தொகையில் 33 வீதமாகவும்; இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் 18 வீதமாகவும் உள்ளனர். ஆவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யவும், நீதியான அதிகாரப் பகிர்வினை அனுபவிப்பதனை இயலுமாக்கவும், மாகாண சபையிலும் அதன் மந்திரி சபையிலும் 30 வீதத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு உரித்துடையவர்களாக இருக்கவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n• மேலும் எதிர்கால நிலப்பங்கீடு எல்லாவற்றிலும் முஸ்லிம் மக்கள் 35 வீதத்திற்கு ற்கு குறையாத விழுக்காட்டினை கிழக்கு மாகாணத்திலும் 30 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை மன்னார் மாவட்டத்திலும் 5 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை ஏனைய பகுதிகளிலும் பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என்பதனை எற்றுக்கொள்ளள\n• முஸ்லிம் ஒருவர் வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தோந்தெடுக்கப்படாதவிடத்து முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராக மேற்படி சபைக்கு நியமிக்கப்படுவதனை உறுதிசெய்யும் சட்ட எற்பாடுகள் செய்யப்படவேண்டும்.\nஆகிய விடயங்கள் ஏனைய சில இங்க குறிப்பிடப்படாத அம்சங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் இவ்வாறான ஒப்பந்தத்தின்மூலம் முஸ்லிம் குழுவினர் புலிகளின் அரசியல் சாமாத்தியத்திற்குள் சிக்குண்டு வெற்றிப் பெருமிதத்துடன் இலங்கைக்கு திரும்பினா.;---\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் 3\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t694-topic", "date_download": "2020-10-25T04:48:13Z", "digest": "sha1:4DBXSVW5LQRAG2G3CJ2PEEMJRXUSGISX", "length": 23831, "nlines": 132, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "நோயும் நோயின் வகையும்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங���கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA\nவாதம், பித்தம், ஐயம், தொந்தம் என்னும் பிரிவுகளினால் உருவாகும் நோய்கள் சுமார் 4448 என்று தொகையாக உரைக்கப் படுகிறது. அவை பல்வேறு குழுக்களாகக் கூறப்படுகின்றன. ஒவ் வொரு நோய்க் குழுவிலும் எத்தனை எத்தனை நோய்கள் இருக்கின்றன என்பது கூறப்பட்டுள்ளன. உதாரணமாக, கண்ணோய் என்பது 96 எனக் கூறப்படுகிறது. அதற்கு மேல் கண்ணில் நோய் கிடையாதா என்றால் இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். சித்த மருத்துவம் தோன்றிய நாளில் எத்தனை நோய்கள் கண்டறியப்பட்டு மருத்துவம் காணப்பட்டதோ, அவை மட்டுமே நோயின் குழுத் தொகையாகக் கூறப் பட்டுள்ளன எனக் கொள்வது சிறப்பாக இருக்கும். அவ்வாறு கூறப்பட்டுள்ள நோய்களின் குழுத்தொகை வருமாறு:\n1. வாத நோய் – 84 2. பித்த நோய் – 48\n3. ஐய நோய் – 96 4. தனுர் வாயு – 300\n5. காச நோய் – 7 6. பெருவயிறு – 8\n7. சூலை நோய் – 200 8. பாண்டு நோய் – 10\n9. கண்நோய் – 96 10. சிலந்தி – 60\n11. குன்மம் – 8 12. சந்தி – 76\n13. எழுவை, கழலை – 95 14. சுரம் – 85\n15. மகோதரம் – 7 16. தலையில் வீக்கம் – 5\n17. உடம்பில் வீக்கம் – 16 18. பிளவை – 10\n19. படுவன் – 11 20. கொப்புள் நோய் – 7\n21. பீலி நோய் – 8 22. உறுவசியம் நோய் – 5\n23. கரப்பான் – 90 24. கெண்டை – 10 25. குட்டம் – 20 26. கதிர் வீச்சு நோய் – 4\n27. திட்டை (பல்லீறு நோய்) – 6 28. சோபை – 16\n29. இசிவு – 6 30. மூர்ச்சை நோய் – 7\n31. படு (குலை நோய்) – 46 32. மூல நோய் – 9 33. அழல் நோய் – 10 34. பீனிசம் 35. கடிவிஷம் – 76 36. நாக்கு, பல்நோய் – 76 37. கிராணி – 25 38. மாலைக் கண் – 20 39. அதிசாரம் – 25 40. கட்டி – 12 41. கிருமி – 6 42. மூட்டு(கீல்) நோய் – 30 43. முதிர்வு நோய் – 20 44. சத்தி (வாந்தி) – 545. கல்லடைப்பு – 80 46. வாயு நோய் – 90 47. திமிர் நோய் – 10 48. விப்புருதி நோய் – 18 49. மேகநீர் – 20 50. நீர்ரோகம் – 5 51. விஷ பாகம் – 16 52. காது நோய் – 10 53. விக்கல் – 10 54. அரோசியம் – 5 55. மூக்கு நோய் – 10 56. கடி தோஷம் – 500 57. காயம், குத்துவெட்டு – 700 58. கிரந்தி – 48 59. பொறி (பறவை) விஷம் – 800 60. புறநீர்க் கோவை – 200 61. துடி (உதடு) நோய் – 100 62. பிள்ளை நோய் – 100\nஎன்னும் எண்ணிக்கையில் நோய்களின் குழுக்கள் குறிப்பிடப் படுகின்றன. இவற்றின் கூட்டுத்தொகை 4482 என வரும். ஆனால், நோய்களின் தொகை எண்ணிக்கை எனக் கூறும் 4448ஐ விடவும் 34 அதிகமாக இருக்கிறது. என்றாலும் நோய் எனக் கொள்வதில் இவ்வளவு தான் நோய�� என்று மருத்துவத்துறை வரையறை செய்திட இயலாது. நோய்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பவை. 4448 என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம். பின்னர் அவை வளர்ந்திருக்கலாம். அதற்கு உதாரணமாக, பதினெண் சித்தர் என்பதையே காட்டாகக் கூறலாம். ஒரு காலத்தில் சித்தர்கள் எண்ணிக்கை பதினெட்டு ஆக இருந்தது. பின்னர் அந்த எண்ணிக் கையில் மாற்றங்கள் நேர்ந்தன. சித்தர்கள் பலர் பின்னாளில் உருவானதே அதற்குக் காரணம். அதே போல நோய்களின் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும். மேலும், குத்து–வெட்டு என்னும் தொகை 700 என்கிறது. இவை நோயல்ல, இத்தனை காயமும் குத்து வெட்டும் இப்போது நிகழுமா என்று வினா எழலாம். நிகழலாம்; நிகழாமலும் போகலாம். அதுபோல், பறவை விஷம் 800 என்று இருக்கிறது. இதுவும் விளங்கவில்லை. பறவைகளினால் உண்டாகக்கூடிய தோஷங்கள் என்னென்ன என்பதை விளக்கும் நூல்கள் கிடைத்தில. அதுபோல், கடிதோஷம் என்பதும் புறநீர்க் கோவை என்பதற்கும் நூல் விபரங்கள் இல்லாததால் அறிவது கடினமாக இருக்கிறது. என்றாலும், நோயின் தொகை மருத்துவம் பார்க்கப் பயன் படாது. நோயின் குறி, குணங்களைக் கொண்டே மருத்துவம் பார்க்க முனைவர் என்றாலும், மருத்துவ நூல் கூறியவற்றை ஈண்டு தொகுத்துக் காட்டவே எடுத்துக் காட்டப்பட்டது.\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/former-cricketer-javagal-srinath-says-about-his-favorite-actor-rajinikanth-tamilfont-news-268730", "date_download": "2020-10-25T06:01:23Z", "digest": "sha1:YTHRMOLW7VCTUG74ZCQVVPK25WATUOYJ", "length": 12217, "nlines": 133, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Former Cricketer Javagal Srinath says about his favorite actor Rajinikanth - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மன அழுத்தம் இருக்கின்றதா ரஜினி படம் பாருங்கள்: முன்னாள் கிரிக்கெட் வீரர்\n ரஜினி படம் பாருங்கள்: முன்னாள் கிரிக்கெட் வீரர்\nகோலிவுட் திரையுலகில் கடந்த 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே. மேலும் அவரை ரசிக்காத திரையுலகினர்கள் இருக்க மாட்டார்கள் என்பதும், அது மட்டுமன்றி பல்வேறு துறைகளிலும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கிரி��்கெட் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானோர் ரஜினி ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அவர்கள் சமீபத்தில் பந்துவீச்சாளர் அஸ்வின் அவர்களுடன் நடந்த உரையாடலில் ரஜினிகாந்த் குறித்து கூறிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\n‘உங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறதா மனசோர்வு இருக்கிறதா உடனே ரஜினிகாந்த் அவர்களின் படம் பாருங்கள். அவரை திரையில் பார்த்தவுடன் நமக்கு அதிகப்படியான எனர்ஜி கிடைத்து உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும், மனச்சோர்வு நீங்கி விடும்’ என்று கூறியுள்ளார்.\nமேலும் தான் ரஜினிகாந்த் அவர்களை பெங்களூர் விமான நிலையத்தில் ஒரு முறை சந்தித்ததாகவும் அப்போது அவர் என்னை என்னுடைய வீட்டில் ட்ராப் செய்ததாகவும் இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது என்றும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீநாத் கூறியுள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்பட���்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\n'பிகில்' நடிகையின் அடுத்த படத்தின் பூஜை: இந்துஜா, வர்ஷா பொம்மலா வாழ்த்து\nகொரோனாவை கையாள தனி ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர்\n'பிகில்' நடிகையின் அடுத்த படத்தின் பூஜை: இந்துஜா, வர்ஷா பொம்மலா வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/keelapavoor-srimakasoolini-durga-homam-jan24-lakshmi-narasimha-pidam/", "date_download": "2020-10-25T04:26:47Z", "digest": "sha1:T27YZE6G5NVNNGBGVU7SHPBKMOO626XA", "length": 11456, "nlines": 171, "source_domain": "in4net.com", "title": "கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் ஜன.24 இல் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகுறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள்\nவிவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம்\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – ச���்தூர் சென்டர்\nஜியோவின் ஜியோபேஜஸ் எனும் வெப் பிரவுசர் அறிமுகம்\nகூகுள் பயனர்களுக்காக ஜிமெயிலில் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nஉங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\nகீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் ஜன.24 இல் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம்\nதென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஸ்ரீமகாசூலினி துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. நவக்ரஹ தோ~ங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த மகா சூலினி துர்க்கா ஹோமம் நடைபெறுகிறது. இம்மாதத்திற்கான ஹோமம் வரும் ஜன.24 (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி முதல் நடைபெறுகிறது. முன்னதாக 6.30 மணிக்கு சங்கல்பம் நடைபெறும்.\nஒவ்வொரு அமாவாசை அன்றும் ஸ்ரீமகா சூலினி துர்க்கா ஹோமத்தில் கலந்து கொண்டால் நவக்ரஹ தோ~ங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து நிவர்த்தி ஏற்படும் என சூலினி தந்த்ர சாஸ்த்ரம் கூறுகிறது.\nஅமாவாசையன்று சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் அன்றைய தினம் பூமியில் மிக அபூர்வமான சக்திகள் கிடைக்கின்றது. ஆதலால் அன்று செய்யும் ஜபங்கள், ஹோமங்கள், பல ஆயிரம் மடங்கு பலன்களை கொடுக்கிறது என மந்��்ர சாஸ்திரங்கள் கூறுகின்றது. எனவே நாம் தொடர்ந்து அமாவாசை மகா சூலினி துர்க்கா ஹோமங்கள் கலந்து கொண்டு, மேன்மையடையலாம் என பீடத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபழிக்குப்பழியாக ஜாமீனில் வந்தவர் ஓட,ஓட விரட்டி வெட்டிக்கொலை\nயாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது: கெத்து காட்டும் ரஜினி\nசட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா விஜய்..\nபுனித வளனார் ஆலயம் – ஞான ஒளிவு புரம்\nமாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nசட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா விஜய்..\nமாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nபுரோக்கர்கள் பிடியில் கோவை மாநகராட்சி அலர்ட் ஆகுமா லஞ்ச ஒழிப்பு…\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – சந்தூர்…\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/233170?ref=home-top-popular", "date_download": "2020-10-25T04:53:12Z", "digest": "sha1:YMJFMUEF3NLW7WV5QPYJ7UIBK4V2UE6T", "length": 7584, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "என் வாழ்க்கைக்கான பெண்ணிற்கு வாழ்த்துக்கள்! மனைவி குறித்து உருகிய இலங்கை கிரிக்கெட் வீரர்.. புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் வாழ்க்கைக்கான பெண்ணிற்கு வாழ்த்துக்கள் மனைவி குறித்து உருகிய இலங்கை கிரிக்கெட் வீரர்.. புகைப்படம்\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசரா பெரேரா தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை சர்வதேச கிரி���்கெட் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2000க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளவர் திசரா பெரேரா.\nஇவர் இலங்கை அணிக்காக 81 டி20 போட்டிகளிலும் விளையாடி தனது கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.\nபெரேராவும் ஷிராமி என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.\nஇந்த நிலையில் மனைவியின் பிறந்தநாளையொட்டி அவருடன் இருக்கும் புகைப்படத்தை பெரேரா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த பதிவில், என் வாழ்க்கையான பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/07/26/%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-25T04:51:35Z", "digest": "sha1:DDPAKJ6DTUBFBNDPP62AQPLGXTW5FRIA", "length": 69968, "nlines": 158, "source_domain": "solvanam.com", "title": "ஊற்றுகள் – சொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 233| 24 அக். 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு போர் -வண்டி முடக்கு வேம்பைக் கடந்து நின்றது.பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன.அப்போதுதான் அசந்து படுத்த நாய்கள் சுழன்றெழுந்து குரைத்து, பின் நிதானம் கொண்டு சுற்றிவந்தன.மாசி மாதக் கிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிறக் கூரைவீடுகளும், முற்றம் வைத்த மஞ்சள் ஓட்டுவீடுகளும், மில்லெனியத்திற்குப் பின், திண்ணைகள் இல்லாது கட்டிய பச்சை,ரோஸ், ஊதா நிறச் சிறு மாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது.\nஇரும்புக் குழாய்களை இறக்கிப் போட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர்.வெயிலேறத் தொடங்கியதும் வயல் வேலையில்லாததால் ஆடுமாட்டிற்கு தண்ணீர்காட்டி, தீனி பிடுங்கிப் போட்டுவிட��டு,தெருஆட்கள் அந்த இடத்திற்கு அருகிலிருந்த வேம்படியில், வீடுகளின் நிழல்களில் கூடினார்கள். களிங்கன் வீட்டுப் பின்பக்கம் வெட்டிப்போட்டிருந்த புங்கைமரத்தின் அடிமரத்திலமர்ந்தார் ராசுநாய்க்கர். சற்றுத்தள்ளி பொம்மன்பூசாரி பெருமூச்சுடன் சற்று நைந்த வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அமர்ந்தார்.\n“ஒடம்பு கனத்துக்கிச்சு. நீ மூங்கிக்குச்சி மாதிரி அப்புடியே இருக்க,”என்றார் பூசாரி.\n“ஒடம்பு கனக்கவும் நிறம்கூடிப் போய் நல்லாத்தானே இருக்காப்ல,”என்று ராசுநாய்க்கர் சட்டையில்லாத உடலைத் துண்டால் தட்டிக் கொண்டார்.\n”என்றபடி வெற்றிலையை எடுத்தார் பூசாரி.\n“நீராரம் ஆச்சு. பெருகின ஆளு..வௌக்கமா தின்னுருப்பீரு,”என்று மெலிதாகச் சிரித்தபடி சுண்ணாம்பு டப்பாவை எடுத்தார் ராசு.\n“வூட்டம்மா கட்டில்ல கெடக்குறது மறந்து போச்சாகம்மஞ்சோறும் முருங்கக்கீர கொழம்பும். உங்கக்கா வக்கிற ருசி வரல,”என்றார் பூசாரி.\n“நாக்கத் தட்டிவக்க காலம் வந்துருச்சு,”என்ற ராசுநாய்க்கர் எழுந்து பழுப்படித்த வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு நின்றார்.\n“ம். நீ சொல்றது புரியாம இல்ல.இந்தப்பிள்ளைகளுக்கு மாசத்துக்கு ரெண்டுநாளு கம்மஞ்சோறு திங்க கசக்குது.சலிச்சுக்குதுங்க.இந்தக் காய்ச்ச காய்ஞ்சா எங்க வயக்காட்டுல கம்பும் அடுத்தவெயிலுக்கு மிஞ்சாது.இந்த எடத்துல தோண்டுறாங்களே…தண்ணிவருமா\n“வரும்ன்னு தானே இத்தன சத்தமும். உங்க புஞ்சைக்கி கேணியில தண்ணியில்லன்னா இதப்போல குழா இறக்கலாமில்ல,”என்றார் ராசு.\n“கடன வாங்கி குழா எறக்கி வரும்படி இல்லாம போச்சுன்னா கையில காசிருந்து செய்யனும். எத்தன கேணி பாத்திருப்ப இங்கன தண்ணிவருமா கையில காசிருந்து செய்யனும். எத்தன கேணி பாத்திருப்ப இங்கன தண்ணிவருமா\n“என்னக் கேட்டா..கேணி முடக்குலதான் இப்பக்கித் தண்ணிவரும்”\n“அந்தக் கேணியிலயே தண்ணி இல்லப்பா\n இங்க தொளக்கிறாப்புல அங்க தொளச்சா தண்ணி வரும்”, என்றார் ராசு.\nராசு அமைதியானார். இருவரும் வெற்றிலையை மென்றனர்.\n“எத்தன மனுசங்க இருந்த மனசிது. … இப்ப ஒழிஞ்சி கிடக்கு,”என்று வாய்க்குள் சொல்லியபடி அமர்ந்திருந்த புங்கமரத்தை வலதுகையால் தட்டினார்.\n“அக்கா கட்டிலில கிடக்குக்குல்ல…அதான் கண்டத நெனக்கத் தோணுது.”\n“இப்பவோ, நாளக்கோ போயிட்டாதான் அதுபடுறபாடு முடியும். அதனால இல்ல..இதுவேற.”\n“ம். நீ சொல்றதும் சரிதான்.எனக்கும் விடியகாத்தால எழுந்திருக்கையில இந்தநெனப்பு வந்தா பகீர்ன்னு இருக்கும். அப்பிடியே.. எந்திருச்சி வாசலுக்கு வந்து கெழக்கால பாத்தா அடுப்பில வேல செஞ்சுகிட்டிருக்க அக்கம்மா, எங்காளுக்கிட்ட ‘அண்ணே எந்திருச்சிடுச்சு டீத்தண்ணி வாங்கிட்டு வர்ரத்துக்கு’ன்னு சிரிப்பா, இந்தட்டம் அடுப்பத் தள்ளிக்கிட்டே ஒங்க வூட்டுல யாராச்சும் ஏதாச்சும் பேசுவாங்க.அப்படி இப்படின்னு மனசு நேரா ஒக்காந்துக்கும். நம்ம சோட்டு ஆணுபொண்ணெல்லாம் மண்ணுக்குள்ள போயிட்டேயிருக்குல்ல. என்னதான் பிள்ள,பேரப்பிள்ளகள்னாலும் நம்மள நெசமாபுரிஞ்சிருக்கற, நம்மளபெரிசா நெனக்கிறவங்க, நம்மளோட பிறந்த வளந்த ஊர்காரங்க தானே\nபூசாரி,“மூணாநாளு செத்துப் போனாளே பாருவதி.. இந்தப்பக்கம் வந்தான்னா, ரெண்டுவெத்தல தராமா வாசலத் தாண்டி போமாட்டா.இல்லன்னாலும் வாயி என்னமான்னு இருக்கு, வெத்தல குடு மாமான்னு வாங்கி, வாசல்ல இருக்குற அடுப்புப்பக்கத்தில ஒக்காந்து, வெத்தலயில அவ சுண்ணாம்புத் தடவர நேக்கிலயே நமக்கு பிடிகெடச்சிரும், யாரப்பத்தி பேசலான்னு மனசத்தட்டிப் பாத்துக்கிட்டிருக்கான்னு.தெக்கம்பாக்க கடிச்சுக்குக்கிட்டே அங்க, இங்கன்னு போக்குக் காட்டிக்கிட்டே பேச்சுக்கு வந்துருவா.வெத்தலய மெல்லுற நேரத்துல என்ன பேசுறதுன்னு நெனப்பாளாயிருக்கும்.மொதச்சாரு துப்பிட்டுவந்து எந்தவூட்டயாவது மந்தையில வச்சிட்டுதான் போவா.போறத்துக்கு முந்தி, “மனுசன்னா அப்படித்தானே மாமா மத்தவங்க மனசுக்குன்னு நடந்தா..எத்தன மனசுக்குன்னு நடக்கறது. அவங்கவுங்க மனசுக்குள்ளது…என்ன சொல்ற மத்தவங்க மனசுக்குன்னு நடந்தா..எத்தன மனசுக்குன்னு நடக்கறது. அவங்கவுங்க மனசுக்குள்ளது…என்ன சொல்ற”ன்னு எல்லாரையும் நல்ல மனுசருனுட்டு போயிருவா”ன்னு எல்லாரையும் நல்ல மனுசருனுட்டு போயிருவா\n“ஆமா. மனுசவாயி மந்தையில வச்சுப் பேசாத வூடுன்னு எதாச்சும் உண்டா\nபொழுது நடந்துகொண்டிருக்க ஆட்கள் தாயம் ஆடுவதற்காகக் கேணிமுடக்கின் பெருந்திண்ணைக்கும், தலைசாய்க்கலாம் என்று பக்கத்திலிருந்த வாய்ப்பான திண்ணைகள் நோக்கியும் கலைந்தார்கள். சுக்கான்புகையாக பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தது இயந்திரம். வெண்புகை.வெயிலில் ராசுநாய்க்க��ின் இளஞ்சிகப்பு கடுக்கன் அவர் தலைதிரும்புகையில் ஒளிர்ந்தது.\n“மூணுமாசப்பிள்ள மூச்சுவிட முடியாமக் கெடக்கு. இன்னும் தண்ணியக் காணூம்”,என்று தென்னமரத்துவீட்டுக்காரம்மா சொல்லிக் கொண்டிருக்கையில் முந்நூறுஅடி இறங்கியிருந்தது.\nராசு,“நானாவே தனியா நீரோட்டம் பாத்து வெட்டுன மொதக்கேணி இவுங்கக் கேணிதான்,”என்றார்.\n“தண்ணி வரவரைக்கும் தூக்கம் வந்திருக்காதே” என்று சிரித்த பூசாரியின் காதில் கொத்தமல்லிவிதை வளையம் ஆடியது.\n“எத்தன மட்டுல கண்ணுத் தொரக்குமோன்னு தான் மனசு சலசலங்கும். தண்ணிவராம இருந்ததில்ல,”என்றார் ராசு.\n“ம்” என்றபடி முதுகில் அமர்ந்த தட்டானை விரட்டினார் பூசாரி.\n“இது ஊத்து பூமிய்யா.வெயிலும் மழயும் முழுவிச்சுல வர்ர பூமி.அதா.. அந்த புங்கமரம் நிக்குது பாரு.அங்கன நல்ல ஊத்து உண்டு.”\nராசு,“இந்த காய்ச்சல்லயும் மரத்தப்பாரு. ஓங்கி எலவிரிச்சு நிக்குதுல்ல.வேரு கைரேகையாட்டம் ஓடி தண்ணிய புடிச்சதுனால வந்த வாழ்வு அதுக்கு,”என்றார்.\n“சின்னப் பயகல்லாம் பாங்கியில கடன வாங்கி குழாஎறக்கி நெல்லு நடறானுங்க…\n சும்மா வயலுக்கும் வீட்டுக்கும் நடக்கறேன். பயதான் எல்லாம். எம்பேத்தி கல்யாணக்கடனே மிச்சமிருக்கு.கட்டில்ல போறேன்னு ஒன்னு கிடக்கு.செலவுக்கு என்ன பண்றதுன்னு அலையறான்.இதுல என்ன பண்ண”என்று பூசாரி துளைத்து இறங்கும் இரும்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். புகை ஏறியபடியிருந்தது.\n“இன்னும் ஏன் தண்ணி வரல சுத்தி தண்ணிய உறிஞ்சாச்சு. அதான் ஊத்து இல்ல,”என்றார் பூசாரி.\n“முன்னப்பின்ன எனக்கு பதினஞ்சு பிராயமிருக்கறப்ப துரசாமி நாய்க்கர் கூட கேணிவெட்டப் போவேன்.அவரு கங்கநீரோட்டம் கணிச்சு அம்படிச்ச அர்சுனன் கதய சொல்வாரு.”\n“சண்டகளத்துல பிஷ்மரு கொறஉசுராக் கிடக்கயில தண்ணி தான் கேட்டாராம். மகராசனானாலும் கடசி தவிப்பும் தாவமும் தண்ணிக்கு தானேம்பாரு துரசாமியண்ணன். இவன் ஊத்து கணிச்சு அம்பு போட்டிருக்கான். என்கிட்ட இவரு, ‘அப்படி இருக்கனுன்டா செய்யற தொழிலும்பாரு.’ஆழத்து நீரோட்டமாட்டம் அந்த கத உள்ள ஓடிகிட்டே இருக்கு.”\n“சரிதான். நானும் அவருசொல்ல கத கேட்டிருக்கேன்.”\nராசு,“கருத்தபிள்ளய கட்டிவச்சிட்டாங்கன்னு நான் சலிச்சுக்கிட்டப்ப அவருதான், சும்மா நல்லாயிருக்க பொழப்ப நாறடிச்சுக்காம ஆத்துத்தண்ணி போ���ப்போக்குல போறாப்புல நீயும்வாழ்க்கபோக்குல போடன்னாரு,”என்றார்.\n“ம்ம்…தண்ணி வரது மாறி தெரியலயே” என்ற பூசாரி மேற்குபக்கமிருந்த சாக்கடையைப் பார்த்துசிரித்தபடி, “புள்ளகுட்டியோட வாரா பாரு… செவலக்கோழி. இங்கனதான் தண்ணிகுடிக்க வாட்டமுன்னு கண்டுவச்சிருக்கா .அதோ கடசில வாரானே..புள்ளிவச்சவன், அவன்தான் கடசியா சாக்கடையில எறங்கி முதல்ல ஏறுவான்”,என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கோழிக்குஞ்சுகள் சாக்கடையில் குதிக்கத் தொடங்கியிருந்தன.\nவெள்ளயம்மா அத்தை இரண்டுஆடுகளும், மூன்றுகுட்டிகளுமா வயலில் இருந்து தண்ணி வைக்க ஓட்டிக் கொண்டு வந்தாள். ஆடுகள் சத்தத்தைக் கேட்டு மிரண்டு பின்வாங்கிக் கத்தின.\n“நா கூடவாரப்ப என்னடி உங்களுக்கு தாதா த்ததா,”என்று மெதுவாக ஆடுகளை நகர்த்திக் கூட்டிக்கொண்டு நகர்ந்தாள்.\nஉச்சிப்பொழுதாகையில் நானூறுஅடிக்குமேல் குழாய்கள் இறங்கியிருந்தன. அதிகாரிகள் வந்து பேசிக்கொண்டிருக்கையில் இயந்திரம் நிறுத்தப்பட்டது.\n“பொகஞ்சு போச்சாட்டுக்குடா..,”என்றபடி இரண்டுபயல்கள் இருசக்கரவாகனத்தில் கடந்து போனார்கள்.\nசத்தம் நின்றதும் அப்பாடா என்றிருந்தது. குழாய்களை எடுத்து அடுக்கும் சத்தம் ‘டம்டம்’ என்றதிர்ந்தது.\nவரைபடத்தை வைத்து, “ இந்தவார்டுல இந்தச் சந்தில் ஒரு குறி போடு,”என்று ஆட்கள் கிளம்பினார்கள். ஆழ்குழாயினருகே மிருதுவான சுக்கான் வெண்மணல் சிமெண்ட் குவியல் போல குவிந்திருந்தது.பெண்கள் காரைத்தட்டுகளும், அகலப் பாத்திரங்களுமாக வந்து மண்ணை அள்ளி்க் கொண்டுபோய் வாசல்களுக்கு நிரவிக் கொண்டிருந்தார்கள்.\nதண்ணிக்கு வந்த மண்ணாண்டி வீட்டு மாடுகள் தயங்கி நின்றவுடன்,இளைய செவலை கல்தொட்டி நீரைப் பார்த்த மாத்திரத்தில் கயிற்றிலிருந்து நழுவி ஓடிவரவும் பின்னாலேயே மூத்ததுகள் உடல்தசைகளும், மடியும் அதிர வேகநடையில் வந்துவிட்டதைக் கண்ட அந்தவீட்டய்யா சிரித்தபடி, “அகராதிப்பிடிச்சவ…ஆனா காரியக்காரி. அம்மாக்காரிகளயும் கூடவே இழுத்தாந்துட்டா”,என்று பேசிக்கொண்டிருக்கையிலேயே ஈய அன்னபேசினிலிருந்த தவிட்டுநீரைக் குடித்துமுடித்தவுடன்,பேசினை காலால் எத்தி உருட்டி பின்முதுகில் அடிவாங்கியது இளையசெவலை.செவலை உடலை பின்னால் வளைத்து அடித்தக்கையிலிருந்த தவிட்டை நக்கியது. அய்யா புன்னகை��்தப்படி அதை முதுகில் ஓங்கித் தட்டித் தடவினார்.\nராசுநாய்க்கரும், பூசாரி தாத்தாவும் எழுந்து உடல்முறுக்கிக் கொள்கையில் வண்டி கிளம்பிச் சென்றது.\n“எங்கஅம்மா இருந்தாள்ள..கருங்காப்பி வச்சு சொம்புல குடுக்கும். என்னிய பாக்கறதில என்ன சொகமோ அதுக்குதான் தெரியும்.பாத்துக்கிட்டே இருக்கும். உங்கக்கா கூட அவமவன அப்பிடிதான் பாக்கும். நமக்குதான் பிடிச்சுக்க ஒன்னுமில்ல,”என்றார் பூசாரி.\n“அப்பிடியில்ல மாமா. இந்தவயசில மனுசங்கள அப்பட்டமா தெரியுது.கொரங்குகுணம்..செத்தக்குட்டிய பிடிச்சுக்கிட்டே அலயறாப்புல.எதையும் நினக்காத..நெனச்சா வேதன,”என்றார் ராசு.\nஅவர்கள் தேநீர்க் கடைக்குச் சென்று திரும்புகையில் தூரல் ஆரம்பித்தது.ராசு புன்னகைத்துக் கொண்டார். முடக்கில் நாற்பதுஆண்டுகளுக்குமுன் ராசு ஆட்களோடு சேர்ந்து வெட்டி இப்போது சொட்டுநீரில்லாமல் கிடக்கும் கிணற்றைக் கடக்கையில், “ இப்பக்கூட இந்தஇடம் தோண்டினா கசிஞ்சு வரும்.எல்லாஎடத்திலயும் ஊத்து இருக்குமாஆனா ஊத்தில்லாத நெலமுமில்ல மாமா,” என்றார்.\nபூசாரி,“அது சரிதாம் மாப்ள,”என்று நடந்தார். கிணறின் உள்ளிருந்த சந்துகளிலிருந்து சிட்டுகள் விருட்டென பறந்தன.சில சிட்டுகள் ஆகாயத்திலிருந்து சர்ரென்று கிணற்றுக்குள் பாய்ந்தன.\nPrevious Previous post: மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…\nNext Next post: பியானோ ஆசிரியரின் கண்மணி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இத��்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூ��ம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் க���ாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில�� கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷு���ா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவக���மார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்���ுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதைகள் - வ. அதியமான்\nபாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-25T05:39:30Z", "digest": "sha1:MLKUXUXXNIWSZ5P6OXB4X3J7VJEWB2IV", "length": 9757, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "கொங்கோவில் எண்ணெய்த் தாங்கி வெடித்ததில் இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "கொங்கோவில் எண்ணெய்த் தாங்கி வெடித்ததில் இருநூறுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nஞாயிறு, சூலை 4, 2010\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்\n9 ஏப்ரல் 2015: ருவாண்டா படுகொலைக் குற்றவாளியை கொங்கோ நாடு கடத்தியது\n6 நவம்பர் 2013: கொங்கோ எம்23 போராளிகள் ஆயுதங்களைக் களைவதாக அறிவிப்பு\n29 அக்டோபர் 2013: கொங்கோ எம்23 போராளிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்துவிட்டதாக ஐநா அறிவிப்பு\n24 ஆகத்து 2013: கொங்கோ எம்23 போராளிகளின் தளங்கள் மீது ஐநா படையினர் எறிகணைத் தாக்குதல்\n15 மே 2013: பத்திரிசு லுமும்பா நினைவாக கொங்கோ சனநாயகக் குடியரசில் புதிய நகரம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசின் அமைவிடம்\nகொங்கோ மக்களாட்சிக் குடியரசில் எண்ணெய்த் தாங்கி ஏற்றி வந்த பாரவுந்து ஒன்று கவிழ்ந்து வெடித்ததில் குறைந்தது 230 பேர் கொல்லப்பட்டனர். அருகில் உள்ள கிராமம் தீப்பற்றி எரிந்தது.\nபுருண்டியின் எல்லையில் அமைந்துள்ள தெற்கு புக்காவு மாகாணத்தில் சாங்கே என்ற ஊரில் வெள்ளிக்கிழமை மாலை இந்தக் கொடூர விபத்து நடந்துள்ளது. இறந்தவர்களில் 61 பேர் குழந்தைகள் என்றும், 36 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 196 பேர் படுகாயமடைந்தனர்.\nகொல்லப்பட்டவர்களில் பலர் திரையரங்கு ஒன்றினுள் இருந்தவர்கள் எனவும் சிலர் தாங்கியில் இருந்து ஒழுகிய எண்ணெயை சேகரிக்க முயன்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் கொங்கோவில் நிலை கொண்டுள்ள ஐநாவின் அமைதிப்படையினரும் உதவி வருகின்றனர்.\nபல வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். திரையரங்கில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண வந்திருந்தவர்கள் பெரும்பாலும் உயிரிழந்திருக்கின்றனர்.\nஇறந்தவர்களின் உடல்கள் பெரும்தொகையாக புதைகுழி ஒன்றில் போடப்பட்டு மூடப்ப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.\nதன்சானியாவில் இருந்து வந்து கொண்டிருந்த சுமையுந்து ஒன்றில் இருந்து எண்ணெய் ஒழுகத் தொடங்கியதென்றும், இதனையடுத்து அங்கு குழுமிய பொது மக்கள் எண்னெயை சேகரிக்கத் தொடங்கினார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சில நிமிட நேரத்தில் எண்ணெய்த் தாங்கி வெடித்துச் சிதறியது. தீ வேகமாகப் பரவத் தொடங்கியது.\n\"ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் அரசுப் படையினரும் எண்ணெயைக் களவெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்,\" என ஒருவர் தெரிவித்தார்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2617174", "date_download": "2020-10-25T05:45:17Z", "digest": "sha1:ZN4UJ6FOLGDBBWJMAKJTISODGRQVZBSG", "length": 45735, "nlines": 343, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு ஏன்?| Dinamalar", "raw_content": "\nபாஜ., தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்பு; ...\nகவர்னருக்கு அஞ்சும் அதிமுக அரசு: ஸ்டாலின் 10\n7வது வாரமாக குழந்தைகளுக்கு இலவச ஆன்லைன் ஓவிய பயிற்சி\nகன்னியாகுமரியில் தமிழிசை: பா.ஜ.,வுக்கு அ.தி.மு.க., ... 10\nஇந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 70 ... 1\n\"நம்பிக்கைதான் வெற்றி தரும் என நம்பி எல்லா ... 4\nகுறிப்பிட்ட சொற்களை பயன்படுத்த அர்னாப்புக்கு ... 4\nசூரியனில் பூமியை விட பெரிய கரும் புள்ளி உருவானது: ... 9\nபோட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே இந்திய உறவு - ... 6\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு ஏன்\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 61\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 180\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 74\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 29\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 180\nதமிழகத்தில் இருண்ட ஆட்சி நீடிக்க பாஜ விருப்பம்: ... 110\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 74\nதமிழகத்தின், ஏழரை கோடி தமிழர்களில் வன்னியர், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், நகரத்தார், பிள்ளைமார், கவுண்டர்கள், நாடார்கள், முதலியார்கள் போன்றோர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வன்னியர் என்று பொதுவான பெயர் இருந்தாலும், படையாச்சியார், நாயக்கர்கள் மற்றும் சில உட்பிரிவுகள், அந்த ஜாதியில் இருக்கின்றன. அதேபோல, பெரிய ஜாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து ஜாதியிலும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதமிழகத்தின், ஏழரை கோடி தமிழர்களில் வன்னியர், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், நகரத்தார், பிள்ளைமார், கவுண்டர்கள், நாடார்கள், முதலியார்கள் போன்றோர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். வன்னியர் என்று பொதுவான பெயர் இருந்தாலும், படையாச்சியார், நாயக்கர்கள் மற்றும் சில உட்பிரிவுகள், அந்த ஜாதியில் இருக்கின்றன.\nஅதேபோல, பெரிய ஜாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து ஜாதியிலும் சில பல உள் பிரிவுகள், ஜாதிகள் உண்டு. நகரத்தார் என்றாலும், அவர்களிலும் உள் ஜாதிகள் உண்டு. இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டினர் தான். ஆனால், அனைவராலும், உயர் ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்கள், இந்த ஏழரை கோடி தமிழ் மக்களில், 3 அல்லது, 4 ���தவீதம் பேர் தான்வாழ்கின்றனர். அதாவது, பிராமணர்கள், தமிழகத்தில், 30 லட்சம் பேர் இருப்பர் என்றே வைத்துக் கொள்ளலாம்.\nஇவர்கள், சில பெரிய ஜாதிக்காரர்களைப் போல, ஒரே இடத்தில் வாழ்வதில்லை. வன்னியர்கள், வட மாவட்டங்களில் அதிகம் இருப்பது போல அல்லது கோவை மாவட்டத்தில் கவுண்டர்கள் அதிகம் என்பது போல அல்லது தென் மாவட்டங்களில் தேவர் சமுதாயம் அதிகமாக இருப்பது போல, பிராமணர்கள், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அதிகமாக இருப்பதில்லை.\nஎனினும், சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லுார் போன்ற இடங்களிலும், இன்னும் தெற்கே போனால், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள சில சிற்றுார்களிலும், அதிக எண்ணிக்கையில் பிராமணர்களை பார்க்கலாம்.\nஅதுபோல, தஞ்சாவூர், திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலும், இன்னும் தெற்கே மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் வரையிலும் பிராமணர்கள் வாழ்கின்றனர். பல ஊர்களில் அக்ரஹாரங்கள் இருந்தால், அங்கேயும் அவர்களை பார்க்கலாம்.இவர்கள் ஏன் உயர் ஜாதி எனும் பெயர் பெற்றனர் என்றால், இவர்கள் வேதம் ஓதியவர்கள். தமிழோடு, வட மொழியான சமஸ்கிருதம் கற்றவர்கள். மாமிசம் உண்ணாதவர்கள், காலையும், மாலையும் சூரியனை வணங்குபவர்கள். முப்புரி நுால் எனும் பூணுால் தரித்தவர்கள். சிவனையும், விஷ்ணுவையும் கும்பிடுபவர்கள்; ஆசாரமாய் விளங்குபவர்கள்.\nபிறர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். இவர்களைப் பற்றி, ஆக்ஸ்போர்டு அகாரதியிலும், 'கூகுள்' இணையதளத்திலும் இவர்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்.சுமார், 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும், கபிலர், தொல்காப்பியர் போன்றவர்கள், பிராமணர்கள் என்றே வரலாறு கூறுகிறது.சங்க காலங்களில் பல பிராமணர்கள் புலவர்களாக இருந்ததும் வரலாற்று உண்மையே. நல்லவை எது, கெட்டவை எது என்பது தெரிந்ததால், பல மன்னர்கள், பிராமணர்களை தங்கள் குருவாக ஏற்றிருந்தனர். அவர்கள், பிராமணர்கள் தனியே வாழ, தனி தெருக்களை அமைத்து, இல்லங்களையும் கட்டிக் கொடுத்தனர்.\nகோவில்கள் பல கட்டி, இறைவனுக்கு பூஜை செய்ய, பிராமணர்களையே நியமித்தனர். வானவியல் தெரிந்தவர்களை நிமித்தகர்களாக (ஜோசியம்) நியமித்தனர். இப்படி கற்றவர்களாக ���ருந்ததால், மதுரையை எரித்த கண்ணகி, பசு, பெண்டிர், அறவோர், அந்தணர்களைத் தவிர்த்து, மற்ற இடங்களை எரிக்கச் செய்தாள். ஆழ்வார்களிலும், நாயன்மார்களிலும் பிராமணர்கள் உண்டு. கோவில்களில் அர்ச்சகர்கள், குருக்கள், தீட்சிதர்கள், பட்டாச்சாரியார்கள் என்ற பெயரோடு, சிவா - விஷ்ணு கோவில்களில் தொண்டு செய்தனர். வான சாஸ்திரம் கண்டுபிடித்த ஆரியபட்டர் பிராமணர். அவரின் கலையைக் கற்று, ஜோதிடம் பார்த்தனர். சுக்ருதர் என்ற முனிவர் பிராமணர். இவரின் கலையை கற்று, நாட்டு மருத்துவம் அறிந்தனர். அதே போல, வராஹ மிஹிரரும் பிராமணர் தான். அவரும் ஜோதிடத்தில் வல்லுனர். விஷ்ணு குப்தர் என்று அறியப்பட்ட சாணக்கியர், இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே தோன்றிய பிராமணர். அவர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் வல்லுனர்.\nஅவர் மூலமாக பொருளாதாரத்தையும், அரசியலையும் அறிந்தனர். இப்படி தமிழருக்கு வேண்டிய எல்லாவற்றையும் கற்று, மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும், அனைத்திலும் முதலாக நின்றனர்; பெருமை அடைந்தனர்.காலம் மாறிற்று; பிரிட்டிஷ் அரசு அமைந்தது. பிரிட்டிஷ் அரசை, 'மிலேச்சர்' என்றனர். நம் மொழிகள், பண்பாடு, கலாசாரம் எதையுமே தெரியாமல் நம்மை ஆண்டனர். மெக்காலே என்ற ஆங்கிலேயே அதிகாரி, அவர்களுடைய மொழியான ஆங்கிலத்தை நம்மிடம் திணித்தார்; கல்வி முறையே மாறிற்று. இருப்பினும், அவர்களோடு உரையாட, பிராமணர்கள் ஆங்கிலம் கற்றனர். நாளடைவில், எட்டாவது படித்தவர்கள் கூட கொச்சை ஆங்கிலம் பேசினர்.\nமெட்ரிகுலேஷன் எனும், பள்ளிப்படிப்பு முடிவு வரை படித்தவர்கள், அரசில் வேலை பார்த்தனர். எட்டாவது படித்த பிராமணர் கூட, தாலுகா ஆபீசில் வேலை பார்த்தார். ஆனாலும் கூட, காந்தி மகான் சொன்னார் என்பதற்காக, வெள்ளையர்களை, பிராமணர்கள் எதிர்க்கவும் ஆரம்பித்தனர். நம்மவர்களை, நம்மவரே ஆள வேண்டும் என்று பல பிராமணர்கள், விடுதலை வேள்வியில் குதித்தனர். சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சி நாதன், சுப்ரமணிய சிவா, வ.வே.சு., ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, ராஜாஜி, மதுரை வைத்யநாத அய்யர், கஸ்துாரி அய்யங்கார், சத்தியமூர்த்தி, விஜய ராகவாச்சாரியார் போன்றோர், வெள்ளையரை எதிர்த்துப் போராடிய பிராமணர்களில் சிலர். இதே நேரத்தில், வெள்ளையரை விட அற்புதமாக, அவர்கள் மொழியைப் பேசிய செந்நாப் புலவர் சீனுவாச சாஸ்த��ரியாரும் விளங்கினார். தமிழுக்குப் பாடுபட்ட, உ.வே.சாமிநாதய்யரும் அந்தக் காலத்தியவர் தான். இப்படி பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, ஏன், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் பிராமணர்கள் வாழ்ந்துள்ளனர். அறிவியல், ஜோதிடம், இசை, நாட்டியம் போன்ற கலைகளை வளர்த்தனர்.\nஇவ்வளவு பெருமைகள் இருந்தும், ஒரே ஒருவரால் தான், பிராமணர்களின் வாழ்வை சிதறடிக்க முடிந்தது. அவர் தான், ஈரோட்டில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, பெரும் வணிகராகவும் இருந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போராடிய, ஈ.வெ.ரா., அவரால் தான், பிராமண சமுதாயம், தமிழகத்தில் இன்று, மற்ற ஜாதியினரைப் போல வாழ முடியாததற்கு காரணம்.\nஈ.வெ.ராமசாமி நாயக்கர், பிராமணர்களை ஏன் எதிர்க்க வேண்டும் என பார்ப்போம்.பெரிய செல்வந்தர். பணத்திற்கு குறைவில்லாமல் இருந்தும் அவர் ஆரம்பக் கல்வியான, ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. அவருக்கு படிப்பு ஏறவில்லை. குறைவற்ற செல்வம் இருந்தாலும், பெற்றோர் படிக்கச் சொன்னதால், அவர் கேட்கவில்லை.\nஅவரின் வகுப்புத் தோழர் ஒருவர், ௬௦ வருடங்களுக்கு முன், எங்கள் குடும்ப நண்பர்; முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பல விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்; அவற்றை நான் எழுத முடியாது. ஆனால், ஆரம்பக் கல்வி கூட இல்லாத அவர், தன் இளம் வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, ஈரோடு நகர சபை தலைவராகக் கூட இருந்திருக்கிறார். அப்போது அவரின் நெருங்கிய நண்பராக விளங்கியவர், சேலம் நகர சபைத் தலைவராக இருந்த ராஜாஜி.\nகாங்கிரஸ் கட்சியில், தீவிரமாக ஈ.வெ.ரா., இருந்ததால், அக்கட்சி நடத்திய வட மாநில மாநாட்டிற்கெல்லாம் செல்வார். பல வட மாநில பெருந் தலைவர்களை, ஈ.வெ.ரா., அறிந்திருந்தாலும் அவர்கள், ஈ.வெ.ரா.,வோடு நட்பு பாராட்டியதில்லை. அதற்கு தடையாக இருந்த விஷயம், மொழி. அவர்களுக்கு தமிழ் தெரியாது. ஈ.வெ.ரா.,வுக்கோ ஹிந்தி, ஆங்கிலம் இரண்டுமே தெரியாது.\nஅந்தத் தலைவர்கள் ராஜாஜி, சத்தியமூர்த்தி, சேலம் விஜயராகவாச்சாரி போன்றோர்களிடம் தான் பேசுவார். அப்போது ஏற்பட்டது தான், ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு. 'பிராமணர்களைத் தான் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது' என்று தமிழகத்தில் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.அது மட்டுமல்ல, '2 சதவீதம் உள்ள பிராமணர்களே ஆசிரியர்களாகவும், ரயில்வே, தபால், தந்தி அ���ுவல்களிலும் வேலை செய்கின்றனர். பிராமணர் அல்லாதவர்களுக்கு அரசு வேலையே இல்லை' என்று விஷமப் பிரசாரம் செய்தார். இது, பிராமணர் அல்லாதவர்களிடையே வேகமாகப் பரவியது.\nஅப்போது தோன்றியது தான், நீதிக் கட்சி. அவர் ஆரம்பித்த நீதிக் கட்சியில், பிராமணர்களுக்கு எதிரான கொள்கை காரணமாக, சர் பி.டி.ராஜன், டி.எம்.நாயர், பனகல் அரசர், பிட்டி தியாகராயர் போன்ற, பிராமணர் அல்லாத பெரும் செல்வந்தர்கள், ஈ.வெ.ரா., பின் அணிவகுத்தனர். நாளடைவில் நீதிக் கட்சி சிதறி, ஈ.வெ.ரா., மட்டுமே தலைமை தாங்கிய திராவிடர் கழகம் உருவாயிற்று. காஞ்சிபுரம் அண்ணாதுரை போன்ற, பெரிய படிப்பு படித்தவர்கள், பிராமண எதிர்ப்புக்காகவே, திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.\nஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு என்பது, பிராமணர் அல்லாதோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈ.வெ.ரா.,வின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்தவர்கள் கூட, அவரின் பிராமண எதிர்ப்பில் ஒன்றுபட்டனர். அது, இன்றும் தொடர்வது தான் பெரும் சோகம். பிராமணர்களின் கடவுள் பக்தியை விட, பிராமணர் அல்லாதோரின் கடவுள் பக்தி பிரமிப்பூட்டுவதாகும். தீமிதி, அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்றவை பிராமணர்களிடம் இல்லை. அதனாலேயே பிராமணத் துவேஷத்தை, ஆத்திகர்களிடையே நஞ்சாய் பரப்பியவர், ஈ.வெ.ரா., தான்.கடவுள் பக்தி அதிகம் உடைய பிராமணரல்லாதோர் வேலை வாய்ப்புகளிலும், கல்வி கற்பதிலும் பின் தங்கி இருந்ததால், பிராமணத் துவேஷம் தீவிரமானது. அதனால் ஏற்பட்டது தான் இட ஒதுக்கீடு.\nகாந்தியடிகளால், 'ஹரிஜனங்கள்' என்றழைக்கப்பட்ட இன்றைய தலித்துகளின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஏற்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை, நம் அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக, அவரவர் ஜாதிகளின் முன்னேற்றம் கருதி, சட்டம் இயற்றிக் கொண்டனர்.ஒரு முதல்வர், வாய் மொழியாகவே, 'பிராமணர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடே இருக்கக் கூடாது' என, உத்தரவிட்டார். அது இன்றளவும் எழுதாத சட்டமாகி விட்டது. இதற்காக தமிழக பிராமணர்கள் போராடவில்லை.\nபெரிய மதிப்பெண்கள் பெற்று, பெரும் படிப்பை கஷ்டப்பட்டு படித்தனர்; இப்போதும் படித்துக் கொண்டு இருக்கின்றனர்.தமிழகத்தில், பிராமணர்களுக்கு படிப்பிலும், வேலையிலும் இடமே இல்லை என்றாலும் கவலைப்பட மாட்ட��ர்கள். இவர்களால் கொடுக்க முடியாததை, வேறு மாநிலங்களும், அன்னிய தேசங்களும் கொடுக்கும்.அதனால் தான், பிராமணர்களில் சுந்தர் பிச்சையும், சத்யா நாதெள்ளாவும், கமலா ஹாரிசும், ராமன் ராமச்சந்திரனும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர் பா.சி.ராமச்சந்திரன்மூத்த பத்திரிகையாளர் தொடர்புக்கு:இ - -மெயில்: bsr_43@yahoo.com\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஈ.வெ.ரா. பிராமண எதிர்ப்பு ஏன்\nதாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு: 9 பயங்கரவாதிகள் கைது (21)\nகட்டுமானம் - தலை கவனம்\nசிந்தனைக் களம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மையை உரக்க உரைத்தார். சுயநலமின்றி வாழ்ந்தார். தனக்கென்று எந்த சொத்தையும் சேர்த்துக்கொள்ளவில்லை. பதவியை தேடவில்லை. மற்றவர்களையும் படிக்க வைக்க வேண்டும் சம வாய்ப்பு தர வேண்டாமா படிக்காத காமராஜர் டில்லி வரை சென்று அரசியல் செய்ய வில்லையா படிக்காத காமராஜர் டில்லி வரை சென்று அரசியல் செய்ய வில்லையா அவருக்கு மொழி தடையாக இருந்ததா.\nஈ.வெ.ரா சிலைகள் கோவில்களுக்கு முன்னால் வைப்பதை தடை செய்து அந்த சிலைகளை அந்தந்த கட்சிகள் தங்கள் வளாகத்தில் வைக்க வேண்டும். படிக்க தகுதியில்லை பின் இந்தமாதியான வேலைகளை செய்வது.நடிகர் MR ராதா சென்னையில் ஈ.வெ.ரா வீட்டில் குடியிருந்த பொது வாடகை தராததால் அவர் உடைமைகளை தெருவில் விட்டெறிந்தார். ஈ.வெ.ரா விற்கு ஆதரவு தெரிவிப்பதால் தி.மு.க ஒரு கணிசமான ஓட்டை இழந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வீரமணியை தமிழக மக்கள் ஒரு ஆளாகவே மதிப்பதில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாச��ர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாக்குதல் சதித்திட்டம் முறியடிப்பு: 9 பயங்கரவாதிகள் கைது\nகட்டுமானம் - தலை கவனம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635615", "date_download": "2020-10-25T05:25:24Z", "digest": "sha1:SKNAIKEJX3GCHLDTZRCXQGW4WK6TKLH3", "length": 20457, "nlines": 272, "source_domain": "www.dinamalar.com", "title": "கவர்னர் ஒப்புதல் : வாசன் வலியுறுத்தல்| Dinamalar", "raw_content": "\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 1\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் ���ிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 2\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 10\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nவரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு 2\nகவர்னர் ஒப்புதல் : வாசன் வலியுறுத்தல்\nசென்னை : 'அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயில, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் புரோஹித் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: மருத்துவ கல்லுாரியில் படிப்பதற்காக, அரசு பள்ளியில் பயின்று, 'நீட்' தேர்வான மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயில, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் புரோஹித் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஅவரது அறிக்கை: மருத்துவ கல்லுாரியில் படிப்பதற்காக, அரசு பள்ளியில் பயின்று, 'நீட்' தேர்வான மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.இதுவரை, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இச்சூழலில், மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது; இது, வரவேற்கத்தக்கது.இந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்தால், அதன் வாயிலாக, அரசு பள்ளிகளில் படித்த ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மாணவர்கள், மருத்துவ கல்வி பயில வாய்ப்பு ஏற்படும். எனவே, தமிழக அரசின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது: சோனியா(48)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் பு��்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது: சோனியா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். த���சை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/580536-yediyurappa-discusses-state-s-development-with-pm-invites-to-inaugurate-b-luru-tech-summit.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-25T05:03:46Z", "digest": "sha1:3ZCOSXTA72DI7MZRVOYNYMZTBBLBBGDO", "length": 22195, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "மேகேதாட்டு அணை கட்ட விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை | Yediyurappa discusses state’s development with PM, invites to inaugurate B’luru tech summit - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nமேகேதாட்டு அணை கட்ட விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை\nபிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா : கோப்புப் படம்.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கும், கலசா பந்தூரி நலா குடிநீர் திட்டத்துக்கும் மத்திய அரசு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று வலியுறுத்தினார்.\nகர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட அம்மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித்துள்ளது.\nஇதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மத்திய அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேகேதாட்டு அணை என்பது 67.16 டிஎம்சி கொள்ளளவில், ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணையில் சேமிக்கப்படும் நீரை பெங்களூரு நகரத்துக்கும், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வழங்க அணை கட்டப்படுகிறது. அதேமயம், வழக்கமாக ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வழங்கப்படும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்குவதில் எந்தத் தடையும் இந்த அணை கட்டுவதால் வராது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.\nஇந்நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா டெல்லியில் இன்று சந்தித்தார். பிரதமர் மோடியிடம் ஏறக்குறைய 15 நிமிடங்கள் எடியூரப்பா பேசினார்.\nஇந்தச் சந்திப்பின்போது, கர்நாடகத்தின் வளர்ச்சித் தி்ட்டங்கள் குறித்தும், நவம்பர் 19-ம் தேதி தொடங்கும் பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டைக் காணொலியில் தொடங்கி வைக்கவும் எடியூரப்பா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.\nஇம்மாதம் நடைபெற வேண்டிய பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு கரோனா வைரஸ் பரவல் காரணமாக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தது கர்நாடக அரசு.\nகர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பிரதமர் மோடியுடன் முதல்வர் எடியூரப்பா 15 நிமிடங்கள் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தேசிய பேரிடர் நிதியிலிருந்து கர்நாடக அரசுக்கு நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.\nநடப்பு ஆண்டில் மாநில பேரிடர் நிதி அல்லது தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிதியை உரிய காலத்துக்குள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட விரைவாக நிதி வழங்க விதிகளை மறுபரிசீலனை செய்யக் கோரினார்.\nகர்நாடகத்தில் பாசனத் திட்டங்களான அப்பர் கிருஷ்ணா திட்டம்-3, அப்பர் பாத்ரா திட்டம் ஆகியவற்றை தேசியத் திட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.\nஅதுமட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே குடிநீர், பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக கட்டப்பட இருக்கும் மேகேதாட்டு அணைக்கு விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்றும், மாநிலத்துக்கு குடிநீர் வழங்கும் கலசா பந்தூரி நலா திட்டத்துக்கும் விரைந்து சுற்றுச்சூழல் மற்றும் ஒப்புதல்களை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதில் கலசா பந்தூரி நலா திட்டம் என்பது கர்நாடகா-கோவா இடையே செல்லும் மகதாயி நதியின் குறுக்கே கட்டப்படும் அணையாகும். இந்தத் திட்டத்துக்கு கோவா மாநில அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும், மகதாயி ஆற்றின் நீரின் தரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிவசாயிகளை கார்ப்பரேட் கரங்களில் மத்திய அரசு ஒப்படைத்துவிடும்; 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்க்க வேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தல்\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பே டிஎம் செயலி நீக்கம்\nமலையிலிருந்து தாங்களாகவே குழாய்களை அமைத்து தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்ட கிராம மக்கள்\nமத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் ராஜினாமா செய்தது நாடகம்; அமைச்சரவை அவசரச் சட்டம் பிறப்பிக்கும்போது ஏன் எதிர்க்கவில்லை\nவிவசாயிகளை கார்ப்பரேட் கரங்களில் மத்திய அரசு ஒப்படைத்துவிடும்; 3 வேளாண் மசோதாக்களையும் எதிர்க்க...\nகூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பே டிஎம் செயலி நீக்கம்\nமலையிலிருந்து தாங்களாகவே குழாய்களை அமைத்து தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்ட கிராம மக்கள்\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nமுன்பு பெருவாரியான விவசாயிகள் பாசனத்துக்கான மின்சாரத்துகாக இரவு முழுதும் கண் விழிக்க நேர்ந்தது,...\nகுஜராத் விவசாயிகளுக்கான ‘கிசான் சூர்யோதய் யோஜனா’ உட்பட 3 திட்டங்களை இன்று பிரதமர்...\nபிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் நிதிஷுக்கும் மக்கள் தகுந்த பதிலடி...\nநவம்பர் 9 ல் லாலு ஜாமீனில் வருகிறார்; அடுத்த நாள் நிதிஷ் குமாருக்கு...\nநான் விலகுவதற்கு பிரசாந்த் கிஷோர் தூண்டுதலா- வெளியாரின்யோசனை தேவையில்லை: மறுக்கும் சிராக் பாஸ்வான்\nநீதி கிடைக்கப் போராடுவேன்: உ.பி.யைப் போல் குற்றச்சாட்டை ராஜஸ்தானும், பஞ்சாப்பும் மறுக்கவில்லை: பாஜகவுக்கு...\nமுன்பு பெருவாரியான விவசாயிகள் பாசனத்துக்கான மின்சாரத்துகாக இரவு முழுதும் கண் விழிக்க நேர்ந்தது,...\nகேரளாவின் பெருமாள் கோயில் குளத்தில் 70 ஆண்டுகளாக வாழும் சைவ முதலை: அர்ச்சகர்,...\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கரோனா தொற்று\n‘நாங்கள் பாஜகவுக்குத்தான் எதிரானவர்கள்; தேச விரோதிகள் அல்ல’- பரூக் அப்துல்லா பேட்டி\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல் காந்தி பேசாதது ஏன்\nஇந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை ஓரளவுக்குத்தான் பயன்பட்டது: ஆய்வில் கண்டுபிடிப்பு\nநவ.1-ம் தேதி முதல் வெளி மாநிலத்தவருக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும்:...\nகட்டாய முகக்கவசம், விரும்பினால் கையுற���: 10,11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/india/01/256939", "date_download": "2020-10-25T05:35:00Z", "digest": "sha1:ZNKEJCNO4LWIL4FIU45X5D4BW5MEMAKY", "length": 10209, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "அவசரமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பியின் குடும்பத்தார்; வைத்தியசாலை வளாகம் தீவிர பொலிஸ் பாதுகாப்பில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவசரமாக அழைக்கப்பட்ட எஸ்.பி.பியின் குடும்பத்தார்; வைத்தியசாலை வளாகம் தீவிர பொலிஸ் பாதுகாப்பில்\nபாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஎஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இன்று காலை மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தினர்.\nஇந்த நிலையில் குறித்த வைத்தியசாலை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி சாவித்திரி, மகன் சரண், மகள் பல்லவி, ஆகியோர் உள்ளிட்ட குடும்பத்தினர் வைத்தியசாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, எஸ்பிபி உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் கூறியபோது,\nஎஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது லேசான கொரோனா அறிகுறிகள்தான் இருந்தது. ஆனால் அதன்பின் எட்டாவது நாள் முதல் பனிரெண்டாவது நாள் வரை அவரது உடல்நிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.\nகொரோனா வைரஸ் அவரது உடல் முழுவதும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதன் பின் அவருக்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டன.\nஅதன் பின்னர் அவர் வெண்டிலட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டார். அதன்பின் அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதால் நுரையீரல் செய்யும் வேலையை செய்வதற்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டது.\nஇ��்த நிலையில் தற்போது அவருடைய உடலில் உள்ள மேலும் ஒரு சில பாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த வைத்தியசாலை சுற்றி ஊடகவியலாளர்களும், ரசிகர்களும் வருகை தந்த வண்ணம் உள்ளார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/", "date_download": "2020-10-25T04:55:31Z", "digest": "sha1:IAMWKOUT67PB5T25ECOVPHWUN4G73MEI", "length": 11182, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "டைம் பாஸ் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nஆவை அன்சாரி தகப்பனார் வஃபாத்து\nகூடும் நேரம் கோடி நலம்\nதெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்\nதென்கிழக்காசிய நாடுகளில் தமிழர் வணிகம்\n (. (14-10-2020) ————————————— அகிலத்தின் அருட்கொடையாய் அரபுலகில் வந்துதித்த அண்ணலே ஆருயிரே ஆளுமையின் இலக்கணமே கண்ணின் மணியே நாயகமே கல்பின் ஒளியே நாயகமே \nஅன்போடு அழைக்கும் அம்மா என்ற சொல்லும் பொய்த்துபோகிறது அனாதை சிறார்களிடம்… ஆளும் ஆதிக்கமே அள்ளி அணைக்க மறுக்கிறது இனசுழற்சியின் பிரிவால்…. ஈகை கொண்டு மலரவைக்கும் மனமில்லா இந்த சொற...\tRead more\nவிதைப்பாட்டின் நூற்றாண்டு எஸ் வி வேணுகோபாலன் எதற்கான நூற்றாண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கி மனித சமூகத்தைத் தள்ளத் துடிப்போரைத் தடுத்து நிறுத்தி முன்னோக்கிச் செல்லும் இயக்கவியல் விதியி...\tRead more\nபெரியாரைப்பற்றி ஒரு சிறியார். ================================ பெரியாரைப்பற்றி ஒரு சிறியாரின் எழுத்துக்க��் ஊர்வலம் போவதை பார்க்கின்றேன். மின் தமிழா இல்லை வன் தமிழா இது ஒரு சமூகத்தொண்டரை மனி...\tRead more\nகூடும் நேரம் கோடி நலம்\nகூடும் நேரம் கோடி நலம் நிம்மதியில்லா மண்ணில் நிலையில்லா வாழ்க்கை, நீதியில்லா நிலத்தில் நிம்மதியும் விளையுமோ.. சாதியாளும் சதுப்பில் நீதியும் சாத்தியமோ.. சாதியாளும் சதுப்பில் நீதியும் சாத்தியமோ.. சதிநிறை மதியோங்க கதியிழக்கும் சிறுபா...\tRead more\n எழுத்துகளோடு உறவாடவும் எண்ணங்களோடு உரையாடவும் எனக்கு நேரமில்லை பொழுது போகவில்லை என்பது பொய் பொழுது போதவில்லை என்பதே மெய் எழுத்துகள்தான் என் நண்பர்கள...\tRead more\nதெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும்\nதெற்கத்திச் சீமை பாளையக்காரர்களும் சிங்கம்பட்டி ஜமீனும் – முனைவர்.இரா.அனுசுயா தமிழ்நாட்டில் மொத்தம் 72 பாளையங்கள் இதில் 18 பாளையங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. நாயக்கர்களால் பட...\tRead more\nஇசையருவி குமரி அபூபக்கர் – அ. நஸீமா சிக்கந்தர் எம்.ஏ, எம்.ஃபில் மனிதன் கண்டறிந்த அரிய கலைச்செல்வங்களுள் இசையும் ஒன்று. இசைக்கு ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால் அது மனிதர்களை மட்டுமன்றி...\tRead more\nதென்கிழக்காசிய நாடுகளில் தமிழர் வணிகம்\nதென்கிழக்காசிய நாடுகளில் தமிழர் வணிகம் முனைவர் ராஜேந்திரன் இஆப https://youtu.be/rgoYatDfdOU (உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் சென்னை, அரண் தமிழ் அறக்கட்டளை இணைந்து நடத்திய தென்கிழக்காசிய...\tRead more\nஇசையின் நாதம் இறையடி எய்திய இடிநிகர் செய்தி இன்றெமை எட்டிற்று திசையெங்கும் வாழும் தமிழரின் இதயத்தில் முடிவிலாத் துயரின் தீயினை மூட்டிற்று திசையெங்கும் வாழும் தமிழரின் இதயத்தில் முடிவிலாத் துயரின் தீயினை மூட்டிற்று அசைவிலா துறங்குதோ ஆயிரமாயிரம் ஆனந்தமூட்டும் பாடல்க...\tRead more\nஆவை அன்சாரி தகப்பனார் வஃபாத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/lifestyle", "date_download": "2020-10-25T04:28:24Z", "digest": "sha1:4FDUXXD4FJME42J2IH63C6BQR5IISZNK", "length": 22168, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "வாழ்வியல் பூமி | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபனிக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க டிப்ஸ்\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது உடல் பலவீனமாகும். அதற்கு மிளகு, துளசி, கறிவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, தனியா, இஞ்சி, ...\n ஆழ்ந்த தூக்கம் வருவதற்கான ஆலோசனைகள் இதோ..\nமனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். பெரும்பாலும் இரவு ...\nஉணவில் நெய்யை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநெய் ;(Ghee) என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும், ...\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nகுடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் ...\nசிகப்பு அரிசி உண்டு நோய், நொடி இன்றி வாழ்வோம் \nஇன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் ...\nகோடை கால சரும பராமரிப்பு டிப்ஸ்\nகோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு ...\nஅனுபவமுள்ள தொழில் தோல்வி அறியாதது\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது முடித்துக்காட்டப்பட்ட எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் யாரோ ஒருவர் முடியாது என்று விட்டுச் ...\nமன்னிப்புகுற்றம் செய்தவரைக் கருணையினால் பொறுத்துக்கொள்ளும் திறனே மன்னிப்பு. மற்றவர்கள் பால் இரக்கமும், கருணையும் உள்ளவராக ...\nசிபில் பற்றி அறிந்து கொள்வோமா\nசிபில் என்பது CREDIT INFORMATION BUREAU (INDIA) LTD என்பதன் சுருக்கம் ஆகும். இந்த அமைப்பானது நம் நாட்டில் கிரடிட் கார்டு ...\nகுளிர்கால சரும பராமரிப்பு முறைகள்\nகுளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. சரும ஆரோக்கியம் என்பது வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் ...\nதிருமங்கலம் நகரில் வீடு தேடிவரும் ருசிமிகு சிறுதானிய தின்பண்டங்கள்\nஇயற்கை ஆர்வலரின் புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலர் ஒருவரின் ...\nபழங்கால முறைப்படி திரிகையால் அரைக்கப்படும் தானியங்கள்\nகடந்த காலங்களில் ரொட்டி, சப்பாத்தி, இடியாப்பம், முறுக்கு போன்ற உணவு பண்டங்கள் தயாரித்திட, பொருட்கள் மாவாகத் தேவைப்பட்டன. ...\nமன உணர்ச்சிகளால் உண்டாகும் நோய்கள் - அதனை தீர்க்க வழிகள்\nமனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெ���ுங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர்கள் வரை கூறி ...\nபப்பாளியை தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபப்பாளிப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம். இதன் மற்றொரு பெயர் பறங்கிப்பழம் என்பதாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ, ...\nரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் தண்டுக்கீரை\nதண்டுக்கீரை கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் இதுவும் ஒன்று. தண்டுக்கரையின் ...\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் \"நெய்\"\nநெய் என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும், ...\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, இளமைத் தோற்றத்தை உருவாக்கும் ஆரஞ்சு பழம்\nஎல்லா சீசன்களிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று ஆரஞ்சு. ஆரஞ்சுப்பழத்திற்கு மற்றொரு பெயர் கமலா பழம். இதன் நிறம் சிவப்பு, ...\nபெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால் தமிழ் ஆண்டுகள் அறுபதும், அறுபது பெயர்களால் ...\nஎன்றும் இளமை தரும் சப்போட்டா பழம்\nசப்போட்டாப் பழம் பழுப்பு நிறத்தில் உருளைக் கிழங்கு வடிவில் காணப் படும். சப்போட்டா காயாக இருக்கும் போது சாப்பிட முடியாது. நன்கு ...\nஇலந்தைப்பழத்தின் தாயகம் சீனா, இதனை ஆங்கிலத்தில் ஜூஜூபி என அழைப்பர். இந்தப்பழத்தின் மேல் தோல் நல்ல சிவப்பு நிறத்துடன் ...\nகுறைந்து வரும் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்த கலெக்டர்கள், மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி 28-ம் தேதி ஆலோசனை: தியேட்டர்கள் திறப்பு குறித்து முக்கிய முடிவு\nசாலை விபத்து மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nமக்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று சீரோடு வாழ்ந்திட வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட��பாளர்கள் அறிவிப்பு\nமாணவர்களுக்கு கொரோனா தொற்று: மிசோரத்தில் பள்ளிகளை மூட முடிவு\nஅனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசி பெற உரிமை உள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்\nபன்னாட்டு கச்சா எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் நாளை பிரதமர் மோடி கலந்துரையாடல்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநடிகர் சூரி கொடுத்த பண மோசடி புகார்: விஷ்ணு விஷாலின் தந்தை முன் ஜாமீன் கோரி மனு\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nமருதுபாண்டியர் குருபூஜையில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த துணை முதலமைச்சருக்கு செக்காணூரணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு\nமதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை : அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க.வினர் பங்கேற்பு\nதொழில் முதலீட்டை ஈர்ந்து சாதனை படைத்த முதல்வர், துணை முதல்வருக்கு தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு விழா: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்\nகொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்\nகடற்படை விமானம் விழுந்து விபத்து: அமெரிக்காவில் 2 விமானிகள் பலி\nநாளொன்றுக்கு 6 யூனிட் மது அருந்தும் இங்கிலாந்து மகாராணி\nசி.எஸ்.கே. அணியுடன் இன்று மோதல்: ஜெர்ஸியை மாற்றிய ஆர்.சி.பி அணி\nஅனைத்து வடிவங்களிலும் முழு நிறைவான வீரர் விராட் கோலிதான்: ஜோ ரூட் புகழாரம்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகுஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட 3 திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுதுடெல்லி : குஜராத் விவசாயிகளுக்காக கிசான் சூர்யோதய் யோஜனா, யு.என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் ...\nபுதிய பார��ளுமன்றம் கட்டும் பணி டிசம்பர் மாதம் தொடக்கம் : 2022 அக்டோபருக்குள் முடிக்க திட்டம்\nபுதுடெல்லி : டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டும் பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்கவும், 2022-ம் ஆண்டு அக்டோபர் ...\nகாங். ஆளும் மாநிலங்களில் வன்கொடுமை நடந்தால் ராகுல் மவுனம் காப்பது ஏன் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி\nபுதுடெல்லி : காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பை : மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சீனாவில் உருவான ...\nபன்னாட்டு கச்சா எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் நாளை பிரதமர் மோடி கலந்துரையாடல்\nபுதுடெல்லி : பன்னாட்டு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ...\nஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2020\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t695-topic", "date_download": "2020-10-25T04:36:55Z", "digest": "sha1:6KSO3I4LDUMEBZIA6LQPTDQ4577ZSDGH", "length": 21239, "nlines": 145, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "சித்த மருத்துவத்தில் மருந்து மருந்துப் பொருள் விளக்கம்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nசித்த மருத்துவத்தில் மருந்து மருந்துப் பொருள் விளக்கம்\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA\nசித்த மருத்துவத்தில் மருந்து மருந்துப் பொருள் விளக்கம்\nமருந்து என்னும் சொல்லுக்கு ஒளடதம் (Medicine), பரிகாரம் (Remedy), அமிர்தம் (Ambrosia), வசியமருந்து (Pitter), சோறு (Cooked Rice), இனிமை (Sweetness), குடிநீர் (Drinking Water)ஆகிய பொருள்கள் உள்ளன.\nதுன்பத்தை வேருடன் களைந்து பிணி, மூப்பு, சாக்காடு என்னும் இவற்றை யொழித்து, உடலில் எக்காலமும் உயிர் நிலைத்திருக்கச் செய்யும் கருவியே மருந்து எனவும், அது பயன்படுத்தப்படும் முறையே மருத்துவம் எனவும் கூறுவர். இதனால் மருத்துவத்தின் பயனும், சிறப்பும் விளங்கக் காணலாம்.\nசித்த மருத்துவத்தில் வாத மருந்து, பித்த மருந்து, ஐய மருந்து என்னும் பிரிவுகள் உள்ளன. இம்மருந்துகள் தேவ மருந்து, மனித மருந்து, இரச மருந்து என்னும் முப்பெரும் பிரிவுகளாகக் காணப் படுகின்றன.\nசித்த மருத்துவ நூல்கள் கூறும் மருந்து முற���களில் உடலுக்கு உள்மருந்தாக அளிக்கப்படும் அக மருந்துகள், உடலுக்கு வெளிமருந் தாகப் பயன்படும் புற மருந்துகள், என இரண்டு வகைகள் குறிப்பிடப் படுகின்றன.\n1. சுரசம் 12. நெய் 23. பதங்கம்\n2. சாறு 13. இரசாயனம் 24. செந்தூரம்\n3. குடிநீர் 14. இளகம் 25. நீறு (அ) பற்பம்\n4. கற்கம் 15. எண்ணெய் 26. கட்டு\n5. உட்களி 16. மாத்திரை 27. உருக்கு\n6. அடை 17. கடுகு 28. களங்கு\n7. சூரணம் 18. பக்குவம் 29. சுண்ணம்\n8. பிட்டு 19. தேனூறல் 30. கற்பம்\n9. வடகம் 20. தேநீர் 31. சத்து\n10. வெண்ணெய் 21. மெழுகு 32. குளிகை\n1. கட்டுதல் 12. நசியம் 23. பொடி\n2. பற்று 13. ஊதல் 24. முறிச்சல்\n3. ஒற்றடம் 14. நாசிகாபரணம் 25. கீறல்\n4. பூச்சு 15. களிம்பு 26. காரம்\n5. வேது 16. சீலை 27. அட்டைவிடல்\n6. பொட்டணம் 17. நீர் 28. அறுவை\n7. தொக்கணம் 18. வர்த்தி 29. கொம்பு கட்டல்\n8. புகை 19. சுட்டிகை 30. உறிஞ்சல்\n9. மை 20. சலாகை 31. குருதி வாங்கல்\n10. பொடிதிமிர்தல் 21. பசை 32. பீச்சு\n11. கலிங்கம் 22. களி\nமேலே கூறப்பட்ட அகமருந்துகள்32, புற மருந்துகள்32, ஆக 64 மருந்துகளில், அகமருந்துகளுக்குத் தயாரிக்கப்படும் முறைகளினாலும், புறமருந்துகளுக்குச் செயல்படுத்தப்படும் முறைகளினாலும் பெயர்கள் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது. இம்மருந்துகளின் பெயர்கள் அனைத்தும் தமிழ்ப் பெயராகவே இருப்பது, தமிழ் மருத்துவத்துக்கு உரிய மருந்துகள் என்பதற்கான சான்றுகளாக இருக்கின்றன.\nஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/murugan-thaipoosam-festival/", "date_download": "2020-10-25T04:55:55Z", "digest": "sha1:FALUCQXZ5KILXCEYJYWPYL3GDWXBTJ3H", "length": 11596, "nlines": 172, "source_domain": "in4net.com", "title": "ஆறுபடைவீடுகளில் தைப்பூசத் திருவிழா - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகுறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள்\nவிவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம்\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – சந்தூர் சென்டர்\nஜியோவின் ஜியோபேஜஸ் எனும் வெப் பிரவுசர் அறிமுகம்\nகூகுள் பயனர்களுக்காக ஜிமெயிலில் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nஉங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜ��்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\nதமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறும். மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக தைபூசத்தை கொண்டாடுகின்றனர்.\nசிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் மூலம் உருவானவர் முருகப்பெருமான். அன்னை பார்வதி தேவி ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.\nஅதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.\nதைப்பூசம் பெரும்பாலும் பவுர்ணமி நாளன்றே வரும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடங்குதல் போன்றவற்றை செய்து வைப்பார்கள். மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கு கின்றனர். பின்னர் ஆறுபடை வீடுகளில் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இது தவிர முருகனின் பக்தர்கள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.\nகெரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 722 ஆக உயர்வு\nஅரசு பள்ளி இடிந்து விழுந்தது – உயிர்தப்பிய மாணவர்கள்\nசட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா விஜய்..\nபுனித வளனார் ஆலயம் – ஞான ஒளிவு புரம்\nமாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nசட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா விஜய்..\nமாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nபுரோக்கர்கள் பிடியில் கோவை மாநகராட்சி அலர்ட் ஆகுமா லஞ்ச ஒழிப்பு…\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – சந்தூர்…\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rb-udayakumar", "date_download": "2020-10-25T06:03:58Z", "digest": "sha1:FURSPTAPW5OSGJ7V4XUYHUY46BMEQT7K", "length": 9571, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rb Udayakumar News in Tamil | Latest Rb Udayakumar Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் ராமர் மற்றும் லட்சுமணர் மாதிரி... சொல்வது அமைச்சர் உதயக்குமார்\nராமன் லட்சுமணனுக்கு இருக்கும் புரிதல்...ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இருக்கிறது....ஆர் பி உதயகுமார் புகழாரம்\nமு.க.அழகிரி மவுனத்தைக் கலைத்தால் திமுகவில் மிகப் பெரிய பூகம்பம் வெடிக்கும்:அமைச்சர் உதயகுமார் ஆரூடம்\n அதிமுக யாருடன் கூட்டணி என்று அப்புறம் முடிவு பண்ணலாம்- அமைச்சர் ஜெயக்குமார்\nகைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்குய்யா... எடப்பாடியார்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார் ஆர்.பி உதயகுமார்\nநயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவிற்கு வரலாம் - அழைப்பு விடுக்கும் ஆர்பி உதயகுமார்\nஒரு மாஸ்க் ரூ.6.45க்கு கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் இலவசமாக கொடுக்கிறோம் - ஆர்.பி உதயகுமார்\nகொரோனா: மதுரை அருகே குண்ணத்தூரில்.. உண்டியல் பணத்தை முதல்வர் நிதிக்கு கொடுத்த மாணவன்\nதூய்மை பணியாளர்கள் கால்களில் விழுந்து வணங்கிய அமைச்சர் உதயகுமார்.. நெகிழ்ச்சி\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nலோக்சபா தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி போட்டியிடாது.. அமைச்சர் உதயகுமார் சொல்லும் 'அட' காரணம்\nநாகை எங்கே உள்ளது எனத் தெரியாதவர்கள் டிவிட்டர், பேஸ்புக்கில் அரசை விமர்சிக்கிறார்கள்: அமைச்சர் கோபம்\nநாட்டுக்காக தியாகங்கள் செய்த எச்.ராஜாவை கருணாசோடு ஒப்பிடுவதா.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்\nமக்களை குழப்பி பயமுறுத்தக் கூடாது.. ஸ்டாலினுக்கு ஆர்பி உதயக்குமார் அட்வைஸ்\nமுதல்வர் விழாவில் சலசலப்பு... முழக்கமிட்ட கிராம உதவியாளர்களால் பரபரப்பு\nஅணிகளை இணைக்க இன்னும் முகூர்த்த நாள் குறிக்கவில்லை - ஆர்.பி உதயகுமார்\nசென்னை சில்க்ஸ் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nஎன்னைக் கேவலப்படுத்திய செல்லூர் ராஜு... ஓ.பி.எஸ்ஸின் குமுறல்\nதிருமங்கலத்தில் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமா இருக்கே\nதிருமங்கலத்தில் போட்டியிட்டாலும் சசிகலா வெல்வாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/lies-in-the-wwe?related", "date_download": "2020-10-25T05:33:24Z", "digest": "sha1:WWHLENBPCMVACSJF3S4VNW6HRZ2K6FPZ", "length": 10418, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்!!!", "raw_content": "\nWWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்\nWWE போட்டிகளில் நம்மால் உண்மை என நம்பப்பட்ட பொய்கள்\nஉண்மையிலேயே கெயின் முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டதாஅண்டர்டேக்கருக்கு 7 உயிர் உள்ளதாஅண்டர்டேக்கருக்கு 7 உயிர் உள்ளதாஇதுபோன்ற கேள்விகளுக்கு விடை உள்ளே...\nWWE போட்டிகளானது பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் WWF என்ற பெயரிலேயே இந்த மல்லியுத்த போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின் இதற்க்கு கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி இதனை வியாபாரமாக்க முடிவு செய்தனர். இதனால் இதனை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாற்றி விட்டனர். எனவே இந்த நிகழ்ச்சியின் பெயரையும் WWE என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் முழு தலைவராக மெக்மோஹன் செயல்பட்டு வருகிறார். இது இருக்கட்டும் இந்த போட்டிகளை நாம் அனைவரும் விரும்பியதற்கு காரணம் அதில் பங்கேற்ற கதாபா���்திரங்களும், அதில் திணிக்கப்பட்ட சில பொய்களுமே. உதாரணத்திற்கு இந்த போட்டிகளில் பங்கேற்று வரும் கேன் மற்றும் அண்டர்டேக்கர் இருவரும் சகோதரர்கள் என்ற வதந்தி பரவியது. இதனை நிரூபிக்கும் விதமாகவும் பல தருணங்களும் அமைந்தன. ஆனால் இவர்கள் இருவரும் சகோதரர்கள் இல்லை என்பது நம்மில் பலருக்கு இன்றளவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்று 90களில் வாழ்ந்த நம்மிடம் நம்பவைக்கப்பட்ட சில வதந்திகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்,\n#1) அண்டெர்டெகருக்கு 7 உயிர்\nஇது பொய் என்று கூட இன்றளவும் பலருக்கு தெரிந்திருக்காது. அப்போதைய காலங்களில் WWE நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்கவைக்க பல யுக்திகளை கையாண்டனர். அதனை அனைத்தையும் அதில் பங்கேற்கும் கதாபாத்திரங்களின் மீது திணிக்கப்பட்டது. இதன் விளைவே அண்டர்டேக்கருக்கு 7 உயிர் என்ற வதந்தி. ஆனால் இதனை பலமுறை நிரூபிக்கும் விதமாக பல முறை இவரை மற்ற வீரர்கள் கொன்று விடுவது போல போட்டிகளை நமக்கு காட்டுவார்கள். அதன் பின் சில நாட்களுக்கு அன்டேர்டேக்கர் எந்த வித போட்டிகளிலும் தலை காட்ட மாட்டார். அதனை பார்த்த நாம் உண்மையிலேயே அவர் இறந்து விட்டார் போல அதனால் தான் அடுத்து எந்த போட்டிகளிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என நம்ப வைத்தனர். பல நாட்கள் கழித்து அவர் மீண்டும் வருவது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டன. இது ஒருமுறையையோ அல்லது இருமுறையோ அல்ல பல முறை இப்படி நிகழ்ந்துள்ளன. இதனை கண்ட ரசிகர்கள் அண்டர்டேக்கருக்கு உண்மையிலேயே 7 உயிர் என நம்பிவிட இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.\n#2) அண்டர்டேக்கரும் கெயினும் சகோதரர்கள்\nWWE போட்டிகளில் எந்த அளவுக்கு அண்டர்டேக்கர் முக்கிய இடம் வகித்தாரோ அதே அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் விரும்பப்பட்டவர் கெயின். இவரும் அண்டர்டேக்கரும் உடன் பிறந்த அண்ணன் தம்பி போன்ற பாவனைகளும் அந்த நிகழ்ச்சிகளில் அரங்கேறியுள்ளன. அப்ப்போதய போட்டிகளில் இவர்கள் இருவரும் அந்த அளவுக்கு மோதிக்கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் இணைந்து பல போட்டிகளில் பங்கேற்றுள்ள. இவை அனைத்துமே பார்க்கும் நமக்கு இவர்கள் சகோதரர்கள் என்ற வதந்தியை நம்ப வைத்தது.உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.\n#3) கெயின் முகத்தில் ஆசிட் வீசப��பட்டது\nகெயின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே ஒரு தீ விபத்தில் சிக்கி அதனால் அவரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனை WWE நிகழ்ச்சி நிர்வாகம் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. அவர் ஆரம்பம் முதலே இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போது முகத்தில் முகமூடியுடனே அறிமுகம் செய்யப்பட்டார். இதனால் இவரின் முகத்தில் யாரோ எதோ செய்துவிட்டனர் என்ற வதந்தி நம்மிடம் நம்ப வைக்கப்பட்டது. அதன் பின் சிலமுறை களத்தில் சண்டையிடும் போது இவர் தன் முகமூடியை கழட்டி தன் நிஜமுகத்தை சக போட்டியாளரிடம் காட்டும் போது அதனை கண்ட அந்த வீரர் பயத்தில் நடுங்கி விடுவார். இதன் மூலம் இவரும் முகம் அந்த அளவுக்கு கொடுமையாக சிதைக்கப்பட்டுள்ளது போலவும் நம்மை நம்பவைத்தனர். அதன் பிந்தைய காலகட்டங்களில் கெயின் இத்தகைய முகமூடிகளை பயன்படுத்தவில்லை. அவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அதனை நீக்கி விட்டார் எனவும் ரசிகர்களின் மனதில் பதியவைக்கப்பட்டது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.today/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-25T06:08:40Z", "digest": "sha1:HLCHGPLRIPBEUHZEEXGJJ4D2MW2AJCAV", "length": 4330, "nlines": 78, "source_domain": "tamil.today", "title": "தஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen | Tamil Today தமிழ் டுடே", "raw_content": "\nTamil Today தமிழ் டுடே\nதஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen\nதஞ்சையில் மிகவும் புகழ் வாய்ந்த நீண்ட காலமாக ஆடை உலகில் உள்ள மஹாராஜா சில்க்ஸ் நிறுவனம் தனது புதிய கிளையை;த் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.\nமகாராஜாவின் புதிய கிளையான எம் டீன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆர்.ஆர் நகரில் தொடங்கப்பட்டுள்ளது, மஹாராஜா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் தலைமை தாங்க தஞ்சையின் பல்வேறு தொழில் அதிபர்கள் கலந்து திறப்பு விழாவினை சிறப்பித்தனர்.\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்ட��னா\nதஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen\nதஞ்சையில் தாறுமாறாக பரவும் கொரோனா.\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா\nதஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen\nTamil Today தமிழ் டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2467/", "date_download": "2020-10-25T05:54:40Z", "digest": "sha1:M5BLUOBTTNZAYWLTB34QN7NDTQQXU2QX", "length": 31917, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பில் நுழைதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் வாசிப்பில் நுழைதல்\nஎன்னை பற்றி கூறுவதன் மூலம் இந்த கடிதத்தை ஆரம்பிப்பது சரியாய் இருக்குமென்று நினைக்கின்றேன் .\nவாசிப்பு உலகத்தின் முதல் நிலை படிக்கட்டுகளில் ஏற விரும்புகின்ற ‘வாசிப்பு பழகுனர்’ நான்.\nஎன் தந்தையின் துண்டுதளால் தான், நான் முதலில் இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவர் என்னை வாசிக்க சொன்ன முதல் புத்தகம் கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’\nஅதன் பின்னர்தான் வாசிப்பதை என் வாழ்கையின் மிக முக்கிய பகுதியாக செய்து கொண்டேன்.\nதமிழ் இலக்கியம், வரலாறு சார்ந்த புத்த்கங்களை வாசித்ததுண்டு, தமிழர்களின் கட்டட கலை எபோழுதும் என்னை கவர்ந்த விஷயம்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவன் அதனாலோ, என்னவோ ‘ஆண்டாள்’ மேல் தீராத விருப்பம் உண்டு.\nஅவளுடைய ‘குத்து விளக்கு’, ‘ஆழி மழை கண்ணனும் ‘ எபோழுதும் என்னை வசிகரித்தவை.\n‘எல்லே இளங்கிளியே’ பாட்டை கூறி ‘ஏலே’ என்று நாம் தற்காலத்தில் புழங்கும் வார்த்தையை ( வட்டார வழக்கு ) பற்றி நண்பர்களிடம் பெருமைபட்டதுண்டு. அபிராமி பட்டரின் ‘இடங்கொண்டு விம்மி’ பாடல் எத்தனையோ நாட்கள் சிந்தையை நிறைத்ததுண்டு .\nசாண்டில்யனை வெறி தனமாய் வாசித்ததுண்டு. பாலாகுமரன் எழுதிய ‘உடையார்’ என்னை கவர்ந்து ஒரு சிறந்த படைப்பு. தி . ஜ வின் ‘மோக முள்’ பலமுறை வாசித்திருகின்றேன் . பாரதி யை படிக்காமல் தமிழ் படித்ததாய் சொல்லி கொள்ள முடியாது.\nதற்செயலாய் ஒரு நாள் தமிழகத்தின் தொல்லியல் இடங்களை பற்றி படிக்கலாம் என்று கூகிள் செய்து கொண்டிருந்த பொது உங்கள் வலை தளத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு முன் நான் தங்கள் படைப்புகள் எதனையும் படித்���தில்லை(உண்மையில் வருந்துகிறேன் ). தங்கள் வலை தலத்தில் நுளைந்தது ‘ஆதிச்ச நல்லூர் ‘ பற்றிய தங்களின் படைப்பு வழியாகத்தான்.\nஅனால் இன்று தங்கள் வலை தளத்தை தினமும் படிப்பது எனது நித்திய கடமைகளில் ஒன்றாகிவிட்டது. தங்களின் ‘அனல் காற்று’ நிச்சியமாய் ஒரு அனல் காற்று தான்.\n‘ஊமைச்செந்நாய்’ என்னை மிக அழமாய் பாதித்தது.\nதற்போது என்னுடைய வாசிப்பு களம் இன்னும் விரிவடைந்து உள்ளது என்பதில் ஐயம் இல்லை.தங்களின் விஷ்ணுபுரம் படிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றேன். அடுத்த மாதம் என்னுடைய சம்பளம் வாங்கி எனக்கே எனக்காய் ஒரு புத்தகம் வாங்கி படிப்பதாய் முடிவு செய்து உள்ளேன்.\nதங்களை வாசித்ததின் தாக்கத்தினால் இக்கடிதத்தை எழுதுகின்றேன். பள்ளி காலங்களில் எழுது வதில் தனித்த விருப்பம் இருந்தது. கவிதை என்ற பெயரில் நானும் கிறுக்கியதுண்டு. அனால் சில மன வியல் காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிட்டேன். அதனால் ஒன்றும் தவறாகி விடவில்லை. சீறிய சிந்தனை உள்ள மனிதன் அல்ல நான். மிகச் சாதரணமானவன்.\nஎனினும் என்றுமே என் வாசிப்பை கை விட்டதில்லை. எதிர்காலத்தில் என்னை ஒரு நல்ல ‘வாசகனாய்’ எனக்கு நானே அடையாளப் படுத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் நான் விரும்பும் ஒற்றை ஆசையாய் இருக்க முடியும், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றேன்.\nமற்ற வகையில் நான் ஒரு சாப்ட்வேர் கூலித் தொழிலாளி. சென்னையில் வாசம். தாய் தந்தையர் ஸ்ரீவில்லிபுத்தூரில். ஒரு சகோதரி உண்டு, இளையவள். எனக்கு இலக்கிய விவாதங்களுக்கு கிடைத்த மிக நல்ல தோழி. பாரதியை பற்றியும், தி . ஜ வின் மோகமுள் பற்றியும், சாண்டில்யன் , கல்கி பற்றியும் மணிக் கணக்கில் பேசியது உண்டு.\nஎன் துர்அதிர்சடமோ என்னோவோ, அவளைத் தவிர இலக்கிய சார்ந்த நண்பர்கள் எனக்கு அவ்வளவாய் அமையவும் இல்லை. சில நேரம் என் நண்பர்களிடம் எனக்கு தெரிந்த இலக்கியம் பேசி கஷ்டபடுதியதும் உண்டு.\nஒன்றை மட்டும் எம்போழுதும் மிகத் தீவரமாய் நம்பிவருகின்றேன் அது ‘ வாசிப்பும், இசை கேட்பதும் ‘ தான் என் வாழ்வில் நான் செய்து வரும் பயுன் உள்ள செயல்கள். மற்றவை அனைத்தும் அவை போக்கில் வந்து அவை போக்கிலயே அழிந்து போகும் நீர்க்குமிழிகள். வாசிப்பு என்னும் அலையோடு வந்து அலையோடே அழிந்துவிடுகின்றன.\n‘வாசித்த பொழ���துகள் மட்டுமே’ என் வாழ்வில் வாழ்ந்து பொழுதுகளாய்க் கணக்கிடுகின்றேன். வாசிப்பு மட்டுமே என்னை ‘இருத்தல்’ என்ற நிலையில் இருந்து ‘வாழ்தல்’ என்ற நிலைக்கு உயர்த்துகின்றது.\nஅதனால் என்னால் இதை வசிக்கலாம், வேண்டாம் என்ற பாகுபாடின்றி எதையும் வசிக்க முடிகின்றது. தவறாகவும் இருக்கலாம். ஏன் என்றால் குறிப்பட்ட சிலவற்றை மட்டும் முழுதாய் படித்து புழமை அடைதல் என்பது எனக்கு சாத்தியப்படாத போகிறதோ என்ற அச்சமுண்டு.\nவலைகளின் முலமாய் பலவும் படிக்க வாய்ப்பு கிடைக்கின்றதே என்ற மகிழ்ச்சி எனக்கு உண்டு. பொழுது தான் கிடைப்பதில்லை.\nபள்ளியில் படிக்கும் காலத்தில் புத்தகத்தின் மேல் உள்ள காதலால் நூலகத்தில் பணி செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு முன் இலக்கியம் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.குடும்ப பொருளாதார சூழ்நிலை உணர்ந்து பொறியியல் படிக்கச் சம்மதித்தேன்.\nஇன்று வயிறு வளர்ப்பது பொறியியல் படிப்பால் தான்.\nபுத்தகங்கள் என்னிலிருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே விளங்குகிறது. பொதுவாக வேலைக்கான நேர்காணலில் ‘உங்களை பற்றி சொல்லுங்கள்’ என்று கேட்க படுவதுண்டு. இந்த கேள்வி என்னை நோக்கி கேட்கப்பட்ட போதெல்லாம் என்னை பற்றியவைகளாய் இருப்பவைகள் எல்லாம் என்\nவாசிப்பு பற்றியவைகளாய் மட்டுமே இருக்கின்றன.\nதங்கள் மூலமாய் மேலும் என் வாசிப்பினை மிகச் சீரியதாய், அழமானதாய், மிக விரிந்த வாசிப்பு களமுடையதாய் பண்படுத்தி கொள்ள விரும்புகிறேன். தங்கள் உதவியும் வழிகாட்டலும் படைப்புகள் வழியாக கிடைத்து கொண்டுதான் இருக்கின்றன. நேரடியாகவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.\nஎழுத்துப் பிழை, சொற் பிழை இருப்பின் பொறுத்துக் கொள்க, முதன் முறையாக தமிழில் இணையத்தில் எழுதுகின்றேன். தவறுகளை அடுத்தடுத்து வரும் கடிதங்களில் குறைத்துக் கொள்கிறேன்.\nஉங்கள் பெயர் அருமையாக ஒலிக்கிரது. அதை சுந்தரவடிவேல் என்று சுருக்கிக் கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு என்றல்ல அனைவருக்குமே தமிழ் நாட்டில் வாசிப்பு தற்செயலாகத்தான் அறிமுகமாகிறது. பலசமயம் அது மிகவும் தாமதமாகிவிடுகிறது. ஒன்றும்செய்வதற்கில்லை– விதி என்று கொள்ளவேண்டியதுதான். ஆனால் இலக்கியம் என்பது எத்தனை தாமதமாக அறிமுகமானாலும�� பயனுள்ளதே.\nஇலக்கியவாசிப்பு என்பது ஒரு தொடர்ச்சியான பயணம். ஒரு வளர்ச்சிப்போக்கு. ஆகவே இலக்கியத்தில் சரியாக வாசிக்கவில்லையோ என்ற ஐயத்துக்கே இடமில்லை. எல்லா வாசிப்புகள் வழியாகவும் நாம் தொடர்ச்சியாக மேலேறிக்கொண்டே இருக்கிறோம். அதுவே முக்கியமானது. என்ன கவனிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு மூளை இளைபாறலுக்காக திருப்பித்திருப்பி ஒரே தரத்திலான ஆக்கங்களை வாசிக்கிறோமா என்பது ஒன்று. நனவிடைதோய்தலுக்காக பழையவற்றை மட்டுமே வாசிக்கிறோமா என்பது இரண்டு. இரண்டையும் தவிர்த்தாலே போதுமானது.\nஇலக்கியவாசிப்பின் மனநிலைகள் தேவைகள் எல்லாமே ஆளுக்கொருவகை. ஆகவே ஒருவர் இன்னொருவருக்கு திட்டவட்டமான வழி எதையும் காட்டிவிடமுடியாது. இலக்கியவாசகர் தன் வழியை தானே விழுந்து எழுந்து நடந்து கற்றுக்கொள்ளவேண்டியதுதான். ஆனால் நாம் நம் வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியும். வாசித்ததை விவாதிக்க முடியும். அதையே என் இணையதளத்தில் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறேன்.\nஒரு புதுவாசகருக்கு என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் ஒரு நல்ல துணைநூலாக இருக்கும் என நினைக்கிறேன். என்னிடம் கடந்த காலத்தில் அவ்வாறு கேட்ட பல வாசகர்களுக்கு நான் எழுதியவற்றின் பெருந்தொகுதி அந்த நூல். அதில் இலக்கிய வாசிப்பின் ஆரம்பகாலத்துச் சிக்கல்கள், ஐயங்கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கம் உள்ளது. இலக்கிய வரலாறு சுருக்கமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இலக்கிய கோட்பாடுகளும் இலக்கிய இயக்கங்களும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இலக்கியக் கலைச்சொற்களும் அளிக்கப்பட்டுள்ளன\nஅதைப்போலவே என்னுடைய கண்ணீரைப் பின்தொடர்தல் ஒரு முக்கியமான நூல். இந்திய இலக்கியத்தை அது விரிவாக அறிமுகம்செய்து வாசிப்புக்கு உகந்த நூல்களின் பட்டியம் ஒன்றையும் அளிக்கிறது. முக்கியமான இன்னொரு நூல் எதிர்முகம். இது இணையவாசகர்களுக்கு நான் அளித்த பதில்களின் தொகை. இதிலும் இலக்கிய அடிப்படைகளை விரிவாக விவாதித்திருக்கிறேன். இதன் பெரும்பகுதி என் இணையதளத்தில் கேள்விபதில்களாக உள்ளது.\nஇப்பட்டியல்கள் அனைத்தும் என்னுடைய இணையதளத்தில் உள்ளன. விமரிசகனின் சிபாரிசு என்ற பத்தியை பார்க்கவும். கலைச்சொற்கள் இலக்கியக் கலைச்சொற்கள் என்னும் தலைப்பில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை உங்களுக���கு உதவக்கூடும்\nபடிப்பதன் மூலம் மிகவிரைவிலேயே நீங்கள் இலக்கியத்தின் அனைத்து வாசல்களையும் திறந்துவிடமுடியும். வாழ்த்துக்கள்\nதேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்\nதமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல்\nசாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nபின் தொடரும் நரியின் ஊளை :ஜெகத்\nசென்னையில் ஒரு கட்டண உரை\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/286130?ref=right-popular-cineulagam", "date_download": "2020-10-25T05:53:21Z", "digest": "sha1:QUCLSBK4V3AEBG5SHFVJSYTUAPCI26LC", "length": 11851, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "மனைவியை விட்டு பிரிந்தது ஏன்? பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம் - Manithan", "raw_content": "\nஇளநரை பிரச்சினை அடியோடு அழிக்க வேண்டுமா.. சுலபமான வழிமுறைகள் இதோ..\n”நாங்க உங்களை மாதிரி இல்லை” - பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசு அலுவலகங்கள் அனைத்தும் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nமகளை பென்சிலால் குத்தி கொடுமைப்படுத்திய தாய்: புகார் அளித்த தங்கை\nஐ பி சி தமிழ்நாடு\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் பாபி சிம்ஹா\nஐ பி சி தமிழ்நாடு\nஅடுத்தடுத்து மரணம்: குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை\nஐ பி சி தமிழ்நாடு\nபாக்ஸ் ஆஃபிசில் நம்பர் ஒன் மாஸ் காட்டிய ஹீரோ\n”நாங்க உங்களை மாதிரி இல்லை” - பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி\nஐ பி சி தமிழ்நாடு\nநீ சொல்லக் கூடாது... இளைஞனுடன் ஓட்டம் பிடித்த 28 வயது தாய்: பொலிசாரிடம் சிக்கினார்\nதரையிறங்கும் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம்: 28 பேரின் கதி என்ன\nஅந்த பாடலை பாடவா என SPB கேட்டார் உடல்நிலை சரியில்லாத போது... பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட உருக்கமான தகவல்\nஆசிரியர் படுகொலை விவகாரம்... பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்: தலை துண்டிப்பதாக எச்சரிக்கை\nதுப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த கும்பல்: இரத்தவெள்ளத்தில் சரிந்த மாணவர்கள்\nவாக்குப் பதிவு செய்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்: யாருக்கு வாக்களித்தார் தெரியுமா\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்.. வெளியான அதிர்ச்சி பரபரப்பு தகவல் இதோ...\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nகிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள் வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nமனைவியை விட்டு பிரிந்தது ஏன் பிக்பாஸ்க்கு பின் உண்மையை போட்டுடைத்த பிரபலம்\nதெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டு வெளியேறிய நடிகர் சூர்யா கிரண் தன் மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர் சூர்யா கிரண்.\nஇவருக்கும் தமிழில் சமுத்திரம் படத்தில் நடித்த கல்யாணி என்பவருக்கும் திருமணமானது.\nஆனால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர், இதுபற்றி கூறிய சூர்யா கிரண், வாழ்க்கையில் வெற்றிகளையே பார்த்த பிறகு தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nவீட்டை ஜப்தி பண்ணாங்க, காரை எடுத்துக்கிட்டாங்க. நடிகை கல்யாணியை பிரிந்ததற்கு காரணமும் கூட அதுதான். அப்போது எனக்கு விபத்தும் நேர்ந்தது. எல்லாம் கெட்ட நேரமும் ஒன்றாக வந்தது என தெரிவித்துள்ளார்.\nஇவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு முதல் வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்.. வெளியான அதிர்ச்சி பரபரப்பு தகவல் இதோ...\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/09/11/%E0%AE%9A%E0%AF%8A-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A-%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-5/", "date_download": "2020-10-25T04:51:11Z", "digest": "sha1:RNHV3EFBJ2UMLZ4E3AYUE76F23LYF4LM", "length": 10333, "nlines": 91, "source_domain": "www.mullainews.com", "title": "சொ ந்த த ங்கையை கொ லை செ ய்த 5 வ யது சி றுமி..! பொ லீஸாரிடம் வ ழங்கிய ப ரப ரப்பு வா க்குமூலம்! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா சொ ந்த த ங்கையை கொ லை செ ய்த 5 வ யது சி...\nசொ ந்த த ங்கையை கொ லை செ ய்த 5 வ யது சி றுமி.. பொ லீஸாரிடம் வ ழங்கிய ப ரப ரப்பு வா க்குமூலம்\nஇந்தியாவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இருக்கின்ற துர்கஷானம் கிராமத்தில் வசிப்பவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற மகளும், 11 மாத ஹேமாஸ்ரீ என்ற கைக் ��ுழந்தையும் இருக்கின்றனர்.\nஇரண்டாவது மகள் ஹேமாஸ்ரீ பிறந்தது முதலே பெற்றோர்கள் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்ததாக முதல் மகளான நிர்மலா எண்ணத் தொடங்கினார். பெற்றோர்கள் ஹேமாஸ்ரீ மீது அதிக பாசம் காட்டி வருவதை பார்த்து நி ர்மலாவுக்கு அ திக ம ன உ ளை ச் ச ல் ஏ ற்பட்டுள்ளது. இ தனால் த ங்கை ஹே மாஸ்ரீயை த ண்ணீர் தொ ட்டியில் தூ க் கிப் போ ட் டு கொ லை செ ய்துள்ளார்.\nஇ ரு தி னங்களுக்கு மு ன் வீ ட்டில் தூ ங் க வை க்கப்பட்டிருந்த ஹே மாஸ்ரீ தி டீரென்று கா ணவில்லை எ ன பெ ற்றோர்கள் ப ல இ டங்களில் தே டி பா ர்த்துள்ளார். அப்போது வீட்டு மேல் மாடியில் உள்ள த ண்ணீர் தொ ட்டியிலிருந்து ஹே மாஸ்ரீயை பி ண மாக மீ ட்டுள்ளனர். இதனை அடுத்து இதுபற்றி போலீசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட நிலையில், கொ லை வ ழக்கு ப திவு செய்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nபோலீசார் மேற்கொண்ட விசாரணைகளின் பின் குழந்தை ஹேமாஸ்ரீயின் அக்கா நிர்மலா மீது ச ந்தேகம் ஏற்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தங்கை பிறந்தது முதலே அவள் மீது பெற்றோர்கள் அதிக பாசத்துடன் இருந்தனர். இதனால் என் த ங்கையை த ண்ணீர் தொ ட்டியில் போ ட்டு வி ட்டதாக அக்கா நிர்மலா தெரிவித்துள்ளார்.\nசிறுமி நிர்மலா அளித்த வாக்கு மூலத்தினை கேட்டு பெற்றோர் மட்டுமல்லாது போலீசாரும் அ தி ர்ச்சி அடைந்துள்ளனர். என்ன செய்வது என்று அ றியாமல் கொ லை வழக்கு பதிவு செய்த போலீசார், 5 வயது சிறுமி நிர்மலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇ ந்த நிலையில் 11 மாத குழந்தை மீது பெற்றோர் காட்டும் அதீத கவனிப்பு எதனால் என்பதை கூட அறியாத 5 சிறுமி நிர்மலா, இத்தகைய முடிவுக்கு வந்தது யாரால்.. பொதுவாக எடுத்துக்கொண்டால் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும் போது முதல் குழந்தைகள் தன் மீது உள்ள கவனம் திசை திருப்பி விட்டதாகவும் பாசமற்றுப் போனதாகவும் எண்ணுவது இயல்பு, அதனை சரியான முறையில் புரியவைக்கும் கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு. அப்படி புரிய வைக்காமல் போனால் என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக உள்ளது.\nPrevious articleஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள்.. அடுத்தடுத்து அ ரங்கேறிய சோக சம்பவம்.\nNext articleகொழும்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட��டுள்ள முக்கிய அறிவித்தல்\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை…\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/facebook/", "date_download": "2020-10-25T04:52:08Z", "digest": "sha1:L4ZE2CGFBEFBK5GI7USOFSJHUSAAPOBA", "length": 11244, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "Facebookகின் மார்க் ஷூக்கர்பெர்க்.,க்கு தெளிவை தந்த இந்து கோவில்கள் |", "raw_content": "\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்\nமெஹபூபா முஃப்தியை சிறையில் அடைக்க வேண்டும்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nFacebookகின் மார்க் ஷூக்கர்பெர்க்.,க்கு தெளிவை தந்த இந்து கோவில்கள்\nஉலகத்தையே இன்று ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் Facebookகின் தலைவர் மார்க் ஷூக்கர்பெர்க், நம் மோடியிடம் சொல்கிறார்: \"நான் இதுவரை இதை யாரிடமும் வெளியில் சொன்னதில்லை.. Facebook ஆரம்பித்த சில வருடங்களில் எனக்கு பிரச்சனைகள் வந்தன.. Facebook ஆரம்பித்த சில வருடங்களில் எனக்கு பிரச்சனைகள் வந்தன.. Facebookகை வாங்கி விட பெரிய நிறுவனங்கள் முயன்றன.. Facebookகை வாங்கி விட பெரிய நிறுவனங்கள் முயன்றன.. என மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டது .. என மனதில் பெரிய குழப்பம் ஏற்பட்டது .. ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸிடம் இதைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்த போது சொன்னார்:\nஅவருக்கும் இது போல் ஒரு மனநிலை இருந்தபோது, அவர் இந்தியாவிற்கு சென்றதாவும், அங்கே அவர், ஒரு கோவிலுக்கு சென்றபோது அவருக்கு நல்ல INSPIRATIONனும் CLARITYயும் கிடைத்தது என்று.. அப்போது நானும் இந்தியா வந்தேன்… அப்போது நானும் இந்தியா ��ந்தேன்… அங்கே ஒரு கோவிலுக்கு சென்றேன்… அங்கே ஒரு கோவிலுக்கு சென்றேன்… Somehow, அங்கே எனக்கு மனதில் ஒரு CLARITY, தெளிவு கிடைத்தது.. Somehow, அங்கே எனக்கு மனதில் ஒரு CLARITY, தெளிவு கிடைத்தது.. இதோ இப்போது Facebook இவ்வளவு பெரிய கம்பனியாக வளர்ந்திருக்கிறது.. இதோ இப்போது Facebook இவ்வளவு பெரிய கம்பனியாக வளர்ந்திருக்கிறது..\nஎனக்கு, தி.ஜானகிராமனின் 'மோகமுள்'ளில், ஜமுனா, தனக்கும் பாபுவிற்கும் உண்டான உறவு சரியா தவறா, தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறி, பெரிய மனக் குழப்பத்தில் தவித்து, பாபுவிடம் : \"நாம் கோயில்களுக்கு போவோம்.. அங்கே என் மனதில் என்ன தெளிவு வருகிறதோ அதையே முடிவாய்க் கொள்வோம்.. அங்கே என் மனதில் என்ன தெளிவு வருகிறதோ அதையே முடிவாய்க் கொள்வோம்..\" என்று சொல்வது ஞாபகம் வந்தது..\nநம் கோயில்களில், 'ஹா……' வென்று பெரிதாய் விரிந்திருக்கும் பிரகார வெளியும், ஓங்கியிருக்கும் அதன் சுற்றுப்புற சுவர்களும், நடுவில் நிற்கும் ஸ்தூபியும், அங்கு வீசும் கற்பூர, விபூதி, பூக்களின் கலவை நறுமணமும் இனம் புரியா ஒரு நிறைவான உணர்வை ஏற்படுத்தும்.. அவை, ஏதும் இல்லாதவருக்குக் கூட எல்லாம் கிடைத்தது போன்ற ஒரு மனநிறைவை கொடுக்க வல்லவை.. அவை, ஏதும் இல்லாதவருக்குக் கூட எல்லாம் கிடைத்தது போன்ற ஒரு மனநிறைவை கொடுக்க வல்லவை.. எந்த இடம் நமக்கு அப்படி ஒரு உணர்வை கொடுக்க வல்லதோ, அதுதான் கோவில்.. எந்த இடம் நமக்கு அப்படி ஒரு உணர்வை கொடுக்க வல்லதோ, அதுதான் கோவில்.. அந்த மன நிலையில் தான், நம் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும்,.. அந்த மன நிலையில் தான், நம் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும்,.. கோவில்கள் பல உருவாக்கப்பட்டதும் இதற்காகத்தான் இருக்கும்.. கோவில்கள் பல உருவாக்கப்பட்டதும் இதற்காகத்தான் இருக்கும்.. அந்த உணர்வை உள் வாங்காமல், நாமோ மற்ற விஷயங்களில் பரபரப்பாகிறோம்..\nகும்பகோணம் ராமசாமி கோயில், சுவாமிமலையின் இரண்டு அடுக்கு சுற்றுப் பிரகாரம், ஆடுதுறை சூரியனார் கோயில், இன்னும் இது போன்ற பல கோயில்களின் நீண்ட, விரிந்த பிரகாரத்தில் நடக்கும் போது நானும் இதை உணர்ந்திருக்கிறேன்.. மார்க், 'INSPIRATION, CLARITY' கிடைத்தது என்று சொல்கிறார்… மார்க், 'INSPIRATION, CLARITY' கிடைத்தது என்று சொல்கிறார்… நாம் அதைத்தான் 'BLESSINGS' என்று சொல்கிறோம்..\nநம் கோவில்களின் உண்மையான தாத்பரியத்தை, வ���ளிநாட்டவன் சொல்கிறான்.. பெரிய பொக்கிஷங்களை வைத்துக் கொண்டு, நாமோ…..\nகுறைந்தபட்சம், கோவிலின் மதில் சுவர் மேல் ஒண்ணுக்கு அடிக்காமல் இருப்போம்…\nஒவ்வொரு கோவில் செல்வங்கள் கொள்ளை போனதற்கும் பெரும்…\nபுத்தம் வேறு - இந்துமதம் வேறு அல்ல\nகடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல்\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே ...\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nமெஹபூபா முஃப்தியை சிறையில் அடைக்க வேண� ...\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nவயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nகோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2014/12/xiaomi-redmi-note.html", "date_download": "2020-10-25T05:28:08Z", "digest": "sha1:5YZ3XM2A76X6Q22LAEDUGVEWKIN7SWK6", "length": 7155, "nlines": 134, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஸியாமி ரெட்மி நோட் அறிமுகம் (Xiaomi Redmi Note)", "raw_content": "\nஸியாமி ரெட்மி நோட் அறிமுகம் (Xiaomi Redmi Note)\nபல நாட்கள் காத்திருப்பிற்குப் பின்னர், இந்தியாவில் ஸியாமி ரெட்மி நோட் ஸ்மார்ட் போன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.\nடிசம்பர் முதல் வாரத்தில் இது இந்தியாவெங்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:\nதிரை 5.5. அங்குலத்தில் 1280 x 720 பிக்ஸெல் திறனுடன் கூடிய ஐ.பி.எஸ். டிஸ்பிளே காட்டக்கூடியதாகும். 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் ப்ராசசர் இயங்குகிறது.\nஇதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.2. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். எல்.இ.டி. ப��ளாஷ் இணைந்த 13 மெகா பிக்ஸெல் கேமரா பின்புறமாக இயங்குகிறது.\nஇதன் விடியோ 1080p பதிவுத் திறன் கொண்டது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. இதன் ராம் நினைவகம் 2ஜி.பி., ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி., இதனை மைக்ரோ எஸ்.டி.கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம்.\nநெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். தொழில் நுட்பம் இயங்குகின்றன.இதன் பேட்டரி 3,100 mAh திறன் கொண்டதாக உள்ளது.\nஇதன் அதிக பட்ச விலை ரூ.9,999 என அறிவிக்கப்பட்டிருந்தாலும், விற்பனைச் சந்தையில் ரூ.1,000 வரை குறைவாக விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை\n4ஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும்\nபயனாளர்களை மையமாகக் கொண்ட இணையம்\nசாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம் (Samsung Galaxy Core P...\nஇணையம் கற்றுத் தரும் ஏர்டெல்\nஆண்ட்ராய்ட் போனுக்கான VLC பிளேயர்\nஇந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இலவச அழைப்பு\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி (Micromax Canvas Selfie)\nவாட்டர் புரூப் ஸ்மார்ட் போன்கள் ஏன் வருவதில்லை\nவிண்டோஸ் சில புதிய குறிப்புகள்\nசெய்திகள் அனுப்புவதில் வாட்ஸ் அப் முன்னிலை\nசாம்சங் வழங்கும் புதிய 2ஜி போன்\nஎக்கச்சக்க பிழைக் குறியீடு திருத்தங்கள்\nகுறள் தமிழ்ச் செயலி - ஒரு கண்ணோட்டம்\nஏர்டெல் 4ஜி கட்டணம் குறைப்பு\nமொபைலில் எச்சரிக்கும் எஸ்.ஓ.ஆர்., (SOR) சாப்ட்வேர்\nலெனோவாவின் புதிய ஸ்மார்ட் போன்\nஸியாமி ரெட்மி நோட் அறிமுகம் (Xiaomi Redmi Note)\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-25T05:55:08Z", "digest": "sha1:ON33XELUL6AINLOUSDLLPDVLP6WFS4D4", "length": 11649, "nlines": 148, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சுந்தர் சி News in Tamil - சுந்தர் சி Latest news on maalaimalar.com", "raw_content": "\nகுஷ்பு பாஜகவில் சேர சுந்தர் சி.தான் காரணம்- கோபண்ணா\nகுஷ்பு பாஜகவில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர் சி.தான் காரணம் என்று கோபண்ணா கூறி உள்ளார்.\nசுந்தர் சி-யின் அடுத்த படம்... நேரடியாக டி.வி.யில் வெளியிட திட்டம்\nசுந்தர் சி-யின் அடுத்த படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு நேரடியாக டி.வி.யில் வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் 18, 2020 13:41\nபூஜையுடன் தொடங்கியது சுந்தர் சி-யின் அடுத்த படம்\nஇயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பண்முகத்திறமை கொ���்ட சுந்தர் சி, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கி உள்ளார்.\nசெப்டம்பர் 14, 2020 13:28\nசூப்பர்ஹிட் படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய சுந்தர் சி\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் சுந்தர் சி, சூப்பர்ஹிட் கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளாராம்.\nசெப்டம்பர் 03, 2020 12:35\nஅரண்மனை 3 - அதிரடி முடிவெடுத்த சுந்தர் சி\nஅரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து அப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா நம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம் குட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம் ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2035,2033,2040,2037,2039,2041,2034,2042,2036&lang=ta_IN", "date_download": "2020-10-25T05:31:44Z", "digest": "sha1:4PDHDKAO7OQYYIJ46GUQDXXX7KWJFV6V", "length": 6696, "nlines": 155, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:01:23Z", "digest": "sha1:KVW7TXBGEYFYFM72QB24QEQ7IXOK7MSH", "length": 10301, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருக்கு வேதம் • சாம வேதம்\nயசுர் வேதம் • அதர்வ வேதம்\nசிக்ஷா • சந்தஸ் • வியாகரணம் • நிருக்தம் • கல்பம் • சோதிடம்\nஆயுர்வேதம் • அர்த்தசாஸ்திரம் • தனுர் வேதம் • காந்தர்வ வேதம்\nபிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம்\nவிஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம்\nசிவமகாபுராணம் {•}லிங்க புராணம் {•}கந்த புராணம்{•} ஆக்கினேய புராணம்{•} வாயு புராணம்\nஅரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் • நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம்\nதாந்திரீகம் • சூத்திரம் • தோத்திரம்\nசந்தஸ் வேதாங்கங்களின் மூன்றாவது உறுப்பாகும். இது வேதத்தின் பாதமாக கருதப்படுகிறது. தமிழில் யாப்பிலக்கணம் என்பதே சமசுகிருத மொழியில் சந்தஸ் எனப்படும். சீக்ஷா சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது, வியாகரணம் அக்ஷரங்களின் (எழுத்துக்களின்) பொருத்தத்தைத் தீர்மானிக்கிறது, சந்தஸ் வேத மந்திரப் பிரயோகத்தின் ஒட்டுமொத்த ஒலி வடிவம் குலைவற்ற ஒழுங்கு கொண்டிருக்க உதவுகிறது. இவ்வகையில் வேத ஒலிகள் மற்றும் மந்திரங்களை சந்தஸ் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்லலாம். வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பது விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகளை அளிப்பது போலவே, மந்திரங்களில் உள்ள எழுத்துக்களை (அட்சரங்களை) கூட்டுவதும் குறைப்பதும் பிழையாக அமையும். சந்தஸ் குறித்த நூல்களில் பிங்களரின் சந்தஸ் சாஸ்திரமே புகழ் பெற்றதாகும். [1]\nஇந்த ஐபி க்��ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2015, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2019/05/blog-post_6.html", "date_download": "2020-10-25T04:48:28Z", "digest": "sha1:V6O72WOLR6UYPTIPA2WJ7IC3UQM7KKR7", "length": 10981, "nlines": 102, "source_domain": "www.nmstoday.in", "title": "மாநில அளவிலான கோ-கோ போட்டி - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / மாநில அளவிலான கோ-கோ போட்டி\nமாநில அளவிலான கோ-கோ போட்டி\nதிருச்சி பப்ளிக் பள்ளி மற்றும் திருச்சி மாவட்ட கோகோ கழக அசோசியேஷன் இணைந்து மாநில அளவிலான கோ-கோ போட்டியினை திருச்சி துவாக்குடியில் மூன்று நாட்கள் நடத்தியது\nபோட்டியானது 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான கோகோ போட்டியாகும். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 15 கோகோ அணிகள் பங்கேற்றனர்\nசென்னை அணி முதலிடமும் ,சிவகங்கை அணி இரண்டாம் இடமும், திருச்சி அணி மூன்றாம் இடமும், ஈரோடு அணியினர் நான்காம் இடமும் பெற்றனர். திருச்சி பப்ளிக் பள்ளி நிர்வாகிகள் பாஸ்கர் கீர்த்தி உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்கள்.\nதமிழ்நாடு மாநில கோகோ அசோசியேஷன் பொதுச் செயலாளர் அப்பாவு பாண்டியன், திருச்சி மாவட்ட கோகோ அசோசியேஷன் தலைவர் செளமா ராஜரத்தினம் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மூத்த மேலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, வழக்கறிஞர் கிஷோர் குமார், காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திருச்சி மாவட்ட கோகோ கழக அசோசியேஷன் செயலாளர் கருப்பையா செய்திருந்தார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை ந��ைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக்குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/india-news/gold-powder-seized-at-chennai-airport/", "date_download": "2020-10-25T05:13:32Z", "digest": "sha1:54NHFSPGCZFFDIQDG7BWTECCUJHAJMR2", "length": 7109, "nlines": 63, "source_domain": "www.tamilreader.com", "title": "துபாயில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்; சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பார்சல்கள்..! | Tamil Reader", "raw_content": "\nதுபாயில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்; சென்னை விமான நிலையத்தில் சிக்கிய பார்சல்கள்..\nதுபாயில் இருந்து பிரிண்டிங் பிரஸ்களில் பயன்படும், அச்சு மை தயாரிக்கும் பவுடர் என்ற பெயரில் 20 கொரிய பார்சல்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.\nஇந்த பார்சல்கள் மீது சந்தேகம் எழுந்தததை அடுத்து, அதில் இருந்த முகவரி மற்றும் போன் நம்பரை சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர், அதில் அந்த பார்சல்கள் போலி என்று தெரியவந்தது.\nஇதனை தொடர்ந்து, அதில் ஒரு பார்சலை பிரித்து அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். அதில் இருந்த பவுடர் தங்கம் போல் மினுமினுப்பாக இருந்ததால் தண்ணீரில் கரைத்து பார்த்தபோது, அவை தங்கத்தை பொடியாக்கி பவுடருடன் கலந்து கடத்தி வந்தது தெரியவந்தது.\nமேலும், அனைத்து பார்சல்களையும் பிரித்து அந்த பவுடர்களை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தங்கப்பவுடரை தனியே பிரித்து எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.\nஅதில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோவுக்கும் அதிகமான தங்கப்பவுடர் கிடைக்கும் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபுதுவடிவில், நூதன முறையில் அரங்கேறிய இந்த தங்கம் கடத்தல் சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nCOVID-19: இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் சம்பவம், மொத்தம் 31ஆக உயர்வு..\nகொரோனா வைரஸிற்கு தடுப்பூசி.. முழு ஆய்வில் தமிழர்..\nஇந்தியாவில் COVID-19 காரணமாக சுமார் 40 கோடி தொழிலாளர்கள் வறுமையில் சிக்கும் அபாயம்..\nநாடு திரும்பும் இந்தியர்களுக்கான குவாரண்டைன் குறித்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nCOVID-19: விமான சேவைகள் ஏப்ரல் 30 வரை நிறுத்தம்..\nஇந்தியாவில் COVID-19 அறிகுறியே இல்லாமல் துபாயில் இருந்து வந்தவர் உட்பட 2 பேர் பாதிப்பு..\nதமிழகத்தில் திருச்சி விமான நிலையம் தனியார் மயமாகிறது…\nகேரளாவில் COVID-19 வைரஸுக்கு துபாயில் இருந்து வந்தவா் முதல் பலி..\nதுபாயில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா; அவர் அளித்த விருந்தில் பங்கேற்ற 1500 பேர் கண்காணிப்பு..\nஉள்நாட்டு உற்பத்��ி குறைவின் காரணமாக துபாய் உதவியை நாடும் இந்தியா..\nமுகக்கவசம் இல்லையென்றால் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கக்கூடாது – விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி அறிவிப்பு..\nஷேக் சுல்தான் பின் சயீத் அவர்களின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்\nஇந்தியர்களை அழைத்து செல்வதற்காக புறப்பட்ட மூன்று கடற்படை கப்பல்கள்..\nகொரோனா வைரஸ் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் குவைத், ஹாங்காங் விமானங்கள் ரத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilreader.com/india-news/kerala-registers-first-covid-19-death/", "date_download": "2020-10-25T05:33:01Z", "digest": "sha1:2TY4UMVDILFVGQKFQYSHVQJMGCL5DFFV", "length": 7520, "nlines": 64, "source_domain": "www.tamilreader.com", "title": "கேரளாவில் COVID-19 வைரஸுக்கு துபாயில் இருந்து வந்தவா் முதல் பலி..! | Tamil Reader", "raw_content": "\nகேரளாவில் COVID-19 வைரஸுக்கு துபாயில் இருந்து வந்தவா் முதல் பலி..\nஇந்திய மாநிலம் கேரளாவில் துபாயில் இருந்து வந்தவா், கொரோனா வைரஸுக்கு முதல் பலியாகியுள்ளார்.\nஇந்தியாவில் COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள், மும்பைக்கு அடுத்து அதிகப்படியாக கேரளாவில் உள்ளனர். இங்கு 1,14,500 போ் கண்காணிப்பில் வைக்கபட்டுள்ளனா். 620 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், 164 பேருக்கு COVID-19 பாதிப்பு உறுதி செய்யபட்டு அரசு மருத்துவமனைகளில் COVID-19 வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், இன்று 28ஆம் தேதி, எா்ணாகுளம் கழமசேரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான ஒருவா் உயிரிழந்தார்.\nமட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த அவர், கடந்த 22ஆம் தேதி துபாயில் இருந்து எா்ணாகுளம் நெடுமாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கி அங்கிருந்து வாடகை கார் மூலம் வீட்டிற்கு வந்தார்.\nபின்னா் உடல் நிலை சரியில்லாததால் கழமசேரி அரசு மருத்துவமனையில் COVID-19 வார்டில் அனுமதிக்கபட்டியிருந்தார்.\nஇதனையடுத்து, அவருடைய மனைவி உட்பட 3 போ் தனிமைபடுத்த பட்ட நிலையில் மனைவிக்கு COVID-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டு அவரையும் வார்டில் அனுமதித்தனர்.\nமேலும், அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த வாடகைகார் டிரைவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nதுபாயில் இருந்து மதுரை வந்த இளைஞர்; COVID-19 சிறப்பு முகாமில் இருந்து தப்பி ஓட்டம்..\nCOVID-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களி��் துபாயிலிருந்து வந்தவர்கள் அதிகம்..\nஅமீரகத்தை சேர்ந்த பிரபல இந்திய தொழிலதிபர் டெல்லியில் கைது.\nவெளிநாட்டு பயணங்கள் மற்றும் பயணிகள் குறித்து இந்திய அரசு இதுவரை எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்..\nதுபாய் சர்வதேச பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரரின் தற்போதைய அவல நிலை\n – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை..\nவெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாது – இந்திய அரசு..\nகொரோனவை எதிர்த்து போராட அமீரகத்திற்கு உதவும் இந்தியா: 5.5 மில்லியன் “ஹைட்ராக்ஸி குளோரோகுயின்” மாத்திரைகளை அமீரகத்திற்கு அனுப்பியது இந்தியா..\nஇந்தியாவில் எப்போது சர்வதேச விமானப் போக்குவரத்து துவங்கும்\nஇந்திய பொருளாதாரம் சரியும்: இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு..\nCOVID-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் துபாயிலிருந்து வந்தவர்கள் அதிகம்..\n”என் வாழ்க்கை என் யோகா” இணையதள வீடியோ போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார் திரு நரேந்திர மோடி..\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் – உறுதிசெய்த இந்தியா..\nஅமீரகத்திற்கு போலியான விசா வழங்கிய இந்தியர் மூவர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/25417", "date_download": "2020-10-25T04:40:56Z", "digest": "sha1:AWGDNVOTXJLATCH5TKRQDTRBQIUZLPRL", "length": 7755, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "விஜயகாந்த், மனைவி பிரேமலதா இருவரும்இன்று டிஸ்சார்ஜ்..மருத்துவமனை அறிக்கை.!!! - The Main News", "raw_content": "\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\nவிஜயகாந்த், மனைவி பிரேமலதா இருவரும்இன்று டிஸ்சார்ஜ்..மருத்துவமனை அறிக்கை.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா இருவரும் இன்று வீடு திரும்புவார்கள் என மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த மாதம் 22-ம் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமாக உடல் பரிசோதனை செ���்த போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து, விஜயகாந்த் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைதொடர்ந்து, விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துடன், மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர். அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், இன்று மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிக தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு.விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளருமான திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தன்மூலம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்.. நினைவிடங்களில் ஜனாதிபதி, பிரதமர் மலர் தூவி மரியாதை\nசென்னையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/116855-thomas-franco-rajendra-dev-interview", "date_download": "2020-10-25T05:18:05Z", "digest": "sha1:5V65ZNUQ3VORRSDYLIQLR2SWSWSEWFLH", "length": 6203, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 16 March 2016 - \"பொதுத் துறை நிறுவனங்களை விற்கத் துடிக்கிறது மத்திய அரசு!\" | Government wants to sell public sector companies All India Bank Officers Federation - Thomas Franco Rajendra Dev Interview - Junior Vikatan", "raw_content": "\n“போலி வேட்பாளர்கள் கூட்டத்தில் நல்ல தலைவனாக நளன்\nஅ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்\nஅறிவாலயம் வந்தபோது நஞ்சு தெரியவில்லையா\nமிஸ்டர் கழுகு: மூன்று பேரங்கள்... முறுக்கிக்கொண்ட விஜயகாந்த்\n“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்\nதிடீர் சாலைகள்... நள்ளிரவு வேலைகள்\n\"பொதுத் துறை நிறுவனங்களை விற்கத் துடிக்கிறது மத்திய அரசு\nதலையை வெட்டி தலைவனுக்கு அஞ்சலி\n\"பொதுத் துறை நிறுவனங்களை விற்கத் துடிக்கிறது மத்திய அரசு\n\"பொதுத் துறை நிறுவனங்களை விற்கத் துடிக்கிறது மத்திய அரசு\nஉண்மையை உடைக்கும் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13458", "date_download": "2020-10-25T04:28:05Z", "digest": "sha1:3J6DT6G4ZF6EUKLHEGRFUC6GWZUWOQTH", "length": 2685, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - கிருஷ்ணா கோபிநாத், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nஅனன்யா ராமச்சந்திரன், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nசாத்வி மஹேஷ், 12 வயது, பாஸ்டன், மாசசூஸட்ஸ்\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\n- | அக்டோபர் 2020 |\nஅனன்யா ராமச்சந்திரன், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nசாத்வி மஹேஷ், 12 வயது, பாஸ்டன், மாசசூஸட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_93.html", "date_download": "2020-10-25T06:10:18Z", "digest": "sha1:NWEQWJ3MTODFQQ6RW3E2GNOUJAU2374O", "length": 47962, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பன்றி, உடும்பு, மீன்களை கொன்று புசிப்பதையும் தடை செய்தல் வே���்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபன்றி, உடும்பு, மீன்களை கொன்று புசிப்பதையும் தடை செய்தல் வேண்டும்\nஇந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒமல்பே சோபித தேரர் அவரகளிடம் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க விரும்புகின்றேன். உணவுக்காக மாடுகளை அறுப்பது என்பது மனவருத்தத்திற்குரிய விடயம்தான். அதுபோல் ஆடு கோழி மான் மரை முயல் பன்றி உடும்பு போன்ற மிருகங்களையும் மற்றும் மீன் வகைகளையும் உணவிற்காக கொன்று புசிப்பதையும் கட்டாயம் தடை செய்தல் வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் இனத்திற்காக மாத்திரம் இந்தத் தடை கொண்டு வரப்பட்டது என்ற நிலைமை தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவை எல்லாம் மிருகவதைக்குக்கீழ்த்தான் வருகின்றன. இதனை நான் பகிடிக்காக எழுதவில்லை. உண்மையைத்தான் கூறுகின்றேன். உணமையில் இந்த மாடு அறுப்பு முஸ்லிம்களை மையப்படுத்தித்தான் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மனோ கணேசன் ஐயா அவரகள் குறிப்பிடுவதுபோல் மாட்டிறைச்சி என்பது இலங்கையின் தேசிய உணவாக மாறியுள்ள இச் சந்தர்ப்பத்தில் நாட்டின் சகல மக்களும் இதனால் பாதிக்கப்படுவர் என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம்கள் இதனால் வருந்தவும் இல்லை. அத்துடன் இதனைச் சட்டமாக்க வேண்டாம் என்று யாருடைய காலிலும் அவர்கள் விழ மாட்டார்கள். விழ வேண்டிய அவசியமும் இல்லை.\nமாட்டு இறைச்சி உண்பதனைத் தடை செய்ய வேண்டுமா அல்லது மாடு அறுப்பதனை தடைசெய்ய வேண்டுமா என்ற மாயை ஒன்று மக்களிடம் இருக்கினறது. மக்கள் இதனைத்தான் உண்ண வேண்டும் என்ற சட்டத்தை மக்களிடம் திணிக்க முடியாது. ஒரு பேச்சுக்குச் சொல்ல விரும்புகின்றேன். மக்களின் எதிர்ப்புகளை மீறி மாடு அறுப்பதனை தடை செய்யத்தான் வேண்டும் என்ற நிலைமை வருமாக இருந்தால் அதே சமயம் மாட்டு இறைச்சியினை சாப்பிடுவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதனையும் அரசு ஏற்றுக் கொண்டால் அதற்கு அதி சிறந்த பரிகாரம் இதுவாகும்.\nமாட்டிறைச்சியினை ஏற்றுமதி செய்யும் அண்டை நாடாக இந்தியா விளங்குகின்றது. ஒரு வருடத்திற்கு பல இலட்சம் மெட்றிக் தொன் மாட்டிறைச்சி அங்கே உற்பத்தி செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்தி���ா பங்களாதேஷ் பாகிஸ்தான் பர்மா போன்ற நாடுகளில் அவரகளது நிலத்தில் மாட்டுத்தொழுவத்தினை (வாடகை அடிப்படையில்) நாங்கள் வாங்கி எங்களுடைய மாடுகளை அங்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து இறைச்சியினை இங்கு இறக்குமதி செய்தால் கீழ்வரும் மூன்று நன்மைகள் இலங்கைக்குக் கிடைக்கும்.\n01 - வேறு வகைகளில் மாட்டு இறைச்சியினை இறக்குமதி செய்தால் பெருமளவில் அந்நிய செலவாணியை இழக்க நேரிடும். மக்களும் அதனை வாங்க பெலரிதும் சிரமப்படுவார்கள்.\n02 - எங்களுடைய மாடு எங்களுடைய இறைச்சி இதனால் பெருமளவில் வெளிநாட்டுச் செலவாணி வீணாகமாட்டாது.\n03 - மேற்கூறப்பட்ட நாடுகள் எமக்கு நிலம் தர மறுத்தால் கச்சதீவினை இதற்காகப் பயன்படுத்த முடியும்.\nஇந்த முறையினைப் பின்பற்றுவதனால் மாட்டுக்கும் நோகாமல் கத்திக்கும் நோகாமல் விடயத்தை முடித்து விடலாம்.\nமாட்டு இறைச்சியினை இறக்குமதி செய்து வினியோகிப்பது என்பது மிகவும் கஷ்டமான செயற்பாடு. புதிய தொழில் முயற்சி என்பதனாலும் இறைச்சிக்கான வருகை ஆறு மாதங்களால் பின் தள்ளப்படும் என்ற சூழ்நிலை இருப்பதனாலும் நுகர்வோர் தொகை மிக அதிகளவில் குறைய வாய்ப்பு உண்டு.\nமாட்டிறைச்சியினை உண்பது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை. தன்னுடைய உயிரையும் உடலையும் காப்பாற்றுவதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட உணவு எதுவாக இருந்தாலும் அது முஸ்லிம்களுக்குப் போதுமதானதாகும்.\nஇலங்கையின் வனப்பினையும் அதன் கலாசார மேம்பாடுகளையும் காப்பாற்ற வேண்டியது மதகுருமார்களின் தலையாய கடமையாகும். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவரகளாக இருந்தாலும் சரிதான். மிக முக்கியமாக வளர்ந்து வரும் இளைஞர் சமூகத்தை நல்ல விசுவாசமுள்ள குடிமக்களாக மாற்ற வேண்டியது அரசியல்வாதிகளின் கைகளில் இருந்து தற்போது மதகுருமார்களின் கைகளுக்கு தற்போது வந்துள்ளது.\nதற்போது எமது நாட்டில் எங்கு பார்த்தாலும் பத்திரிகைகளில் மது மற்றும் போதைப் பொருள் பாவனைபற்றிய தொடர் நிகழ்ச்சிகள் ஒளி ஒலி பரப்பப்படுவதனை மற்றும் இது சம்பந்தமான பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பினையும் காணக்கூடியதாக இருக்கின்றது. மாத்திரமன்றி திருட்டு சாராயம் உற்பத்தி கஞ்ஞாப் பொருள்கள் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் விபசார இல்லங்கள் கசினோ மற்றும் பல்வேறு வகையான சூதாட்ட நிலையங்கள் என்பன ��ல்லா நகரங்களிலும் மலிந்து இருப்பதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவை மட்டுமன்றி காட்டு மிருகங்களை திருட்டுத்தனமாக வேட்டையாடி அதனது இறைச்சியையும் பயன்படுத்தும் நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை. எனவே மதகுருமார்கள் இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்.\nஏன் தேனீர் அருந்துவதையும்,மரக்கறி வெட்டி உண்பதையும் நிறுதடக வேண்டும்.தேனீர் கொதிக்க வைக்கும் போது கண்ணுக்கு தெரியாத இலட்சோப இலட்ஷம் கிருமிகள் கொல்லப்படுகின்றன,மரக்கறிளுக்கு மட்டும் உயிர் இல்லையா என்ன அவைகள் வருந்தும் குரல் உங்களுக்கி கேட்கவில்லை என்பதற்காக அவைகள் அழவில்லை என்று நீங்கள் தவறாக நினைக்க கூடாது. மனித கேள் திறன் அதங்கய சக்தியற்றது.பூமியில் நடமாடுவதும் கூடாது எத்தனையோ எறும்புகள் சாகின்றது.. ஏன் இதற்கு மட்டும் வதை இல்லையா அவைகள் வருந்தும் குரல் உங்களுக்கி கேட்கவில்லை என்பதற்காக அவைகள் அழவில்லை என்று நீங்கள் தவறாக நினைக்க கூடாது. மனித கேள் திறன் அதங்கய சக்தியற்றது.பூமியில் நடமாடுவதும் கூடாது எத்தனையோ எறும்புகள் சாகின்றது.. ஏன் இதற்கு மட்டும் வதை இல்லையா ம்மனித உடலில் நுழையும் கிருமிகளால் உடல் காய்ச்சலை உண்டாக்கி நோய் எதிர்ப்பை தன்மையை அதிகருக்கிறது ஆகவே அதற்கு மருந்து எடுத்து கொல்வது வதை இல்லையா ம்மனித உடலில் நுழையும் கிருமிகளால் உடல் காய்ச்சலை உண்டாக்கி நோய் எதிர்ப்பை தன்மையை அதிகருக்கிறது ஆகவே அதற்கு மருந்து எடுத்து கொல்வது வதை இல்லையாசொல்லப்போனால் பக்கம் பக்கமாக வரும் வாசிக்க உங்களுக்கி போர் அடிக்கும். ஹாஹாஹா.\nபௌத்தர்களின் இன வெறி இன்று அவர்களின் புத்தியை மழுங்கச்செய்து விட்டது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/77658/Election-Commissioner-Ashok-Lavasa-resigns,-set-to-join-Asian-Development", "date_download": "2020-10-25T06:05:13Z", "digest": "sha1:ALCNFUHDKJXOA7VGLLZGZP2QXCDWJQKR", "length": 6302, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா | Election Commissioner Ashok Lavasa resigns, set to join Asian Development Bank | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா\nஇந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர் சுனில் அரோரா. இவருக்கு அடுத்ததாக தலைமை தேர்தல் ஆணையராக 2021ஆம் ஏப்ரல் மாதம் பொறுப்பேற்க இருந்தவர் தற்போதைய இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. இந்நிலையில் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் அடுத்த மாதம் ஆசிய முன்னேற்ற வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின்படியே, அவர் இந்தப் பதவியில் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.\n”விரைவில் குணமடைந்து வாருங்கள்” - அமித்ஷா குறித்து முதல்வர் ட்வீட்\nரூ.9,800 பணத்தை சாப்பிட்ட செல்லநாய் - அதிர்ச்சியில் உரிமையாளர்\nதந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை... போக்சோ சட்டத்தில் கைது\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்றாவது முறையாக நூறு அடி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n”விரைவில் குணமடைந்து வாருங்கள்” - அமித்ஷா குறித்து முதல்வர் ட்வீட்\nரூ.9,800 பணத்தை சாப்பிட்ட செல்லநாய் - அதிர்ச்சியில் உரிமையாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/3737/", "date_download": "2020-10-25T04:18:01Z", "digest": "sha1:MA35W6GJUORXWBMUNSCXKIPVFSWKHWFU", "length": 21717, "nlines": 286, "source_domain": "www.tnpolice.news", "title": "வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nவடலூர் அருகே பஸ் மீது கார் மோதல் தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலி\nகடலூர்: வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் புதுச்சேரி தலைமை செயலக அதிகாரி உள்பட 3 பேர் பலியானார்கள். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது நிகழ்ந்த கோர விபத்து பற்றி காவல் தரப்பில் கூறப்பட்டதாவது:–\nபுதுச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி(58) இவர் புதுச்சேரி தலைமை செயலகத்தில் அதிகாரியாக இருந்தார். இந்த தலைமை செயலகத்தில் மற்றொரு அதிகாரியான லட்சுமிநாராயணன் என்பவரது மகள் காயத்ரிக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு லட்சுமிநாராயணன் அழைப்பு விடுத்திருந்தார்.\nஅதன்படி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வமணி, புதுவை மாநிலம் அரியூர் பாரதிநகரை சேர்ந்த ஆனந்தன் மகன் முருகன்(48), தட்டாஞ்சாவடியை சேர்ந்த வனத்தையன் மகன் ஒப்புலியன்(45) ஆகிய 3 பேரும் ஒரு காரில் கும்பகோணத்துக்கு சென்றனர். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் மாலையில் 3 பேரும் அதே காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். காரை செல்வமணி ஓட்டினார்.\nஇந்த கார் மாலை 6 மணி அளவில் கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தில் வந்தது. அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் மீது கார் மோதியது. இதில் காரின��� முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது.\nஇந்த கோர விபத்தில் செல்வமணியும், முருகனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயமடைந்த ஒப்புலியன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மற்றும் அரசு பஸ்சில் வந்த பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒப்புலியன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஒப்புலியனின் உடல், விபத்து நடந்த இடத்துக்கே கொண்டு செல்லப்பட்டது.\nவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் வடலூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 3 பேரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்தின் காரணமாக கும்பகோணம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\nஇதையடுத்து விபத்துக்குள்ளான காரும், அரசு பஸ்சும் கிரேன் மூலம் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து வடலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான முருகன், புதுச்சேரி மாநிலம் திருபுவனை அரசு நூற்பாலையில் ஊழியராகவும், ஒப்புலியன் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத்திணறல்\n93 கடலூர்: விருத்தாசலம் முல்லை நகரில் பாலை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அமோனியா வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், நேற்று […]\n738 சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் காவலர் ஓய்வு அறையை திறந்து வைத்த சென்னை காவல் ஆணையர்\nசாலையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி\nவிபத்தில் சிக்கியோரை முதலுதவி செய்து உதவிய திண்டுக்கல் காவல்துறையினர்\nகடலூரில் கடலோர காவல்படை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை முதல் நாளில் 6 பேர் பிடிபட்டனர்\nமனித நேயம் காத்து பொதுமக்களின் நெஞ்சை நெகிழ வைத்த மதுரை மாவட்ட போலீசார்\n���ாவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கு, டிஜிபி ஜாங்கிட் கடிதம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,098)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,063)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,738)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/18/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2020-10-25T05:32:25Z", "digest": "sha1:GDNDDQTC5UT4MLAAKREGPEBTHAEARJNV", "length": 9747, "nlines": 62, "source_domain": "dailysri.com", "title": "மன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ October 25, 2020 ] பறிபோகும் நிலையில் தமிழர் தாயகப் பகுதிகள் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] விடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்க்கை வரலாறுகள் தமிழ் திரைப்படமாக….\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] கிழக்கு மாகாணத்தில் பரவலாக கொரோனா தொற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ October 25, 2020 ] 6 வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து எரித்துக் கொன்ற கொடூரம்\nHomeஇலங்கை செய்திகள்மன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமன்னாரில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு\nமன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,ஓலைத்தொடுவாய் கடற்கரை பகு��ியை அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.\nமீட்கப்பட்ட கேரள கஞ்சா 200 கிலோ 825 கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரின் வழி நடத்திலின் கீழ் மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை 4.30 மணியளவில் ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 94 பொதிகளில் பொதி செய்யப்பட்ட 200 கிலோ 825 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.\nகுறித்த கேரள கஞ்சா பொதிகள் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியானது என தெரிய வந்துள்ளது.சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதே வேளை இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட நிலையில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி சட்ட விரோத மாத்திரைகளை நேற்று (17) சனிக்கிழமை மாலை திருக்கேதீஸ்வரம் சந்தியில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளதோடு,சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமீட்கப்பட்ட மாத்திரைகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்\nரிஷாத் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் அல்ல ஜனாதிபதி தெரிவிப்பு இலங்கை செய்திகள்\nஅதிகாரத்தைப் பெற்ற கோட்டாபயவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா நீதியமைச்சரின் பதிவால் வெடித்த சர்ச்சை\n5 மாவட்டங்களை கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டுக்கும் அபாயம்: சுட்டிக்காட்டுகிறது GMOA\nரிஷாட் மற்றும் ஹக்கீமை உடனடியாக வெளியேற்றுங்கள் - இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி\nமுஸ்லிம்கள் தொப���பி பிரட்டிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்\nயாழில் பெண்களை நிலத்தில் விழுத்தி நகை அறுக்கும் பயங்கர திருடர்கள் சிக்கினர்\nபறிபோகும் நிலையில் தமிழர் தாயகப் பகுதிகள் – விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை October 25, 2020\nவிடுதலைப் புலிகளின் தலைவரது வாழ்க்கை வரலாறுகள் தமிழ் திரைப்படமாக…. October 25, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு October 25, 2020\nகிழக்கு மாகாணத்தில் பரவலாக கொரோனா தொற்று பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு October 25, 2020\n6 வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்து எரித்துக் கொன்ற கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/19", "date_download": "2020-10-25T06:29:21Z", "digest": "sha1:DKT4VGYIFZXTE5654UNNHB7K3ULO6AKA", "length": 7729, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/19 - விக்கிமூலம்", "raw_content": "\nமறுநாள் காலையில் எல்லாரும் அங்காளம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவந்தார்கள். பிறகு, காலை உணவை அதிவிரைவில் உண்டதும் தங்கமணி, சுந்தரம் ஆகிய இருவரும் கண்ணகியை அழைத்துக்கொண்டு திருவிழாக் கடைவீதிகளையும் மற்ற வேடிக்கைகளையும் பார்க்கச் சென்றார்கள். ஜின்கா தங்கமணி தோளின் மேல் அமர்ந்து கொண்டு கூட்டத்தில் வந்ததே அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஒரு விநோதக் காட்சியாக இருந்தது. அப்படி இவர்கள் சென்றுகொண்டிருந்த சமயத்தில்தான் வீர்சிங்கை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்கள். வீர்சிங்கும் அவர்களைப் பார்த்துக் கொஞ்ச நேரம் திகைத்து நின்றுவிட்டார். பிறகு அவர் \"தங்கமணி, நீங்க எங்கே வந்தாங்கோ அப்பா எங்கே\" என்று கேட்டார். தங்கமணி உடனே, “நாங்கள் திருவிழாப் பார்க்க வந்தோம்\" என்று பதில் சொன்னான். \"கோடை விடுமுறையாதலால் எங்காவது கிராமத்துக்கு அழைத்துக்கொண்டு போகும்படி நான்தான் மாமாவைத் தொந்தரவு செய்தேன். இங்கு திருவிழா நடப்பதைக் கேள்விப் பட்டு எங்களை இங்கே அழைத்து வந்தார்\" என்று கூறினான் சுந்தரம். \"அச்சா அச்சா, உங்களுக்கு ஆத்திலே படகு சவாரி பண்றான் இல்லை ரொம்ப ஜோர், வாங்கோ\" என்றார் வீர்சிங்.\n“அண்ணா, எனக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்\" என்று கண்ணகி தன் ஆவலை மீண���டும் வெளியிட்டாள். தங்கமணியும் சுந்தரமும் ஆற்றிலே நீந்துவதற்குத் துடித்துக் கொண்டிருந்தார்கள். “இங்கே ஆறு எந்தப் பக்கத்திலே இருக்கிறது\" என்று இரண்டு பேரும் பரபரப்போடு கேட்டார்கள்.\n“நம்மளுக்குத் தெரியும், வாங்கோ. ரொம்ப ஜோரான ஆறு. அதில் நீச்சல் போடலாம். படகு சவாரி செய்ராங்கோ. வாங்க, உங்க அப்பாவைப் பார்க்கலாம்\" என்று கூறினார் வீர்சிங். சிறுவர்கள் அவரை ஆவலோடு சத்திரத்தில் இருந்த வடிவேலிடம் அழைத்துச் சென்றார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 9 மே 2020, 15:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/shankar-tamil-director.html", "date_download": "2020-10-25T05:04:19Z", "digest": "sha1:2V6J3DTFTFFGZ5ZUOSLUHOCFL5E3MZ2K", "length": 9108, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷங்கர் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஷங்கர் ஆகஸ்ட் 17, 1963-ல் கும்பகோணம் என்ற... ReadMore\nஷங்கர் இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.\nஷங்கர் ஆகஸ்ட் 17, 1963-ல் கும்பகோணம் என்ற ஊரில் பிறந்தார். இவர் பொறியியலில் பட்டய படிப்பு முடித்தவர். பின்பு எஸ் எ சந்திரசேகரிடம் வசன எழுத்தாளராக பணிபுரிந்து பின் இயக்குனர் ஆனார்.\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. கமல் இல்லை.. அந்த ஹீரோவுக்காக உருவாக்கப்பட்ட கதைதான் ஷங்கரின் பிரமாண்ட இந்தியன்\nஎழுத்தாளர்கள் \"சுபா \"... இயக்குனர் ஷங்கர் பற்றி பல சுவாரசியத் தகவல்கள் \nரசிகர்களை சென்றடையும் முன்பே அவர் பாட்டு ஹிட்டாகும்.. எஸ்.பி.பி., குறித்து ஷங்கர் நெகிழ்ச்சி\nமுதல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்க மறுத்தது ஏன் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை பகிர்ந்த ஷங்கர்\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி\n'நண்பன்' ஷூட்டிங்கில்.. அதற்குப் பிறகுதான் விஜய்யின் கன்னத்தில் அறைந்தேன்.. பிரபல நடிகை விளக்கம்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thjaffna.lk/2894-2/", "date_download": "2020-10-25T04:52:33Z", "digest": "sha1:OR6EJ4N4SQOZXYQ7T3NCYM5MIBBIZ7LJ", "length": 2983, "nlines": 67, "source_domain": "thjaffna.lk", "title": "யாழ் போதனா வைத்தியசாலைக்கு குருதி தேவை - jaffna Teaching hospital", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலைக்கு குருதி தேவை\nயாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஆகவே இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக போதனாவைத்தியசாலை இரத்தவங்கியுடன் தொடர்பு கொள்ளவும். இரத்ததான முகாம்கள் அமைக்க விரும்புவர்களும் கீழ் உள்ள தொலை பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.\nதொடர்புகளுக்கு:- 077 210 5375\nதினசரி கொரோனா நிலவரம்/யாழ்.போதனா வைத்தியசாலை/ 03.07.2020\nதினசரி கொரோனா நிலவரம்/யாழ்.போதனா வைத்தியசாலை/ 19.06.2020\nவிஷேட கொரோனா நிலவரம்/யாழ்.போதனா வைத்தியசாலை/ 22.03.2020\nயாழ் போதனா வைத்தியசாலையின் அறிவிப்பு\nதினசரி கொரோனா நிலவரம்/யாழ்.போதனா வைத்தியசாலை/ 19.03.2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2019/jun/01/bonded-labour-self-employment-3162972.html", "date_download": "2020-10-25T05:22:06Z", "digest": "sha1:JSWINL7IBPT6KACFNFQGW4YDGZF2TH2J", "length": 16301, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Bonded labour self employment | தாகமே தண்ணீரை மதிப்புள்ளதாக்குகிறது\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n‘கொத்தடிமைகள்’ என்ற வார்த்தையை நான் வரலாற்றுப் புத்தகத்தில் படித்து இருக்கிறேனே தவிர அவர்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான நேரடி அனுபவமும் இல்லை. ஆனால் இன்று அவர்கள் படும் துயரங்களைப் பற்றிப் பார்த்தும் கேட்டும் தெரிந���து கொள்ளும் போது நல்லவேளை நான் அவர்களாகப் பிறக்கவில்லை என்று பெருமூச்சு விடுகிறேன்.\nவிடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்குக் காகிதப் பைகள் மற்றும் கோப்புகளைத் தயாரிக்கத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்க வேண்டும் என ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் பணியாளர் என்னைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த நிறுவனமும் மற்ற நிறுவனங்களை போலவே ஏதோ ஒரு நோக்கத்துடன் செயல்படுவதாகவே எண்ணினேன். இருப்பினும் எனது பயிற்சிகளின் மூலம் பயன் பெறுபவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை உண்டாக்கி நிரந்தரமான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறவள் நான். ஆதலால்தான் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் தொழில் ஆர்வத்தை அறிய விரும்பினேன். ஏனெனில் தாகமே தண்ணீரை மதிப்புள்ளதாக்குகிறது. அவர்களை சந்தித்த போது வாழ்க்கையின் மீதான புரிதலே எனக்கு மாறிவிட்டது. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை கதைகளைக் கேட்ட போது அவர்களை வெறும் காகிதப் பைகள் உற்பத்தியாளர்களாக மட்டுமில்லாமல் ஒரு தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்று எனது நோக்கத்தை மாற்றிக் கொண்டேன். அவர்களுடன் தங்கிய 21 நாட்களில் அவர்களிடம் நான் கற்றது வாழ்க்கையின் ஆதாரமாக விடா முயற்சியையும் உழைப்பையுமே நம்புகிறவர்கள் என்று.\nமுதலில் அவர்களுக்குத் தொழில் முனைவோர் என்றால் என்ன உற்பத்தி, சந்தைப்படுத்தல் ஆகியவற்றை விளக்கி எனது பயிற்சியை ஆரம்பித்தேன். ஒரு படி மேலே சென்று அவர்களை அச்சுறுத்தும் விதமாக தொழில் செய்வதில் உள்ள நெளிவு சுளிவுகளைச் சுட்டிக்காட்டி சிலரைப் பயிற்சியிலிருந்து விலக வைக்கலாம் என முயன்று தோற்றுப் போனேன். பயிற்சியிலிருந்து ஒருவரும் விலகிச் செல்லாதது ஆச்சரியமளித்தது. அதே உற்சாகத்துடன் அவர்களை உற்பத்தி நடக்கும் இடங்களுக்கு அழைத்து சென்று, மூலப்பொருட்களை எங்கு வாங்குவது முதல் அதை எப்படி சந்தை பொருட்களாக மாற்றி விற்பனை செய்வது வரை நேரடி பயிற்சி அளித்தேன். ஆனாலும் அவர்களின் வெகுளியான முகங்களை பார்த்து நான் ஏதோ வேண்டாததை அவளுக்குச் சொல்லித் தருகிறேன் எனத் தோன்றியது. பிறகு அவருடன் உரையாடிய போது தான் அவர்களுக்குள் இருந்த தனித் திறமைகளையும் ஆர்வத்தையும் கண்டு வியப்படைந்தேன். அனைவருமே என் பயிற்சியை ஊன்றி கவனித்திருந்தது எனக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் இருந்தது.\nஅடுத்த கட்டமாக அவர்களுக்குக் காகிதப் பைகளை உருவாக்குவது எப்படி என பயிற்சி அளித்தேன். சில மணி நேரத்திலேயே கற்றுக் கொண்டு போட்டிப் போட்டுக் கொண்டு பைகளை தயாரித்தனர். அவர்கள் உருவாக்கிய காகிதப் பைகளை உடனடியாக ஒரு தொண்டு நிறுவனம் வாங்க முன் வந்ததுமே அனைவரும் உற்சாகம் அடைந்தனர். இது அவர்கள் உருவாக்கிய பைகள் என்ற கருணைக்காக அல்ல உண்மையாகவே அவை விற்பனைக்கு உகந்தவையாக இருப்பதினால்தான் வாங்கினர். மேலும் உடனடியாக 500 காகிதப் பைகளையும் 1500 கோப்புகளையும் தயாரித்துத் தர ஆர்டர்கள் வந்தன. இதற்கு வெறும் 20 நாட்களே வழங்கப்பட்ட நிலையில் அனைவருமே ஒரு மனக்கலகத்தில் இருந்தனர். உங்களால் இதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என்று நான் ஊக்கப்படுத்திய போது, என் மீது நம்பிக்கை வைத்து சவாலை ஏற்றுக் கொண்டனர்.\nமுன்னேற்பாடாக என் 650 காகிதப் பைகள் மற்றும் 1650 கோப்புகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வாங்கி தயார் படுத்தினோம். அதற்குள்ளாக மழை ஒருபுறம் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் மறுபுறம் எனப் பல தடங்கல்கள் ஏற்பட்டன.. ஆனாலும் அவற்றை எல்லாம் கடந்து ஏழே நாட்களில் அந்த ஆர்டர்களை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அந்நாட்களில் அந்தத் தெருவே ஒரு பெரிய தொழிற்சாலை போலக் காட்சியளித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சில அரசு அதிகாரிகளும் அதனைப் பார்த்து வியப்படைந்தனர்.\nதற்போது பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து காகிதப் பைகள் மற்றும் கோப்புகள் தயாரிக்க ஆர்டர்கள் வருவதால் தங்களின் சொந்தக் காலில் நின்று தொழிலை உற்சாகத்துடன் நடத்தி வருகின்றனர்.\nbonded labour paper back காகிதப் பை பேப்பர் பேக்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுத���\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nmstoday.in/2018/09/aaniayar.html", "date_download": "2020-10-25T04:33:28Z", "digest": "sha1:PRVR57IBYMRNTT4AMJFM4GTN3RBT6JTQ", "length": 13195, "nlines": 104, "source_domain": "www.nmstoday.in", "title": "தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளர்சிக்கு துணை போகும் பழனி நகராட்சி ........நடவடிக்கை எடுப்பாரா நகராட்சி ஆணையர் - NMS TODAY", "raw_content": "\nHome / தமிழகம் / தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளர்சிக்கு துணை போகும் பழனி நகராட்சி ........நடவடிக்கை எடுப்பாரா நகராட்சி ஆணையர்\nதனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளர்சிக்கு துணை போகும் பழனி நகராட்சி ........நடவடிக்கை எடுப்பாரா நகராட்சி ஆணையர்\nபழனி சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பழனி அரசு மருத்துவ மனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரி 500 கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.\nஇது போக உள்நோயாளிகள் அவசர அறுவை சிகிச்சைக்கென்ன நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு என தனி வார்டு உள்ளன. மகபேறு காலத்தில் புற நோயாளிகளாக வருபவர்கள்\nஇந்த அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டு, புற நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் சமையல் அறை, அரசு மருத்துவர்கள் ஒய்வு அறை, மற்றும் பிரேத பரிசோதனை என ஒன்றன் பின் ஒன்றாக கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த கட்டடங்கள் சுற்றி மலை போல் மருத்துவ கழிவுகள், சமையல் செய்யும் உணவு கழிவுகள் என மேலும் மகளிர் மகபேறு அவர்கள் பயன்படுத்திய கழிவுகள் என அனைத்து கழிவு பொருட்களும் மலைபோல் குவிந்து காணப்படுகிறது . சுத்தம் சுகம் தரும் என்பார்கள் ஆனால் சுகாதாரம் இல்லாத இடத்தில் செய்யும் உணவு புற நோயாளிகளுக்கு கொடுத்தால் நோயாளி எப்படி ஆரோக்கியமாக வாழமுடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\n\"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆனால் பழனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செல்வம் குறைவிருக்கிறதோ இல்லையோ குப்பைகளுக்கும் சுகாதரதிற்கும் பஞ்சம் இருக்காது என சமுக\nஇந்த மலை போல் குவியும் குப்பைகளை அள்ள அரசு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்த ஊழி���ர்கள் மருத்துவ கழிவு குப்பைகளை தினம் தோறும் அள்ளாமல் நாட்பட அங்கயே போட்டுவிடுகின்றனர். பிறகு மக்கும் குப்பை மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றன்றனர்.\nஎமது செய்தியாளர் : பழனி - சரவணக்குமார்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nமணப்பாறை காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி\nதிருச்சி மணப்பாறை காவல் ஆய்வாளராக கென்னடி பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஆளுங்கட்சி முன்ளால் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி புகார் அளி...\nதிருவாடானை சந்தையால் போக்குவரத்து பாதிப்பு வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி\nராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் வாரம் வாரம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தையானது மத...\nதிருவண்ணாமலையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்\nதிருவண்ணாமலை தாலுகா தச்சம்பட்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களை கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்திய ...\nதொண்டி அருகே 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது\nஇராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காந்தி நகரில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 8 வயது சிறுமியை தொண்டி புதுக்குடியை சேர்ந்த கார்மேகம் ம...\nகார்த்திகை தீப திருவிழாவில் முதல் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா\nநேற்று கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்றத்தைத் தொடர்ந்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று ...\nமுழு ஊரடங்கு 19 ஆம் தேதி முதல் அமுல்படுத்தப்படுகிறது\n19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு - அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. சென்னை, திருவள்ளூர், காஞ்...\nதிருவாடானையில் தாலுகா திருவெற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு\nதிருவாடானை தாலுகா திருவொற்றியூர் கண்மாய்க்குள் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்க தக்க ஆண் பிணம் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மர...\nதிருவாடானையில் கேணி திடீரென பூமிக���குள் புதைந்தால் மக்கள் அச்சம்\nதிருவாடானை அருகே ஒருவரது வீட்டின் பக்கத்தில் இருந்த கேணி திடீரென் பூமிக்குள் புதைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டு வீடு புதையும் நிலையில் இர...\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல்\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் ...\nஒரு பெண்.. 143 பேர் பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த காவல்நிலையம்..\nதெலங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டம் செட்டிபள்ளியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் புகார் மனு அளித்த...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/16455", "date_download": "2020-10-25T05:48:43Z", "digest": "sha1:AGSFXVAW4JDCZXFXHZ5VAF3P6UDIWRAS", "length": 7926, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி – | News Vanni", "raw_content": "\nவவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி\nவவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி\nவவுனியா மாவட்ட கரப்பாந்தாட்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி\nவவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான நான்கு அணிகள் கொண்ட போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.\nசிறி சுமன விளையாட்டு கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கும் இன்று (14.05.2017) வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இறுதி கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.\nஇப் போட்டியில் சிறி சுமன விளையாட்டு கழகத்தினை 4 புள்ளிகள் வித்தியாசத்தில் கூமாங்குளம் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியது\nசிறி சுமன விளையாட்டு கழகம் – 20 புள்ளிகளையும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் 24 புள்ளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள��� கூமாங்குளம் கிராமத்திற்கு மட்டுமன்றி வவுனியா மாவடத்திற்கே பெருமையினை தேடித்தந்துள்ளனர்.\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை மேலும் ஆ பத் தா ன நி லையில் : சந்தேகநபர் கைது\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக…\nக ணவருடன் வீ டியோ அழைப் பில் பே சி கொண்டிருக்கும் போதே வி ஷ…\nக ழு த் து அ று ப ட் ட நி லையில் மீ ட் க ப் ப ட்ட உ டல் :…\nமுகநூலிலில் அ ழகிய பெ ண்ணிடம் பழைய இளைஞன் : தொலைபேசி எண்ணை…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை மேலும் ஆ பத் தா ன நி…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியாவில் பெண்ணின் மலவாசலில் இருந்து 50 சென்ரி மீற்றர்…\nவவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thavarugal-unargirom-song-lyrics/", "date_download": "2020-10-25T05:02:54Z", "digest": "sha1:5HAHXFS3LYCQK24NVTEARIV67SBH2YED", "length": 6142, "nlines": 164, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thavarugal Unargirom Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். தமன்\nஇசையமைப்பாளர் : எஸ். தமன்\nபெண் குழு : கையை விட்டுக் கையை விட்டு\nகீழ் விழுந்துக் கீழ் விழுந்து\nநீ கீரல்களைக் காயங்களை வருட\nஅது மீண்டும் கையில் வரத் துடிக்கும்\nஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஆண் : தவறுகள் உணர்கிறோம்\nஆண் : ஒரே வலி…\nபெண் குழு : கையை விட்டுக் கையை விட்டு\nகீழ் விழுந்துக் கீழ் விழுந்து\nநீ கீரல்களைக் காயங்களை வருட\nஅது மீண்டும் கையில் வரத் துடிக்கும்\nஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nபெண் குழு : சுவர்களை எழுப்பினோம் நடுவினிலே\nதாண்டிச் செல்லத் தானே இங்கு முயல்கிறோம்\nமீண்டும் அதை கோர்க்கத்தானே முயல்கிறோம்\nஆண் : சில உரசலில் பொறி வரும்….\nசில உரசலில் மழை வரும்….\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ\nபெண் குழு : ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….\nஆண் : ஏ ஈ ஏ\nபெண் குழு : ரப்பா ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….\nஹேய் ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….\nஓ ரப்பா ரப்பா ரப்பா ரப்பா யாயே ஏ….\nஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/09/puthiya-kalacharam-may-2018-booklet/?replytocom=523698", "date_download": "2020-10-25T04:48:15Z", "digest": "sha1:3TKXMVA4H64MD7ALLZMWMVQS4T3FKOTW", "length": 35418, "nlines": 309, "source_domain": "www.vinavu.com", "title": "இதயத்தை மீட்பது எப்படி ? புதிய கலாச்சாரம் மின்னூல் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தி���ர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொ���ரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு தலைப்புச் செய்தி இதயத்தை மீட்பது எப்படி \n புதிய கலாச்சாரம் - உலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் உள்ளத்தை மீட்பது எப்படி முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு\nகாதல், திருமணம் குறித்த கனவுகள், கற்பனைகள் இல்லாத இளைஞர்கள் இல்லை. இந்த கனவுகள், ஆசைகளைத் தாண்டி இரு பாலரையும் இணைக்கும் இந்த சமூக நிகழ்வு நம் நாட்டில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை.\nசமீபத்தில் சென்னை வடபழனி அருகே கோவில் பூசாரி ஒருவர், தனது குழந்தைப் பேறின்மைக் குறைபாட்டை மறைக்க மனைவியை கொலை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு டில்லி ரியான் பள்ளியில், தேர்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை ஒத்தி வைக்க ஒரு 11-ம் வகுப்பு மாணவன், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை குத்திக் கொன்றான். கடன் சுமை காரணமாக ஆசை மகனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார் ஒரு வணிகர்.\nகாதலை எடுத்துக் கொண்டால் சாதி, மத காரணங்களுக்காக நடக்கும் ஆணவக் கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் கணக்கே இல்லை. இளைய பருவத்தை தாண்டினால் வாழ்க்கை நெருக்கடிகள் தோற்றுவிக்கும் மனச்சோர்வில் பதட்டமும் வன்முறையும் கொலைகளும் நமது சமூகத்தை பிடித்து ஆட்டுகின்றன.\nஉறவுகள், நட்பு, அலுவலகச் சூழல் எதுவும் நமது மக்களை உற்சாகப்படுத்தி அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு ஏதுவாக இல்லை. தனிமைப்படும் மக்களோ ஏதாவது ஒருகணத்தில் தவறிப் போகின்றனர்.\nசினிமாவும், தொலைக்காட்சிகளும், விளம்பரங்களும் ஒரு மாய உலகைக் காட்டிக் கொண்டே நம்மை தூண்டில் போட்டு பிடிக்கின்றன. வீடு, பொருட்கள், இன்னும் பிற வசதிகளை நோக்கி ஓடும் நம் மக்களுக்கு அது முடிவே இல்லாத ஒரு மாய ஓட்டம் என்பது புரிவதே இல்லை.\nஉலகமயமாக்கத்தின் காலத்தில் பிற்போக்கு பண்புகளும், ஜனநாயக மறுப்பும், ஏழ்மையும் கலந்து கட்டி அடிக்கும் காலத்தில் நமது வதைபடும் இதயத்தை மீட்பது எப்படி முயற்சி செய்கிறது இந்த புதிய கலாச்சார தொகுப்பு\n – புதிய கலாச்சாரம் மே 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஅச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.\n(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)\n நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :\nதங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா\nசினிமா விமரிசனம்: காதலில் சொதப்புவது எப்படி\nபிள்ளை வளர்ப்பு : ஒரு குடும்ப வன்முறை\nசாதி – தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை\nசாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி\nமற்றுமொரு ஐடி காதல் கதை…\n‘ஐயர்’ பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா\nஆணி இறங்காத சுவர் – ஒரு அனுபவம்\nஅழகு – சில குறிப்புக்கள் \nஉங்களுக்குள் ஒரு பிழைப்புவாதி இல்லையா\nஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400\nஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800\nஇணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த\nமாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,\nசந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.\nமக்கள் கலை இலக்கியக் க��கம்,\n122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )\nஅடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.\nமாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.\nகல்லூரி Choose an optionசென்னைப் பல்கலைக் கழகம்அண்ணா பல்கலைக் கழகம் - சென்னைபச்சையப்பன் கல்லூரி - சென்னைகந்தசாமி நாயுடு கல்லூரி - சென்னைசிந்தி கல்லூரி - சென்னைலயோலா கல்லூரி - சென்னைடாக்டர். அம்பேத்கர் கலைக்கல்லூரி- சென்னைகவின் கலைக்கல்லூரி - சென்னைராணிமேரிக் கல்லூரி - சென்னைமாநிலக்கல்லூரி - சென்னைகாயிதே மில்லத் கல்லூரி - சென்னைநந்தனம் கலைக் கல்லூரி - சென்னைஉத்திரமேரூர் அரசு கலைக்கல்லூரி - காஞ்சிபுரம்விழுப்புரம் அரசு கலைக் கல்லூரிபெரியார் கலை அறிவியல் கல்லூரி - கடலூர்கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி - விருதாச்சலம்அண்ணாமலை பல்கலைக் கழகம் - சிதம்பர்ம்முட்லூர் அரசு கலைக் கல்லூரி - முட்லூர்புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம்தாகூர் கலைக் கல்லூரி - புதுவைமோதிலால் நேரு பாலிடெக்னிக் - புதுவைகுடந்தை அரசு கலைக் கல்லூரிஅன்னை கலை அறிவியல் கல்லூரிசரபோஜி கலை அறிவியல் கல்லூரி - தஞ்சைகுந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி - தஞ்சைதிருவாரூர் அரசு கலைக் கல்லூரிபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி - திருவாரூர்பெரியார் ஈ.வெ.ரா கலைக் கல்லூரி - திருச்சிதிருவெறும்பூர் அரசு கலைக் கல்லூரி - திருச்சிபாரதிதாசன் பல்கலைக் கழகம் - திருச்சிதிருச்சி அரசு சட்டக் கல்லூரிகரூர் அரசு கலைக் கல்லூரிமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - நெல்லைநெல்லை அரசு சட்டக் கல்லூரிகாமராசர் பல்கலைக் கழகம் - மதுரைமதுரை அரசு சட்டக் கல்லூரிதருமபுரி அரசு கலைக் கல்லூரிபெரியார் பல்கலைக் கழகம் - சேலம்திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி\nமாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் quantity\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.\nதிருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வ���ங்குங்கள் \nமுந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு \nகாலேஜ் கல்ச்சுரல்ஸ் : மாணவர்களை கிளர்ச்சியூட்டத்தானா \nநடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரியா \nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்...\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்...\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nபார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா வேதனையா \nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா \nதிருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் \nபுதிய கல்விக் கொள்கைக்கு சொம்படிக்கும் தி இந்து – ஆய்வுக் கட்டுரை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13459", "date_download": "2020-10-25T04:34:14Z", "digest": "sha1:YTTOLXCRTCEQQYN4X63TFGWMTVHYA4OH", "length": 2685, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - அனன்யா ராமச்சந்திரன், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nசாத்வி மஹேஷ், 12 வயது, பாஸ்டன், மாசசூஸட்ஸ்\nஅனன்யா ராமச்சந்திரன், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\n- | அக்டோபர் 2020 |\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nசாத்வி மஹேஷ், 12 வயது, பாஸ்டன், மாசசூஸட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:40:39Z", "digest": "sha1:A6WUXUXVFF5A4KO6F2GCYTWH5GUYP5DB", "length": 4214, "nlines": 82, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தளர்வுகள் | | Chennai Today News", "raw_content": "\nமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nநாளை மறுநாளுடன் முடிவடையும் ஊரடங்கு:\nH1B விசாவில் புதிய தளர்வு:\nஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு\nசென்னையில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்வுகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/mother-arrest-who-indulging-her-daughters-in-prostitution-news-270782", "date_download": "2020-10-25T05:59:25Z", "digest": "sha1:CGHCO3EYQAK7F6A74ZEOH5DFABELRXGR", "length": 11811, "nlines": 161, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Mother arrest who indulging her daughters in prostitution - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » வறுமையால் பள்ளிச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்: இன்ஸ்பெக்டரின் கணவரும் உடந்தையா\nவறுமையால் பள்ளிச்சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்: இன்ஸ்பெக்டரின் கணவரும் உடந்தையா\nபள்ளியில் படிக்கும் 2 மகள்களை விபச்சாரத்தில் ஒரு பெண் ஈடுபடுத்தியதாகவும், அதற்கு இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவரும் உடந்தையாக இருந்ததாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகன்னியாகுமரி மா���ட்டம் தக்கலை என்ற பகுதியில் லதா என்பவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வறுமையில் இருந்த லதா, தனது மகள்களை விபசாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்தார். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அந்த வீட்டிற்கு தன்னுடைய மகள்களை அழைத்துச் சென்று பலருக்கு விருந்தாக்கியுள்ளார். இதற்கு உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கணவரும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் குறிப்பிட்ட வீட்டில் அடிக்கடி ஆண்கள் சென்று வருவது குறித்து சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை செய்தபோது 2 பேரை கைது செய்தனர். ஒருவர் கூலித் தொழிலாளி என்றும் இன்னொருவர் அந்த பகுதி காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் என்றும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.\nஇதனை அடுத்து லதாவின் மகள்கள் உள்பட நான்கு சிறுமிகளை மீட்ட போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் கணவர், லதா மற்றும் கூலி தொழிலாளி ஆகியோர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவறுமை காரணமாக பள்ளியில் படிக்கும் மகள்களை பெற்ற தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\n நெட்டிசனின் கேள்விக்கு பிரகதியின் அதிரடி பதில்\nதோற்றாலும் நாங்கள் உங்கள் பக்கம்தான் தோனி: பிரபல தமிழ் நடிகை\n நெட்டிசனின் கேள்விக்கு பிரகதியின் அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mytrickstips.com/ta/", "date_download": "2020-10-25T04:57:32Z", "digest": "sha1:S52GPNHW33APWA4TRFENXX445KJT7JFA", "length": 16636, "nlines": 71, "source_domain": "mytrickstips.com", "title": "Mytrickstips | சட்டப்படி? பரிசு அட்டை ஜெனரேட்டர் ✔", "raw_content": "\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nஇலவச அமேசான் பரிசு அட்டை குறியீடு ஜெனரேட்டர்\nஇலவச iTunes பரிசு அட்டைகள்\nஉங்கள் இலவச குறியீடு பெற கிளிக் செய்யவும்\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nXBOX பரிசு அட்டை நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை துறையில் ஒரு வலுவான சாதி என்று பாசாங்கு மாட்டேன். ஆனால், நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை சந்தையை ஆராய்ந்து பெரும் அளவிற்கும் செலவுகளுக்கும் சென்றுள்ளோம். வழியில், நாங்கள்\nவேலை செய்யும் இலவச நீராவி பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் சர்க்கரை கோட் விஷயங்களை அல்லது உங்கள் வங்கிக் கணக்கை ஊறவைக்க நாங்கள் இங்கு இல்லை. உங்கள் ரேடாரில் இலவச நீராவி குறியீடுகள் இருந்தால், உங்களுக்காக சிலிர்க்க வைக்கும் அறிவிப்பு உள்ளது. நீங்கள் அவற்றை சொந்தமாக வைத்திருக்கலாம்\n100% இலவச பிஎஸ்என் குறியீடு ஜெனரேட்டர் நீங்கள் இலவசமாக பொருட்களைப் பெற முடிந்தால் அது குளிர்ச்சியாக இருக்காது பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவது இருந்ததா பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவது இருந்ததா அங்குள்ள பெரும்பாலான மக்கள் இப்போது இருக்கிறார்கள்\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nகூகிள் ப்ளே பரிசு அட்டை இலவசமாகப் பெறுவது கூகிள் ப்ளே பரிசு அட்டையைப் பெறுவது என்பது இழந்த காதல்களை மீண்டும் கண்டுபிடிப்பது போன்றது. துரதிர்ஷ்டவசமாக, இலவச Google Play பரிசு அட்டைகள் தங்களை வழங்காது; நீங்கள் அவர்களைத் தேட வேண்டும். நீங்கள் இதையெல்லாம் சுற்றி முட்டாள்தனமாக இருந்திருந்தால்\nஇலவச அமேசான் பரிசு அட்டை குறியீடு ஜெனரேட்டர்\nஉங்கள் விரல் நுனியில் இலவச அமேசான் பரிசு அட்டைகள் அமேசான் பரிசு அட்டைகள் ஒரு சாயம் பூசப்பட்ட தேவையாக இருக்காது, ஆனால் அது அனைவருக்கும் ஈர்க்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, மாபெரும் ஈ-காமர்ஸ் தளத்தின் கீழ் கிட்டத்தட்ட எதையும் வாங்குவதற்கான சரியான பரிசு விருப்பம் இது\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nXBOX பரிசு அட்டை நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை துறையில் ஒரு வலுவான சாதி என்று பாசாங்கு மாட்டேன். ஆனால், நாங்கள் பெரிய அளவிற்கு சென்றுள்ளோம் ...\n51 கருத்துகள் மேலும் வாசிக்க\nவேலை செய்யும் இலவச நீராவி பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் சர்க்கரை கோட் விஷயங்களை அல்லது உங்கள் வங்கிக் கணக்கை ஊறவைக்க நாங்கள் இங்கு இல்லை. இலவச நீராவி குறியீடுகள் உங்கள் ரேடரில் இருந்தால், w ...\n56 கருத்துகள் மேலும் வாசிக்க\n100% இலவச பிஎஸ்என் குறியீடு ஜெனரேட்டர் நீங்கள் இலவசமாக பொருட்களைப் பெற முடிந்தால் அது குளிர்ச்சியாக இருக்காது எப்போதாவது ஒரு கிளி மூலம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது ...\n49 கருத்துகள் மேலும் வாசிக்க\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nகூகிள் ப்ளே பரிசு அட்டை இலவசமாகப் பெறுவது கூகிள் ப்ளே பரிசு அட்டையைப் பெறுவது என்பது இழந்த காதல்களை மீண்டும் கண்டுபிடிப்பது போன்றது. துரதிர்ஷ்டவசமாக, இலவச கூகிள் ப்ளே பரிசு அட்டைகள் வழங்கப்படாது ...\n69 கருத்துகள் மேலும் வாசிக்க\nஇலவச அமேசான் பரிசு அட்டை குறியீடு ஜென் ...\nஉங்கள் விரல் நுனியில் இலவச அமேசான் பரிசு அட்டைகள் அமேசான் பரிசு அட்டைகள் ஒரு சா��ம் பூசப்பட்ட தேவையாக இருக்காது, ஆனால் அது அனைவருக்கும் ஈர்க்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒரு ...\n51 கருத்துகள் மேலும் வாசிக்க\nMytrickstips // பொது செய்திகள்\nஇலவச எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டைகள்\nநிர்வாகி 20 ஆகஸ்ட் 2019\nXBOX பரிசு அட்டை நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை துறையில் ஒரு வலுவான சாதி என்று பாசாங்கு மாட்டேன். ஆனால், நாங்கள் எக்ஸ்பாக்ஸ் பரிசு அட்டை சந்தையை ஆராய்ந்து பெரும் அளவிற்கும் செலவுகளுக்கும் சென்றுள்ளோம். வழியில், நாம் அனைத்து தோற்றம் மற்றும் பொருள் என்று தளங்கள் ஒரு சோர்வை எண்ணிக்கை முழுவதும் வந்தது. வெளிப்படையாக பேசுகிறோம், நாங்கள் பிடிபட்டோம் ...\nநிர்வாகி 20 ஆகஸ்ட் 2019\nவேலை செய்யும் இலவச நீராவி பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் சர்க்கரை கோட் விஷயங்களை அல்லது உங்கள் வங்கிக் கணக்கை ஊறவைக்க நாங்கள் இங்கு இல்லை. உங்கள் ரேடாரில் இலவச நீராவி குறியீடுகள் இருந்தால், உங்களுக்காக சிலிர்க்க வைக்கும் அறிவிப்பு உள்ளது. எந்தவொரு இடஒதுக்கீடும் இல்லாமல் நீங்கள் அவற்றை சிரமமின்றி சொந்தமாக வைத்திருக்க முடியும். எனவே, “எனக்கு இது இலவசமாக கிடைத்தது” பேச்சுக்கு தயாராக இருங்கள். ஆம், இருந்தாலும் ...\nநிர்வாகி 20 ஆகஸ்ட் 2019\n100% இலவச பிஎஸ்என் குறியீடு ஜெனரேட்டர் நீங்கள் இலவசமாக பொருட்களைப் பெற முடிந்தால் அது குளிர்ச்சியாக இருக்காது பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவது இருந்ததா பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதாவது இருந்ததா அங்குள்ள பெரும்பாலான மக்கள் இப்போது இலவச வரவு அல்லது இலவச பிஎஸ்என் குறியீடுகளை ஆன்லைனில் தேடுகிறார்கள். எங்கள் இலவச பிஎஸ்என் குறியீடு ஜெனரேட்டருடன், உண்மையான முடிவுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன அங்குள்ள பெரும்பாலான மக்கள் இப்போது இலவச வரவு அல்லது இலவச பிஎஸ்என் குறியீடுகளை ஆன்லைனில் தேடுகிறார்கள். எங்கள் இலவச பிஎஸ்என் குறியீடு ஜெனரேட்டருடன், உண்மையான முடிவுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன\nஇலவச Google ப்ளே பரிசு அட்டை\nநிர்வாகி 20 ஆகஸ்ட் 2019\nகூகிள் ப்ளே பரிசு அட்டை இலவசமாகப் பெறுவது கூகிள் ப்ளே பரிசு அட்டையைப் பெறுவது என்பது இழந்த காதல்களை மீண்டும் கண்டுபிடிப்பது போன்றது. துரதிர்ஷ்டவசமாக, இலவச Google Play பரிசு அட்டைகள் தங்களை வழங்காது; நீங்கள் அவர்களைத் தேட வேண்டும். இப்படியெல்லாம் நீங்கள் முட்டாள்தனமாக இருந்திருந்தால், நீங்கள் இன்று அதிர்ஷ்டத்தில் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்காக மேஜையில் வைத்திருப்பது தூய தங்கம். ஆம், எங்களிடம் உள்ளது...\nஇலவச அமேசான் பரிசு அட்டை குறியீடு ஜென் ...\nநிர்வாகி 20 ஆகஸ்ட் 2019\nஉங்கள் விரல் நுனியில் இலவச அமேசான் பரிசு அட்டைகள் அமேசான் பரிசு அட்டைகள் ஒரு சாயம் பூசப்பட்ட தேவையாக இருக்காது, ஆனால் அது அனைவருக்கும் ஈர்க்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, மாபெரும் ஈ-காமர்ஸ் இயங்குதளமான அமசோனின் கீழ் கிட்டத்தட்ட எதையும் வாங்க இது ஒரு சரியான பரிசு விருப்பமாகும். இலவச அமேசான் பரிசு அட்டைகளை அடித்த கடினமான அதிர்ஷ்டம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் தனியாக இல்லை. நம்புகிறாயோ இல்லையோ,...\nஇலவச iTunes பரிசு அட்டைகள்\nநிர்வாகி 20 ஆகஸ்ட் 2019\nஇலவச மற்றும் இலவச iTunes பரிசு அட்டைகள் ஜெனரேட்டர் வாழ்க்கை பற்றி உறுதியான விஷயம் போன்ற இலவச மதிய உணவு போன்ற எதுவும் இல்லை என்று. அது உண்மையல்லவா சரி, எப்போதும் இல்லை. வட்டம், நாங்கள் இதுவரை எழுதியுள்ளதைப் பற்றி நீங்கள் அதிர்ச்சியடையவில்லை. எப்படி வாங்கி வாங்கி நீண்ட பிறகு அனுபவிக்க முடியும் என்று ஒரு அதிர்ஷ்டம் பெறுநர் ஏதாவது பரிசாக பற்றி, மூடப்பட்டிருக்கும், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/09/14/", "date_download": "2020-10-25T04:56:00Z", "digest": "sha1:6YN3ZNWZ7H34HMFIE3FM4UO4COBG3P7G", "length": 24267, "nlines": 167, "source_domain": "senthilvayal.com", "title": "14 | செப்ரெம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமுத்தம்… ஆயுள் கூட்டும் ஆரோக்கியம் காக்கும்\nஉன் முத்தம் ஒரு மோசடி\nஇந்தக் கவிதையில் கவிஞருக்கு அதீத எதிர்பார்ப்பு. எவ்வளவு கொடுத்தாலும், `இன்னும் வேண்டும்’ என்று கேட்கிற வேட்கை. உண்மையில், அறிவியல்ரீதியாக முத்தம் தரும் பலன்கள் அற்புதமானவை. அண்மையில், சென்னையில் பாலியல் தொடர்பான ஒரு சர்வதேச மாநாடு (International Conference on Sexology) நடந்தது. இதில் கொரியாவைச் சேர்ந்த விஞ்ஞானி நாம் சியோல் பார்க் (Nam Cheol Park) உரையாற்றியது கலக்கல் ரகம். அவர் எடுத்துக்கொண்ட டாபிக், `முத்தம்.’ மனிதர்களுக்கு ஆயுளை அதிகரிக்கச் செ���்யும் என்பதில் ஆரம்பித்து, மன அழுத்தம் குறைப்பதுவரை முத்தத்தின் அருமை பெருமைகளை 40 நிமிடங்கள் அவர் பட்டியலிட, அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.\nPosted in: படித்த செய்திகள்\nஜீரோ டு ரூ.4 கோடி… ஒரு கிராமத்து தொழிலதிபரின் கதை\nதேனிக்குப் பக்கத்தில் உள்ள உரக்குண்டான் என்கிற கிராமம். 25 வீடுகள்கூட இங்கு இருக்காது. இந்தக் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து இன்று ஆண்டுக்கு நான்கு கோடி ரூபாய் டேர்ன்ஓவர் செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் எம்.நட்ராஜ். கடின உழைப்பும், விடாமுயற்சியும்தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. சென்னை கோவிலம்பாக்கத்தில் இருக்கும் அவரது நிறுவனமான வி.எல் ஃபேஷன்ஸில் அவரைச் சந்தித்தோம்.\nPosted in: படித்த செய்திகள்\nஒரு வீட்டுக்குப் பாதுகாப்பாக இருப்பவை கதவுகள்தானே அந்தக் கதவுகள் எப்படி அமையவேண்டும் என்பது பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.\nஒருவரது ஜாதகத்தில் களத்திரதோஷம் இருந்தால், திருமணம் செய்வதில் தாமதம் உண்டாகும். அத்துடன், இல்லற வாழ்விலும் குறைபாடுகள் ஏற்படும். அதனால், மனம் மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லாமல் தவிக்கும்.\nஇந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன குரு, சுக்கிரன் ஆகியோருக்கு வழிபாடு செய்வதன் மூலம், நல்ல கணவன் அல்லது மனைவி அமையவும், இனிய இல்லறம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.\nநம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திப்பெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா கத் திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையைப் போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்குத் திகழும் மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரைக் கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி.\nபளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்\nபார்ப்பதற்கு அழகாக, என்றும் இளமையுடன் ‘பளிச்’சென்று இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோர் ஆசைப்படும் ஒரே விஷயம். வயதாவதைப் பளிச்சென்று உணர்த்தும் முதல் விஷயம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள். அப்படி முகம் சுருக்கமின்றி பளபளப்பாக, மழுமழுவென்று காணப்பட வேண்டுமானால், தகுந்த ‘ஹெர்பல் மாஸ்க்’குகளை ரெகுலராக உபயோகிக்க வேண்டியது அவசியம்.வீட்டில் சொந்தமாக நாமே தயாரித்துக் கொள்ளக்கூடிய\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\nநான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானதா நம்ம ஊரு தோசைக்கல்லுக்கு என்ன குறைச்சல்\nபுதிதாக வீடுகட்ட நினைப்பவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்..\nசிறுகண்பீளை செடியின் மருத்துவ நன்மைகள் என்ன…\nஇந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களான BYJUS தம்பதியினர் – 22,000 கோடி நிகர மதிப்பு.\nசமையல் வேலையில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்\nதி.மு.க., கூட்டணியில் சலசலப்பு: ஸ்டாலின் கிறுகிறுப்பு\nசமைத்ததும் குக்கரின் விசிலை உயர்த்தி ஆவியை வெளியேற்றுவது சரியா\nஅடுத்தடுத்து எடுபடாத ‘திட்டங்கள்’ – ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:51:12Z", "digest": "sha1:KJ4KFSKBTKVF6BWRQHT5HKFRIK5MMVQV", "length": 12293, "nlines": 90, "source_domain": "ta.gem.agency", "title": "பிங்க் ஓப்பல் கல்லை மோதிரங்கள், நெக்லஸ், காதணிகள், காப்பு - வீடியோ என அமைக்கலாம்", "raw_content": "\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைம��ிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nகுறிச்சொற்கள் ஒருவகை மாணிக்ககல், பிங்க், பிங்க் ஓபல்\nமோதிரங்கள், காதணிகள், நெக்லஸ், காப்பு அல்லது பதக்கமாக இளஞ்சிவப்பு ஓப்பல் கல்லைக் கொண்டு தனிப்பயன் நகைகளை உருவாக்குகிறோம். இளஞ்சிவப்பு ஓப்பல் பெரும்பாலும் ரோஜா தங்கத்தில் நிச்சயதார்த்த மோதிரங்களாக அமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கடையில் இயற்கை இளஞ்சிவப்பு ஓப்பல் வாங்கவும்\nஇந்த ரத்தினம் பெருவின் ஆண்டிஸ் மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. உண்மையில், அவை பழத்தின் ஆரம்பகால இன்கா தெய்வம் மற்றும் அன்னை பூமியின் பச்சமாமாவின் பரிசாக கருதப்படுகின்றன. ஓபல் ஒரு கடினப்படுத்தப்பட்ட சிலிக்கா ஜெல் ஆகும், இது பொதுவாக 5 முதல் 10% வரை தண்ணீரைக் கொண்டிருக்கும். எனவே இது மற்ற ரத்தினக் கற்களைப் போலல்லாமல், படிகமற்றது.\nகுறிப்பிட்ட ஈர்ப்பு: 2.10 கிராம் / சி.சி.\nபெருவியன் ஓப்பலின் முழுமையான அம்சங்கள்\nபின்வரும் பிரிவு போலி அறிவியல் மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.\nபெருவியன் ஒபல் கற்கள் படி, மனதை சமாதானப்படுத்தி, தூக்க சிக்கல்களைத் தணிக்கவும் முடியும். ஒரு பெருவியன் ஒல்லியான தூக்கம் உங்கள் கடந்த காலத்தில் இருந்து ஆழ் வேதனையை குணப்படுத்த நம்பப்படுகிறது.\nகல் தளர்வு சக்தியைக் கொண்டுள்ளது, பாரம்பரியம் தகவல்தொடர்புகளிலிருந்து எந்தவொரு பதற்றத்தையும் அகற்ற முடியும் என்றும் கருத்துக்கள் தாராளமாகப் பாய அனுமதிக்கும் என்றும் கூறுகிறது. இது மனதை அமைதிப்படுத்த ஒரு சிறந்த கல் மற்றும் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.\nஇந்த கல் இதய சக்கரத்துடன் தொடர்புடையது, ஆற்றல் அக்கறை மற்றும் தகவல்தொடர்புடன் மையப்படுத்தப்பட்டுள்ளது. குணப்படுத்தும் அனைத்து கற்களிலும் இது மிகவும் சக்தி வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இது படைப்பாற்றல் மற்றும் உத்வேகத்தை அதிகரிக்கும், கல் நல்ல அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையது.\nகல்லின் பொருள் ஆன்மீக சிகிச்சைமுறை. இது ஒரு சிறந்த குணப்படுத்தும் ரத்தினமாக மதிக்கப்படுகிறது. இது பதற்றத்தை விடுவிப்பதாகவும், அமைதியைக் கொண்டுவருவதாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் கவலைகள் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. இது எந்தவிதமான மன அழுத்தத்தையும் விடுவிக்கும்.\nஎங்கள் கடையில் இயற்கை இளஞ்சிவப்பு ஓப்பல் வாங்கவும்\nமோதிரங்கள், நெக்லஸ், காதணிகள், காப்பு அல்லது பதக்கமாக இளஞ்சிவப்பு ஓப்பல் கல்லுடன் தனிப்பயன் நகைகளை உருவாக்குகிறோம். இளஞ்சிவப்பு ஓப்பல் பெரும்பாலும் ரோஜா தங்கத்தில் நிச்சயதார்த்த மோதிரங்களாக அமைக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள் தீ, தீ ஓப்பல், ஒருவகை மாணிக்ககல்\nகுறிச்சொற்கள் பிரேசியேட், Mookaite, பிங்க்\nகுறிச்சொற்கள் கான்டெரா, ஒருவகை மாணிக்ககல்\nகுறிச்சொற்கள் பாறாங்கல், ஒருவகை மாணிக்ககல்\nஎங்கள் கடையில் குறைந்தபட்சம். 50.00 எந்த ஆர்டருக்கும் இலவச எக்ஸ்பிரஸ் கப்பல்\nமுகப்பு | birthstones | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/504", "date_download": "2020-10-25T05:19:10Z", "digest": "sha1:NQUI3AY2EYKJ4HEEEY43PK2VKWVDVUVE", "length": 6634, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/504 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபொறி 10. 14. இன்னண மாக மக்க ளியைபிலா தவரை யாளும் மன் ன வ னாகிப் பேரூர் வலஞ்செலுங் கொடிய பாவி தன்னை யூர் மக்க ளெல்லாந் தனித்தனி வெறுத்து மற்றோன் துன்னிய செயலை யாய்ந்து சொல்லியே பழிக்கலானார். ஆடவர் (பழித்த வாற்றை யறிந்தன முனமே; மாட க ட ேளிலங்கை மூதூர்க் கொடியிடை க் கொவ்வைச் • செவ்வாய் ஆ-மைப் பசுந்தோ களம்பா ஒயில்விழித் தரள வெண்பல் மோடவிழ்ந் தினிக்குச் செந்தேன் மொழித்தியர் பழித்தல் காண்பர்ம். வேறு 16. உar ரினை விட்டே யழிபடை யாள ருடனோடி ஆரிய னைக்கும் பீட்ட மு தன் னா னடி மீது வேர,ற வீழும் மரமென வீழ்ந்த விழலன் னான் தேரினில் வந்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 17. பொங்கொளி யோனுங் கண்டுள நா ணும் 1 புகழ்மிக்கான் பங்கி லெழுந்துந் தண்டமிழ் கற்றும் பண்புற்றும் எங்கையை யந்தோ வன்கொலை செய்த இழியானைச் செங்கை குவித���தான் நன்றிது வென்றார் சிலமாதர். 18. திருவிட மொன்றே விந்திர மோடு தென்பாலி பெருவள நாடு மொருகுடை யாண்ட பெரியோனைச் செருவிடை வடவன் றுணைகொடு வீழ்த்த தீயோற்குக் திருவீழ வொன்றோ -மைப் பசுந்தோ களம்பா ஒயில்விழித் தரள வெண்பல் மோடவிழ்ந் தினிக்குச் செந்தேன் மொழித்தியர் பழித்தல் காண்பர்ம். வேறு 16. உar ரினை விட்டே யழிபடை யாள ருடனோடி ஆரிய னைக்கும் பீட்ட மு தன் னா னடி மீது வேர,ற வீழும் மரமென வீழ்ந்த விழலன் னான் தேரினில் வந்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 17. பொங்கொளி யோனுங் கண்டுள நா ணும் 1 புகழ்மிக்கான் பங்கி லெழுந்துந் தண்டமிழ் கற்றும் பண்புற்றும் எங்கையை யந்தோ வன்கொலை செய்த இழியானைச் செங்கை குவித்தான் நன்றிது வென்றார் சிலமாதர். 18. திருவிட மொன்றே விந்திர மோடு தென்பாலி பெருவள நாடு மொருகுடை யாண்ட பெரியோனைச் செருவிடை வடவன் றுணைகொடு வீழ்த்த தீயோற்குக் திருவீழ வொன்றோ நன்றிது வென்றார் சிவமாதர். 18. பாவலர் பாடும் பைந்தமி மேடு பயில்கையால் காவல னாகக் கருதியே யொருவர் காணாது மாவலர் சோலப் பாசறை புக்கே வடவோனின் - சேவடி தொட்டான் நின்றிது வென்றார் சிலமாதர். 15. அமை-மூங்கில். தாளம் முத்து, மோடு-மிகுதி.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/321", "date_download": "2020-10-25T05:49:10Z", "digest": "sha1:FFTSIGXGN4Q2EP377SXLZSXODXMFGYWA", "length": 7441, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/321 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n320 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 23. ஈகை ஒரு சமுதாயத்திலே வாழ்கிற மக்களை, மூன்று நிலையாகப் பார்க்கலாம். தாழ்நிலை, சமநிலை, மேல்நிலை. சமுதாய வாசியான ஒருவர், தமக்குரிய அறிவு, பொருள், வசதி போன்றவற்றை அளவு கோலாக வைத்துப் பார்க்கிறபோது, அவருக்குக் கீழே தாழ்வான நிலைமையில் வதிபவர்கள்; தமக்குச் சமமாக, இணை நிலையில் வசிப்பவர்கள்; எல்லாவற்றிலும் தனக்கு மேலாக மேம்பட்ட நிலையில் விளங்குபவர்கள். நிலை வேறாக இருந்தாலும், ஒருவருக் கொருவர் . உறவாடவும், கொடுக்கவும், பெறவும் போன்ற காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அப்போது, கொடுத்து வாங்கும் நிலையை, வளமான தமிழ்ச் சொற்கள், சுவையாகச் சொல்லிக் காட்டுகின்றன. தனக்குத் தாழ்வாக உள்ளவர்களிடம் ஒன்றைக் கேட்கிறபோது, கொடு என்று அதிகாரம் செய்வது ஒருநிலை. தனக்குச் சமமாக உள்ளவர்களிடம் ஒன்றைக் கேட்கிற போது தா என்று இயல்பான முறையில் கேட்பது ஒரு நிலை. தனக்கு மேலாக உள்ளவர்கள் ஒன்றைக் கேட்கிறபோது ஈ என்று சொல்லில் குழைவையும் நெளிவையும் காட்டிக் கேட்டது மூன்றாம் நிலை. இதையே ஈயென இரப்பது என்றும் சொல் வார்கள் 'பல்லெல்லாம் தெரியக் காட்டி, பருவரல் முகத்தில் தேக்கி, சொல் லெல்லாம் சொல்லி நாட்டி' என்று ஈயென இரத்தல் செய்பவரின் ஏங்கும் நிலையை விளக்குகிறார் ஒரு கவிஞர். ஈயெனக் கேட்கும்போது, இல்லையென்று மறுப்பதும், ஈவதை விலக்கும் இழிசெயலைச் செய்வதும் பாவம் என்று மக்கள் மத்தியிலே ஒரு மரபே உண்டு. ஆனால் ஈகிறபோதும், ஒரு மரபைக் காக்க வேண்டும்; மரியாதை செலுத்த வேண்டும். பெறுவோர் மனம் உறுத்தாதபடி பெருந்தன்மையுடன் தரவேண்டும் என்பதையே ஈகை என்று\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tirunelveli-old-woman-complaint-about-bank-is-asking-money-after-repaying-the-loan/articleshow/78412222.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2020-10-25T05:55:20Z", "digest": "sha1:7UKOIKH7XS7WHGWBR4LH6BTPJIAYEEEM", "length": 13719, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tirunelveli News: தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை: நெல்லை மூதாட்டி கண்ணீர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை: நெல்லை மூதாட்டி கண்ணீர்\nவாங்கிய கடனை அடைத்த பின்பும் வங்கி தனக்கு நெருக்கடி கொடுப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்\nநெல்லை ஆட்சியரிடம் மூதாட்டி கண்ணீர் மனு\nசாலைக்கு மலர் வளையம்... வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nதி��ுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுகவை வீட்டிற்கு அனுப்புமாம்: நெல்லையில் சஞ்சய் தத்\nஅரசு பணத்தில் சூதாட்ட கிளப், அதிர்ந்துபோன அதிகாரிகள்\nநெல்லை மாவட்டம் பத்மனேரி அருகே கள்ளி குளத்தை சேர்ந்தவர் சின்னத்தாய், மூதாட்டியான இவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்று திறனாளிகள் நல வாரிய சங்கம் மூலமாக 30 ஆயிரம் கடன் பெற்று உள்ளார்.\nஅந்த கடனை அடைத்து விட்டதாக தெரிவிக்கும் சின்னதாய், தான் வாங்கிய 30 ஆயிரம் கடனை அடைத்து விட்டதற்கான ரசீது உள்ளது. ஆனால் வங்கியில் அந்த தொகையை கட்டவில்லை என கூறி வட்டியுடன் 3 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும், விதவை பென்சன் தொகையும், அவரது மகனுக்கு மாற்றுத் திறனாளி உதவி தொகையும் வங்கி கணக்கில் ஏறுகிறது. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அந்த தொகையை எடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ள சின்னதாய், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.\nஊரே திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் போராடும் அவலம்: அரசு துயரம் தீர்க்குமா\nநான் எனது மகனுடன் எந்த ஆதரவும் இன்றி வருமானமும் இன்றி இருக்கிறேன். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எனது மகனுடன் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் சின்னதாய்.\nஇது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, உதவித்தொகை நிறுத்தப்பட்டதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம். வாங்கிய தொகையில் 10 ஆயிரம் ரூபாய் வரை தான் சின்னதாய் கட்டி உள்ளனர். ஆவணங்களை சரிபார்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதிருநெல்வேலியின் சம்பாத்தியம்... டாப் 5 தொழில்கள் என்னெ...\nஇந்திய சுதந்திரப் போரில் 'திருநெல்வேலி எழுச்சி' போராட்ட...\nஹோட்டலில் பில் கேட்ட வழக���கறிஞருக்கு அடி, உதை... இது பாள...\nதிரு-நெல்-வேலி பற்றி ஊர்க்காரர்களுக்கே தெரியாத அரிய தகவ...\nஊரே திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் போராடும் அவலம்: அரசு துயரம் தீர்க்குமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிதவை பென்சன் வட்டி வங்கி மூதாட்டி மாற்றுத் திறனாளி Tirunelveli News TIRUNELVELI Nellai bank\nஇந்தியா100 சதவீதம் எகிறி அடிச்ச கேரளா; இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கிட்டது எப்படி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nசெய்திகள்SRH vs KXIP: டெத் ஓவர்களில் மரண பங்கம் செய்த பஞ்சாப் வீரர்கள்... ஹைதராபாத் அணி அதிர்ச்சி தோல்வி\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசெய்திகள்ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்\nசினிமா செய்திகள்Suriya நாளை வெளியாகும் சூரரைப் போற்று ட்ரெய்லர்: நவம்பர் 12ம் தேதி படம் ரிலீஸ்\nசெய்திகள்கடைசி நேர ட்விஸ்ட்: பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திய பஞ்சாப்\nதமிழ்நாடுபண்டிகை கால கொண்டாட்டம் கொரோனாவுக்கு வழி வகுக்குமா\nதமிழ்நாடுஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்கு\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5077", "date_download": "2020-10-25T04:56:12Z", "digest": "sha1:H2BXYJZKWZAKE52TLNGZYTJXPVCBWCLX", "length": 13634, "nlines": 119, "source_domain": "www.tnn.lk", "title": "தமிழர்களுக்கு தனியான நாடொன்றை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டுக்கு ஆதரவு | Tamil National News", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்கு��ளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nHome செய்திகள் இலங்கை தமிழர்களுக்கு தனியான நாடொன்றை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டுக்கு ஆதரவு\nதமிழர்களுக்கு தனியான நாடொன்றை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டுக்கு ஆதரவு\non: April 21, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nநாடொன்றை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக பிரித்தானியாவின் தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.\nதமிழ் மக்களுக்கு சுய ஆட்சியை பெற்றுக்கொடுத்து, தனியா ஆட்சி முறையின் கீழ் அவர்கள் வாழ ஆதரவு வழங்குவதாக தொழிற்கட்சியின் தலைவர் ஜேரம் கோர்பின் (Jeremy corbin) தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தமிழர்களுக்கான தொழிலாளர் அமைப்பு (Tamils for Labor Organization) மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nசுய ஆட்சிக்காக தமிழ் மக்களுக்கு உள்ள உரிமையை தொழிற்கட்சி ஏற்றுக்கொள்வதாக ஜேரம் கோர்பின் தெரிவித்துள்ளார்.\nதனிநாட்டுக்கான தனது ஆதரவினை ஜேரம் கோர்பின் தெரிவித்த போது, மாநாட்டில் பங்கேற்ற தமிழர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமாநாட்டில் தொழிற்கட்சி சேர்ந்த உறுப்பினர்கள் 26 பேர் கலந்து கொண்டுள்ளனர். தொழிற் கட்சி உத்தியோகபூர்வமற்ற வெளிநாட்டு செயலாளர் ஹிலரி பேன், சியோட்ஹான் மென்டொனா, சுனா உடுனா, ஜோன் மெக்டொனால் மற்றும் கெவின் வாஸ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஅத்துடன் மாநாட்டில் சனல் 4 இயக்குனர் கெலும் மக்ரே மற்றும் முன்னாள் பிபிசி செய்தியாளர் ப��ரான்சஸ் ஹெரிசன் ஆகியோரும் கலந்து கொண்டமை சிறப்பமாகும்.\nசுவிஸ் குமார் தப்பியது எப்படி\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர். posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/9707-2010-02-20-07-31-21", "date_download": "2020-10-25T05:10:13Z", "digest": "sha1:YML72V3WCXV64DETWEH5AENZ3KB6JPF3", "length": 29524, "nlines": 269, "source_domain": "www.keetru.com", "title": "எழுத்து வடிவத்தை மாற்றுவது இனத்தை அழிக்கும் செயலாகும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 2010\nபழி எனின் உலகுடன் பெறினும்.....\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nஉலகத் தமிழ் மாநாடு - இது நேரமல்ல\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூன் 2010\nவெளியிடப்பட்டது: 23 ஜூன் 2010\nஎழுத்து வடிவத்தை மாற்றுவது இனத்தை அழிக்கும் செயலாகும்\nஆக்க வேலை செய்வதை விட அழிவு வேலை செய்வதில் சிலர்க்கு ஆர்வம் அதிகமிருக்கும். தமிழ் எழுத்து வடிவத்தை மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் கருணாநிதி இறங்கியுள்ளார். தமிழ் மொழியின் கமுக்கப் பகைவர் வா.செ.குழந்தைசாமி ‘கண்டுபிடித்த’ புதிய குறியீடுகளைத் தமிழ் வரிவடிவத்தில் சேர்க்கத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார் கருணாநிதி.\nஎழுத்து வடிவ மாற்றத்திற்கு வா.செ.குழந்தைசாமி கூறும் காரணங்கள் யாவை\n“இது பெரியார் முன்வைத்த எழுத்துச் சீரமைப்புக்கு அடுத்த கட்டம். தமிழ் மொழி கற்பதற்கு நேரம் அதிகமாகச் செலவிடப்படுவதாக அறியப்பட்டு அதை எளிமைப்படுத்தவே இந்த எழுத்துச் சீரமைப்பு. தற்போது பயன்பாட்டில் உள்ள 247 தமிழ் எழுத்துகளுக்கு நாம் 107 குறியீடுகளைக் கற்கிறோம். இப்போது உள்ள சீர்திருத்தத்தின் படி 39 குறியீடுகள் கற்றாலே போதும். எனவே ��ந்த எழுத்துச் சீர்திருத்தம் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.”- தமிழக அரசியல் - கிழமை ஏடு - 27.05.2010.\nபெரியார் முன்வைத்த சில சீர்திருத்த வடிவங்கள் எளிமையானவை. குறைவானவை. அதனால் மக்களால் அவை ஏற்கப்பட்டன. ஏற்கெனவே தமிழில் உள்ள வரி வடிவக் குறியீடுகளைத்தான் அவர் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக “கை” என்பது ஏற்கெனவே இவ்வாறு எழுதப்பட்டு வந்தது. ஆனால் ‘ùல’ என்று வேறு வடிவில் எழுதப்பட்டு வந்தது. அதை கை போலவே ‘லை’ என்று மாற்றினார் பெரியார். அதே போல் “நா” என்று ஏற்கெனவே இருந்தது. “t” என்று எழுதப்பட்டதை ‘ணா’ என்று மாற்றினார்.\nகுழந்தைசாமியின் சீர்திருத்தம் தமிழ் வரி வடிவத்தின் அடிப்படையையே மாற்றுகிறது. இந்த வரிவடிவம்தான் அதிகாரப் பூர்வமானது என்று அரசு அறிவித்தால் ஒரே நாளில் குழந்தைசாமியைத் தவிர உலகில் உள்ள கல்வி கற்ற தமிழர்கள் அனைவரும் எழுதப்படிக்கத் தெரியாதவர் களாக மாறிவிடுவார்கள்.\nநூலகங்கள், தனி யார் வீடுகள் கல்விக் கூடங்கள் மற்ற இடங்களில் உள்ள தமிழ் நூல்கள் அனைத்தும் காலாவதி ஆகி விடும். அவை அனைத் தும் குழந்தைசாமி எழுத்தில் மாற்றப் பட்டாக வேண்டும். கணிப்பொறிகளில் சேமிக்கப்பட்டுள்ள தமிழ்க் கட்டுரைகள், பாக்கள், நாடகங்கள், நூல்கள் ஆய்வுகள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட வேண்டிவரும்.\nஇவ்வளவு இழப்புகளை தமிழுக்குச் செய்ய வேண்டிய தேவை என்ன ஆங்கிலம் கற்றுக் கொள் வதை விட தமிழ் கற்றுக் கொள்வது எளிது. எழுத்தும் உச்சரிப்பும் ஒன்றாக உள்ளது தமிழ். எழுத்து வேறு உச்சரிப்பு வேறு என்று இருப்பது ஆங்கிலம்.\nதமிழில் மொத்தம் 30 எழுத்துகள் உள்ளன. மற்றும் சில குறியீடுகள் உள்ளன. உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18. இவை இரண்டும் சேர்ந்து உருவாகும் உயிர் மெய் எழுத்துகளுக்குச் சில குறியீடுகள் சேர்க்கப்படுகின்றன.\nஆயிரக்கணக்கான எழுத்துகள் சீன மொழியிலும் சப்பான் மொழி யிலும் இருக்கின்றன. அம் மொழிகளின் வரி வடிவம் இடியாப்பம் போல் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. அம்மொழிகளை விட தமிழ் மொழி யின் வரிவடிவங்களில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன.\nதமிழ் வரிவடி வங்கள் கணிப்பொறிக்கு ஏற்றவை அல்ல என்று தொடக்கத்தில் கூக்குரல் எழுப்பப்பட்டது. அறிவாற் றலும் இனப்பற்றும் மிக்க தமிழ் இளைஞர்கள் மிக நேர்த்தியாக தமிழ் மொழியில் மென் பொருள்கள் உருவாக்கி விட்டார்கள். ஒற்றை குறியீட்டுத் தமிழ் மென்பொருளும் சக்கை போடு போடுகிறது.\nகணிப்பொறியில் எந்தத் தமிழ் எழுத்தையும் இன்றைய வடிவத்தில் தட்டச்சு செய்வது மிக எளிதாகிவிட்டது.\nகுழந்தைசாமிக்கும் குவளையூரார்க்கும் மட்டும் குதர்க்கமான சிந்தனைகள் தோன்றியது ஏன்\nதமிழைக் கட்டாயப் பாட மொழியாக பயிற்று மொழியாக மேல்நிலைப்பள்ளி வரை கூட கொண்டுவர முடியவில்லை. 1967 லிருந்து ஆட்சியிலிருக்கும் தி.மு.க. இன்னும் தமிழைப் பொறியியல் கல்வி மொழியாக, மருத்துவக் கல்வி மொழியாகக் கொண்டு வர முடியவில்லை. மாறாக அரசுப் பள்ளிகளில், மாநகராட்சிப் பள்ளி களில் ஆங்கில வழிக் கல்வியைத் திணிக்கிறது தி.மு.க. ஆட்சி.\nதமிழ் ஆட்சி மொழிச் சட்டம் 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டும் இன்னும் தமிழ்நாட்டு ஆட்சித் துறைகளில் தமிழ் முழுமையான அலுவல் மொழி ஆக்கப்படவில்லை. அரசுத் துறைகள் ஆங்கிலத்திலேயே இயங்குகின்றன. அரசு ஆணை இன்றும் ஆங்கிலத்தில் தான் போடப்படுகிறது.\nமாவட்ட நீதிமன்றம் வரை தமிழில் வழக்கு நடத்தலாம், தீர்ப்பெழுதலாம் என்று சட்டமிருந்தும் எத்தனை நீதிமன்றங்களில் தமிழில் வழக்கு நடத்தப்படுகின்றது. இதில் தமிழக அரசு தலையிட்டு மாவட்ட நீதிமன்றம் வரைத் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறதா இதில் தமிழக அரசு தலையிட்டு மாவட்ட நீதிமன்றம் வரைத் தமிழை நீதிமன்ற மொழியாக்க நடவடிக்கை எடுத்திருக்கிறதா இல்லை. இவ்வாறான தமிழ் வளர்ச்சி வேலைகளையெல்லாம் செய்யாமல், தமிழ் எழுத்து வடிவத்தை மாற்றப் புகுந்து விட்டார் கருணாநிதி. அதற்கு என்ன தேவை ஏற்பட்டது\nவா.செ.குழந்தைசாமி தமிழ்ப் பயிற்று மொழிக் கொள்கைக்கு எதிரானவர். அவர் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தபோது பொறியியல் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக்கிட மறுத்துவிட்டார். வெள்ளோட்டமாக ஒரு வகுப்புத் தொடங்குவதைக் கூட அவர் ஏற்கவில்லை. அதன்பிறகு அவர் இந்திராகாந்தி திறந்த வெளிப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஆனார். அப்போது பயிற்று மொழி பற்றி ஓர் அறிக்கையை அவர் தமிழக அரசுக்கு அளித்தார். அதில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n“சிக்கலான பிரச்சினைகளைப் பரிசீலிக்கும் போது யதார்த்தமான அணுகுமுறை தேவை. எல்.கே.ஜி. யிலிருந்து கட்டாயப் பாடமாகத் தமிழ் இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. பெற்றோரின் விருப்பம் ஆங்கிலமாக இருந்தால் ஆங்கிலப் பயிற்று மொழியும் அனுமதிக்கப் படலாம்”\nவா.செ.குழந்தைசாமியின் இந்தப் பரிந்துரையை மேற்கோள் காட்டித்தான் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லது தாய்மொழி கட்டாயப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணையை சென்னை உயர் நீதி மன்றம் 20.4.2000 அன்று செல்லாது என்று தீர்ப்பளித்தது.\nஅத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஏ.எஸ். வெங்கடாசல மூர்த்தி, எஸ்.ஜெகதீசன், என்.தினகர் ஆகியோர் தம் தீர்ப்பில் வா.செ. குழந்தைசாமியின் பரிந்துரையை மேற்கோள் காட்டினர். (தீர்ப்புரை பக்கம் -49).\nஇதே குழந்தைசாமியை தமிழ் வழிக் கல்வி செயலாக்கத்திற்காக அமைக்கபட்ட நீதிபதி மோகன் குழுவில் உறுப்பினராக அமர்த்தினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அக்குழுவில் தமிழ் என்று மட்டும் இருக்கக் கூடாது - தமிழ் அல்லது தாய்மொழி என்று இருக்க வேண்டும் என்று சேர்த்தவர் இந்தக் குழந்தைசாமி. இப்படிப்பட்ட தமிழ் எதிர்ப்பாளரான வா.செ. குழந்தைசாமி தமிழ் எழுத்து வடிவத்தை மாற்ற என்ன தகுதியும் உரிமையும் பெற்றுள்ளார்\nதமிழை வளர்க்க ஆக்க வேலைகள் செய்யாத கருணாநிதியும் குழந்தைசாமியும் கூட்டணி சேர்ந்து கொண்டு தமிழை அழிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.\nகுழந்தைசாமி கூறும் வரிவடிவத்தை ஏற்றுக் கொண்டால் கிட்டத்தட்ட தமிழின் அடையாளம் முற்றிலும் மாறிவிடும். வரிவடிவம் அழிவது மொழி அழிவின் தொடக்கமாக இருக்கும். மொழி அழிந்தால் “தமிழர்” என்ற இன அடையாளம் அழியும். கருணாநிதி குழந்தைசாமி கூட்டணியின் அடிமன விருப்பம் இந்த அழிவுகள் தாமா நமக்கு வலுவான ஐயம் உள்ளது.\nமுப்பது ஆண்டுகளுக்குமுன் சி.சுப்பிரமணியம் (முன்னாள் நடுவண் அமைச்சர்) தமிழை ஆங்கில வரிவடிவத்தில் எழுதலாம் என்று கூறிக்கொண்டிருந்தார். இப்படி ஆளாளுக்குத் தமிழைச் சிதைப்பதில் ஆர்வப்படுகிறார்கள். அதை வளர்ப்பதற்கு உருப்படியாக எதுவும் செய்வ தில்லை.\nதமிழ் மொழி தனது கட்டமைப்பு வரிவடிவம் இலக்கியம் போன்றவற்றின் சொந்த ஆற்றலால் அயல்மொழிச் சூறாவளி அனைத்தையும் எதிர்கொண்டு வீறார்ந்து நிற்கிறது. சீரிளமையோடு வளர்ந்து வருகிறது.\nகருணாநிதி ஈழ���்தமிழர்களுக்குச் செய்த இனத் துரோகத்தை மறைக்க உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற ஒரு கூத்து, கும்மாளக் கொண்டாட்டத்தை நடத்துகிறார். அதில், தமிழின் எழுத்து வடிவத்தை மாற்றிட அண்டிப் பிழைக்கும் அறிஞர் கூட்டம் பரிந்துரைத்து, அதனடிப்படையில் வரிவடிவம் மாற்றப்படுகிறது என்று கருணாநிதி அறிவித்தால் உயிரைப் பணயம் வைத்துத் தமிழர்கள் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.\nஈழத்தமிழர்கள் இலட்சம் பேர் சிங்களப் படையால் கொல்லப்பட துணை நின்ற கருணாநிதி தமிழினத்தின் உயிர் மூச்சாம் தமிழையும் அழிக்க முன்வந்தால் அந்தப் பேரழிவைத் தடுக்க எந்த ஈகத்திற்கும் அணியமாவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nமிக நன்றாக எழுதியுள்ளமைக்க ுப் பாராட்டுகள். ஆனால், இதுபோன்ற கட்டுரைகளில் கட்சிக் கண்ணோட்டத்துடன் எழுதப்படுவதாகப் பிறர் எண்ணும் வண்ணம் தாக்குரைகளைத் தவிர்த்தலே கருத்திற்கு வலிவு சேர்க்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63656/Chennai-High-court-ordered-for-severe-action-if-bad-comments-on-social", "date_download": "2020-10-25T05:59:52Z", "digest": "sha1:Z7HZ2A6Y6DT2HUGEQR44YFWFAZMR5ERR", "length": 6564, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு | Chennai High court ordered for severe action if bad comments on social media | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள்: கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு\nசமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் குறித்து ஆபாசமான கருத்துகளை பதிவு செய்ததாக மருதாச்சலம் என்பவர் கைதானார். இவர் ஜாமீன் கோரிய வழக்கில், சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஅத்துடன் சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள் பதிவிடுபவர்கள் குறைந்தபட்சம் 10 பேரின் விவரங்களை இன்று மதியத்திற்குள் தாக்கல் செய்யவும்\nசிஏஏ-வுக்கு எதிராக காட்டமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்.\nபிருத்வி ஷா அதிரடியில் நியூசிலாந்து ஏ அணி வீழ்ந்தது \nRelated Tags : ஆபாசக் கருத்துகள், சென்னை உயர்நீதிமன்றம், சமூக வலைதளங்கள், Social media, chennai high court,\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிஏஏ-வுக்கு எதிராக காட்டமாக பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்.\nபிருத்வி ஷா அதிரடியில் நியூசிலாந்து ஏ அணி வீழ்ந்தது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athigaaran.forumta.net/t290-topic", "date_download": "2020-10-25T05:29:23Z", "digest": "sha1:BMJL7PXTZBZGERWP7ZLWTCYK5RJ4DMAO", "length": 3566, "nlines": 71, "source_domain": "athigaaran.forumta.net", "title": "கணவர் கண்டிப்புஇளம் பெண் தற்கொலை", "raw_content": "\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி காவேரிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனிரத்தினம். இவரது மனைவி சுமதி, 21. இவர்களுக்கு கடந்த இரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.கடந்த மூன்று நாட்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை அடுத்த பாலிகானூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சுமதி சென்றார். ஒரு நாள் தங்கிவிட்டு நேற்று முன்தினம் மாலை சுமதி காவேரிக் கொட்டாயுக்கு வந்துள்ளார்.\nஅப்போது, அவரது கணவர் முனிரத்தினம் தன்னிடம் சொல்லாமல் சென்று விட்டதாக கூறி சுமதியிடம் தகராறு செய்துள்ளார். மனமுடைந்த சுமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., முனிரத்தினம் விசாரிக்கின்றார். சுமதிக்கு திருமணமாகி இரு ஆண்டுகள் ஆவதால் கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., சதீஷ் விசாரிக்கிறார்.\nகணவர் கண்டிப்புஇளம் பெண் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:08:42Z", "digest": "sha1:RKJKTKDXZ7OJLTPRW7S6R5FDKQAGPCYX", "length": 11939, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாங்யியர்பியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: \"தனித்துவம், பாதுகாப்பு மற்றும் ஆக்கத்திறன்\"\nலாங்யியர்பியன் (Longyearbyen) என்பது நோர்வே நாட்டுக்குச் சொந்தமான சுவல்பார்டு தீவுக்கூட்டத்தின் நிருவாக மத்திய நிலையமும் பாரிய குடியேற்றமும் ஆகும். 2013 ஆம் ஆண்டில் இவ்விடத்தின் சனத்தொகை 2,075 ஆகும். லாங்யியர் கணவாயில்[1][2][3] இந்நகரம் அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் சமுதாய மன்றம் (Longyearbyen Community Council) ஆனது மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகளினைச் செய்து வருகின்றது. கல்வி, கலாச்சார வசதிகள், தீயணைப்பு துறை, சாலைகள் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றின் பராமரிப்புப் பணிகளையும் இந்த மன்றமே மேற்கொண்டு வருகின்றது. லாங்யியர்பியன் நகரமே சிவல் பார்ட் ஆளுநரின் ஆசனாமாகும். உலகின் வடமுனையில் இருக்கும் நகரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புக்களைக் கொண்ட நகரம் இதுவேயாகும்.\nஇது 1926 ஆம் ஆண்டு வரை லாங்யியர்பியன் நகரம் என அழைக்கப்பட்டது. ஆர்க்டிக் நிலக்கரி நிறுவனத்தின் உரிமையாளரும் 1906 ஆம் ஆண்டில் நிலக்கரி அகழ்தல் தொழிற்பாடுகளில் ஈடுபட்டவருமான (John Munro Longyear) என்பவரின் பெயரிலிருந்தே இந்நகரிற்கு லாங்யியர்பியன் எனும் பெயர் சூட்டப்பட்டது. ஸ்டோர் நோர்சே எனும் நோர்வீஜிய நிலக்கரி அகழும் நிறுவனத்தால் தற்போது இங்கு நிலக்கரி அகழப்படுகின்றது. கிரிஜெக்ஸ்மரன் எனும் நாசிய இராணுவதால் இந்நகரம் 1943 ஆம் ஆண்டில் முற்றாக அழிக்கப்பட்டது. எனினும் இரண்டாம் உலகப் போரின் பின்னர் மீண்டும் இந்நகரம் கட்டப்பட்டது.\nதட்பவெப்ப நிலைத் தகவல், Longyearbyen\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி மழை நாட்கள் (≥ 1 mm)\nசராசரி பனிபொழி நாட்கள்(≥ 1 cm)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2016, 03:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:40:24Z", "digest": "sha1:GPLG3K6ZX53EO2VV4SSMOVKO2H72MECX", "length": 6837, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இவரே எனக்கு உதவுவார் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இவரே எனக்கு உதவுவார்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n416975நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — இவரே எனக்கு உதவுவார்\n26. இவரே எனக்கு உதவுவார்\n⁠இறை வெளிப்பாடு வந்த பின்னர், தம் குடும்பத்தினர் அனைவருக்கும் பெருமானார் அவர்கள் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.\n⁠அவ்விருந்துக்கு அப்துல் முத்தலிபு அவர்களின் சந்ததியினர் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.\n⁠பெருமானார் அவர்களின் தந்தையின் சகோதரர்களான அபூதாலிப், ஹம்ஸா, அப்பாஸ் முதலானோர்களும் அங்கே வந்திருந்தனர்.\n⁠உணவுக்குப் பின்னர், பெருமானார் அவர்கள் எழுந்து நின்று, அங்கு வந்திருந்தவர்களை நோக்கி,\n⁠“இம்மையிலும் மறுமையிலும் நீங்கள் பெரும் பயன் அடையத் தக்க சிறந்த விஷயங்களை நான் கொண்டு வந்துள்ளேன். இப்பெரும் பொறுப்புகளைத் தாங்கி, என்னுடன் ஒத்துழைத்து, எனக்கு உதவியாயிருப்பவர்கள் யார்\n⁠எவருமே பதில் கூறாமல் மெளனமாயிருந்தார்கள்.\n⁠அப்பொழுது, பத்து வயது பாலகராம் அலி எழுந்து நின்று, “நபி பெருமானாரே நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன்” என்றார்.\n⁠அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சிலர் எள்ளி நகையாடினர்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 13:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/181", "date_download": "2020-10-25T05:32:11Z", "digest": "sha1:42OQFFWTUY6JORH2S3GCJTY3YYRG7Q57", "length": 6643, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/181 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆதிச் பழம் படலம் 5. தாமரைத் தாரணி தமிழ நம்பியும் தாமரைப் பூமுகத் தமிழ் நங்கையும் காமுறு காதலங் கயிற்றிற் கட்டிய தாமரைப் பூந்தொடை தன்னைப் போன்றனர், 6. மடத்தகை வல்லியும் மதிவ லானுமோர் நொடிப்பொழு தகலினு கோன் மை யில்லராய்ப் பிடித்தெழு காதலாற் பிணிக்கப் பட்டொரு படத்தினி லெழுதிய பாவை போன்றனர், இவளுள மவனுக்கோ ரிருக்கை யாகவும் இவனுள மவுளுக்கோ ரிருக்கை யாகவும் இவனவ ளெ னும்பெய ரேகக் காதலர் இவரெனும் பெயருட னிலங்கி னாரரோ. வேறு 8. படையெலாம் வென்ற கண்ணியை மதியைப் பழித்தசெம் முகத்தியை முன்னர் அடையவோர் நொடியோ ராண்டினிற் கழித்து மடைபெற முடிகிலா தயர்ந்த தடையதாங் களவைக் கடந்துநன் னெஞ்சு தளையவிழ்ந் திடப்புணர்ந் தின்னர் இடையறா 4ன்ப நுகர்ந்துயர் கற்பி னியல்பினை யினதுகண் டனரே. 2. மண்ணவர் தமக்கோர் மாசிலா மணியாய் மாபெரும் தலைவரா மவர்கள் தண்ணெனக் குளிர்ந்து குறுகிடிற் பிரியிற் முழலென வெதும்புகா தலினால் 6, நேசன் மை-பொறுமை. படம் - ஓவியச்சிலை. 8. தளை -கட்டு. இன்னர் - இப்போது (கற்-6;1) கற். சுற்பியல். 9. புலவியாவ் து-காதல் பற்றிக் காதலர்க்கேற்படும் சிறுமன வேறு பாடு; அப்புலவி அரும்பு மலர்வது உடல் எனப் படும்; மொட்ல் முதிர் தல் துனி எனப்படும், ஒருவர்க் கொருவர் அதன் காரணத்தைக் கூற உணர்ந் து அ து நீங்கிக் கூடுல ரென்சு.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:51 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/kausalya.html", "date_download": "2020-10-25T06:16:58Z", "digest": "sha1:CKWNE4B4UKNERR75SHK2UGEV5OHMTGWU", "length": 7812, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கௌசல்யா (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nகௌசல்யா தென்னிந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்த��� வருகிறார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது சொந்த வாழ்க்கையில் இன்னும் திருமணம்... ReadMore\nகௌசல்யா தென்னிந்திய நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது சொந்த வாழ்க்கையில் இன்னும் திருமணம்...\nDirected by பார்த்திபன் தேசிங்கு டி\nதிருமணச் செய்தியை மறுத்த நடிகை கௌசல்யாவின் புதிய முடிவு\n38 வயதில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்கச் சொன்ன விஜய் பட ஹீரோயின்\nஜெயா டிவிக்கு வரும் ‘அக்கா’ கவுசல்யா\nநடிகை கெளசல்யாவுக்கு என்ன கொடுக்கப் போகிறார் நித்தியானந்தா\nஇதுவும் உல்டா கதைதானாமே.. 2 வேடத்தில் ஷாருக் கான்.. இயக்குனர் அட்லி சம்பளம் இவ்ளோ கோடியா\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rajini-kanth/news/page-1/", "date_download": "2020-10-25T05:41:50Z", "digest": "sha1:CE5X6E6ANO3KPAIUVB57CSCXPNW6LVSL", "length": 7536, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "rajini kanth News in Tamil| rajini kanth Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nரஜினியை அரசியலுக்கு வரவேற்பதில் எந்த தவறுமில்லை - நயினார் நாகேந்திரன்\nமுத்துமணியின் மருத்துவ சிகிச்சை குறித்து போனில் விசாரித்த ரஜினிகாந்த்\nவசந்த குமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது - ரஜினிகாந்த் இரங்கல்\nவசந்தகுமார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்\nரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..\nஎஸ்.பி.பி. குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்\nஇளம் இயக்குநரிடம் ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை\nஅமைச்சர் பாண்டியராஜன் பிரத்யேக பேட்டி\nவரும் தேர்தலில் அதிமுகவிற்குப் பதில் ரஜினியை முன்னிறுத்த போகிறதா பாஜக\nரஜினிகாந்த் முறையான அனுமதி பெற்று சென்றாரா\nமதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும் - ரஜினி\nட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ரஜினியின் ஆவேச வார்த்தை\n’சத்தியமா விடவே கூடாது...’ சாத்தான்குளம் சம்பவத்தில் ரஜினி ஆவேசம்\nஆரோக்கியம் போச்சுன்னா... வாழ்க்கையே போச்சு... ரஜினிகாந்த்\nஇணையத்தை கலக்கும் ரஜினி... ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்\nஆயுத ��ூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/omg/seven-royal-families-that-still-lives-in-a-luxuriously-lifestyle-in-india/articleshow/77867014.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2020-10-25T06:06:10Z", "digest": "sha1:7SMQUJFYMWC7ISX6GEPSRCYEIGNJJGQK", "length": 27668, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "indian royal families in tamil: இன்றும் ராஜா போல வாழும் இந்தியாவின் 7 பணக்கார அரச குடும்பங்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇன்றும் ராஜா போல வாழும் இந்தியாவின் 7 பணக்கார அரச குடும்பங்கள்\nசுதந்திர இந்தியாவிலும் தங்கள் மதிப்பில் கொஞ்சமும் குறைவின்றி, அரச குடும்பம் போலவே வாழ்ந்து வரும் ராஜவம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் சில குடும்பங்கள் அரசர் போலவே வாழ்ந்து வருகின்றன.\nஅந்த குடும்பங்களுக்கு மக்கள் இன்னும் அரச மரியாதையை அளித்து வருகின்றனர். அவர்கள் பிரபலமானவர்களாக உள்ளனர். கால வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இன்னும் இந்த குடும்பங்கள் தங்கள் அரச பரம்பரை விஷயங்களை பின்பற்றி வருவத�� ஆச்சரியமான விஷயம்தான்.\nஅப்படியாக இந்தியாவில் பணக்காரர்களாக உள்ள ஏழு அரச குடும்பங்கள் இங்கே காட்டப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் மூதாதையர்களின் சொத்துக்களை லாபம் தரும் தொழில்களாக மாற்றியுள்ளனர்.\nமகாராணா பிரதாப் போன்ற பெரிய மன்னர்களை கொண்ட செழிப்பான வம்சமாக மேவார் வம்சம் பார்க்கப்படுகிறது. இந்த தலைமுறையின் சந்ததியினர் உதய்பூரில் வசிக்கின்றனர். இந்த குடும்பத்தின் தற்போதைய தலைவராக அரவிந்த் சிங் மோவார் உள்ளார்.\nமோவார் வம்சத்தில் 76 ஆவது பாதுக்காவலராக இவர் உள்ளார். அரவிந்த் சிங் தன்னை பெயரளவில் மட்டுமே மன்னர் என சொல்லிக்கொள்பவர். உண்மையில் அவர் ஒரு தொழிலதிபர். ஹெச்.ஆர்.ஹெச் ஹோட்டல் குழுமத்தின் தலைவராக இவர் இருக்கின்றார்.\nஅந்த குழுவின் கீழ் 10 க்கும் மேற்ப்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. அரவிந்த் சிங்கும் அவரது மனைவி மகாராணி விஜயராஜும் உதய்பூர் நகரில் உள்ள அரண்மனையில் வசிக்கின்றனர். அதில் ஒரு பகுதி சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டுள்ளன.\nஅரச குடும்பத்திற்கு சொந்தமான சில அரண்மனைகளை அவர் குத்தகைக்கு வழங்கியுள்ளார். குறிப்பாக ஏரி அரண்மனை மற்றும் ஃபதே பிரகாஷ் போன்றவற்றின் நிர்வாக உரிமையை அவர் தாஜ் ஹோட்டல் குழுமத்திற்கு வழங்கியுள்ளார்.\nஅவர் உதய்பூர் நகரில் கார்களுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்துள்ளார். அதில் தன் தந்தையின் சேகரிப்புகளை பாதுக்காத்து வருகின்றார். இந்திய பணக்கார குடும்பங்களில் அரவிந்த் சிங்கின் குடும்பமும் ஒன்றாகும்.\nவாடியார் வம்சமானது கிருஷ்ணரின் யதுவன்ஷி குல வம்சத்திடம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் சிம்மாசனம் இன்றும் கூட மைசூர் அரண்மனையில் உள்ளது.\nதற்போது இந்த வம்சத்தின் தலைவராக 27 வயதான யதுவீர் கிருஷ்ணாடுத்தா சமராஜ் வாடியார் இருக்கிறார். ஆனால் அவர் இந்த தலைமுறையின் நேரடி வாரிசு அல்ல.\nஶ்ரீகாந்த டட்டா வாடியார் 2013 ஆம் ஆண்டு வாரிசு இல்லாமலே இறந்தார். அவருக்கு பிறகு அவர் எந்த வாரிசு பெயரையும் குறிப்பிடவும் இல்லை. எனவே அவரது மனைவி ராஜ்மதா என்பவர் யதுவீரை தங்கள் மகனாக ஏற்றுக்கொண்டு அவரை அரசனாக்கினார்.\nமைசூரில் சிறந்த பட்டுக்களை தயாரிக்கும் நிறுவனத்தை இவர் நிறுவியுள்ளார். ஶ்ரீ காந்த டட்டாவால் தொடங்கப்பட்ட மைசூரின் ராயல் சில்க் நிறுவனம் அவர்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தந்தது.\nஆனாலும் இப்போதுள்ள புதிய மன்னர் ஆங்கிலம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். அவர் 2016 ஆம் ஆண்டு துங்கர்பூரின் இளவரசி திரிஷிகா குமாரி சிங்கை திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடிக்கு தற்சமயம் இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.\nஜெய்ப்பூரின் பிரபல அந்தஸ்த்தை பெற்ற அரச தலைமுறையில் இதுவும் முக்கியமான அரச குடும்பமாக உள்ளது. பவானி சிங் என்பவர் இந்த குடும்பத்தின் கடைசி தலைவராக இருந்தார்.\nஅவருக்கு எந்த வாரிசுகளும் இல்லாத காரணத்தால் பவானி சிங் தனது வயதான காலத்தில் தனது மகள் தியா குமாரியின் மகன் பத்மநாத் சிங்கை தத்தெடுத்தார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு இளம் இளவரசன் பத்மநாத் ஜெய்ப்பூரின் மகாராஜாவானார்.\nஅவர் ஒரு தேசிய அளவிலான போலோ வீரர் ஆவார். இதனால் விளையாட்டுக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் இவர் ஏர் பி.என்.பி என்னும் நிறுவனத்தில் கூட்டு சேர்ந்தார். ஏர் பி என் பி என்பது சுற்றுலா தொடர்பான இணையதளமாகும்.\nஇந்த புதிய முயற்சியின் மூலம் ஜெய்ப்பூர் நகர அரண்மனையை வலைத்தளத்தில் பார்க்கும் சுற்றுலா பயணிகள் அங்கு அதிகமாக வர துவங்கினர். அவர்கள் வருவதற்கும், தங்குவதற்கும் பல விஷயங்கள் செய்யப்பட்டன.\nஇதிலிருந்து கிடைத்த வருமானங்கள் அனைத்தும் இளவரசி தியா குமாரி அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டன. பத்மநாத் ஒரு தீவிரமான பயணி ஆவார். உலகம் முழுவதும் பல பத்திரிக்கைகளின் அட்டை படங்களில் இவர் இடம் பெற்றுள்ளார்.\nஇந்த குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு 2.8 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.\nஜோத்பூர் ஒரு காலத்தில் ரத்தோர் வம்சத்தால் ஆளப்பட்டது. அவர்களது சந்ததியினர் இன்னும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். மெஹ்ரான்கர் கோட்டை மற்றும் உமைத் பவன் அரண்மனையின் தாயகமாக ஜோத்பூர் உள்ளது. இது உலகின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாகும்.\nதற்போது மகாராஜா காஜ் சிங் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு உமைத் பவன் அரண்மனையில் வசித்து வருகிறார். இந்த அரண்மனையின் ஒரு பகுதி சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nமீதமுள்ளவற்றை தாஜ் ஹோட்டல் குழுமம் நிர்வகிக்கிறது. நமது நாட்டில் திருமணம் நடத்த மிகவும் விரும்பப்படும் இடங்களில் இந்த இடமும் ஒன்றாகும். இந்த அழகான இடத்தில்தான் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸை திருமணம் செய்துக்கொண்டார்.\nமகாராஜா காஜ் சிங் மாநிலங்களவையில் ஒரு பதவியில் இருந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இந்திய உயர் ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.\nமுதலில் புனேவில் இருந்து பரோடா வந்த கெய்க்வாட்ஸ் 18 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியில் இருந்து பரோடாவில் ஆட்சியை பிடித்தார். தற்போது 52 வயதான சமர்ஜித்சின் என்பவர் இந்த தலைமுறையின் தலைவராக உள்ளார்.\nஅவர் அரியணை ஏறியபோது 20,000 கோடிகளுக்கும் அதிகமான சொத்துக்களை அவர் பெற்றார். பரோடாவின் கெய்க்வாட்ஸ் பரம்பரை லக்ஷிமி விலாஸ் என்னும் அரண்மனையை சொந்தமாக கொண்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தனியார் இல்லங்களில் ஒன்றாகும்.\nமிகவும் புகழ் பெற்ற ரவி வர்மாவின் ஒவியங்களை சமர்ஜித்சின் வாங்கி வைத்துள்ளார். அவர் தங்கம், வெள்ளி நகைகள் என ஏராளமான சொத்துக்களை கொண்டிருந்தார். குஜராத் மற்றும் பனாரஸில் உள்ள 17 கோயில்களை கெய்க்வாட்ஸ் நிர்வகித்தார்.\nஅவர் அரண்மனையில் 10 கோல்ஃப் மைதானங்களை கட்டினார். சமர்ஜித்சின் அரசியலில் ஈடுபட முயன்றார். ஆனால் 2017 ஆம் ஆண்டு முதல் அரசியலில் அவர் செயலற்ற நிலையில் உள்ளார்.\nமகாராஷ்ட்டிராவிற்கு சுற்றுலா செல்லும் எவரும் கண்டிப்பாக அரசர் சிவாஜி மற்றும் சத்ரபதிகள் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திடுவார்கள். இந்தியா முழுவதுமே மிகவும் புகழ்பெற்ற அரசர்களில் சத்ரபதி சிவாஜியும் ஒருவர் ஆவார்.\nசத்ரபதிகளின் அரசக் குடும்பங்கள் தற்சமயம் கோலாப்பூர், சதாரா, நாக்பூர், முடோல், சவந்த்வாடி மற்றும் தஞ்சாவூர் போன்ற பல மாவட்டங்களில் சிதறிக்கிடக்கின்றன. சதாராவின் உதயன் ராஜே என்பவர் 13 வது சத்ரபதி பட்டத்தை வைத்துள்ளார் என கூறப்படுகிறது.\nஇவர் ஒரு அரசியல்வாதி ஆவார், தற்போது இவர் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். சமீபத்தில் இவர் தன்னிடம் 170 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதை தெரிவித்தார். அதில் ஐந்து கார்கள் மற்றும் பல நகைகளும் அடங்கும்.\nஅந்த காலத்தில் நவாப்கள் படோடி என்னும் இடத்தில் ஆட்சி செய்து வந்தனர். இந்த நவாப் வம்சத்தில் கடைசி மகாராஜாவாக மன்சூர் அலிக்கான் படோடி என்பவர் இருந்���ார். ஒரு நவாப் என்பதை தாண்டி இவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார்.\nஅவர் நடிகை ஷர்மிளா தாகூரை திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு வாரிசான சைஃப் அலிக்கான் தற்போதைய படோடி நவாப்பாக இருந்து வருகிறார். இவர் ஒரு பாலிவுட் நடிகர் ஆவார்.\nஇதனால் தற்போது படோடி அரண்மனை சைஃப் அலிக்கான் கைவசம் உள்ளது. இவர் பாலிவுட் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துள்ளார். அவர் தனது முன்னாள் மனைவியுடன் முதல் குழந்தையை பெற்ற நிலையில் கரீனாவுடன் இரண்டாவது குழந்தையை பெற உள்ளார். மன் சூர் அலிக்கானின் மற்ற இரண்டு குழந்தைகளாக நடிகை சாரா அலிக்கான் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் உள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமருத்துவமனையில் நடந்த 10 கொடூர சம்பவங்கள், செவிலியர்கள்...\nஉலகின் கொடூரமான 10 விசித்திர நோய் தாக்கங்கள்\nகடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த மணப்பெண், வேற லெவல் ப்...\nகூகுள் CEO சுந்தர் பிச்சை பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யம...\nஆஸ்டேக்ஸ், லட்சக்கணக்கான குடிமக்களை உயிர்பலி கொடுத்த கொடூர அரச சமஸ்தானத்தின் வரலாறு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அ���்சம்; இனி Android-க்கும்\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nதமிழ்நாடுபண்டிகை கால கொண்டாட்டம் கொரோனாவுக்கு வழி வகுக்குமா\nசெய்திகள்ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்\nஇந்தியா100 சதவீதம் எகிறி அடிச்ச கேரளா; இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கிட்டது எப்படி\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184923?_reff=fb", "date_download": "2020-10-25T04:57:09Z", "digest": "sha1:PFVREL2N77IOCPMSHH4U2VBTTRZZJE5M", "length": 7007, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல சீரியல் நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர் தான் - போட்டோ ஆல்பம் இதோ - Cineulagam", "raw_content": "\nபடுக்கும் போது வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும் வாய்பிளக்க வைத்த தமிழனின் மருத்தும்\nநடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக்- அசந்துபோய் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\nசித்தி 2 சீரியல் நிறுத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுன்னாடி தலை முடியை கட் செய்து புதிய லுக்கில் பிக்பாஸ் ரித்விகா- ரசிகர்கள் கமெண்ட் என்ன தெரியுமா\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nநீண்ட இடைவேளைக்கு பிறகு புல் மேக்கப்பில் நடிகை நமீதா- விருது விழாவில் அவரது உடையை பார்த்தீர்களா\nசெங்கோலுடன் கோபமாக கமல்... இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக நுழையும் பிரபலம்- இவரை நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா\nதினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ���்வேதாவின் புகைப்படங்கள்\nபிரபல சீரியல் நடிகைக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவர் தான் - போட்டோ ஆல்பம் இதோ\nகொரோனா ஊரடங்கால் முடங்கிப்போயிருந்த சீரியல் படப்பிடிப்புகள் அண்மையில் அரசு அளித்த தளர்வுகளுக்கு பின் மீண்டும் தொடங்கியது. புதுப்புது பகுதிகள் காட்சியாக்கப்பட்டு வருகின்றன. இதனால் நடிகர்கள், நடிகைகள் படக்குழு சார்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஅதே வேளையில் சீரியல் பிரபலங்கள் சிலருக்கு திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. குழந்தை பிறப்பு தருணம் அரங்கேறின.\nதற்போது பூவே பூச்சூடவா சீரியல் நடிகை தனலெட்சுமி தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சிவா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nநேற்று நடைபெற்ற இத்திருமணத்தில் முக்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/24075329/Students-professors-and-parents-today-asked-for-feedback.vpf", "date_download": "2020-10-25T05:51:48Z", "digest": "sha1:ARIN4UMCTYGDMD25J5ECVW6MQITT33FM", "length": 12656, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Students, professors and parents today asked for feedback on the new education policy - organized by the Department of Higher Education || புதிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு - உயர் கல்வித்துறை ஏற்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுதிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று கருத்து கேட்பு - உயர் கல்வித்துறை ஏற்பாடு\nபுதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் ஆன்லைன் மூலம் இன்று கருத்து கேட்கப்பட இருக்கிறது.\nபதிவு: செப்டம்பர் 24, 2020 07:53 AM\nமத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய உயர் கல்வித்துறை சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழு தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்பது தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மை ச���யலாளரும், தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான ஆபூர்வா, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதையடுத்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று (வியாழக்கிழமை) ஆன்லைன் மூலம் கருத்து கேட்கப்பட இருக்கிறது. இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை கருத்துகளை கேட்கிறது.\nஅந்தந்த பல்கலைக்கழகங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.\n1. புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nபுதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.\n2. புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு\nபுதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n3. மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும்: புதிய கல்வி கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் - பிரதமர் மோடி\nபுதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n4. புதிய கல்வி கொள்கை - 7-ம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை\nபுதிய கல்வி கொள்கை தொடர்பாக 7-ம் தேதி மாநிலங்களின் ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்துகிறார்.\n5. புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு: சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபுதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n2. “எனது 40 நிமிட உரையை பெண்கள் முழுமையாக கேட்க வேண்டும்” - வி.சி.க. தலைவர் திருமாவளவன்\n3. தமிழகத்தில் இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு\n4. மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றம்\n5. சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1709844", "date_download": "2020-10-25T06:07:59Z", "digest": "sha1:3TIPMLGS3GI6DMVG6PP4ECLRUWZ4RI3R", "length": 23252, "nlines": 323, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்களை தேடிச்சென்று பாடம் தன்னம்பிக்கை தரும் ஆய்வாளர்| Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 3\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 5\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 10\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமாணவர்களை தேடிச்சென்று பாடம் தன்னம்பிக்கை தரும் ஆய்வாளர்\nமேலுார்:மதுரை பைகாரா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. ஓய்வுபெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர்.சீர்காழியில் பணிபுரிந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டை நேரில் பெற்றார். கலாமின் கொள்கை யில் அதிக பற்று கொண்டார். அதனால் அப்துல்கலாமின் அறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை கணினியில் டைப் செய்து கலர் அட்டையில் ஒட்டுகிறார். தினமும் கிராமப்புற அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமேலுார்:மதுரை பைகாரா பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 70. ஓய்வுபெற்ற மீன்வளத்துறை ஆய்வாளர்.\nசீர்காழியில் பணிபுரிந்த போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பாராட்டை நேரில் பெற்றார். கலாமின் கொள்கை யில் அதிக பற்று கொண்டார். அதனால் அப்துல்கலாமின்\nஅறிவுரைகள் மற்றும் தன்னம்பிக்கை வாசகங்களை கணினியில் டைப் செய்து கலர் அட்டையில் ஒட்டுகிறார்.\nதினமும் கிராமப்புற அரசு பள்ளிகளுக்கு சென்று அட்டைகளை கரும்பலகையில் ஒட்டி\nமாணவர்களுக்கு தன்னம்பிக்கை பாடம் நடத்தி வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களையும் வாங்கி கொடுக்கிறார். பலன் தரும் மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார்.\nதவிர, படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் சிறை கைதியாக இருந்து விடுதலை பெறுவோர் அரசு மானியத்துடன் மீன் வளர்ப்பு பண்ணை அமைக்கவும் வழிகாட்டு கிறார். பாடம் நடத்த செல்லும் பள்ளிகளில் மருத்துவ குணம் நிறைந்த மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.\nதினமலர் நாளிதழில் சட்டம் சார்ந்து வரக்கூடிய செய்திகளை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.\nமேலும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார். ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் முடங்காமல் மாணவர்களை தேடி சென்று தன்னம்பிக்கை வளர்த்து வரும் இவரை பாராட்ட\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபழநியில் தைப்பூசத் திருவிழா : காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் தரிசனத்திற்காக 5 மணி நேரம் காத்திருப்பு\nவங்கிகளில் தமிழ் புறக்கணிப்பு:ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மீறல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதுமையில் பயனுள்ள வாழ்வு. கிரேட் மனிதர்\nமு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா\nமென்மேலும் உங்கள் இந்த நற்பணி தொடர வாழ்த்துக்கள்\nஇதுதான் உண்மையான, தன்னலம் கருதாத, ஆத்மாத்தமான ஒரு சேவை. ஒரு முன் உதாரணமான பெரியவர். வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்��டும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழநியில் தைப்பூசத் திருவிழா : காவடிகளுடன் குவிந்த பக்தர்கள் தரிசனத்திற்காக 5 மணி நேரம் காத்திருப்பு\nவங்கிகளில் தமிழ் புறக்கணிப்பு:ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மீறல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635890", "date_download": "2020-10-25T05:35:05Z", "digest": "sha1:DBQM35CG3M4UQ4EXWM63K5ZB6AZU2UKE", "length": 18215, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "ருத்ர ஹோமம்| Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வ��ர பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 1\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 4\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 10\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ருத்ர ஹோமம் நடந்தது.யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ருத்ர ஹோமம் நடந்தது.யாகசாலை பூஜைகள் முடிந்து மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nடார்லிங் டி.வி.சி., சார்பில் மரக்கன்று நடும் விழா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்க��ம் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடார்லிங் டி.வி.சி., சார்பில் மரக்கன்று நடும் விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_289.html", "date_download": "2020-10-25T06:07:00Z", "digest": "sha1:47YRWOJZYDCLWZ6SBC447SLDLV7JQ2KO", "length": 46590, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொய் கூறி வசமாக மாட்டினார் மைத்திரிபால - நாமலை கூலிக்கு அமர்த்தி சம்பளம் வழங்கியதும் அம்பலம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொய் கூறி வசமாக மாட்டினார் மைத்திரிபால - நாமலை கூலிக்கு அமர்த்தி சம்பளம் வழங்கியதும் அம்பலம்\nஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கிழக்கில் வைத்து கொலை செய்யவும், உதவி பொலிஸ் அத்தியட்���ர் (தற்போதைய சி.ஐ.டி.பணிப்பாளர்) பிரசன்ன அல்விஸை கொழும்பில் வைத்து கொலை செய்யவும், மேலும் பல உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு பரப்பவும், சதி செய்ததாக கூறப்படும் விடயத்தை வெளிப்படுத்திய நாமல் குமார, ஜனாதிபதி செயலகத்தால் கூலிக்கு அமர்த்தப்பட்டவர் என, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.\nநாமல் குமார ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெற்ற ஒருவர் எனவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.\nஉயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் வழங்கும்போதே முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனை வெளிப்படுத்தினார்.\nஇதன்போது முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பொய் கூறுவதை வழமையாகக் கொண்டிருந்ததகவும் பூஜித ஜயசுந்தர சாட்சியமளித்தார்.\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட, ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில் இடம்பெற்று வருகின்றது.\nஇந் நிலையில், அரசின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலிலும் ஆணைக் குழு உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தவாரு சாட்சியமளித்த பூஜித் ஜயசுந்தரவின் சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:\n' இந்த நாமல் குமார என்பவர் போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் உரைகளை நிகழ்த்தியுள்ளார்.\nஅதில் அவர் வவுச்சர்கள் ஊடாக பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் அந்த செயலனியின் தலைவர் வைத்தியர் சமந்த கித்தலகம தெரிவித்தார்.\nவிஷேட சலுகைகளுடன் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய நாமல் குமார போன்றோர், சலுகைகளுடன் ஆளுநர்களாக கடமையாற்றியவர்கள் ஆலோசகர்களாக இருந்தவர்கள் தொடர்பில் இந்த ஆணைக் குழுவில் விடயங்களை வெளிப்படுத்த தயராகவே உள்ளேன்.\nநாமல் குமார கண்டி சம்பவத்தின்போது ஒரு உளவாளியாக தொடர்புபட்டார். அவர் அப்போது வழங்கிய தகவல்களுக்���ாக 5 இலட்சம் ரூபா அவருக்கு பொலிஸ் அறக்கட்டளையிலிருந்து பரிசும் அளிக்கப்பட்டது.\nநாமல் குமாரவின் விடயங்களின் பின்னால் இருந்தவர்கள், தெஹிவளை ட்ரொபிகல் இன் ஹோட்டல் குண்டுதாரி ஜமீல் குண்டை வெடிக்கச் செய்ய முன்னர், சந்தித்த உளவுத்துறை அதிகாரி தொடர்பிலும் விசாரிக்குமாரு இந்த ஆணைக் குழுவிடம் நான் கோருகின்றேன். ' என சாட்சியமளித்தார்.\nஇதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும்போது,\n' கடந்த ஏபரல் 14 ஆம் திகதி பூஜித ஜயசுந்தர புது வருடத்துக்கு வாழ்த்து தெரிவிக்க வந்து தனது இல்லத்தில் இரு மணி நேரம் வரை இருந்தும் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கையை தனக்கு கூறவில்லை' என, வழங்கிய சாட்சியத்தை மையப்படுத்தி பூஜித ஜயசுந்தர மேலதிக சாட்சியங்களை முன்வைத்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி கூறியமை சம்பூரணமாக பொய்யான விடயங்கள் என இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.\n'வெற்றிலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு சென்றேன். செல்லும் முன்னர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதானி ரொஹான் சில்வாவுக்கு கதைத்து, ' ரொஹான் நான் வெற்றிலை கொடுக்க வருகின்றேன். உங்களுக்கு நிலைமை தெரியும் தானே. எனக்கு வருவதற்கு சிக்கல் உள்ளது. எனவே, நீங்கள் பிரதான வாயில் அருகே வாருங்கள். நான் வருகின்றேன்.' என கூறிவிட்டே சென்றேன்.\nரொஹான் அவர் அவ்வாறே வருவதாக கூறினார்.\nநான் பெஜட் வீதி வீட்டுக்கு சென்றபோது பிரதான வாயில் அருகே ரொஹான் வந்தார். அவருடனேயே உள்ளே சென்றேன்.\nஅப்போதும் ஜனாதிபதிக்கு வெற்றிலை கொடுக்க பலர் வரிசையில் காத்திருந்தனர். நான் ரொஹானுடன் வரிசையில் நிற்காது மற்றைய பகுதியூடாக சென்றேன்.\nசென்று வெற்றிலையை கொடுத்து முன்னாள் ஜனாபதிக்கு மரியாதைச் செய்தேன். எனினும் அவர் அதனை சிரிதும்கூட கணக்கில் கொள்ளவில்லை.ரொஹான் எனக்கு அருகிலேயே இருந்தார்.\nமுன்னள் ஜனாதிபதி மைத்திரி, நான் எனது மனைவியுடன் வந்ததாக கூறியிருந்தார். எனது மனைவி அங்கு வரவே இல்லை. அவர் வருவதற்கு மறுத்திருந்தார். அங்கு சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தேன்.\nஅங்கு சாப்பிடுவதை விடுத்து, ஒரு குவளை தண்ணீர் கூட குடிக்கவில்லை.' என பூஜித ஜயசுந்தர முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வழங்கிய சாட்சியம் பொய்யானது என தெரிவித்து சாட்��ியமளித்தார்.\nஇதன்போதே மைத்திரிபால சிறிசேன வழமையாகவே பொய் சொல்வதை ஒரு வழக்கமாகக்கொண்டிருந்ததாக பூஜித ஜயசுந்தர சுட்டிக்கடடினார்.\nபூஜித ஜயசுந்தரவிடம் மேலதிக சாட்சி விசாரணைகள் இன்றும் இடம்பெறவுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய ��ம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுத��்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/05/25", "date_download": "2020-10-25T05:30:12Z", "digest": "sha1:TOHTWGCZCX62OS3TG6DMK65YHL6NHEG3", "length": 4374, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2020 May 25 | Maraivu.com", "raw_content": "\nதிரு அம்பலவானர் ராசையா – மரண அறிவித்தல்\nதிரு அம்பலவானர் ராசையா பிறப்பு 05 APR 1928 இறப்பு 25 MAY 2020 யாழ். புங்குடுதீவைப் ...\nதிரு இராசரத்தினம் அருளம்பலம் – மரண அறிவித்தல்\nதிரு இராசரத்தினம் அருளம்பலம் மலர்வு 08 FEB 1929 உதிர்வு 25 MAY 2020 முல்லைத்தீவு ...\nதிரு கந்தையா சிவகுரு – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சிவகுரு பிறப்பு 22 NOV 1933 இறப்பு 25 MAY 2020 கிளிநொச்சி பளை பேராலையைப் ...\nதிருமதி நடராசா இந்துமதி – மரண அறிவித்தல்\nதிருமதி நடராசா இந்துமதி மலர்வு 24 APR 1938உதிர்வு 25 MAY 2020 யாழ். தெல்லிப்பழையைப் ...\nதிரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (நந்தன்) – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் (நந்தன்) அன்னை மடியில் 10 DEC 1965 ஆண்டவன் ...\nதிருமதி அம்பிகாபதி வைத்தியலிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி அம்பிகாபதி வைத்தியலிங்கம் பிறப்பு 02 MAR 1923 இறப்பு 25 MAY 2020 யாழ். திருநெல்வேலியைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199322/news/199322.html", "date_download": "2020-10-25T04:23:52Z", "digest": "sha1:25J2IJH3MX4UHKF5ZBKEWQN2QWRVALMA", "length": 19596, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஅமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்\nதிருமணத்தில் இணைகிற இருவரும், புதிதாக அவர்களுக்கென குடும்ப விதிகளை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், இருவருமே அவரவர் வளர்ந்த பின்னணியில் இருந்து பழைய குப்பைகளை சுமந்து வந்து புதிய உறவில் புகுத்துகிறார்கள் என்பதே உண்மை. அதனால்தான் தன் துணை தான் விரும்பியபடி நடந்து கொள்ளாதபட்சத்தில் கோபப்படத் தோன்றும். தன் வாழ்க்கையில் எப்போதோ சந்தித்த நிகழ்வுகளின் தாக்கம், உறவுகளி ன் அணுகுமுறை போன்ற பல விஷயங்களும் ��ழ்மனத்தில் பதிந்து போய், அது இயக்கும்படிதான் நிகழ்காலத்தில் நடக்க வைக்கும்.\nஅந்தக் காலத்தில் ஆண்கள் வேலைக்குச் செல்வார்கள். பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்ப்பார்கள். மனைவி பேச்சைக் கேட்கிற கணவனை, ஊரும் உலகமும் வசை பாடும். பெரும்பாலான கணவர்கள் மனைவியை தனக்குச் சமமாக நடத்தியிருக்க மாட்டார்கள். எந்த விஷயத்துக்கும் மனைவியின் அபிப்ராயமும் கேட்க மாட்டார்கள். இப்படிப்பட்ட அணுகுமுறை தன்னுடைய குடும்பப் பின்னணியில் இருந்து, தன் பெற்றோரிடம் இருந்து, தன் வளர்ப்பிலிருந்து வந்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.\nஎப்போதும் கணவனிடமோ, மனைவியிடமோ எரிந்து விழுவதும், கோபமாகவே பேசுவதும் சிலருக்கு இயல்பிலேயே ஊறிப் போயிருக்கும். அவர்களது பெற்றோரைப் பார்த்து தெரிந்தோ தெரியாமலோ அதைத் தாமும் பின்பற்றுவார்கள். அப்படி இருக்கக்கூடாது என நினைத்தாலும் அவர்களால் முடியாது. சமைப்பதும் குழந்தையைக் கவனிப்பதும் மனைவியின் வேலை என்றே நினைப்பார்கள். இன்றும்கூட மனைவியின் சேலையை கணவன் துவைப்பதை தமிழ் சினிமாக்களில் காமெடி காட்சியாக வைப்பதைப் பார்க்கிறோம்.\nஇப்படிப் பல விஷயங்களையும் கணவனும் மனைவியும் அவர்களையும் அறியாமலேயே தங்கள் திருமண உறவுக்குள் சுமந்து கொண்டு வந்து விடுகிறார்கள். இவற்றில் உணர்வு ரீதியான சில விஷயங்கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் என எல்லாம் அடக்கம். வீட்ல ஏதாவது பிரச்னைன்னா இவர் அமைதியா உட்கார்ந்து பேசி சுமுகமா ஒரு முடிவுக்கு வந்து நான் பார்த்ததே இல்ல சார். கன்னாபின்னானு திட்டிட்டு, கதவை ஓங்கி அடிச்சு சாத்திட்டுப் போயிடுவார்…’ – தன் கணவரைப் பற்றி என்னிடம் இப்படிச் சொன்னார் ஒரு பெண்.\nபிரச்னை என்றால் உட்கார்ந்து பேசித் தீர்வு காண வேண்டும் எனத் தெரியாமல் கதவை அடித்துக் கொண்டு போவதுதான் தீர்வு என்பதை அந்தக் கணவர் அவர் வளர்ந்த சூழலில் இருந்து கொண்டு வந்திருக்கிறார். தான் வளர்ந்த சூழலில் இருந்து சில விஷயங்களை சுமந்து கொண்டு புதிய உறவுக்குள் அடியெடுத்து வைக்கிற ஆண்கள் அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். இந்தத் தலைமுறைப் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். சம உரிமை கேட்கிறார்கள்.\nஇந்த விஷயத்தில் ஆண்களுக்கு சாய்ஸ் குறைவாக இருக்கிறது. ஒன்று மனைவிக்கு ஏற்றபடி மாறியாக வேண���டும் அல்லது அந்த உறவே வேண்டாம் என விவாகரத்துக்குத் தயாராக வேண்டும். பெரும்பாலான தம்பதியரும் தங்களுக்கிடையிலான மனவேற்றுமைக்கும் பிரச்னைகளுக்குமான அடிப்படை என்ன என்பதையே புரிந்து கொள்ளாமல் சண்டையை மட்டும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். மனைவி வேலைக்குச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கும் கணவன், தன் மனைவி வெளி வேலையை மட்டும் பார்க்காமல் தன் பெற்றோரைப் பராமரிப்பது, வீட்டுவேலைகளைப் பார்ப்பது போன்றவற்றையும் சேர்த்தே செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறான்.\nஅதோடு, தன் கோபக்கார அப்பா மனைவியை ஏதாவது திட்டினால் அமைதியாகக் கேட்டுக் கொள்ள வேண்டும், மாமியாரின் வசவுகளையும் விமர்சனங்களையும் பெரிதுபடுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறான். கடந்த தலைமுறை திருமண உறவுகளுக்கும் இந்தத் தலைமுறை திருமண உறவுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்துவிட்டதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அந்தப் புரிதல் ஏற்படாவிட்டால் திருமண உறவில் சிக்கல்களும் சிரமங்களும் அதிகரிக்கவே செய்யும்.\nஇப்படியொரு சூழ்நிலையில் தம்பதியர் என்ன செய்யலாம் இருவரும் தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து சில விஷயங்களை கண்டுபிடிக்கலாம்.\nநமக்கு ஒரு பிரச்னை வரும்போது அதை எப்படி சமாளிக்கிறோம் அதே பிரச்னையை நம் பெற்றோர் எப்படி சமாளித்தார்களோ அப்படியே செய்கிறோமா அதே பிரச்னையை நம் பெற்றோர் எப்படி சமாளித்தார்களோ அப்படியே செய்கிறோமா அல்லது நவீன முறைப்படி அணுகுகிறோமா அல்லது நவீன முறைப்படி அணுகுகிறோமா அந்தப் பிரச்னையால் உண்டாகிற சிக்கல்களை, மன அழுத்தத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் அந்தப் பிரச்னையால் உண்டாகிற சிக்கல்களை, மன அழுத்தத்தை எப்படி எடுத்துக் கொள்கிறோம் அதிலும் நம் பெற்றோரின் தாக்கம் இருக்கிறதா அதிலும் நம் பெற்றோரின் தாக்கம் இருக்கிறதா அல்லது கால மாற்றத்துக்கேற்ப நம்முடைய பாணியில் எடுத்துக் கொள்கிறோமா அல்லது கால மாற்றத்துக்கேற்ப நம்முடைய பாணியில் எடுத்துக் கொள்கிறோமாகுடும்பத்தில் நம்முடைய பங்கு என்னகுடும்பத்தில் நம்முடைய பங்கு என்ன ஒரு பிரச்னை எழுகிற போது அதை அமைதியாக கவனிக்கிறோமா ஒரு பிரச்னை எழுகிற போது அதை அமைதியாக கவனிக்கிறோமா அல்லது புரட்சியாளராக அணுகுகிறோமா பீஸ் மேக்கர் என்��ிற அமைதி விரும்பிகள் பிரச்னையில் தலையிட்டு அதை சமாதானமாக முடித்து வைக்க விரும்புவார்கள்.\nபுரட்சியாளர்கள் என்றால் பிரச்னையில் சண்டைபோட்டு அதிலிருந்து கோபத்துடன் வெளியேறுவார்கள். இந்த இரண்டில் நீங்கள் எந்த ரகம் சிறு வயதில் நாம் ஒரு குழந்தையாக அடுத்தவரால் காயப்படுத்தப்பட்டிருக்கிறோமா சிறு வயதில் நாம் ஒரு குழந்தையாக அடுத்தவரால் காயப்படுத்தப்பட்டிருக்கிறோமா ஏமாற்றப்பட்டிருக்கிறோமா அதன் பாதிப்புகளால்தான் இப்போது பிரச்னைகளின் போது ஓவர் ரியாக்ட் செய்கிறோமா யாராவது நம்மை கன்வின்ஸ் செய்து அவர்கள் வழிக்கு சம்மதிக்க வைத்துவிடுவார்களோ என்று பயப் படுகிறீர்களா யாராவது நம்மை கன்வின்ஸ் செய்து அவர்கள் வழிக்கு சம்மதிக்க வைத்துவிடுவார்களோ என்று பயப் படுகிறீர்களா அதன் காரணமாக யார் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லையா அதன் காரணமாக யார் என்ன அறிவுரை சொன்னாலும் கேட்பதில்லையாநான்தான் எப்போதும் சரியானவன்(ள்) என்கிற எண்ணம் கொண்டவராநான்தான் எப்போதும் சரியானவன்(ள்) என்கிற எண்ணம் கொண்டவரா\nசிலர் சிறு வயதில் இளவரசர்களாக, இளவரசிகளாக அதீத செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டிருப்பார்கள். அதன் காரணமாக பின்னாளில் தனக்கு எல்லாமே மிகச்சரியாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். உங்கள் விஷயத்தில் இப்படி நடந்ததுண்டா சிலர் பெற்றோரால் தன்னம்பிக்கையே இல்லாமல், எதற்கும் உபயோகமற்றவராக வளர்க்கப்பட்டிருப்பார்கள்.\nஉங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தையோ, அன்பையோ எப்படி வெளிப்படுத்துவது வழக்கம் கட்டித் தழுவியாகுடும்பப் பாரம்பரியங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் சிலர் பெற்றோர் சொல்வதை அப்படியே ஏற்று நடப்பார்கள். சிலர் எதிர்ப்பார்கள். சிலர் வளைந்து கொடுப்பவர்களாக இருப்பார்கள். இந்த எல்லா அணுகுமுறைகளுமே திருமண உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nமேற்சொன்ன விஷயங்களை சுய ஆராய்ச்சி செய்து நாம் யார், நமது அடையாளம் என்ன, கணவன் – மனைவி உறவில் நமது அணுகுமுறை என்ன என்கிற தெளிவைப் பெற வேண்டும். புதிதாக இணைந்த இருவரின் வாழ்க்கையில் ஏற்படுகிற பல பிரச்னைகளுக்கும் இருவரும் அவரவர் பங்குக்கு சுமந்து கொண்டு வந்த விஷயங்கள்தான் காரணம் என்பது அப்போது புரியும்.\nஇப்படி சுமந்து வந்த விஷயங்களை சட��ர் என உடைத்துத் தகர்த்து வெளியில் வருவது என்பது எல்லோருக்கும் உடனே சாத்தியமாவதில்லை. இரு தரப்பு குடும்பத்தாரின் தாக்கமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் அது சிரமமாகவே இருக்கும்.\nஇதைத்தான் You can’t go home again…’ என்கிறார் தாமஸ் உல்ஃப். அதாவது, ஒவ்வொருவரும் தான் கடந்து வந்த பாதையை, வாழ்க்கையை இன்னொரு முறை கடக்க முடியாது. அவற்றின் சுவடுகளை சுமந்து கொண்டே தொடர்கிறோம் என்கிறார். உண்மைதானே\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமாணவர்களை குஷியாக்கிய சீமானின் அசத்தல் பேச்சு\nகாமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான்\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/323", "date_download": "2020-10-25T04:43:06Z", "digest": "sha1:RDB4EOLCS2RUMMBQCHQKYMNEVLQHXFP4", "length": 6869, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/323 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n322 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 221. வறியார்க்கு ஒன்றுஈவதே ஈகை மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. பொருள் விளக்கம்: வறியார்க்கு = (உடலில் மனதில், வாழ்வில்) வலிமையற்று வருபவருக்கு ஒன்று ஈவதே - அவருக்குத் தேவை என்று விரும்புவதைத் தருவதே ஈகை =வரையாக் கொடையாகும் மற்றெல்லாம் விரும்பாததை வழங்குவது எதிர்ப்பை = எதிர்பார்த்தவரிடம் குறி = தன் பெருமையைச் சுட்டிக் காட்டி முன்னறிவிக்கும் நீரது உடைத்து = குணம் கொண்டதாக அமையும். சொல் விளக்கம்: ஈகை = வரையாக் கொடை, வள்ளண்மை குறி = சுட்டிக்காட்டு, முன்னறிவி, நன்னடத்தை, ஒழுக்கம் எதிர்ப்பை - எதிர்ப்பட்டவருக்கு (தன் நிறம் காட்ட) நீரது = குணம், ஒன்று, பொருந்து, முற்கால உரை: ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே, பிறர்க்குக் கொடுத்தலாவது. அஃதொழிந்த எல்���ாக் கொடையும் குறியெதிர்ப்பை கொடுக்கும் நீர்மை உடைத்து. - தற்கால உரை: இல்லாதவர்களுக்குப் பயனை எதிர்பார்க்காமல் பொருளைக் கொடுப்பதுதான் ஈகை ஆகும். மற்றக் கொடுக்கல் எல்லாம் ஏதோ ஒரு பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையனவாகும். புதிய உரை: வாழ்க்கையில் வறுமைப் பட்டு வந்த வருக்கு, தேவைப் படுகிற பொருந்துகிற ஒன்றைத் தருவதே கொடையாகும். வேறொன்றைத் தருவது, வந்தவர்முன், தன் பெருமையைப் பறைசாற்றி மேற்கொள்கின்ற (குணமாகவே) முயற்சியாகவே அது அமையும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-sachin-tendulkar-slams-pakistan-captain-for-his-confused-approach-against-india-1?related", "date_download": "2020-10-25T06:08:18Z", "digest": "sha1:3UT6MWY6JUNJTBLYOQSUWL7MATO47A4G", "length": 11905, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக்கோப்பை: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டனின் குழப்பமான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலகக்கோப்பை: இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டனின் குழப்பமான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர்\nஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டனின் தவறான அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய-பாகிஸ்தான் மோதிய போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமது எடுத்த மோசமான முடிவுகளுக்கு இந்திய கிரிக்கெட் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு மிகப்பெரிய விருவிருப்பான போட்டியில் பாகிஸ்தான் கேப்டனின் இந்த செயல் அந்நாட்டு ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.\nஇந்திய அணி உலகக் கோப்பை தொடரில் ஓல்ட் டெஃபோர்டில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் டக் வொர்த் லிவிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. இந்திய அணியின் இந்த முக்கியமான வெற்றியின் மூலம் தனது அண்டை நாட்டிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டிகளில் மோதியுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிலைநாட்டுகிறது.\nபாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒரு மோசமான காலநிலையில் பௌலிங் தேர்வு செய்வது முதல் தவறு. இந்திய டாப் ஆர்டரின் ஆதிக்கத்தின் மூலம் அதிக ரன்கள் பாகிஸ்தானிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலமே பாகிஸ்தான் பாதி போட்டியை இழந்துவிட்டது.\nதொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்‌.ராகுல் சிறந்த அடித்தளம் அமைத்து இந்திய அணியை அதிக ரன்கள் குவிக்க செய்தனர். பாகிஸ்தான் பௌலர்கள் ஆரம்பத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை அளிக்க தவறினர். முகமது அமீர் தனது பங்களிப்பை நன்றாகவே பாகிஸ்தான் அணிக்கு அளித்து வந்தார்.\nரோகித் சிறப்பான ஷாட்களை அடித்து 113 பந்துகளில் 140 ரன்களை குவித்து ஹாசன் அலியிடம் தன் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை அடித்தது.\nஇந்திய பௌலர்கள் தங்களது பனியை சிறப்பாக செய்தனர்‌. குல்தீப் யாதவ் தனது சுழலின் மூலம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை மிரட்டினார். மழையினால் 40 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே இழந்து தோல்வியை தழுவியது.\nபல முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களைப் போலவே சச்சின் டெண்டுல்கரும் போட்டியின் நுணுக்கங்களை ஆராய்ந்து வருவார். அதன்படி பாகிஸ்தான் கேப்டன் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அதிக தவறான முடிவுகளை மேற்கொண்டதை தற்போது நடந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.\n\"சஃப்ரஸ் அகமது இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அதிக குளப்பத்துடன் காணப்பட்டார். வஹாப் ரியாஜ் பௌலிங் செய்யும் போது ஷார்ட் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டரையும், ஷதாப் கான் பந்துவீசும் போது ஒரு ஸ்லிப்பையும் வைத்து தவறு செய்தார்.\nஇந்த மைதானத்தில் லெக் ஸ்பின்னர்கள் பந்துவீச சிரமப் படுவர். சரியான லென்த் மற்றும் லைனில் பந்து திரும்ப வாய்ப்பில்லை. இந்தப் போட்டியில் சஃப்ரஸ் அகமது அணுகுமுறை மிக மோசமாக இருந்தது.\nபாகிஸ்தான் வீரர்களிடம் விளையாட்டில் அதிக ஈடுபாடுடன் விளையாட தவறுகின்றனர். முன்கூட்டியே ஒரு சரியான திட்டம் வகுப்பதை சஃப்ரஸ் அகமது மறந்துவிட்டார். அத்துடன் சரியாக பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்களை பயன்படுத்தவில்லை.\n\" இவர் எடுக்கும் முடிவுகள் முற்றிலும் தவறாகவே இப்போட்டியில் அமைந்துள்ளது. பந்து சரியான வேகத்தில் செல்லவில்லை என்றால் ஓவர் தி விக்கெட் திசையில் வீசுவதை பௌலர்கள் தவிர்க்க வேண்டும். வஹாப் ரியாஜ் \"அரவுண்ட் தி விக்கெட்டிற்குள்\" பந்துவீச முயற்சி செய்தார். ஆனால் அவர் வீசிய போது ஆட்டம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் இருந்ததால் பலனளிக்கவில்லை.\nஹாசன் அலி மட்டுமே நேரான திசையில் சரியாக பந்துவீசினார். சற்று வெவ்வேறு கோணத்தில் பந்துவீச்சை மாற்றி சற்று வேறு விதத்தில் ஹாசன் அலி பந்துவீசுமாறு நான் அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு மோசமான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.\nஇந்திய அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் ஜீன் 23 அன்று தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவது தற்போது கடினமாக உள்ளது. இனிவரும் அனைத்து போட்டிகளிலும் சற்று அதிக ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றால் மட்டுமே டாப் 4 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/fitness/watch-out-your-hormones-2177.html", "date_download": "2020-10-25T05:06:00Z", "digest": "sha1:FXJNKU35DNGDSDDFI22KYXXGFSHIG2TV", "length": 22149, "nlines": 169, "source_domain": "www.femina.in", "title": "ஹார்மோன்களை கவனியுங்கள் - Watch out your hormones | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகிரேக்க சொல்லான ஹார்மன் என்பதில் இருந்து உருவான ஹார்மோன்கள் உடலுக்குள் ரசாயன செய்திகளின் தூதர்களாக விளங்குகின்றன. பாலியல் உறுப்புகள் மற்றும் பிட்யூட்டரி, பைனியல், தைமஸ், தைராய்டு, அட்ரினல் உள்ளிட்ட சுரப்பிகளில் அவை உருவாகின்றன. இரத்த ஓட்டம் மூலம் குறிப்பிட்ட சில உறுப்புகள் மற்றும் திசுக்குள்ளும் செல்லும் இந்த ரசாயனம் வளர்ச்சி, இனப்பெருக்கம், போன்ற நடவடிக்கைகளை\nஊக்குவிக்கும் வகையில் வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு அளவில் செயல்படுகின்றன.\nஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை பாதித்து, பழக்க வழக்கங்களை மற்றலாம். இதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். “நம்முடைய உடல் சார்ந்த அம்சங்கள் மற்றும் குணாதிசயத்தை உருவாக்குவதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பெண்களில் ஈஸ்ட்ரோஜன் கூந்தல், சருமம், குரலின் தன்மையை தீர்மானிக்கிறது. ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் தலைமுடி, குரல் மற்றும் சரும அமைப்பை தீர்மானிக்கிறது” என்கிறார் மும்பை பர்திங் ஹாஸ்பிடல், கன்சல்டண்ட் ஆப்ஸ்டெட்ரிசியன் எண் டோஸ்கோபிக் சர்ஜன், கியூரே ஜைய்னே, ஐவிஎப் மற்றும் டாக்டர்ரேகா தோட்டே.\nபொதுவாக கருதப்படுவதற்கு மாறாக ஹார்மோன்கள் சுரப்பதில் எந்த பாலின வேறுபாடும் இல்லை என்கிறார், மும்பை கியூடிஸ் ஸ்கின் ஸ்டூடியோ சரும நல வல்லுனர் லேசர் சர்ஜன். டாக்டர் அப்ரதிம் கோயல் “ஹார்மோன் சுரக்கும் அளவில் தான் வேறுபாடு இருக்கிறது. தைராய்டு ஹார்மோன் கார்டிசால் மற்றும் செக்ஸ் ஹார் மோனான ஈஸ்ட் ரோஜன், புரோ ஜெஸ்ட்ரோன் மற்றும் டெஸ்டெஸ்டிரோன் இரு பாலர்களிடமும் உள்ளன. இவை ஆரோக்கியம் மற்றும் முக்கிய இயக்கங்களுக்கு அவசியம்” என்கிறார் அவர். வலைப்பதிவாளரும், தி ஹார்மோன்ஸ் ரீசெட் டயட் புத்தகத்தை எழுதியவருமான டாக்டர் சாரா காட்பிரைடு, ஆண்களில் உள்ள மூன்று முக்கிய ஹார்மோன்களான கார்டிசால், தைராய்டு மற்றும் டெஸ்டெஸ்டிரோன் ஆகியவற்றை தி திரி அமிகோஸ் என வகைபப்டுத்துள்ளன. பெண்களில் இதற்கு நிகரான சார்லீஸ் ஏஞ்சல்ஸ் என சொல்லக்கூடிய கார்டிசால், தைராய்டு, ஈஸ்ட்ரோஜன் ஆகியவை உள்ளன.\nஆண்களில் டெஸ்டெஸ்டிரோன் அதிக அளவில் உள்ளது. அவர்களின் இச்சை, பசி மற்றும் கனமான குரல் மற்றும் மீசை, தாடி ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக அம��கிறது. டாக்டர் கோயல் இந்த ஹார்மோன் பற்றி விவரிக்கிறார்: “விரைப்பை மற்றும் அட்ரினலில் இவை சுரக்கின்றன. வலு மற்றும் விந்தணுவுக்கு இவை பொறுப்பேற்கின்றனர். அடிர்னல் சுரப்பியில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனும் ஆண்களிடம் குறைவான அளவு உள்ளது. வயதாகும் போது, டெஸ்டெஸ்டிரோன் அளவு குறைந்து, ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும் போது (எடை கூடுவதால் கொழுப்பு செல்கள் சிறிதளவு டெஸ்டெஸ்டிரோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றுவதால் இது நிகழ்கிறது), களைப்பு உண்டாகி, ஆர்ரல், வலு மற்றும் இச்சை குறைகிறது. மேலும் இதய நோய், புரோஸ்டிரேட் உள்ளிட்ட நோய் அபாயமும் அதிகரிக்கிறது. புரோ ஜெஸ்டிரோன் அளவு பெண்களை விட ஆண்களில் குறைவாக இருந்தாலும், மனநிலையை அமைதியாக்குவது, தூக்கம் மற்றும் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்துவது, கொழுப்பை சீராக பரவச்செய்வது ஆகிய அதே பணிகளை செய்கிறது”.\nயுவதிகள் மற்றும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அதிகம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் கர்பமாவதற்கு தயாராகும் வகையில் அது கருப்பை சுவற்றை கெட்டியாக்குகிறது. கர்பம் தரிக்காத போது, இது மாதவிலக்கு மூலம் வெளியேறுகிறது. எனவே ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிலக்கிறகு முன் உச்சத்தை தொடுகிறது. ஓவரி, ஆட்ரினல் சுரப்பி மற்றும் கொழுப்பு செல்களில் இந்த ஹார்மோன் சுரக்கிறது. காலப்போக்கில் இது குறைகிறது. டாக்டர்கோயல் விளக்கிறார்: “மார்பகம், அந்தரங்கப்பகுதியில் மயிர் வளர்ச்சி அகியவற்றுக்கும், எலும்பு அடர்த்தி மற்றும் ஆரோக்கியமான கொலஸ்டார்ல் அளவை தக்க வைக்கவும் இந்த ஈஸ்ட்ரோஜன் உதவுகிறது”.\nபுரோஜெஸ்டிரோன் என்பது வளர்ச்சிக்கான ஹார்மோனாகும், ஈஸ்ட்ரோஜெனின் தேவையில்லா விளைவுகளை இது சம்நிலைப்படுத்துகிறது. மனநிலையை சீராக்கி, நல்ல தூக்கம் அளித்து, எரிச்சலை, உடல் பெருப்பதை குறைத்து,கொழுப்பை சீராக்குகிறது. மூன்றாவது ஹார்மோனான, டெஸ்டெஸ்டிரோன், பெண்களில் குறைவாகவே உள்ளது. அட்ரிலன் சுரப்பி மற்றும் ஓவரில் இது சுரக்கிறது. இது தசை பற்று, வலு, இச்சை, துடிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறது. ஆனால், அளவுக்கு அதிகமானால் முகப்பரு, மாதவிலக்கு கோளாறு, கோபம், பி.சி.ஓ.எஸ் பாதிப்பு ஏற்படலாம்” ஈஸ்ட்ரோஜன் மூன்று வகையாக உள்ளன. ஓவரியில், கல்லீரல், கொழுப்பு செல்களில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் (இ1), ஓவரிகளில் உருவாகும் பீட்டா எஸ்ட்ராடிய���ல் (இ 2) மற்றும் கர்ப காலத்தில் உருவாகும் இ3 ஆகும்.\nஹார்மோன்கள் தங்களுக்கான கட்டளையை மீறாமல் சரியாக பணியாற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிக மிக அவசியம். ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக உருவாகும் போது அல்லது கட்டுப்பாடில்லாமல் செயல்படும் நிலையில், உடலில் சில அசாதரண விளைவுகள் ஏற்படலாம். எடுத்துக்காட்டாக முகப்பரு, தலையில் வழுக்கை, பிள்ளைப்பேறு தவிர்த்த காலங்களில் பெண்களின் மார்பகக் காம்புகளில் பால் கசிவது, முகத்தில் மயிர் வளர்வது போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். பொதுவாக 30 மற்றும் 40 வயதிகளின் போது ஹார்மோன்கள் வரம்பு மீறி செயல்பட வாய்ப்பிருப்பதாக டாக்டர் கோயல் கூறுகிறார்.\n“இந்தக் காலத்தில் வாழ்க்கை மற்றும் குடும்பம் பற்றிய கவலைகள் அதிகரிப்பதால் மன அழுத்தம் அதிகமாகிறது. மன அழுத்தம் நீடிப்பது, வளர்ச்சிக்கான புரோ ஜெஸ்டிரோன் ஹார்மோனை பெரியளவில் பாதித்து, பாலினத்திற்கு ஏற்ற ஹார்மோனின் தாக்கத்தை அதிக மாக்குகிறது. ஆக மனஅமைதி, தூக்கம் மற்றும் ஓய்வு குறைந்து, கார்டிசால் அதிகமாகிறது.போது இதனால், உடலில் அனைத்து செல்களும் மோசமாகிறது. தீவிரமான நிலையில் மருந்துகளின் உதவியை நாடலாம் என்றாலும் இவை ஒரே முறையில் தீர்வு அளிப்பதில்லை”\nமன அழுத்தம் மட்டும் தான் முக்கியப் பிரச்சனை என்றால், அதைச் சீராக்கினால், வாழ்க்கை சீராகும்.அதற்காக, அவர் நன்றாக நீர் அருந்துதல், முட்டை, நட்ஸ், சீஸ் ,டார்க் சாக்லெட் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி, யோகா செய்வது நல்லது” என்கிறார் டாக்டர் கோயல்.ஆனால், சிறிய அளவில் துவக்கலாம். உணவு பழக்கத்தை சீராக்கி, உடற்பயிற்சியையும் வழக்கமாக்கி கொள்ளலாம். உடலின் உயிரியல் கடிகாரம் சீரானால் மற்ற எல்லாம் சரியாகிவிடும்.\nஅடுத்த கட்டுரை : தற்காப்பு கலை உடற்பயிற்சி\nநோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் ஆசனம்\nஇரவு நேரத்தில் பருப்பு வகை உணவு பயன்பாட்டால் நன்மை உண்டா\nதேங்காய் பாலின் மருத்துவப் பயன்கள்\n15 வகையான நோய்களுக்கு தீர்வு தரும் தமிழ்மருத்துவம்\nநுரையீரல் பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ‘பிராணயாமா’ பயிற்சி\nபெண்கள் செய்யக்கூடிய எளிமையான 10 உடற்பயிற்சிகள்\nகன்ன தசையை குறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padalay.com/search?updated-max=2012-08-06T22:47:00%2B10:00&max-results=5&start=5&by-date=false", "date_download": "2020-10-25T04:58:52Z", "digest": "sha1:NPKFKES6ECWYFPBZOEXA2FBMYPMI46VV", "length": 12133, "nlines": 72, "source_domain": "www.padalay.com", "title": "படலை", "raw_content": "\nவியாழ மாற்றம் 19-07-2012 : சிங்களத்து சிந்துகள்\n வணக்கம். நான் நலம். தங்களின் நலமறிய அவா. தாங்கள் பரிந்துரை செய்த \"A Thousand Splendid Suns\" புத்தகத்தை கடந்த இரு ...\nவியாழ மாற்றம் 12-07-2012 : பன்னி\n ஈழத்தில் உள்ளவர்கள் பற்றியும் ஈழத்து அரசியல் பற்றியும் வெளிநாட்டில் இருந்துகொண்டு சகட்டு மேனிக்கு எழுதித்தீர்க்கலாம். ஆபத்தில்லை...\nவியாழ மாற்றம் 05-07-2012 : கடவுளே கடவுளே கடவுளே\nடேய் ஜேகே நவநீதம்பிள்ளை, சிம்ம சொப்பனம், தென் ஆபிரிக்கா படகு மூலம் வரும் அகதிகளை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு சட்டம் ஒன்று கொண்டுவர ...\nவியாழ மாற்றம் 28-06-2012 : கந்தசாமியும் கலக்ஸியும்\nடேய் ஜேகே சம்பந்தர், தமிழர்களின் ஏக பத்தினி .. சாரி, ஏக பிரதிநிதி கட்சி காணி அபகரிப்பு சம்பந்தமாக ஈழத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்துவிட...\nவியாழ மாற்றம் 21-06-2012 : கரியனுக்கு கம்மாசுடா\nடேய் ஜேகே மேகலா, இதயனூர் அண்மையில் பாதித்த விஷயம் ஒரு புலம்பெயர்ந்தவர் பிறந்தநாள் விழா ஒரு புலம்பெயர்ந்தவர் பிறந்தநாள் விழா இன்விடேஷன் கார்டில் “சூட் போட்டுக்கொண்டு வர...\nyarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) புனைவுக் கட்டுரை (3) வாசகர் கடிதங்கள் (7) வியாழ மாற்றம் (79)\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ செய்யாதீர்கள்.\nwww.padalay.com, www.padalai.com(07-5-2015 முதல்)மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\nfeature (1) short story (2) yarl it hub (16) அரசியல் (13) ஆக்காட்டி (6) இக்கரைகளும் பச்சை (5) இசை (27) இளையராஜா (44) ஊரோச்சம் (12) என் கொல்லைப்புறத்துக் காதலிகள் (11) கடிதங்கள் (22) கட்டுரை (40) கட்டுரைகள் (93) கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய் (3) கந்தசாமியும் கலக்சியும் (9) கவிதை (34) கன்னடக் கதைகளு (1) சமாதானத்தின் கதை (8) சிறுகதை (78) சினிமா (27) சுஜாதா (15) தீண்டாய் மெய் தீண்டாய் (3) நகைச்சுவை (80) நாவலோ நாவல் (1) நூல் விமர்சனம் (53) நேர்காணல் (11) பயணம் (1) புனைவுக் கட்டுரை (3) மணிரத்னம் (8) ரகுமான் (24) ரஜனி (12) வாசகர் கடிதங்கள் (7) விஞ்ஞானம் (1) வியாழ மாற்றம் (79)\nஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்\nபோயின … போயின … துன்பங்கள்\nஏ ஆர் ரகுமான் - பாகம் 2\nஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்\nடமில் மக்களுக்கு முரளி எழுதும் கடிதம்\nபேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Kajal-agarwal-is-decided-to-marry-her-boyfriend-13568", "date_download": "2020-10-25T05:27:26Z", "digest": "sha1:MTXVOZ5OP2Y2BDFNO6OQ54L55X7APSCW", "length": 10228, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "விரைவில் திருமணம்..! மாப்பிள்ளை யார் தெரியுமா? காஜல் அகர்வாலே வெளியிட்ட தகவல்! - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\n காஜல் அகர்வாலே வெளியிட்ட தகவல்\nதமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஆவார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதன்முதலில் பரத்துடன் இணைந்து பழனி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.\nஇதனைத் தொடர்ந்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த மஹதீரா என்ற திரைப்படத்தின் மூலம் மி��ப் பெரிய அங்கீகாரத்தை தெலுங்கு திரையுலகில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் திரையுலகில் அஜித் , விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காஜல்அகர்வால்.\nதற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெரும்பாலான நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை எடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது \"பாரிஸ் பாரிஸ் \" என்ற பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.\nஇதனைத்தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்-2 திரைப்படத்திலும் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது 34 வயதாகும் நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தெலுங்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய எதிர்கால கணவரை பற்றியும் திருமண வாழ்க்கையில் தன்னுடைய எதிர்பார்ப்பை பற்றியும் கூறியிருந்தார்.\nஅப்போது பேசிய நடிகை காஜல் அகர்வால் , \"நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எனக்கு கணவராக வருபவர்க்கு ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். மேலும் அவர் என்னை மிகவும் அன்பாகவும் அரவணைப்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் \" என்று கூறியிருந்தார்.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/gaur-rescued-from-well", "date_download": "2020-10-25T04:51:37Z", "digest": "sha1:KGDKCQGWMKP4YSWZYKSS24H3UDSLEMTQ", "length": 11157, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீர் குடிக்க வந்தபோது கிணற்றில் விழுந்தது!- இறந்த குட்டியுடன் 3 நாள்கள் தவித்த காட்டுமாடு! -Gaur rescued from well.", "raw_content": "\nதண்ணீர் குடிக்க வந்தபோது கிணற்றில் விழுந்தது- இறந்த குட்டியுடன் 3 நாள்கள் தவித்த காட்டுமாடு\nகிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் வனத்துறையினர். ( கே.அருண் )\nநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தண்ணீர் தேடிவந்த காட்டுமாடு குட்டி கிணற்றில் விழுந்து இறந்த நிலையில், 3 நாள்கள் கிணற்றில் சிக்கித்தவித்த மற்றொரு காட்டுமாட்டினை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.\n5௦ சதவீத வனப்பகுதிகளைக்கொண்ட நீலகிரி மாவட்டத்தில் உறை பனியின் தாக்கம், வறட்சி, காட்டுத் தீ என பல இடர்களில் இருந்து கோடை மழையில் கொஞ்சம் தப்பி பிழைத்தது. கை கொடுக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழையோ தாமதமாகி வருகிறது. நீலகிரியில் உள்ள அணைகள், ஏரிகள், ஓடைகள் என எல்லாவற்றிலும் நீர் வற்றி வருகிறது. தண்ணீர் தேடி காலி குடங்களுடன் மக்கள் ஒருபுறம் அலைகிறார்கள். மறுபக்கம் காட்டுயிர்கள் உணவையும் தண்ணீரையும் தேடி ஊருக்குள் அலைகின்றன.\nஇறந்த குட்டியுடன் கிணற்றில் தவிக்கும் காட்டுமாடு\nஇந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள உபதலை பகுதியில் தண்ணீரைத் தேடிவந்த காட்டுமாடுகள் கிணற்றில் தவறி விழுந்து மூன்று நாள்கள் தத்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கே சென்று மெல்ல மீண்டது காட்டுமாடு இனம். வன அழிப்பு காரணமாக தேயிலை தோட்டங்களை நிரந்தர வாழிடமாக மாற்றி பழகிக்கொண்டன காட்டுமாடுகள். ஆனால் தண்ணீர் தேடி அலைகின்றன.\nஇதே போல் குன்னூர் அருகே உள்ள உபதலை பகுதி தேயிலை தோட்டம் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் குடிக்க இரவு நேரத்தில் காட்டு மாடு கூட்டம் ஒன்று வந்தன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த காட்டுமாடு குட்டி ஒன்று நீர் அருந்தும்போது கிணற்றுக்குள் தவறி விழுந்தது. மற்ற காட்டு மாடுகள் ஓடிவிட்டன. குட்டியை காப்பாற்ற முயன்ற தாய் காட்டுமாடும் கிணற்றுக்குள் மாட்டிகொண்டது. குட்டி நீரில் மூழ்கி இறந்த நிலையில் தாய் காட்டுமாடு உணவு ஏதும் இல்லாமல் மூன்று நாள்களாக சிக்கிதவித்து வந்தது\nஇறந்த குட்டியுடன் கிணற்றில் தவிக்கும் காட்டுமாடு\nகாட்டுமாடு கிணற்றில் இருப்பதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வந்து பார்த்தபோது 3 வயது மதிக்கத்தக்க காட்டுமாடு குட்டி இறந்து கிடப்பதையும் அருகில் மற்றொரு காட்டுமாடு கிணற்றைவிட்டு வெளியேற முடியாமல் தவிப்பதையும் பார்த்தனர்.கிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.\nஆட்களைக்கொண்டு வழிவெட்டி காட்டுமாட்டினை வெளியேற்ற முயற்சி செய்தனர். எந்த பயனும் இல்லை. பின்னர், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு உயிருக்கு போராடிய காட்டு மாட்டினை மீட்டனர்.\nகிணற்றில் விழுந்த காட்டுமாட்டை மீட்கும் வனத்துறையினர்.\nமூன்று நாள்களாக மேய்ச்சல் இல்லாமல் கிணற்றில் தவித்த காட்டுமாடு மிகுந்த சோர்வுடன் காட்டுக்குள் சென்றது. பின்னர் நீரில் மூழ்கி இறந்த காட்டுமாடு குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_4618.html", "date_download": "2020-10-25T04:18:20Z", "digest": "sha1:D7MU6EL3MCI7LNPFW2TQLPRFE6KRVLO2", "length": 3897, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா", "raw_content": "\nமீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா\nகௌதம் மேனனுடன் மீண்டும் கூட்டணி சேர்வதற்கு ரெடியாகிவிட்டாராம் நடிகர் சூர்யா. கௌதம் மேனன் இயக்கவிருந்த துருவநட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.\nஆனால் துருவநட்சத்திரம் படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து லிங்குசாமி படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தாலும் கதை ஒத்துவரவில்லையாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் பலரிடமும் கதை கேட்டு வருகிறார் சூர்யா. பீட்சா இயக்குனர், சூது கவ்வும் இயக்குனர், என்று கதை வேட்டையில் ஈடுபட்டிருந்த சூர்யா கடைசியாக மவுன குரு பட இயக்குனரான சாந்த குமாரிடமும் கதையை கேட்டிருக்கிறாராம்.\nஇதற்கிடையில் ஆரம்பத்தில் வந்து கதை சொல்லி, பாதியிலேயே கழற்றிவிடப்பட்ட கவுதம் மேனனை சில தினங்களுக்கு முன் வரவழைத்து பேசியிருக்கிறார் சூர்யா.\nஇந்த சந்திப்பு கூட முக்கியமில்லை. இந்த சந்திப்புக்கு பின்பு வெளியே வந்த கவுதம் மேனன் முகத்தில் அவ்வளவு பூரிபுடன் தனது உதவி இயக்குனர்களுக்கு போன் அடித்து நாம பரபரப்பா இயங்க வேண்டிய நேரம் வந்துருக்கு என்றாராம்.\nஇதையெல்லாம் சூர்யா வாயிலிருந்து கேட்டால்தான் இன்னும் சரியாக இருக்கும��� என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/man-who-left-his-wife-and-fell-love-and-got-married-second-time-has-been", "date_download": "2020-10-25T04:51:20Z", "digest": "sha1:C6AAJNX57LVYFKU4G5722RC3WLXZ5APB", "length": 11450, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "காதலித்து மணம் செய்த மனைவியை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது... | The man who left his wife and fell in love and got married for the second time has been arrested ... | nakkheeran", "raw_content": "\nகாதலித்து மணம் செய்த மனைவியை விட்டுவிட்டு இரண்டாவது திருமணம் செய்தவர் கைது...\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது ஈ.மண்டகப்பட்டு. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 29. அதே ஊரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் சக்திவேல் வயது 29. இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த மறுநாள் காலை வீட்டில் இருந்து சென்ற சக்திவேல் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.\nதனது காதல் கணவர் திருமணம் முடிந்த மறுநாள் முதலே காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கீதா பல்வேறு இடங்களில் தேடி பார்த்துவிட்டு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், என்னை காதல் திருமணம் செய்து என் கணவர் என்னை விட்டுவிட்டு ஈ.மண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்த விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 21 என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.\nமுதல் மனைவி நான் உயிரோடு இருக்கும்போதே என்னை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட என் கணவர் சக்திவேல் மீது வழக்கு வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.\nஅவரது புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், அவரது காதல் கணவர் சக்திவேல், விமலா, சக்திவேலின் தந்தை பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர். குமார் என்பவரை தேடி வருகின்றனர். காதலித்து கரம்பிடித்த முதல் மனைவி இருக்க இரண்டாவது திருமணம் செய்த சக்திவேலும் அவரது உறவினர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்... -நடத்தி வைத்த அமைச்சரின் அண்ணன்\nசாதி தாண்டி காதல் திருமணமா\nபிரபு எம்.எல்.ஏ. திருமணம் செய்த பெண்ணும் அவரது தந்தையும் நேரில் ஆஜராக வேண்டும்\nகடத்தவில்லை... மிரட்டல் விடுக்கவில்லை... காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம்..\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nசேலத்தில் ஒரே நாளில் 37 ரவுடிகள் கைது\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\nதிருமணத்திற்காக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு...\n ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nஅப்பல்லோவுக்காக ஆறுமுகசாசி கமிஷனை முடக்கி அமித்ஷா சசியின் ஒரு டஜன் வீடியோ லிஸ்ட்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/yogibabu-clarification-about-his-old-films-tamil-news-267481", "date_download": "2020-10-25T05:32:24Z", "digest": "sha1:7AMOKGOTUVKH72ADLJ3PJZPSVE7G47PA", "length": 12555, "nlines": 139, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Yogibabu clarification about his old films - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு\nதயவுசெய்து இப்படி செய்யாதீர்கள்: கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொண்ட யோகிபாபு\nபிரபல காமெடி நடிகர் யோகிபாபு தற்போது முன்னணி காமெடி நடிகராக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பல படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்கும் நடிகராக இருந்தார். இந்த நிலையில் யோகி பாபு நடித்து ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பழைய திரைப்படங்கள் தற்போது மீண்டும் தூசி தட்டப்பட்டு யோகி பாபு ஹீரோவாக நடித்தது போன்ற விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் ஏமாற்றமடைந்து நஷ்டம் அடைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nசமீபத்தில் கூட தெளலத்’ என்ற திரைப்படத்தில் யோகிபாபு ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்தது போன்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் யோகி பாபு இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nநான் சில வருடங்களுக்கு முன் ஒரு சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்த படங்கள் தற்போது ரிலீசாகின்றன. அந்த படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடித்திருப்பேன். ஆனால் தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் நான் தான் ஹீரோவாக நடித்தது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தயவுசெய்து இதுமாதிரி தவறுகளை செய்யாதீர்கள். விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைகின்றனர். இது மாதிரி சில படங்கள் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றியது குறித்து பலர் எனக்கு போன் செய்து பேசி உங்களை நம்பித்தான் படத்திற்கு போனோம் ஆனால் ஏமாற்றம் அடைந்தோம் என்று கூறி உள்ளனர். இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது\nதற்போது கூட ‘தெளலத்’ என்ற படத்தில் நான் ஹீரோவாக நடித்து இருப்பது போன்று போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் சிவன் தான் ஹீரோ. நான் ஓரிரு காட்சிகளில் மட்டும்தான் நடித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய சோலோ போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். தயவுசெய்து இது மாதிரி செய்ய வேண்டாம். என்னை உண்மையாகவே ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் இதனால் வருத்தம் அடைகிறார்கள். எனவே தயவுசெய்து இதுபோன்ற தவறை யாரும் செய்ய வேண்டாம் என்று கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்’ என்று யோகி பாபு அந்த வீடியோவில் கூறியுள்ளார்\nதயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். pic.twitter.com/PpxpcLscrY\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி ��ிடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஇபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nஇபாஸ் நடைமுறையில் புதிய தளர்வு: அதிரடி அறிவிப்பு விடுத்த முதல்வர் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2020-10-25T05:44:25Z", "digest": "sha1:ZERSTR4HE3NVQZZZFHDEB6BC24OU5RCJ", "length": 13750, "nlines": 215, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வனவளத்திணைக்கள உத்தியோகத்தரை தாக்க திட்டமிட்டவர்கள் துப்பாக்கி ரவவைகளுடன் கைது! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்��து உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவனவளத்திணைக்கள உத்தியோகத்தரை தாக்க திட்டமிட்டவர்கள் துப்பாக்கி ரவவைகளுடன் கைது\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nமுல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் உள்ள வனவளத்திணைக்கள உத்தியோத்தர் ஒருவரை தாக்க திட்டமிட்ட நான்குபேர் கொண்ட கும்பல் ஒன்றை துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.\nT-56 துப்பாக்கி ரவைகள் 6, ஈயகுண்டு 1,ஈயத்தினால் குத்தும் கம்பிகள் 44, என்பன மீட்கப்பட்டுள்ளன.\nவிக்டர் குறுப்புடன் சம்மந்தப்பட்ட ஒருவரின் தலைமையின் கீழ் நான்கு போர் கொண்ட கும்பல் குறித்த பிரதேச்தில் நேற்று பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் குமுழமுனை பிரதேசத்தில் உள்ள வனவளத்திணைக்கள உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்த திட்மிட்டுள்ளார்கள் ,\nஇன்னிலையில் முல்லைத்தீவு பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 11.10.2020 இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.குமுழமுனை பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதேவேளை குமுழமுனை பிரதேச வனவளத்திணைக்கள உத்தியோகத்தருக்கு சட்டவிரோத கும்பலால் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டினை தொடர்ந்து குமுழமுனை பிரதேசத்தில் உள்ள வனவளத்திணைக்கள அலுவலகத்திற்கு பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPrevious Postகேப்பாபிலவு தனிமைபபடுத்தலில் கொரோனா எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nNext Postஇந்திய இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்\n10.05.2009 மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்\nஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர் நோர்வே குடியுரிமை\nயாழ்ப்பாணம் உள்பட 18 மாவட்டங்களில் திங்கள் முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 640 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 350 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 332 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 307 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 302 views\nபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி\nபுதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்��ில் இருந்த 39 பேருக்கு கொரோனா\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nதாய்ப்பால் புரையேறி சிசு மரணம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/6.%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:23:54Z", "digest": "sha1:HYMO3P4AIDJLUWV4J2ACXNG4NAR53JCQ", "length": 29312, "nlines": 216, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/6.வாழ்க்கைத்துணைநலம் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | அறத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்��ுவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 அதிகாரம்: 06 வாழ்க்கைத்துணைநலம்\n2 திருக்குறள்: 51 (மனைத்தக்க)\n3 திருக்குறள்: 52 (மனைமாட்சி)\n4 திருக்குறள்: 53 (இல்லதென்)\n5 திருக்குறள்: 54 (பெண்ணிற்)\n6 திருக்குறள்: 55 (தெய்வந்தொழா)\n7 திருக்குறள்: 56 (தற்காத்து)\n8 திருக்குறள்: 57 (சிறைகாக்கும்)\n9 திருக்குறள்: 58 (பெற்றாற்)\n10 திருக்குறள்: 59 (புகழ்புரிந்)\n11 திருக்குறள்: 60 (மங்கலமென்ப)\nவாழ்க்கைத்துணைநலம்: அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளது நன்மை. அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.\nமனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்||மனைத் தக்க மாண்பு உடையள் ஆகித் தன் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை.(01)||வளம் தக்காள் வாழ்க்கைத் துணை. (௧)\nதொடரமைப்பு: மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் வளம் தக்காள் வாழ்க்கை துணை.\n(இதன்பொருள்) மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளம் தக்காள் = மனையறத்திற்குத் தக்��, நற்குண நற்செய்கைகளை யுடையளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள்;\nவாழ்க்கைத் துணை = அதற்குத் துணை.\nநற்குணங்களாவன: துறந்தார்ப்பேணலும்,விருந்தயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.\nநற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டிற்றொழி்ல்@ வன்மையும், ஒப்புரவு செய்தலும்# முதலாயின.\nவருவாய்க்குத் தக்கவாழ்க்கையாவது முதலையறிந்து அதற்கியைய அழித்தல்.\nஇதனால் இவ்விரண்டு நன்மையுஞ்சிறந்தன வென்பது கூறப்பட்டது.\n@.அட்டில் தொழில்- சமையல் தொழில்.\n#.ஒப்புரவு செய்தல்- உலகநடையை அறிந்து அதற்கு ஏற்றபடி செய்தல்.\nமனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை||மனை மாட்சி இல்லாள் கண் இல் ஆயின் வாழ்க்கை\nயெனைமாட்சித் தாயினு மில்.(02)|| ||எனை மாட்சித்து ஆயினும் இல். (௨)\nதொடரமைப்பு: மனை மாட்சி இல்லாள் கண் இல் ஆயின் வாழ்க்கை எனை மாட்சித்து ஆயின்உம் இல்.\n(இதன்பொருள்) மனைமாட்சி இல்லாள் கண் இல் ஆயின் = மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள், (ஒருவன்) இல்லாளிடத்து இல்லையாயின்;\nவாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் = அவ்வில்வாழ்க்கை, (செல்வத்தான்) எத்துணை மாட்சிமைத்தாயினும் (அஃது) உடைத்தன்று.\nஇல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ||இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்\nனில்லவண் மாணாக் கடை. (03)||இல்லவள் மாணாக் கடை. (௩)\nதொடரமைப்பு: இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என்\n(இதன்பொருள்) இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் = (ஒருவனுக்கு) இல்லாள், நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது\nஇல்லவள் மாணாக் கடை = அவள் அன்னளல்லாக்கால் உள்ளது யாது\n‘மாண்பு’ எனக் குணத்தின்பெயர், குணிமேல் நின்றது.\nஇவை யிரண்டுபாட்டானும், இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே பிறவல்ல வென்பது கூறப்பட்டது.\nபெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்|| பெண்ணின் பெருந்தக்க யா உள கற்பு என்னும்\nதிண்மையுண் டாகப் பெறின். (04)||திண்மை உண்டாகப் பெறின். (௪)\nதொடரமைப்பு: பெண்ணின் பெருந்தக்க யா உள, கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்.\n(இதன் பொருள்) பெண்ணின் பெருந்தக்க யா உள = (ஒருவனெய்தும் பொருள்களுள்) இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவையுள;\nகற்பு என்னும் திண்மை யுண்டாகப் பெறின் = (அவள்மாட்டுக்) கற்பு என்னும் கலங்காநிலைமை யுண்டாகப்பெறின்\nகற்புடையாள்போல அறமுதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிறவின்மையின், ‘யாவுள’ வென்றார்.\nஇதனாற் கற்புநலத்தது சிறப்புக் கூறப்பட்டது.\nதெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்||தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்\nபெய்யெனப் பெய்யு மழை. (05) ||பெய் எனப் பெய்யும் மழை. (௫)\nதொடரமைப்பு: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என, மழை பெய்யும்.\n(இதன்பொருள்) தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என = (பிற) தெய்வந் தொழாது (தன்தெய்வமாகிய) கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல;\nமழை பெய்யும் = மழை பெய்யும்.\nதெய்வந் தொழுதற்கு மனந் தெளிவது, துயில் எழுங் காலத்தாகலின் 'தொழுதெழுவாள்' என்றார். தொழாநின்று என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது.தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாம்.\nஇதனான், கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.\nதற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற||தன் காத்து தன் கொண்டான் பேணித் தகை சான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண். (06)||சொல் காத்துச் சோர்வு இலாள் பெண். (௬)\nதொடரமைப்பு: தன் காத்து தன் கொண்டான் பேணித் தகை சான்ற சொல் காத்துச் சோர்வு இலாள் பெண்.\n(இதன்பொருள்): தற்காத்துத் தற்கொண்டான் பேணி = (கற்பினின்றும் வழுவாமல்) தன்னைக் காத்துத், தன்னைக் கொண்டவனையும் (உண்டி முதலியவற்றால்) பேணி;\nதகைசான்ற சொல் காத்து = (இருவர் மாட்டும்) நன்மையமைந்த புகழ் நீங்காமற் காத்து;\nசோர்வு இலாள் பெண் = (மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினுங்) கடைப்பிடியுடையாளே பெண்ணாவாள்.\nதன்மாட்டுப் புகழாவது, வாழுமூர் கற்பால் தன்னைப் புகழ்வது.\nஇதனால் ¶கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.\n(¶தற்புகழ்தற் சிறப்பு என்றும் பாடபேதம்).\nசிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்||சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்\nநிறைகாக்குங் காப்பே தலை. (07)|| நிறை காக்கும் காப்புஏ தலை. (௭)\nதொடரமைப்பு: மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் நிறை காக்கும் காப்புஏ தலை.\n(இதன்பொருள்) மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் = மகளிரைத் தலைவர் சிறையாற் காக்குங் காவல் என்னபயனைச் செய்யும்\nநிறைகாக்கும் காப்பே தலை = அவர் (தமது) நிறையாற் காக்கும் காவலே தலையாய காவல்.\nசிறை - மதிலும் வாயில்காவலும் முதலாயின.\nநிறை - நெஞ்சைக் கற்புநெறியினிறுத்தல��.\nகாவலிரண்டினும் நிறைக்காவலில்வழி ஏனைச்சிறைக்காவலாற் பயனில்லை யென்பார், 'நிறைகாக்குங் காப்பே தலை' யென்றார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.\nஇதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.\nபெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்||பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு\nபுத்தேளிர் வாழு முலகு. (08) ||புத்தேளிர் வாழும் உலகு. (௮)\nதொடரமைப்பு: பெண்டிர் பெற்றான் பெறின், புத்தேளிர் வாழும் உலகு பெரும் சிறப்புப் பெறுவர்\n(இதன்பொருள்) பெண்டிர் பெற்றாற் பெறின் = பெண்டிர், (தம்மை) எய்திய கணவனை (வழிபடுதல்) பெறுவராயின்;\nபுத்தேளிர்வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் = புத்தேளிர் வாழுமுலகின்கண் (அவராற்) பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.\nஇதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிராற் பேணப்படுவரென்பது கூறப்பட்டது.\nபுகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்மு||புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார் முன்\nனேறுபோற் பீடு நடை. (09)||ஏறு போல் பீடு நடை. (௯)\nதொடரமைப்பு: புகழ் புரிந்த இல் இலோர்க்கு இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை இல்லை\n(இதன்பொருள்) புகழ் புரிந்த இல் இலோர்க்கு = புகழை விரும்பிய இல்லாளை யில்லாதார்க்கு;\nஇகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை இல்லை = (தம்மை) இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்கவேறு போல நடக்கும் பெருமிதநடை இல்லை.\n‘புரிந்த’ வென்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தாற்றொக்கது. பெருமிதமுடையானுக்குச் சிங்கவேறு நடையான் உவமமாகலின் 'ஏறுபோல்' என்றார்.\nஇதனான், தகைசான்ற சொற்காவாவழிப்படுங் குற்றம் கூறப்பட்டது.\nமங்கல மென்ப மனைமாட்சி மற்றத||மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்\nனன்கல னன்மக்கட் பேறு. (10)||நன் கலம் நன் மக்கள் பேறு. (௰)\nதொடரமைப்பு: மங்கலம் என்ப மனை மாட்சி, அதன் நன் கலம் நன் மக்கள் பேறு.\n(இதன்பொருள்) மங்கலம் என்ப மனைமாட்சி = (ஒருவற்கு) நன்மையென்று சொல்லுவர் (அறிந்தோர்), மனையாளது நற்குண நற்செய்கைகளை;\nஅதன் நன்கலம் (என்ப) நன்மக்கட் பேறு = அவைதமக்கு நல்ல அணிகலமென்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.\n‘அறிந்தோர்’ என்பது, எஞ்சிநின்றது. மற்று அசைநிலை.\nஇதனால் வாழ்க்கைத்துணைக்கு ஆவதோர் அணிநலங் கூறி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.\nதெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் 'வா��்க்கைத்துணைநலம்' எனும் அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.\nஇப்பக்கம் கடைசியாக 27 சூலை 2020, 06:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/480", "date_download": "2020-10-25T06:25:15Z", "digest": "sha1:2NP2EREBBOW4GNJRNF6OBEYVRBSRLOGM", "length": 6442, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/480 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n50. செய்யோன் விளர்ந்து படவே, சிவந்து சிறுவர் பிறந்த பொழுது நெய்யா டவந்து நெடியோ னுவந்து நிலமாள் கவென்று நெடிய கையான் முகந்து மலைமார் பணைந்த கனியே யிடும்பர் கணையால் ஐயோ வருந்தி யட்டா புலம்பி யழவே யிறந்த தழகோ 51. கொலைவா ணர்விட்ட கணை மார் பு/தொட்ட குறியா லேபட்ட மகனே மலைவா ணரிட்ட குலைவா ழைபபட்ட வடிதே னை விட்ட மலர்போல் கலைவாணரட்ட விழிம் துபட்ட களமீ துசொட்ட கலுழி அலைவா ணர்விட்ட கலமீ துபட்ட வலையோய் வுபட்ட தட.டா 51. கொலைவா ணர்விட்ட கணை மார் பு/தொட்ட குறியா லேபட்ட மகனே மலைவா ணரிட்ட குலைவா ழைபபட்ட வடிதே னை விட்ட மலர்போல் கலைவாணரட்ட விழிம் துபட்ட களமீ துசொட்ட கலுழி அலைவா ணர்விட்ட கலமீ துபட்ட வலையோய் வுபட்ட தட.டா 52. திசையெட் டுமொன்று பட வெற்றிகொண்டு திடமுற் றுயர்ந்த திறலோன் இசைநட் டெழுந்து துளிர்விட், டுயர்ந்த வெழில்சொட் டநின்ற வெழிலே 52. திசையெட் டுமொன்று பட வெற்றிகொண்டு திடமுற் றுயர்ந்த திறலோன் இசைநட் டெழுந்து துளிர்விட், டுயர்ந்த வெழில்சொட் டநின்ற வெழிலே திசைகெட் டுவந்து நகர்முற் றிநின்ற திருவற் றவம்பர் கணையால் பசைகெட் டுலர்ந்து பரிவுற் றுநொந்து படவிட் டிறந்த தழகோ திசைகெட் டுவந்து நகர்முற் றிநின்ற திருவற் றவம்பர் கணையால் பசைகெட் டுலர்ந்து பரிவுற் றுநொந்து படவிட் டிறந்த தழகோ 53. ஏடா ளர்கண்ட விசையோ டுவந்த விறையோன் பயந்த விறையே 53. ஏடா ளர்கண்ட விசையோ டுவந்த விறையோன் பயந்த விறையே நாடா ள நின்ற நினைவே கவின்று நகர்கு ழவந்து நலியும் கேடா வர்தந்த கணையா லிருந்து கிளை சூ ழநின்று கதறும் காடா ளவென்று சமைவா கிநின்ற கனியே கனிந்த திதுவோ நாடா ள நின்ற நினைவே கவின்று நகர்கு ழவந்து நலியும் கேடா வர்தந்த கணையா லிருந்து கிளை சூ ழநின்று கதறும் காடா ளவென்று சமைவா கிநின்ற கனியே கனிந்த திதுவோ 50. செய்யோன் - சூரியன், விளர்த்தல்-வெளுத்தல், 51. மலர்போல் விழிமீ து செசட்டகலுழி. கலுழி கண்ணீர், நெய்யாடல் ஈன்ற தாய் எணணெய் தேய்த்துக் குளித்தல். 53. ஏடாளர்-புலவர். கர்டு சுடுகாடு.\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.pdf/67", "date_download": "2020-10-25T06:00:25Z", "digest": "sha1:7VSNU4RIENG3WZ5XXSFHXPNSXTB35ZNT", "length": 7958, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/67\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிவான் லொடபட சிங் பகதுர்\nவேண்டிய கட்டிடங்களைக் கட்டி சிப்பந்திகளை நியமித்து அதை நடத்தும்படி அந்த உத்தரவில் விவரமான விதிகளும் விவரிப்பு களும் இருக்கும். அதன்படி நான் நிறைவேற்றி வைப்பேன். அம் மாதிரி இந்தப் பத்து வருஷகாலத்தில் 175 இலாகாக்கள் என்னால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.\nதிவான்: எல்லா இலாகாக்களிலும் மொத்தத்தில் எத்தனை சிப்பந்திகள் இருக்கிறார்கள்.\nதாசில்தார்: 3748 சிப்பந்திகள் இருக்கிறார்கள். திவான்: இந்த நிர்வாகத்தில், மொத்தத்தில் வருஷ வருமானம், செலவு, ஆதாயம் எவ்வளவு என்று சொல்லமுடியுமா தாசில்தார்: ஒ சொல்லமுடியும். வசூலாகும் ஒவ்வொரு பைசாவுக்கும், செலவாகும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு கண்ணாடிபோல ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கிறது. வருஷத் திற்கு வருஷம் வருமானமும், செலவும், மிச்சமும் பெருகிக் கொண்டே போகின்றன. நான் வந்த முதல் வருஷத்தில் வருமானம் முக்கால் லக்ஷம் ரூபாய். செலவு எண்ணாயிரம் ரூபாய்; செலவு போக பாக்கி மிச்சம். போன வருஷத்தில் மொத்த வருமானம் முப்பத்தைந்து லக்ஷம். செலவு ஒரு லக்ஷம். செலவு போக பாக்கி மிச்சம்.\nதிவான்: வசூலாகும் பணத்தையெல்லாம். நீங்கள் எங்கே வைக்கிறது ஆள் மாகாணங்களின் செலவை யார் செய்கிறது ஆள் மாகாணங்களின் செலவை யார் செய்கிறது\nதாசில்தார்: இதோ எனக்குப் பக்கத்தில் ஒருகஜானா இருக்கிறது. ஒவ்வொரு இலாகாவிலும் அன்றன்று வசூலாகும் வருமானம் மாலைக்குள் இந்த கஜானாவுக்கு வந்து சேர்ந்துவிடும். சிப்பந்திகளின் சம்பளம், என்னுடைய சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் இவ்விடத்தில் என்னுடைய அநுமதியின்மேல் கொடுக்கப் படும். மிச்சப்படும் தொகை வருஷ மெல்லாம் இங்கேயே இருக்கும். ஒவ்வொரு வருஷ முடிவிலும், மிச்சப்படும் தொகையை திவான் சாயப்னுடைய சேவகர்கள் வந்து பாராவோடு எடுத்துக் கொண்டு போவார்கள். அந்தத் தொகையை திவான் சாயப்\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 01:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/anirudh-ravichander.html", "date_download": "2020-10-25T04:34:33Z", "digest": "sha1:GZWIWU73K7JUM2R2GUTCVRG64CQCFN3C", "length": 10539, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனிருத் ரவிச்சந்தர் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஅனிருத் ரவிச்சந்திரன் , இந்திய திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பாடகராகவும், வெள்ளித்திரையில் சில கௌரவ தோற்றங்களில் தோன்றி நடித்து வருகிறார். பிறப்பு / திரையுலக அறிமுகம் அனிருத் ரவிச்சந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரர் மகன். இவரது தாயார் லட்சுமி ஒரு நடன கலைஞர் ஆவார். லதா ரஜினிகாந்தின் மருமகன். ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்-யின்... ReadMore\nஅனிருத் ரவிச்சந்திரன், இந்திய திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பாடகராகவும், வெள்ளித்திரையில் சில கௌரவ தோற்றங்களில் தோன்றி நடித்து வருகிறார்.\nபிறப்பு / திரையுலக அறிமுகம்\nஅனிருத் ரவிச்சந்திரன் நடிகர் ரவி ராகவேந்திரர் மகன். இவரது தாயார் லட்சுமி ஒரு நடன கலைஞர் ஆவார். லதா ரஜினிகாந்தின் மருமகன். ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த்-யின் உறவினர் மகன்.\nDirected by ஷியாம் குமார்\nDirected by கார்த்திக் சுப்பராஜ்\nDirected by அமீர் சுல்தான்\nமாஸ்டர் - குய்ட் பண்ணுடா லிரிக் வீடியோ பாடல்\nடாக்டர் - நெஞ்சமே மியூசிக் வீடியோ\nடாக்டர் - செல்லமா பாடல் லிரிக் வீடியோ\nமாஸ்டர் - வாத்தி ரெய்டு பாடல்\nமாஸ்டர் - குட்டி கதை பாடல்\nஇசையமைப்பாளர் அனிருத்துக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தில் தெறிக்கும் வாழ்த்துக்கள்\nஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி\nகடைசியில் செல்லம்மாவை இவர் உஷார் பண்ணிட்டாரே.. தீயாய் பரவும் அனிருத் காதல் செய்தி\nப்பா எப்படி முறைக்குது அர்ச்சனா.. கமல் வச்சு விளாசியதும் கோபம் பொத்துக்கிட்டு வருதே.. தேவைதான்\nநவம்பர் 22-ல் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.. தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி\nசுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\nமாஸ்டர் - குய்ட் பண்ணுடா லிரிக் வீடியோ பாடல்\nடாக்டர் - நெஞ்சமே மியூசிக் வீடியோ\nடாக்டர் - செல்லமா பாடல் லிரிக் வீடியோ\nமாஸ்டர் - வாத்தி ரெய்டு பாடல்\nமாஸ்டர் - குட்டி கதை பாடல்\nதர்பார் (தமிழ்) - முழுப்பாடல்கள்\nசும்மா கிழி திரை பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/newly-married-couple-husband-killed-wife-asking-dowry-shocking-incident/articleshow/78294614.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2020-10-25T05:42:48Z", "digest": "sha1:2XFLRDNXK22M32MEWZWXJ4XRNPZ7XKQY", "length": 16038, "nlines": 115, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "madurai dowry murder: வரதட்சனை கொலை: மனைவியை தீவைத்து கொளுத்திய குடிகார கணவர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவரதட்சனை கொலை: மனைவியை தீவைத்து கொளுத்திய குடிகார கணவர்\nஊரடங்கு காலத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆண் ஒருவருக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுத்த பெற்றோர், தங்கள் மகளை இழந்துவிட்டனர்...\nவரதட்சனை கொலை: மனைவியை தீவைத்து கொளுத்திய குடிகார கணவர்\nமதுரையில் கொரோனா காலத்தில் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்காமல், அவசர கதியில் திருமணம் செய்து கொடுத்ததன் விளைவாகப் பெண் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து 4 மாதத்தில் மனைவி வீட்டாரிடம் வரதட்சணையாகப் பெற்ற நகை, பணத்தைக் குடித்துத் தீர்த்த நிலையில், மேலும் பணம் கேட்டு சித்திரவதை செய்து மண்ணெணய் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.\nமதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிசுரேஷ். இவர் அப்பகுதியில��� கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் கருப்பாயூரணி அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகள் கற்பகவல்லி என்பவருக்கும் பெண்ணுக்குக் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது.\nதிருமணத்திற்குப் பின்பு கூட்டுக் குடும்பமாக இந்த தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் மதிச்சியம் பகுதியில் ஹரிசுரேஷ்-கற்பகவல்லி தம்பதியினர் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் ஹரிசுரேஷ், வீட்டிலிருந்தபடியே பொழுதைக் கழித்து வந்திருக்கிறார்.\nஅதுமட்டுமின்றி, ஹரிசுரேஷ் கிடைக்கின்ற பணத்தில் தினமும் மது அருந்தி விட்டு மனைவி கற்பகவல்லியிடம் தகராறு செய்து அடித்துத் துன்புறுத்திய வந்திருக்கிறார். ஏற்கனவே திருமணத்தின் போது வரதட்சணை பெற்ற பணத்தை அனைத்தையும் செலவு செய்துவிட்டு, தங்க நகைகளை அடகு வைத்துவிட்ட அந்த பணத்தையும் வைத்து மது அருந்தி வந்திருக்கிறார்.\nஇந்த நிலையில் கூடுதலாக வரதட்சணை வேண்டும் என ஹரிசுரேஷ், கற்பகவல்லியை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஹரிசுரேஷ் புதன்கிழமையும் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஹரிசுரேஷ் தனது மனைவி கற்பகவல்லியை அடித்து உதைத்துள்ளார்.\nதொடர்ந்து ஹரிசுரேஷ், வீட்டிலிருந்த மண்ணெண்ணெண்யை கற்பகவல்லி மீது ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்திருக்கிறார். தீ உடல் முழுவதும் மளமளவெனப் பற்றி எறிய அலறியடித்து வீட்டை விட்டு ஓடிவந்த கற்பகவல்லியை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதையடுத்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் ஹரி சுரேஷை மதிச்சியம் காவல்நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஹரிசுரேஷ் மீது பல்வேறு கொள்ளை வழக்குள் காவல் நிலையத்தில் நிலுவையிலிருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கற்பகவல்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகொரோனா காலத்தில் பெண் வீட்டா���் மாப்பிள்ளையைப் பற்றிச் சரியாக விசாரிக்காமல் அவசர அவசரமாகத் திருமணத்தை முடித்ததால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nபட்டாசு ஆலை வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு...\nLand Survey: 30 நாட்களுக்குள் சர்வே செய்யாவிட்டால், சம்...\nமீனாட்சி அம்மன் கோயில் உண்மை வரலாறு, இதுதான்......\nநூறு நாள் வேலையில் பரபரப்பு, மதுரை கிராமத்தில் வெளிப்பட...\nமதுவின் ஆசை எதையெல்லாம் திருட வைத்துள்ளது பாருங்க... மதுரை சம்பவம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோயம்புத்தூர்சிறுமிகளுக்கு ஆபத்தான நகரமாக மாறும் கோவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: சன்டே சர்ப்ரைஸா, ஷாக்கா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nசினிமா செய்திகள்Vijay தளபதி 65 படத்தில் இருந்து விலகிய முருகதாஸ்: விஜய்யை இயக்கப் போவது இவரா\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கம் வாங்க தங்கமான நேரம்\nஇந்தியா100 சதவீதம் எகிறி அடிச்ச கேரளா; இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கிட்டது எப்படி\nசெய்திகள்ஹைதராபாத் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த மூன்று முக்கியத் தவறுகள்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/varsha-bollammas-tweet-saddens-sp-balasubrahmanyams-fans/articleshow/78309503.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-10-25T05:17:33Z", "digest": "sha1:IM3SWQ7EUEWU3WEW5TNWXEFY6XKVYBBM", "length": 11888, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎஸ்.பி.பி. பற்றி 'அப்படி' ட்வீட் போட்ட வேகத்தில் நீக்கிய வர்ஷா பொல்லம்மா\nஎஸ்.பி.பி. பற்றி வர்ஷா பொல்லம்மா ட்வீட் போட்ட வேகத்தில் அதை நீக்கிவிட்டார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மாதம் 5ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் இருக்கும் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.\nஅறிக்கை வெளியான வேகத்தில் கமல் ஹாசன் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு விரைந்து சென்று எஸ்.பி.பி.யை பார்த்தார். அவர் க்ரிட்டிகலாக இருப்பதாக கமல் தெரிவித்தார். இதற்கிடையே எஸ்.பி.பி. பற்றி வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது.\nலேட்டஸ்ட் அப்டேட் எதுவும் கிடைக்காத நிலையில் வர்ஷா பொல்லம்மா எஸ்.பி.பி.யின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கவலையாக இருக்கும் ஸ்மைலியை போட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள், எஸ்.பி.பி.க்கு என்னாச்சு என்று பதறிப் போய் கேட்டார்கள்.\nஇதையடுத்து வர்ஷா அந்த ட்வீட்டை அவசரமாக நீக்கிவிட்டார். வர்ஷாவின் செயலை பார்த்த ரசிகர்களுக்கு கவலை அதிகரித்துள்ளது.\nசிரித்த முகமாக எஸ்.பி.பி.: வீடியோவை பார்த்து பார்த்து அழும் தமன், இசை ரசிகர்கள்\nஇதற்கிடையே கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட வீடியோவை இசையமைப்பாளர் தமன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எஸ்.பி.பி.யை சிரித்த முகமாக பார்த்தவர்களுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇந்த சோகத்திலும் எப்படி வனிதாக்கா உங்களால் இதை செய்ய மு...\nபீட்��ர் பால் விட்டுட்டு போனது நல்லதாப் போச்சு வனிதாக்கா...\nஆண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை: இறந்த கணவரே வந்துவிட்ட...\nரொம்ப குடிக்கிறார், வீட்டுக்கே வரல, ஏமாந்துட்டேன்: வனித...\nசிரித்த முகமாக எஸ்.பி.பி.: வீடியோவை பார்த்து பார்த்து அழும் தமன், இசை ரசிகர்கள் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவர்ஷா பொல்லம்மா எஸ்பிபி எஸ்பி பாலசுப்பிரமணியம் varsha bollamma sp balasubrahmaniam sb balu health\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nமத்திய அரசு பணிகள்BELல் 2020ம் ஆண்டுக்கான பணியிடங்கள் அறிவிப்பு, வேலைக்கு அப்ளை செய்ய மறவாதீர்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nஇந்தியாடிஆர்பி பண மோசடி: வசமா சிக்கிய முக்கிய நிர்வாகிகள் - அடுத்த ஷாக்\nதமிழ்நாடுஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்கு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. கமல் ஆதங்கம்\nதமிழ்நாடுபண்டிகை கால கொண்டாட்டம் கொரோனாவுக்கு வழி வகுக்குமா\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-three-key-battles-to-watch-out-for-when-india-take-on-new-zealand-1/2", "date_download": "2020-10-25T06:10:05Z", "digest": "sha1:5BRAVJ43CBCHO2WJZX4UZXD6TLS7ACIO", "length": 8060, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - உலகக் கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து மோதும் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய 3 முக்கிய நிகழ்வுகள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து மோதும் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய 3 முக்கிய நிகழ்வுகள்\nஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய 3 முக்கிய நிகழ்வுகள்\n#2 இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் vs நியூசிலாந்து மிடில் ஆர்டர்\nஉலகின் வலிமையான மிடில் ஆர்டர் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதன்மை அணியாக உள்ளது. நியூசிலாந்து அணியில் கானே வில்லியம்சன், ரோஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் போன்ற வலிமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ரோஸ் டெய்லர் மற்றும் கானே வில்லியம்சன் ஆகியோரின் பார்டனர் ஷீப்பில் நியூசிலாந்து பல முறை வெற்றி பெற்றுள்ளது. ரோஸ் டெய்லர் தற்போது உலகின் சிறந்த நம்பர்-4 பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இவரது சீரான ஆட்டத்திறன் ரோஸ் டெய்லரின் வலிமையாகும்.\nஎதிரணியின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் வல்லவர்களாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் திகழ்கின்றனர். நிறைய போட்டிகளில் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றியுள்ளனர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள். சகால் மற்றும் குல்தீப் இனைந்து செயல்படுவதைக் காண மிகவும் அருமையாக இருக்கும். டாம் லேதம் மற்றும் கானே வில்லியம்சன் ஆகியோர் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொள்ளும் திறமை உடையவர்கள். கானே வில்லியம்சன் தாழ்வான பந்தை சரியான திசையில் விளாசுவார், டாம் லேதம் ஸ்விப் ஷாட் சரியாக விளையாடுவார். நியூசிலாந்து மிடில் ஆர்டருக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சு எவ்வாறு இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.\n#3 ஹர்திக் பாண்டியா vs மிட்செல் சான்ட்னர்\nஇப்போட்டி அதிரடி பேட்டிங்கிற்கும், நுணுக்கமான பௌலிங்கிற்கும் இடையே நடைபெறும் மிகப்பெரிய போட்டியாகும். மிட்செல் சான்ட்னர் உலகின் ஸ்மார்ட் பௌலராக உள்ளார். ஆட்டத்திற்கு ஏற்றவாறு தகுந்த பந்துவீச்சை மேற்கொண்டு பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்வார்கள். இவருக்கு பந்தை எந்த திசையிலும், எந்த நுணுக்கத்தில் வீசுவது என்பதைப் பற்றி நன்கு அறிந்தவர்.\nஆனால் இந்திய அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா சுழற்பந்து வீச்சிற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். நிறைய சர்வதேச சுழற்���ந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் தொடர் சிக்ஸர்களை விளாசும் திறமை கொண்டவர். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து விளையாடி நம்பர்-4 ல் ஹர்திக் பாண்டியா களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதைப் போலவே இப்போட்டியிலும் அமைந்தால் கண்டிப்பாக மிட்செல் சான்ட்னர் மற்றும் சில சுழற்பந்து வீச்சாளர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்.\nமிட்செல் சான்ட்னரின் பந்துவீச்சிற்கு எதிராக ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்திறனை காண இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/178816?_reff=fb", "date_download": "2020-10-25T05:36:51Z", "digest": "sha1:CY3BOBW6XRMOZ4VWXLFOUOOHBY6MU2XD", "length": 7470, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை, திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து! - Cineulagam", "raw_content": "\nஅப்போ அவரை மட்டும் விட்டது ஏன் அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய பிரபல Actress Sripriya | Bigg Boss 4\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\nமுன்னாடி தலை முடியை கட் செய்து புதிய லுக்கில் பிக்பாஸ் ரித்விகா- ரசிகர்கள் கமெண்ட் என்ன தெரியுமா\nஅர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை பல விசயங்களை அடுக்கடுக்காக கூறி போட்ட பதிவு\nசித்தி 2 சீரியல் நிறுத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக நுழையும் பிரபலம்- இவரை நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா\nசெங்கோலுடன் கோபமாக கமல்... இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\nஎப்போதும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் இவர் தான்.. விஜய்யா\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nவிபச்சார வழக்கில் சிக்கிய நடிகை, திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி Makdee என்ற ஹிந்தி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத். பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.\nஇவர் 2014ல் ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார். அதன் பிறகு வெளியில் வந்த அவர் தனக்கு பண தேவை இருந்ததால் வேறு வழி இன்றி விபச்சாரத்திற்கு ஒப்புக்கொண்டதாக நடிகையே வெளிப்படையாக கூறினார்.\nஇந்நிலையில் 2018 டிசம்பர் 13ல் அவருக்கு ரோஹித் மிட்டல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் வாழ்க்கை துவங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே அவர்கள் தற்போது பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.\nதிருமணத்திற்கு முன்பு நான்கு வருடங்களாக காதலித்து வந்த அவர்கள், தற்போது பிரிந்துள்ளதாக அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40584/nayanthara-wraps-up-aram-and-starts-next", "date_download": "2020-10-25T04:50:49Z", "digest": "sha1:CYCKTFJQS7V3HSPYH53PWQPWTECCOS2Q", "length": 6465, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "‘அறம்’ முடித்த கையோடு ‘இமைக்கா நொடிகளி’ல் இணைந்த நயன்தாரா! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘அறம்’ முடித்த கையோடு ‘இமைக்கா நொடிகளி’ல் இணைந்த நயன்தாரா\nகோபி நயனார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடிக்கும் படம் ‘அறம்’. இப்படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம் இந்த படத்திற்காக நயன்தாரா 25 நாட்கள் ஒதுக்கியிருந்தாராம். ‘அறம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து நயன்தாரா தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அங்கு ‘இமைக்கா நொடிகளி’ன் படப்பிடிப்��ு நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த செய்தியை அறிந்துள்ளார் நயன்தாரா இந்த படத்திற்காக நயன்தாரா 25 நாட்கள் ஒதுக்கியிருந்தாராம். ‘அறம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து நயன்தாரா தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அங்கு ‘இமைக்கா நொடிகளி’ன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த செய்தியை அறிந்துள்ளார் நயன்தாரா உடனே படப்பிடிப்புக்கு பிரேக் விட்டு சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பியுள்ளார் நயன்தாரா உடனே படப்பிடிப்புக்கு பிரேக் விட்டு சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பியுள்ளார் நயன்தாரா அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யாப் ஆகியோரும் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nமறைந்த முதல்வருக்கு நியூயார்க்கிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பிய விக்ரம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nபட புரொமோஷனுக்கு வராத த்ரிஷாவுக்கு கண்டனம்\nதிருஞானம் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. த்ரிஷா முதன்...\nவிஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் படம்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nசர்வர் சுந்தரம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-Trisha-have-posted-new-post-on-her-Instagram-page-goes-viral-on-web-19989", "date_download": "2020-10-25T05:29:44Z", "digest": "sha1:SF7O2JISSB35LSHQIJRQZ6VWTXU7FFA3", "length": 9358, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "கொரோன தனிமை..! திரிஷாவுக்கு கம்பெனி கொடுக்க வந்த 2 ஜபர்தஸ்த் ஹீரோக்கள்..! எங்கு, எப்படி தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின் ஆயுதபூஜை சிறப்புச் செய்தி.\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nவன்னியர்கள் நலன் ஆராய ஆணையம் அமைக்க வேண்டும்…. மீண்டும் ஜாதி பிரச்னையை எழுப்பும் ராமதாஸ்.\nதிருமாவளவன் மீது வழக்கு பதிவதா…\nமனு சாஸ்திரம் தேவைதானா.. பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.\nஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம...\nமுதல்வர் எடப்பாடியைக் கண்டு ஸ்டாலின் பதறுவது ஏன்..\nதமிழக மக்களுக்கு எல்லா வளங்களும் கிடைக்கட்டும். எடப்பாடி பழனிசாமியின...\n திரிஷாவுக்கு கம்பெனி கொடுக்க வந்த 2 ஜபர்தஸ்த் ஹீரோக்கள்..\nஊரடங்கு உத்தரவால் தனிமையில் இருந்து வரும் நடிகை திரிஷாவிற்கு பிரபல தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன் மற்றும் ராணா டகுபதி அவர்கள் இருவரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடி அவரை மகிழ்வித்து உள்ளனர்.\nஉலகையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மருந்து ஏதும் இல்லாததால் மத்திய அரசாங்கம் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அதன்மூலமாக சமூக விதிகளை பின்பற்றி நம்மால் வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் மத்திய அரசாங்கம் கூறியுள்ளது. இதனையடுத்து ஷாப்பிங் மால்கள், திரையரங்கங்கள் உள்ளிட்ட பல இடங்கள் மூடப்பட்டுள்ளன.\nஅதேபோல் சினிமா படப்பிடிப்புகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகள் தங்களுக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட்டு அதனை சோஷியல் மீடியாவில் தங்களுடைய ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை திரிஷா பதிவிட்டுள்ள புதிய பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஅதாவது நடிகை திரிஷா ஊரடங்கு உத்தரவு நாட்களில் தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்ள தெலுங்கு சினிமாவில் ஜபர்தஸ்த் நடிகர்களாக வலம் வரும் ராணா டகுபதி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் வீடியோ கான்பரன்சில் இணைந்து உரையாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இவர்கள் தான் என்னுடைய தனிமையை தள்ளி கம்பெனி அளித்து வருகின்றனர் என்று கேப்சனாக பதிவிட்டிருக்கிறார்.\nநடிகை திரிஷா பதிவிட்டுள்ள இந்த ப���திய பதிவானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமருதுபாண்டியரின் நினைவு தினத்தில், அவர்தம் வீரத்தை வணங்கி போற்றுகிறே...\nஸ்டாலினுக்கு போராடும் அருகதையே இல்லை\nதமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்… எதிர்க் கட்சிகளை அலற வைத்...\nபா.ஜ.க. மீது ஆவேச தாக்குதல்… போராட்டத்தில் குதிக்கும் திருமாவளவன்.\nதேவர் ஜெயந்தி கொண்டாட்டம் ஆரம்பம். ஓ.பி.எஸ். குடும்பத்திடம் வழங்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-10-25T04:39:14Z", "digest": "sha1:MFBHGS3W2K5ZP6A4WZPSLXCHBOXPDLZI", "length": 11786, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸ் புதிய சாதனையை எட்டியதால் மேலும் தடைகளைத் திட்டமிட்டுள்ள இத்தாலி\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்\nஇலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லையா – பவித்ராவிடம் சஜித் கேள்வி\nபிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி\nபாரத பிரதமர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைப்பு\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\nமுல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்\nசிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.\nசிறுவர் தினமான இன்று (வியாழக்கிழமை) காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அண்மையில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினரின் இணைப்பு அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nசிறுவர்களாக இருக்கும்போது பிடித்தீர்கள் தற்போது அவர்கள் இளைஞர்கள், அவர்கள் எங்கே, காலங்கள் கடக்கின்றது கண்ணீரோடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்களை போராட்டக்காரர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.\nஅத்துடன் கறுப்புக் கொடிகளைத் தாங்கி தமது எதிர்ப்பினையும் துக்கத்தினையும் வெளிப்படுத்தினர்.\nஇதேவேளை இப்போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்களை எடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nமேலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி வீட்டிற்கு நேற்று இரவு 8.45 மணிக்கு சென்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்துகின்ற வகையில் இன்றைய போராட்டம் தொடர்பில் விசாரணை எமது பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸ் புதிய சாதனையை எட்டியதால் மேலும் தடைகளைத் திட்டமிட்டுள்ள இத்தாலி\nஇத்தாலியில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மே\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தர\nஇலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லையா – பவித்ராவிடம் சஜித் கேள்வி\nபொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர\nபிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி\nஅன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தி\nபாரத பிரதமர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைப்பு\nபாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி\nகளுத்துறையில் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு\nகளுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட\nமைக் பென்ஸின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று\nஅமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக துணை ஜனாதிப\nபுளோரிடா மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்தார்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் ட்ரம்ப் வாக்களித்துள்ளார். அமெரிக\nபேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்- பொது சுகாதார பரிசோதகர்\nவவுனியாவில் இருந்து நெடுங்கேணியூடாக முல்லைத்தீவுக்கு சேவையில் ஈடுபட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும்\nதமிழகத்தில் அரசு அலுவலகங்களை ஜனவரி முதல் திறக்க நடவடிக்கை\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், ஜனவரி முதலாம் திகதி முதல், அரசு அலுவலகங\nகொரோனா வைரஸ் புதிய சாதனையை எட்டியதால் மேலும் தடைகளைத் திட்டமிட்டுள்ள இத்தாலி\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்\nஇலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லையா – பவித்ராவிடம் சஜித் கேள்வி\nபிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி\nமைக் பென்ஸின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/144728/", "date_download": "2020-10-25T05:08:56Z", "digest": "sha1:QM5URNWGLNZUTNR63OIV3NJNDH4HA6FA", "length": 11435, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்னார் மடு திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா தொடர்பாக ஆராய்வு - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா தொடர்பாக ஆராய்வு\nமன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை மாலை (10) மன்னார் மாவட்டச் செயலகத்தில,மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.\nமன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலின் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மேலதிக் அரசாங்க அதிபர்,உதவி அரசாங்க அதிபர்,காவல்துறையினர், இராணுவம், கடற்படை உயர் அதிகாரிகள், பிரதேசச் செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஎதிர் வரும் ஆடி மாதம் 2 ஆம் திகதி திருவிழா நடைபெறும் நிலையில் முன் ஏற்பாடுகள்,சுகாதார நடவடிக்கைகள்,பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.\nஇதன் போது எதிர் வரும் 2 ஆம் திகதி இடம் பெறவுள்ள அடி மாத திருவிழாவின் போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளதோடு, சுகாதார நடை முறைகளை பேணி திருவிழா நடைபெறும் எனவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #மடுதிருத்தல #திருவிழா #சுகாதார\nTagsசுகாதார திருவிழா மடுதிருத்தல மன்னார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு\nகறுப்பு வானில் சிறுவனை பலவந்தமாக அழைத்துச் சென்றமைத் தொடர்பில் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு\nஆர்ப்பாட்டத்தின் போது கடமையிலிருந்த காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகா��� சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2014/01/2013-2014.html", "date_download": "2020-10-25T04:44:24Z", "digest": "sha1:225DBULT74LBJVT6CVSZ7JOSMR6UMNFD", "length": 13707, "nlines": 200, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை அஷ்டமி நாட்கள்!!!(புதுப்பிக்கப்பட்டது)", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை அஷ்டமி நாட்கள்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும்.ஏற்ற நேரம் அந்த தேய்பிறைஅஷ்டமி திதி இருக்கும் நாளில் வரும் பகல் நேர ராகு காலம் ஆகும்.கீழே ஜய வருடத்தின் தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களை பட்டியலிட்டிருக்கிறோம்;அடைப்புக்குறிக்குள் ராகு கால நேரத்தையும் குறிப்பிட்டிருக்கிறோம்;\nஆவணி மாதத்தில் இரண்டு தேய்பிறை அஷ்டமி நாட்கள் இந்த வருடம் வர இருக்கின்றன;அதில் முதல் தேய்பிறை அஷ்டமி நாளில் இரண்டு முறை தேய்பிறை அஷ்டமியும்,ராகு காலமும் சேர்ந்தே வர இருக்கின்றன;\nஐப்பசி மாதத்தில் தேய்பிறை அஷ்டமிதிதியில் இரண்டு முறை இராகு காலம் வருகிறது;அதே சமயம்,பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிதிதி இருக்கும் நேரத்தில் ராகு காலம் ஏழு நிமிடம் மட்டுமேவருகிறது;\nஅதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருநாள் விடாமல் வீட்டில�� ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவிட்டால்,இந்தப் பிறவியிலேயே பெரும் செல்வச் செழிப்பை அடைவார்கள் என்பது குரு வாக்கு;அசைவ உணவுப் பழக்கத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு,ஒரு நாள் கூட விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வது கலியுகத்தில் ஒரு சாதனையே\nதுலாம்,விருச்சிகம்,தனுசு,மீனம்,மேஷம்,கடகம்,கன்னி ராசிக்காரர்கள் தினமும் ஸ்ரீகால பைரவரையும்,தேய்பிறை அஷ்டமிகளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரையும் விடாமல் வழிபட்டு வர சனியின் தாக்கம் இராது;ஆனால்,அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே,இந்த வழிபாடுகளைத் துவங்க வேண்டும்;மதுப்பழக்கத்தையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;\n23.1.2014 வியாழக்கிழமை மாலை 5.55 மணி முதல் 24.1.2014 வெள்ளி மாலை 5.09 வரை;\n22.2.2014 சனிக்கிழமை(சனி காலை 9 முதல் 10.30 வரை)\n23.3.2014 ஞாயிறு மாலை 5.55 முதல் 24.3.2014 திங்கள் மதியம் 3.45 வரை;(திங்கள் காலை 7.30 முதல் 9 வரை;)\n22.4.14 செவ்வாய்(இராகு காலம் மதியம் 3.00 முதல் 4.30 வரை)\n21.5.14 புதன் காலை 10.46 முதல் 22.5.14 வியாழன் காலை 8.28 வரை;(புதன் கிழமை இராகு காலம் மதியம் 12.00 முதல் 1.30 வரை)\n20.6.14 வெள்ளி மாலை 4.19 வரை(காலை 10.30 முதல் 12.00 வரை)\n17.8.14 ஞாயிறு காலை 11.54 முதல் 18.8.14 திங்கள் காலை 11.25 வரை;(ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 வரை;மற்றும் திங்கள் காலை 7.30 முதல் 9.00 வரை)\n16.9.14 செவ்வாய் (மதியம் 3.00 முதல் 4.30 வரை)\n1.10.14 புதன் காலை 10.37 முதல் 2.10.14 வியாழன் காலை 10.32 வரை;(புதன் மதியம் 12.00 முதல் 1.30 வரை)\n14.11.14 வெள்ளி காலை 8.29 முதல் 15.11.14 சனி காலை 10.32 வரை;(வெள்ளி காலை 10.30 முதல் 12 வரை;சனி காலை 9.00 முதல் 10.30 வரை)\n14.12.14 ஞாயிறு (மாலை 4.30 முதல் 6.00 வரை)\n13.1.15 செவ்வாய் (மாலை 3.00 முதல் 4.30 வரை)\n11.2.15 புதன் மாலை 4.15 முதல் 12.2.15 வியாழன் மாலை 4.20 வரை;(வியாழன் மதியம் 1.30 முதல் 3.00 வரை)\n13.3.15 வெள்ளி(காலை 10.30 முதல் 12.00 வரை)\n11.4.15 சனி மாலை 6.22 முதல் 12.4.15 ஞாயிறு மாலை 4.37 வரை;(ஞாயிறு மாலை 4.30 முதல் 4.37 வரை;வெறும் ஏழு நிமிடங்கள் மட்டுமே)\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை அமாவாசைப்பரிசாக உங்களுக்கு சித்தர்களின் காயத்ரி...\nகிராமத்தின் தலையெழுத்தை மாற்றிய தனிமனிதன்; ஒரு கிர...\nஅன்னதானம் பற்றி சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் உபதேசம்\nடீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கும்,டீன் ஏஜ் வயது க...\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகுற்றாலத்தில் அகத்தியர் நிகழ்த்திய அதிசயம்\nகிரிவலப்பாதைக்கு ஒளி தந்த ரஜினிகாந்த்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nசகஸ்ரவடுகர் அவர்களின் இல்லவிழாவில் கலந்து கொண்ட அன...\nகார்த்திகை நட்சத்திரத்தினர் வழிபடவேண்டிய அண்ணாமலை ...\n16.12.2014 டூ 11.2.2018 விருச்சிகச் சனிப்பெயர்ச்சி\nவீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நா...\nசென்னை & வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐயா சகஸ்ரவ...\nசிவனருளை அள்ளித்தரும் திருவாதிரை நட்சத்திர கிரிவலம...\nஅம்மன் அருளையும்,இடைக்காடர் சித்தரின் ஆசியையும் தர...\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\nஸர்ப்பதோஷம் & ஆயில்ய தோஷம் நீக்கும் கருவூர் சித்த...\nஉலகை வழிநடத்தும் ஸ்ரீகாலபைரவ சுவாசம்\n9 வயது பாலாம்பிகைகளின் ஒப்புயர்வற்ற சேவை\nஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப் 2014) துவாதசி திதி...\nஜய வருடத்தின்(ஜனவரி 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை ...\nஜய(1.1.2014 TO 13.4.2015) ஆண்டின் மைத்ர முகூர்த்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/05/27", "date_download": "2020-10-25T05:04:20Z", "digest": "sha1:UYNF47M3W7P2MN4PDMXMFXIA67KNPCT6", "length": 4384, "nlines": 54, "source_domain": "www.maraivu.com", "title": "2020 May 27 | Maraivu.com", "raw_content": "\nதிரு முருகேசு ஜெகநாதன் – மரண அறிவித்தல்\nதிரு முருகேசு ஜெகநாதன் பிறப்பு 13 FEB 1966 இறப்பு 27 MAY 2020 யாழ். எழுதுமட்டுவாள் ...\nதிரு குழந்தைவேலு திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்\nதிரு குழந்தைவேலு திருநாவுக்கரசு பிறப்பு 02 NOV 1936 இறப்பு 27 MAY 2020 யாழ். இணுவில் ...\nதிரு கந்தையா சிவானந்தன் (சிவா) – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சிவானந்தன் (சிவா) தோற்றம் 22 APR 1962 மறைவு 27 MAY 2020 யாழ். தெல்லிப்பழை ...\nதிரு கந்தையா ஸ்ரீநாதன் (ஸ்ரீ) – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா ஸ்ரீநாதன் (ஸ்ரீ) மண்ணில் 29 MAY 1954 விண்ணில் 27 MAY 2020 யாழ். கரம்பொன்னைப் ...\nதிரு பஞ்சலிங்கம் நாகமுத்து – மரண அறிவித்தல்\nதிரு பஞ்சலிங்கம் நாகமுத்து பிறப்பு 08 SEP 1984 இறப்பு 27 MAY 2020 மன்னார் ஆத்திமோட்டையைப் ...\nதிரு பஞ்சலிங்கம் செல்வலிங்கம் – மரண அறிவித்தல்\nதிரு பஞ்சலிங்கம் செல்வலிங்கம் பிறப்பு 14 OCT 1922 இறப்பு 27 MAY 2020 யாழ். உரும்பிராயைப் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://in4net.com/madurai-tamil-literature-scheme/", "date_download": "2020-10-25T05:12:20Z", "digest": "sha1:SGIOAMBLEWUNXWCZACOANOY5CUC4E47S", "length": 13821, "nlines": 179, "source_domain": "in4net.com", "title": "மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகுறைந்த முதலீட்டில் அதிக இலாபம் தரும் மூன்று சுய தொழில்கள்\nவிவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம்\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – சந்தூர் சென்டர்\nஜியோவின் ஜியோபேஜஸ் எனும் வெப் பிரவுசர் அறிமுகம்\nகூகுள் பயனர்களுக்காக ஜிமெயிலில் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nஉங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\nமதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்\nஉலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.\nஎந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகளாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்வதும் ஒவ்வொரு தமிழரின் கடமை. மதுரைத் திட்டம் இதற்கான ஒரு கூட்டு முயற்சி.\nமதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி.\n1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nமதுரைத் திட்டம் உலகில் பல நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் தனியார் கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் தமிழ் இலக்கியங்களை கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாக தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி.\nதமிழ் இலக்கியங்களை மின்வழி பாதுகாத்து மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து கொள்வதில் விருப்புள்ள அனைவரும் இத்திட்டதில் பங்கு பெறலாம்.\nமதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்திருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது.\nஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுந்த (TSCII – Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது.\nமின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ் இலக்கியக்களின் சரித்திரம் மிக பழமையானது. முதற் சங்க கால நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டது என்பது வல்லுனர்கள் கருத்து. மதுரைத் திட்டம் காலம், சமயம், தேசப்பிரிவு, இலக்கியப்பிரிவு போன்ற எவ்வித பாகுபாடுமின்றி எல்லாவிதமான தமிழ் நூல்களின் மின்பதிப்புக்களை வெளியிட்டு வருகின்றது.\nதொன்று தொட்ட சங்க கால நூல்கள்முதல் தற்கால தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகிறது. ஒரேஒரு கட்டுப்பாடு புத்தக வடிவில் வெளியான நூல்களுக்கான காப்புரிமைகளுக்கு மரியாதை கொடுத்து கண்ணியமாக நடப்பது.\nகாப்புரிமை இல்லா எல்லா நூல்களையும் மின்பதிப்பில் வெளியிடலாம். காப்புரிமை உள்ள கடந்த நூற்றாண்டு, தற்கால நூல்களுக்கு காப்புரிமை கொண்டோரின் அனுமதி தேவை.\nPaypal குறித்த சில பயன்மிக்க தகவல்கள்\nதமிழ்நாடு வேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்\nரேஸ் கோர்ஸ் விளையாட்டு அரங்கம்\nசட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா விஜய்..\nமாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nபுரோக்கர்கள் பிடியில் கோவை மாநகராட்சி அலர்ட் ஆகுமா லஞ்ச ஒழிப்பு…\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – சந்தூர்…\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/15931-stop-believing-this-myths-about-fitness.html", "date_download": "2020-10-25T05:36:31Z", "digest": "sha1:IAIKOOLQHCWGECDG7GUY5FFQTGS7BDKJ", "length": 14981, "nlines": 89, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா? | Stop believing this myths about fitness - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா\n'சிக்ஸ்பேக்', 'கட்டுமஸ்தான உடல்' என்று உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ளவது குறித்து பல்வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெண்களும்கூட 'சிக்'கென்று தோற்றமளிக்கவே விரும்புகின்றனர். பெண்களுக்கென்று பிரத்யேக பயிற்சியாளர்களை உடற்பயிற்சிக்கூடங்கள் (ஜிம்) நியமித்துள்ளன.\nஆனால், உடற்பயிற்சி பற்றி, கட்டான உடலமைப்பு பற்றி பல தவறான நம்பிக்கைகள் நம்மிடம் உள்ளன. அவற்றை களைந்தால், நிச்சயமாக தெளிவான இலக்குகளை அமைத்துக்கொள்ளலாம். சரியான வழிமுறைகளை கையாண்டு 'சிக்'கென வலம் வரலாம்.\nதசை, கொழுப்பு இரண்டுமே வெவ்வேறு வகை திசுக்கள். அவை இரண்டும் ஒன்று மற்றொன்றாக மாறுவதற்கு வாய்ப்பே இல்லை. உடற்பயிற்சி செய்வதை நீங்கள் நிறுத்திவிட்டால், உங்கள் கொழுப்பு செல்களின் அளவு பெரிதாகும். தசைநார்கள் சுருங்கிவிடும். ஆகவே, உடல் தொளதொளப்பாக தோற்றமளிக்கும்.\nகொழுப்பை காட்டிலும் தசைக்கு கூடுதல் எடை உண்டா\nஒரு கிலோ கொழுப்பு ஒரு கிலோவும், ஒரு கிலோ தசை ஒரு கிலோவும்தான் இருக்கும். கன அளவில்தான் குழப்பம் வருகிறது. தசை, அடர்த்தியாகவும் இறுக்கமாகவும் காணப்படும். உதாரணமாக, ஒரு கிலோ எடையுள்ள கொழுப்பு அடைத்துக்கொள்ளும் இடத்தை நிரப்புவதற்கு நான்கு கிலோ தசை தேவைப்படலாம். ஆகவே, கொழுப்பு குறையும்போது, உடல் எடையில் மாற்றம் இல்லாவிட்டாலும், உடல் மெலிந்ததுபோன்ற தோற்றம் ஏற்படுகிறது.\nகொழுப்பு உணவை சாப்பிட்டால் கொழுப்பு ஏறுமா\nஆரோக்கியமான அல்லது நல்ல கொழுப்பு சாப்பிட்டால் அது ���ெலிந்த தோற்றத்தையே அளிக்கும். உதாரணமாக, குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிடுபவர்களை காட்டிலும் ஆலிவ் ஆயில் என்னும் ஒலிவ எண்ணெய், பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்ற கொட்டை வகை உணவுகளை கொண்ட மத்திய தரைக்கடல் வகை உணவு வழக்கத்தை கொண்டவர்களுக்கு எடை அதிகமாக குறையும். மீன், அவோகடா, ஒலிவ எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 வகை கொழுப்புகள் உள்ளன.\nபூரிதமல்லாதஒற்றைவகை கொழுப்பான இவை வயிறு நிறைந்ததுபோன்ற உணர்வை தரும். ஆகவே, அதிகமாக சாப்பிடவும் இயலாது. ஒரு நாளில் நமக்குத் தேவையானதை காட்டிலும் அதிக கலோரி (ஆற்றல்) அடங்கிய உணவினை உட்கொண்டால், உடம்பில் கொழுப்பு சேரும் என்பதே உண்மை.\nஉடலில் கொழுப்பு குறைவது பார்த்தால் தெரியுமா\nஉடலுக்கு ஆற்றல் தேவைப்பட்டால், அது உடலின் அனைத்து கொழுப்பு செல்களிலிருந்தும் எடுத்துக் கொள்ளும். நாம் விரும்பும் பகுதியிலுள்ள கொழுப்பை மட்டும் கரைக்காது என்பதே உண்மை. உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு எல்லா பக்கமிருந்தும் குறையும். உடலில் முதலாவது எந்த இடத்தில் கொழுப்பு சேர ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்திலிருந்து கடைசியாகவே கொழுப்பு கரைய ஆரம்பிக்கும். முதன்முதலில் அதிகமாகும் கொழுப்பு எளிதாக சேரக்கூடிய உடலின் பாகங்களில் சேர்த்துவைக்கப்படுகிறது. உடலின் பின்பக்கமுள்ள கொழுப்பு கரைய ஆரம்பித்தால், அதன்பின் பயிற்சிகள் மூலம் தசைகளுக்கு கட்டமைப்பை அளிப்பது எளிது.\nஒரே நேரத்தில் தசையை வலுப்படுத்தி, கொழுப்பை கரைக்க இயலுமா\nஉடலிலுள்ள கொழுப்பை கரைப்பதற்கு, நீங்கள் சாப்பிடுவதை காட்டிலும் அதிக கலோரியை (ஆற்றல்) இழக்க வேண்டும். இது நிகழும்போது, உடலிலுள்ள தசையும் சிறிது கரையும். உடல் எடை குறையும்போது, தசையின் நிறை குறைவது இயல்பானதே. அதிக புரதம் சாப்பிடுவதன் மூலம் தசை நிறை குறைவதை தவிர்க்க முடியும். எடை குறைப்பு பயிற்சியில் ஈடுபடுவோம், அதிக புரதம் (புரோட்டீன்) சாப்பிடுவதன் மூலம் தசை நிறையை குறையாமல் பாதுகாத்து கொள்கின்றனர். புரதம் உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களை அளிக்கிறது.\nஆகவே, அமினோ அமிலங்களை பெற்றுக்கொள்வதற்கு தசையை கரைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. உதாரணமாக, 63 கிலோ எடையுள்ள பெண்மணி, காலை, மதியம் மற்றும் இரவு உணவு ஒவ்வொன்றிலும் குறைந்தது 25 கிராம் அ��வு புரதம் இருப்பதாக பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது, உடல் எடை குறைந்தாலும் தசையின் நிறை குறையாமல் காக்கலாம்.\nஇது நம்ம முதல்வர் எடப்பாடி தான் லண்டனில் கோட், சூட், பூட் கெட்டப்பில் அசத்தல்\nஅடுத்த ஜிமெயிலுக்கு தாவலாம்: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வசதி\nகோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு முடி கொட்டுவது ஏன்\nமழை காலத்தில் நோய் எதுவும் வராமல் இருக்க இதை தினமும் குடியுங்கள்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..\nபாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் மாற்றம் நடக்கும் தெரியுமா\nஏலக்காய் ஏன் தினமும் கட்டாயம் உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்\nமெனோபாஸ் காலத்துக்கு தயாராவது எப்படி தெரியுமா\nஇரத்த அழுத்தத்தையும் ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்தும் கூந்தல், சரும அழகை கூட்டும்.\nபார்லர் தேவையில்லை.. வீட்டிலே ஃப்ரூட் ஃபேஷியல் செய்யலாம்.. முகம் பள பளன்னு மின்ன இதை செய்யுங்கள்..\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் செம்பருத்தி டீ இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\nஇந்தியாவில் முதல் முறையாக 5 ஜி சோதனையில் ஜியோ வெற்றி...\nஒரே வாரத்தில் உடலை குறைக்க இந்த ஜூஸ் குடியுங்கள்.. நீங்கள் தான் அடுத்த மிஸ் இந்தியா..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/14071240/Corona-Prevention-At-the-Collectors-Office-Antiseptic.vpf", "date_download": "2020-10-25T06:03:30Z", "digest": "sha1:5U26RZW2OLO2HF7L7VM6MPBGFA3AKI3O", "length": 13268, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona Prevention At the Collector's Office Antiseptic spray || கொரோனா தடுப்பு நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்���ு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா தடுப்பு நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு + \"||\" + Corona Prevention At the Collector's Office Antiseptic spray\nகொரோனா தடுப்பு நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவை கலெக்டர் அலுவலகம் முழுவதும் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன், தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.\nநாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அரசுத்துறை அலுவலகங்கள் உள்பட தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இதன் பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு அலுவகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நேற்று கோவையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.\nகோவை கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வழங் கல் துறை, ஆதிதிராவிடர்நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம் உள்பட ஏராளமான அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன.\nஇந்த அலுவலகங்களில் அனைத்து பகுதிகளிலும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குறிப்பாக கதவு, ஜன்னல்கள், கைப்பிடிகள், லிப்ட், தரைப்பகுதி, படிக்கட்டுகள், இருக்கைகள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்காக மாநகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் 10 பேர் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\n1. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள்\nகலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க கந்தர்வகோட்டை பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர்.\n2. சாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகை\nசாதிச்சான்று கேட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பெற்றோருடன் மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்���ில் ஈடுபட்டனர்.\n3. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம்: காதல் கணவர் ஏற்க மறுத்ததால் விஷம் குடித்த பெண் - திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு\n‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் செய்த கொண்ட பெண் காதல் கணவர் ஏற்க மறுத்ததால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n4. அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்துவது மனிதத்தன்மையற்றது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்\nலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பட்டினி கிடக்கும்போது, அரிசியை கிருமிநாசினி தயாரிக்க பயன்படுத்துவது மனிதத்தன்மையற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n3. தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கு: கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி திகில் படம் பார்ப்பது போல உள்ளது\n4. காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்\n5. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3744-2010-02-19-06-24-25", "date_download": "2020-10-25T05:06:18Z", "digest": "sha1:3PRNURZ3AMT7MISQRBAWGP42CN4T5GE4", "length": 47884, "nlines": 293, "source_domain": "www.keetru.com", "title": "பார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித் துடிப்பு!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீ��்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதினமலரின் தொடரும் வக்கிர அடையாள அரசியல்\nபோலிச் சாமியார் ஜெயேந்திரனின் புகழ்பாடும் பத்திரிகைகள்\nதினமணி - பத்திரிகை உலகின் மிகப்பெரும் அவமானச் சின்னம்\n‘மித்திரன்’ புரட்டு - நிருபர்களின் அயோக்கியத்தனம்\nவரப் போகுது ‘சங்கரா’ டி.வி.\nஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்\nபார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nபார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித் துடிப்பு\nபிரேமானந்தா கைதானபோதும் சரி, திருவாடுதுறை இளைய மடாதிபதி கைதானபோதும் சரி, சமீபத்தில் சதுர்வேதி கைதான போதும் சரி, மக்கள் உணர்வை அந்தக் கைதுகள் பாதித்ததில்லை.\n‘`என்னப்பா இது போலிச்சாமியார்கள் இவ்வளவு பெருத்துப் போய்ட்டாங்க’ என்ற அபிப்பிராயத்தோடு முடித்துக் கொண்டார்கள்.\nஆனால் ஜெயேந்திரன் கைதானபோதுதான் மக்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடிப் போனார்கள். பொது இடங்களில் இரண்டு நபர்கள் பேசிக் கொண்டால் கண்டிப்பாக அதில் ஜெயேந்திரனின் கைதும் இடம் பெறும்.\n‘என்ன இந்த ஆளு இவ்வளவு கேவலமா இருக்கானே’ என்ற ரீதியில் ஆரம்பித்து தங்கள் கவலைகளை கொஞ்ச நேரம் மறந்து, ஜெயேந்திரனின் உல்லாச சல்லாப வாழ்க்கையைப் பற்றி கைகொட்டிச் சிரித்துப் பேசி மகிழ்ந்து விட்டுத்தான் கலைகிறார்கள். (இது ஒன்றுதான் ஜெயேந்திரனால் மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி) இத்தனைக்கும், சுவாரஸ்யமாகப் பேசுவதற்கு சதுர்வேதி மீது நிறைய பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்தும் மக்களின் மனதை உற்சாகமாக வைத்திருப்பதில் ஜெயேந்திரனே முன்னணியில் இருக்கிறார். இந்த வகையில் ஜெயேந்திரனுக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு.\nமக்களின் மனநிலை இப்படி இருக்க தினமலர் நாளிதழ் கொஞ்சமும் கூச்ச நாச்சமில்லாமல் செய்தி வெளியிடுகிறது. இந்தச் செய்திதான் தினமலரின் அரசியல், தத்துவம், பத்திரிகை தர்மம்.\nஅதாவது, ஆதார��்தோடு இருக்கிற செய்திகளை பொய் என்பதும், ஆதாரமற்ற செய்திகளை மெய் போல் வெளியிடுவதும்தான் தினமலரின் பத்திரிக்கை தர்மம். இந்தத் தர்மம் ஆட்களை பொறுத்து ஆதரவாகவோ எதிராகவோ வெளிப்படும். இதோ ஆதாரமே இல்லாமல் ஒரு ஆதரவு செய்தி.\n“காஞ்சி சங்கரமடத்தை அழிக்க நினைக்கும் சதியின் ஒரு அம்சமாக சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கைது அரங்கேற்றப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மட்டும் அல்லாது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநேபாள மன்னரை மடத்தின் தீவிர பக்தராக மாற்றியது உட்பட பல தொழிலதிபர்களையும் மடத்தின் தீவிர ஆதரவளர்களாக்கியது ஜெயேந்திரரின் நடவடிக்கைகள்தான் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். ஜெயேந்திரரின் இந்த நடவடிக்கைகளால் மடத்தின் புகழ் பரவியது. இதைப் பிடிக்காமல் பலர் மடத்துக்குள்ளேயே குளறுபடிகள் செய்ய ஆரம்பித்தனர். இந்தக் குளறுபடிகளைச் சரி செய்ய முயன்றபோது அவருக்கு எதிராக கோஷ்டிகள் உருவாகின... திடீர் என மடத்து நிர்வாகிகளுடன் பெண்களைச் சம்பந்தப்படுத்திப் பேசுவது எல்லாம் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது... திட்டமிட்டு கொலை வழக்கில் அவரைச் சிக்க வைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். மடத்தில் உள்ள கோஷ்டிகளில் சிலர் இப்போது வெளியில் உள்ள மட எதிர்ப்பாளர்களுடன் ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. சங்கராச்சாரியாரை சிறையில் அடைத்துவிட்டு மடத்தைச் சூறையாடவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது...” (தினமலர். 14.12.04)\nவெட்கங் கெட்டதனத்தின் தமிழ்ப் பத்திரிகை வடிவம்தான் தினமலர்.\nகருணாநிதி, திருமாவளவன், ராமதாஸ், கிருஷ்ணசாமி, லாலு பிரசாத், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இவர்களை தலைப்பிலேயே கேவலப்படுத்தி-அவமானப்படுத்தி சவடாலாகச் செய்தி வெளியிடும் தினமலர், ஒரு கிரிமினலான ஜெயேந்திரனைப் பற்றி எப்படி பவ்வியமான தொனியில் தலைப்புகள் வெளியிட்டிருக்கிறது பாருங்கள்\n‘`ஜெயேந்திரர், கைதுக்கு எதிர்ப்பு சாதுக்கள் போராட்டம்’.\n‘ஆந்திராவில் நாளை 80 லட்சம் பேர் உண்ணாவிரதம்’.\n‘ஜெயேந்திரர் கைதால் உலக அளவில் பக்தர்கள் கவலை’-ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேட்டி.\n‘சகோதரர்கள், பக்தர்கள் உருக்கமான சந்திப்பு’.\n‘வேலூர் சிறையில் ஜெயேந்திரர் சுகவீனம்’.\n‘ஜெயேந்திரர் ¬துக்கு சர்வதேச சதி காரணம்’-பக்தர்கள் பேரவை குற்றச்சாட்டு.\n‘வேலூர் மத்தியச் சிறையில் தரையில் உறங்கும் ஜெயேந்திரர்’\n‘பாம்புகள் நடுவே வாசம்’ (பாவம் பாம்புகள்)\nஇப்படி ‘தானாடவில்லையம்மா தசையாடுவது’ என்று படிப்பவர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்துகிற தொனியில் செய்தி வெளியிடுகிறது தினமலர்.\nசரி மோசடிப் பேர்வழி இந்து மதச் சாமியார் என்பதால் ஒரு இந்துமதப் பத்திரிகை மத உணர்வோடு இப்படி செய்தி வெளியிடுகிறது என்று பார்த்தாலும் இதோ இன்னொரு இந்து மோசடிப் பேர்வழியைப் பற்றி அதே தினமலர் எப்படிப் பாய்ந்து பிடுங்குகிறது பாருங்கள்:\n‘சாதாரண ஆள் இல்லீங்க இந்த சதுர்வேதி’.\n‘செக்ஸ் சாமியார் சதுர்வேதி சதிராட்டம்’\nஇதுதான் பார்ப்பனியத் தர்மம். பார்ப்பனிய ஒழுக்கம் என்பது, அடுத்தவர்களின் ஒழுக்கமின்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை ஒழுக்கமானவர்களாகச் சித்தரித்துக் கொள்வது. ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதில்லை.\nபார்ப்பனியத்தின் இந்த மோசடி அவர்களின் இதிகாச, புராணப் புளுகுகளிலிருந்தே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ‘இராமனின் மனைவி சீதையின்மீது பிரியப்பட்டான் ராவணன்’-இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்று தனது ஒழுக்கத்தை உலகுக்கு அறிவித்த பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் ‘ஃபுல் டைம் ஒர்க்’ அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு கொள்வதே. அந்த உறவுக்காக எதையும் செய்பவனே இந்திரன். குறிப்பாக கடும்தவம் புரிகிற ரிஷி பத்தினிகளோடு உறவு கொள்வதில் கைதேர்ந்தவன் இந்திரன்.\nசுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்திரன். அந்தக் காலத்து ஜெயேந்திரன்-விஜயேந்திரன்.\nஇந்த இந்திரனைத்தான் தேவர்களின் தலைவன் என்று கொண்டாடுகிறது பார்ப்பனியம். “எங்களுக்கு மட்டுமே இந்திர சரஸ்வதி என்ற பட்டம் சொந்தமானது” என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது காஞ்சி மடம்.\nஇந்திரனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ராவணனை ஒழுக்கமானவன் என்று கூடச் சொல்லிவிடலாம். சீதை மீது மோகம் சொண்ட ராவணன் அவள் மீது தன் நிழல்கூடப் படாமல் பார்த்துக் கொண்டான். ராவணனின் முறையற்ற க��தலுக்கு மரணதண்டனை வழங்கியது பார்ப்பனியம்.\nதினந்தந்தியின் மொழியில் சொல்வதானால் ‘உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்’ என்கிற பாணியில் வாழ்ந்த இந்திரனின் முறையற்ற காமத்தை அங்கீகரிக்கிறது, பார்ப்பனியம்.\nஇவைகளிலிருந்து பார்ப்பனியம் சொல்லுகிற நீதி, பார்ப்பனனல்லாத ஒருவன் பார்ப்பானின் மனைவியை மனதால் நினைத்தாலும் அவனுக்கு மரண தண்டனை ஆனால் ஒரு பார்ப்பான் அடுத்தவர்கள் மனைவிகளோடு உறவு வைத்துக் கொண்டாலும், அது தண்டனைக்குரிய குற்றமல்ல.” இதுதான் பார்ப்பனிய தர்மம், ஒழுக்கம். இதைத்தான் பார்ப்பனியப் பத்திரிகைகளான தினமலர், ஜுனியர் விகடன், துக்ளக் போன்றவை முதலாளித்துவ வடிவத்தில் மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.\nசரவணபவன் ராஜகோபாலின் காதலைக் கண்டறிந்து ‘அவர் கொலை செய்தார்’ என்பதைத் துப்பறிந்து வெளியிட்ட பெருமை தினமலர், ஜுனியர் விகடனையே சேரும். தனக்கு ‘விளம்பரம் தருகிற பார்ட்டி’ என்கிற சமரசம் இல்லாமல் உண்மையைத் துப்பறிந்து உலகுக்குச் சொன்னார்கள். (அண்ணாச்சியோ தினகரன், தினத்தந்தி, நக்கீரன் போன்ற பத்திரிகைகளை விட ‘அவாள்’ பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதில்தான் ஆர்வம் காட்டுவார். அது அவரின் சைவத் தொழிலின் ரகசியம், தனிப்பட்ட லாபத்திற்காகவோ பல பேர் பார்ப்பன அடிமையாக இருப்பதின் ரகசியமும் அதுவே. இதில் புது வரவு ‘தேவி’ வார இதழ்.)\nஆனால் ‘ஜகத்குரு ஒரு ஆளை ஜகத்தைவிட்டே அனுப்பிவிட்டார்’ என்பதை ‘நக்கீரன்’ துப்பறிந்து தொடர்ந்து எழுதியபோதும் கூட ஜுனியர் விகடன் ‘துப்புக் கெட்டு’க் கிடந்தது. பிறகு லோக குரு கைதாகி லோல்பட ஆரம்பித்த பிறகே வேறு வழியில்லாமல் ‘கடவுள்’ செய்த கொலையைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கியது.\nஅந்தச் செய்திகளை அது இப்படி வரையறுத்துக் கொண்டு வெளியிடுகிறது. ‘ஜெயேந்திரன் கொலை வழக்கில் சிக்கி இருப்பதற்குக் காரணம் அவர் கொலை செய்ததால் அல்ல. சங்கர மடத்தின் கோஷ்டி தகராறால்’ என்கிற பின்னணியில். இதில் ஜுனியர் விகடன் ஜெயேந்திரன் கோஷ்டி (இந்து என்.ராம், டி.என். சேஷன் போன்றோர் விஜயேந்திரன் கோஷ்டி) இந்தக் கொலையில் ஜெயேந்திரனின் பங்கை அரசல் புரசலாக எழுதும்போது கூட ‘வாசகர்களுக்கு ஜெயேந்திரன் மீது அனுதாபத்தை உண்டு பண்ணுவதுபோல் எழுத வேண்டும்�� என்பது விகடன் ஆசிரியர் குழுவிற்கு, ஆசிரியர் இட்ட கட்டளை போலும்\n‘ஜெயேந்திரர் அணி, விஜயேந்திரர் அணி என்று இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக கோலோச்சி வந்த கதை இது. இந்த அணிகள் பரஸ்பரம் திபிஜீ பறிப்பு வேலையிலேயே மூழ்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குழி பறிப்பின் உச்சகட்டமாகத்தான் இன்று கொலை வழக்கு ரேஞ்சுக்கு அசிங்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.\n‘ஜெயேந்திரர் கைதாகி சிறை செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து விஜயேந்திரர் எந்த தடையும் இன்றி செயலாற்ற வேண்டும். தேவைப்பட்டால் ஆளும் அரசின் விருப்பங்களையும் சிக்கலில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும் அந்த எண்ணத்தின் அடிப்படையில்தான் கைது நடவடிக்கை கனகச்சிதமாக அரங்கேற்றப்பட்டது என்கிறார்கள் இந்த சிலர்\nஇதுதான் ஜெயேந்திரன் வழக்கை ஜுனியர் விகடன் துப்பறியும் பாணி. சீனியர் விகடனும் இதே பாணிதான். அதுதான் ஆளையே மாத்திடும் (பைத்தியக்காரனா மாத்திடும்)\n உதாரணத்திற்கு ஆ.வி.யில் இருந்து ஒரு சில பிட்டுக்கள்.\n“ஜெயேந்திரரின் ஜாதகக் கட்டடங்களைப் புரட்டிப் பார்த்த விசுவாசிகள். புது விஷயம் சொல்கிறார்கள். ‘பெரியவாளுக்கு எட்டுல சனி, டிசம்பர் 20ம் தேதிக்கு மேல் கஷ்டமெல்லாம் பணியாப் பறந்துடும். அவரை இந்தப் பாடு படுத்தறவாளுக்கு வர்ற ஜனவரியிலிருந்து கஷ்ட திசை ஆரம்பம். இன்றைய நிலைமை புது வருஷத்தில் அப்படியே தலைகீழாகும்’ என்கிறார்கள்.``\n இந்தப் பாணியிலேயே எழுதிக்கிட்டே வந்து, இன்னும் கொஞ்ச நாளில் “சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்னது அவரு சம்சாரம்தான்’னு எழுதினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏன்னா, அதான் ஆளையே மாத்தற ஆனந்த விகடனாச்சே\nஜெயா டி.வி.யிலே ‘அரி-கிரி அசெம்பிளி’ன்னு ஒரு அநாகரிககமான நிகழ்ச்சியைப் பார்த்து இருப்பீர்கள். அந்த அநாகரிகமான நிகழ்ச்சியிலே ரெண்டு பைத்தியங்கள் நிகழ்ச்சி நடத்தியதையும் கவனித்திருப்பீர்கள். அதுல ஒண்ணு மொட்டை அடிச்சிக்கிட்டு இருக்கும். அது பேரு பாஸ்கி. இந்தப் பைத்தியம் ஆனந்த விகடனில் சோகமான மனநிலையோட ஒரு நகைச்சுவைப் பக்கம் எழுதியிருக்கு. இதோ அது செய்த ‘ஜாலி கற்பனை’.\n\"போலீஸ் விசாரணை என்கிற பேரில் ஜெயேந்திரர் மீது கேஸ் மேல் கேஸ் அடுக்கிக்கொண்டே போகிறார்கள் போகிற போக்கைப் பார்த்தால், இனிமேல் கீழே வரும் கேஸ��களில்கூட அவரைச் சந்தேகப்படுவார்களோ, என்னவோ போகிற போக்கைப் பார்த்தால், இனிமேல் கீழே வரும் கேஸ்களில்கூட அவரைச் சந்தேகப்படுவார்களோ, என்னவோ மடத்துக்குத் தேவையான சந்தன சப்ளையில் வீரப்பன் மோசடி செய்ததால் ஆத்திரமடைந்த ஜெயேந்திரர், வீரப்பனைத் தீர்த்துக் கட்டிவிட்டார் என்கிறது எஸ்.டி.எஃப் போலீஸ்\n‘ராஜீவ் காந்தியைக் கொன்ற தற்கொலைப் படைப் பெண்மனி தணுவின் கையில் இருந்த பூமாலைக் கூட ஜெயேந்திரர் வழக்கமாகப் பூ வாங்கும் பூக்காரி தொடுத்ததோ’ என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.\nஇவை தவிர மகாத்மா காந்தி. ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி போன்றோர் கொல்லப்பட்ட வழக்குகளில் கூட ஜெயேந்திரருக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்று இன்டர்போல் ஆராய்ந்து வருவதாகக் கேள்வி.\n இதைப்படிக்கிற சங்கரமட பக்தருக்கு ஜெயேந்திரன் மீது பரிதாப உணர்வு வரும். நமக்கு கோபம் வருகிறது. இந்த எழுத்தை அது ‘ஜாலியாக கற்பனை’ செய்ததாம். இந்த ஜாலியில் பாஸ்கியின் ரத்தக் கண்ணீர் தெரிகிறது.\nசிலர் சிரிப்பார். சிலர் அழுவார். ஆனால் இவர் சிரித்துக் கொண்டே அழுகிறார். இந்தக் காரியப் பைத்தியம் வேறு யாரும் அல்ல. தலைவர் ஸ்டாலினைப் பற்றி கேவலமாக எழுதிய, நம்ம ‘கக்கா’ மதன், அதான் ‘ஆய்’ மதன்-இவருக்கு அத்திம்பேர்\nமொட்டைத்தலை என்றவுடன்தான் ‘சோ’வின் யோக்யதை ஞாபகத்திற்கு வருகிறது. ஜெயேந்திரன் கைதில் ‘சோ’ என்ன சொல்லியிருப்பார் அவர் எதுவும் சொல்லாமல் இருந்தாலே அவர் கருத்து இதுவாகத்தான் இருக்கும்’ என்பது முடிவான ஒன்று. கழுதை வாய் திறந்தால் குயில் போலவா கூவும் அவர் எதுவும் சொல்லாமல் இருந்தாலே அவர் கருத்து இதுவாகத்தான் இருக்கும்’ என்பது முடிவான ஒன்று. கழுதை வாய் திறந்தால் குயில் போலவா கூவும் ஆனாலும், துக்ளக்கைப் படிக்கும்போதுதான் ஜெயேந்திரன் கைதில் இன்னொரு மகிழ்ச்சியான சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. அதாவது சோ வுக்குப் பைத்தியம் பிடித்திருப்பது. சங்கரமடம் அவரின் உயிராக இருக்கிறது. இப்படி ஒரு கைது நடந்திருப்பதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி சோவுக்கில்லை. பதட்டத்தோடு இருக்கிறார். பதட்டத்திலும் அவர் கருணாநிதியை வசைபாடுவதை, பெரியார் கொள்கைகளை திட்டித் தீர்ப்பதை நிறுத்தவில்லை. (பார்ப்பான் பைத்தியக்கார நிலையில் இருந்தாலும் பெரியாரைத் திட்டுவதில் மட்டும் தெளிவு இருக்கும்போல.)\nஜெயேந்திரனைக் கைது செய்தது ஜெயலலிதா, சோ திட்டுவது கருணாநிதியை. (சோ-விற்கு கடா பல்லில் வலி வந்தால்கூட கருணாநிதி சிரித்து சந்தோஷமாக இருக்கிறார். அதனால்தான் எனக்குப் பல் வலிக்கிறது என்பார் போலும்.)\n‘ஜெயேந்திரன் கொலை செய்திருக்கமாட்டார்’ என்று உறுதியாக நம்புகிறார். ஆனாலும் ‘அரசு ஆதாரமில்லாமல் கைது செய்திருக்காது’ என்கிறார். சோ குழம்புகிற குழப்பத்தில் அவர் மொட்டைத் தலையில் ‘மயிரே’ முளைத்து விடும்போல் தெரிகிறது. அதனாலேயே என்னவோ அவரின் ‘கேள்வி-பதில்’ பகுதி வழக்கத்தைவிட அருவெறுக்கத்தக்க நிலையில் கேவலமாக இருக்கிறது.\nகேள்வி: ஜெயேந்திரரை, சங்கரராமன் தொடர்ந்து ப்ளாக் மெயில் செய்து மிரட்டிக் கொண்டே இருந்திருக்கிறாரே\nபதில்: பத்திரிகைச் செய்திகளை வைத்துப் பார்க்கிறபோது, சங்கரராமன் செய்தது ‘கிரிமினல் இன்டிமேஷன்’ என்கிற குற்றத்திற்கான பிரிவின் கீழ் வரக்கூடிய தன்மை படைத்த செயல் என்று கூறலாம். இதைத் தவிர, வேறு பெயரில் மறைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கடிதங்களில் சிலவற்றை எழுதியதால், அது தனிப் பிரிவின் கீழ் வரும். இரண்டுமே குற்றங்கள், ஒவ்வொரு குற்றத்திற்கும், இரண்டாண்டு காலம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். ஆனால் சங்கரராமன் உயிருடன் இல்லாதபோது, இது க்ஷீட்டத்தை அறிந்து கொள்கிற சமாச்சாரமே தவிர நடவடிக்கை கேட்கிற கோரிக்கை அல்ல.\nகொலை செஞ்சதுக்கு என்னய்யா தண்டனைன்னு கேட்டா, இவரு ப்ளாக் மெயிலுக்கான தண்டனையைப் பதில் எழுதுறாறு. அப்போ சங்கரராமன் என்ன தற்கொலையா செஞ்சிக்கிட்டாரு சோவின் இந்த வக்கிரத்தைப் படிக்கும்போது நமக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. ஒரு திரைப்படத்தில் சிவாஜி சோவைப் பார்த்துப் பாடுவார். “போட்டாளே, போட்டாளே உன்னையும் ஒருத்தி பெத்துப் போட்டாளே’ என்று. இந்தப் பாடல் சோவின் கதாபாத்திரத்தைப் பார்த்து பாடிய பாடலாகத் தெரியவில்லை.\nஜெயேந்திரன் கம்பி எண்ணுகிறார். சோ பைத்தியக்காரனாகி இருக்கிறார். மக்கள் கை கொட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள். ஒரு சம்பவம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்துவதில்லை சிலர் உளறுவார். பலர் மகிழ்வார்.\nபக்தர்கள் ஜெயேந்திரனை நம்ப வேண்டாத நேரத்தில் நம்பினார்கள். நம்ப வேண்டிய நேரத்���ில் நம்ப மறுக்கிறார்கள். ஜெயேந்திரனை நாம் எப்போதுமே நம்பியதில்லை. ஆனால் இப்போது நம்புகிறோம். அவர் இந்தக் கொலையைச் செய்திருப்பார் இன்னும் இதற்கு மேலே பல கிரிமினல் வேலைகளையும் செய்திருப்பார்.\nபார்ப்பனியம் மற்ற சாதிக்காரர்களுக்குச் செய்த தீங்கை விடவும் தன் சொந்தச் சாதிப் பெண்களுக்குச் செய்த தீங்கு சொல்லித் தீராது. விதைகளை அவமானப்படுத்தி, கொடுமைப்படுத்தி, உயிரோடு கொளுத்தியிருக்கிறது, பார்ப்பனியம். கங்கை நதியின் வற்றாத தன்மைக்குக் காரணம், அதில் தள்ளிக் கொலை செய்யப்பட்ட பார்ப்பன விதைவைப் பெண்களின் கண்ணீரே என்றாலும் மிகையாகாது.\nசிறுமிகளை கிழட்டுப் பார்ப்பானுக்கு மணம் முடித்துக் கொடுமைப்படுத்தியது பார்ப்பனியம். பார்ப்பனத் திருமணங்களில் பெண்ணை தந்தை தன் மடியில் உட்கார வைத்துத் ‘தாரை வார்த்துக் கொடுப்பது’ பால்ய விவாகத்தின் மிச்ச சொச்ச பழக்கம்தான். சிறுமி மணமேடையில் அமராமல் விளையாட்டுத்தனமாக எழுந்து ஓடி விடாமல் தடுக்க, தந்தை மடியில் உட்கார வைத்துப் பிடித்துக் கொண்டதனால் ஏற்பட்ட பழக்கம் அது.\n‘ஆணுக்குப் பெண் மட்டமில்லை’யென்று பார்ப்பனப் பெண் கருதலாம், உண்மையும் அதுதான். அவர்கள் பிரதமர் பதவில் கூட அமர முடியும், ஆனால் சங்கராச்சாரியாக முடியாது. ஏன் சங்கர மடத்தின் ஒரு குமாஸ்தா வேலை பார்ப்பதற்குக் கூட அவர்களுக்கு அனுமதி கிடையாது. “வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்” என்பது ஜெயேந்திரனின் ‘அருள் வாக்கு’.\nபார்ப்பனியம் என்பது மற்ற சாதியினரை மட்டுமின்றி பார்ப்பனப் பெண்களையும் கொடூரமாக ஒடுக்கி வந்திருக்கிறது. இந்தக் கணம் வரை இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுய மரியாதை உள்ள எந்தப் பெண்ணும், பார்ப்பனியத்திற்கு எதிரானவராகத்தான் இருப்பார். இருக்க வேண்டும். இதற்கு மேலும் பார்ப்பனப் பெண்கள் ஜெயேந்திரனுக்காக உண்ணாவிரதமிருந்தால், அவர்களை ‘அக்கிரகாரத்து அழகிகள்’ என்றுதான் அழைக்க வேண்டிவரும்.\n- புதிய கலாச்சாரம், ஜனவரி 2005\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2020/05/28", "date_download": "2020-10-25T05:44:49Z", "digest": "sha1:KW5MTS4VJZUXGAA7PPLUZ4IGMGHVRUQN", "length": 4017, "nlines": 51, "source_domain": "www.maraivu.com", "title": "2020 May 28 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சுபத்திராதேவி அருணாசலம் – மரண அறிவித்தல்\nதிருமதி சுபத்திராதேவி அருணாசலம் மலர்வு 21 AUG 1937 உதிர்வு 28 MAY 2020 யாழ். வியாபாரிமூலையைப் ...\nதிரு பத்மநாதன் சிவஜீவன் – மரண அறிவித்தல்\nதிரு பத்மநாதன் சிவஜீவன் பிறப்பு 09 APR 1983 இறப்பு 28 MAY 2020 யாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் ...\nதிருமதி தியாகராஜா சின்னம்மா – மரண அறிவித்தல்\nதிருமதி தியாகராஜா சின்னம்மா பிறப்பு 29 APR 1928 இறப்பு 28 MAY 2020 யாழ். உடுப்பிட்டி ...\nதிருமதி நவமணி வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி நவமணி வேலுப்பிள்ளை பிறப்பு 02 FEB 1932 இறப்பு 28 MAY 2020 யாழ். கோப்பாயைப் ...\nதிரு கந்தையா சரவணமுத்து – மரண அறிவித்தல்\nதிரு கந்தையா சரவணமுத்து தோற்றம் 23 JAN 1934 மறைவு 28 MAY 2020 யாழ். சாவகச்சேரி மட்டுவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76251/Three-girls-die-of-suffocation-after-getting-locked-inside-a-car-in-Andhra", "date_download": "2020-10-25T05:06:04Z", "digest": "sha1:URHBLLEITQWY6SQUHWWM4BL5UIV62YJK", "length": 8951, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம் | Three girls die of suffocation after getting locked inside a car in Andhra pradesh | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதானாக மூடிக்கொண்ட கார்.. போராடிய 3 சிறுமிகள் - மூச்சுத்திணறலால் உயிரிழந்த பரிதாபம்\nஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எதிர்பாராதவிதமாக தானாகவே மூடிக்கொண்ட காரில் மூன்று சிறுமிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாப்புலாபாடு மண்டலில் உள்ள ரெமல்லே கிராமத்தில் சிவப்பு நிறக் காருக்குள் சிறுமிகள் உயிரிழந்த தகவலை அவர்களது பெற்றோர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். பின்னர் அந்த காரில் நினைவிழந்த நிலையில் இருந்த அஸ்பனா, யாஸ்மின் மற்றும் பர்வீ��் ஆகிய மூன்று சிறுமிகளும் மீட்கப்பட்டனர்.\nஅஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளான அவர்களுக்கு 6 முதல் 8 வயது வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது. \"வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மூவரும், அங்கு நின்றுகொண்டிருந்த காருக்குள் சென்று அமர்ந்துள்ளனர். அதைத் தொடர்ந்து காரின் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டன. பின்னர் சுவாசிக்க சிரமப்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளனர். கடைசி நேரத்தில் கதவுகளைத் திறக்க சிறுமிகள் போராடிய தடயங்களும் உள்ளன\" என காவல்துறை ஆய்வாளர் ரமணா தெரிவித்தார்.\nசிறுமிகளைத் தேடி பல இடங்களுக்கு அலைந்த பெற்றோர், நினைவிழந்த நிலையில் மூன்று சிறுமிகளும் காருக்குள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காரின் உரிமையாளர் கதவுகளை மூடவில்லை என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.\nவெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ -பாஸ்: முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்..பாதுகாப்பு எப்படி\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ -பாஸ்: முதல்வர் அறிவிப்பு\nசென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்..பாதுகாப்பு எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-5589-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-10-25T05:14:38Z", "digest": "sha1:GH4X44ZOCMJ5MQXZVLERV7ZKBVTE3ZGP", "length": 10035, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று! | Athavan News", "raw_content": "\nதுமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு – அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nமீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா: ஹற்றன் பொதுச்சந்தை தொகுதிக்கு பூட்டு\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு – மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி\nதமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் புதிதாக 5,589 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 5,589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் 70 பேர்உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 9,383 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் ஒரே நாளில் 5,554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் இதுவரை மொத்தம் 5 இலட்சத்து 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு – அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி\nமரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குமா\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) க\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\n20ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள் என்பதில் இன்னும் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என எதிர்க்க\nமீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா: ஹற்றன் பொதுச்சந்தை தொகுதிக்கு பூட்டு\nஹற்றன் நக��ிலுள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமையை தொடர்ந்து\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு – மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி\nஇத்தாலியில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மே\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தர\nஇலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லையா – பவித்ராவிடம் சஜித் கேள்வி\nபொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர\nபிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி\nஅன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தி\nபாரத பிரதமர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைப்பு\nபாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி\nகளுத்துறையில் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு\nகளுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு – மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்\nஇலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லையா – பவித்ராவிடம் சஜித் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:03:45Z", "digest": "sha1:QY7ZHX67DEBEG35IJYFZGXYPSIAJ6I3S", "length": 7207, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வருகையும் எதிர்ப்பும் - விக்கிமூ��ம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/வருகையும் எதிர்ப்பும்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n←பிறந்த மண்ணைக் காண ஆவல்\n417070நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — வருகையும் எதிர்ப்பும்\nபுனிதத் தலத்தை வழிபடச் செல்லும்போது பகைமை உணர்வுகள் தோன்றாமல் இருப்பதற்காகவும், தங்களிடம் குறைஷிகள் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்காகவும் ஆயுதங்களை வெளியில் எடுக்காமல் முஸ்லிம்கள் புறப்பட்டார்கள்.\nவாள்களை உறையில் போட்டு வைத்துக் கொள்ளுமாறு பெருமானார் அவர்கள் சொல்லியிருந்தார்கள். பெருமானார் அவர்களோடு முஹாஜிர்களும், அன்ஸாரிகளும் மொத்தம் ஆயிரத்து நானூறு பேர் சென்றார்கள். குர்பானிக்காக ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றார்கள்.\nமுன்னெச்சரிக்கையாக, குறைஷிகளின் எண்ணத்தை அறிந்து வருவதற்காக, முன்கூட்டியே ஒருவரைப் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.\nபெருமானார் அவர்கள் தங்கள் கூட்டத்தாருடன் உஸ்பான் என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.\nகுறைஷிகளும் இதரர்களும் ஒன்று கூடி, “பெருமானார் அவர்கள் மக்காவுக்குள் நுழைய அனுமதிக்க இயலாது” எனக் கூறியதாக, அந்தத் தூதர் திரும்பி வந்து தெரிவித்தார்.\nகுறைஷிகள், சுற்றுப் புறத்தில் உள்ளவர்களை எல்லாம் திரட்டிக் கொண்டு, பெருமானார் அவர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காக, மக்காவுக்கு வெளியே ஆயுத பாணிகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nilgiris-district-central-cooperative-bank-assistant-recruitment-2020-last-date-extended-006026.html", "date_download": "2020-10-25T05:54:51Z", "digest": "sha1:45RQXUCKXTX65TRT4BPZ4LN4C5LA6JN7", "length": 13933, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை! கால அவகாசம் நீட்டிப்பு! | Nilgiris District Central Cooperative Bank ASSISTANT Recruitment 2020: Last date Extended - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nநீலகிரி மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிட��்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக தற்போது கடைசி நாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் நீலகிரி கூட்டுறவு வங்கி வேலை\nஅதன்படி, மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு வரும் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்\nநிர்வாகம் : நீலகிரி கூட்டுறவு வங்கி\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 32\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதன்படி, 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஎஸ்.சி, எஸ்டி பிரிவினர், சீர்மரபினர் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.\nஊதியம் : ரூ.10,050 முதல் ரூ.54,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் http://www.nlgdrb.in என்னும் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31-05-2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nlgdrb.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் THDC துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரவில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தி��் வேலை வாய்ப்பு\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை, வேலை\n19 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago தமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n21 hrs ago அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nSports புள்ளீங்கோ என்னை பேச்சில்லாம பண்ணியிருக்காங்க... கேஎல் ராகுல் உற்சாகம்\nNews வெள்ளநீரில் மிதக்கும் 200 வீடுகள்.. உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. கலங்கடிக்கும் வீடியோ\nMovies ஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு.. பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nFinance தங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nAutomobiles சென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\n ரூ.28 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/aarthi.html", "date_download": "2020-10-25T05:39:16Z", "digest": "sha1:F7545HI2RP5CJEKXWLVHRB5TJWGQAS6H", "length": 7882, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆர்த்தி (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஆரத்தி ரவி என்ற ஆர்த்தி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார். இவர் பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகை கணேஷ்கரை திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் வெளியான பிக் பாஸ் சீசன் ஒன்றில்... ReadMore\nஆரத்தி ரவி என்ற ஆர்த்தி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார். இவர் பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவர் நடிகை கணேஷ்கரை திருமணம் செய்துள்ளார். இவர் தமிழில் வெளியான பிக் பாஸ் சீசன் ஒன்றில்...\nDirected by ஆர் கே பரசுராம்\nDirected by ஜெ ராஜசேகரன்\nDirected by கிருத்திகா உதயநிதி\nசிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் \n’இனி ஒரு வருஷத்துக்கு என் சம்பளம் ஒரு ரூபாதான், போதும்..’ லாக்டவுனுக்காக காமெடி ஆர்த்தி அதிரடி\nப்ப்ப்ப்ப்பா...: செம செல்ஃபியை வெளியிட்ட ஆர்த்தி\nபிக்பாஸ் ஆர்த்தி போட்ட ட்வீட்டால் பதறிப்போன ரசிகர்கள்\nஃபேஸ்புக், வாட்ஆப்பே கதின்னு இருக்கிறீர்களா: நடிகை ஆர்த்தி சொல்வதை கேளுங்க\nஎங்கேயோ போயிட்டீங்க, சூப்பர், தல சந்தோஷப்படுவார்: ஆர்த்தியை வாழ்த்தும் ரசிகர்கள்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/09/23150404/Rahul-Gandhi-accuses-PM-Modi-of-destroying-ties-with.vpf", "date_download": "2020-10-25T05:05:32Z", "digest": "sha1:IQ6JHTPQ3MMUJKFMWOYO2ZRTCGNRDAJB", "length": 11701, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi accuses PM Modi of destroying ties with neighbouring countries || அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு + \"||\" + Rahul Gandhi accuses PM Modi of destroying ties with neighbouring countries\nஅண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 15:04 PM\nஅண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது ஆபத்தானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.\nஇது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- 'பல ஆண்டுகளாக காங்கிகரஸ் கட்சி வளர்த்து, கட்டமைத்த அண்டை நாடுகளுடனான சமூக நட்புறவை பிரமதர் மோடி அழித்துவிட்டார். அண்டை நாடுகளுடன் நாம் வாழும்போது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நண்பர்கள் இல்லாமல் இருப்பது ஆபத்து' ��ன்று பதிவிட்டுள்ளார்.\nஇந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசம், சீனாவுடன் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்துவதாக வெளியான ஆங்கில செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.\n1. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை\nஎந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\n2. இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது - பிரதமர் மோடி\nபீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன என தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.\n3. மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் - எல்.முருகன்\nபிரதமர் மோடி மீனவர்களின் பாதுகாவலராக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\n4. புதிய வேளாண் சட்டங்கள் ‘ஒவ்வொரு விவசாயியின் ஆன்மா மீதான தாக்குதல்’-ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கானது என்றால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.\n5. பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம்- மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்\nஉலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா 94-வது இடம் வகிக்கிறது. இதற்காக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு\n2. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n4. பறக்கும் விமா���த்தில் பயங்கரவாதி... பீதியை ஏற்படுத்திய பயணி கைது\n5. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amphotret-p37102817", "date_download": "2020-10-25T05:40:16Z", "digest": "sha1:7XGV5NC2AJLAB4YAXZN7BISI2MFDGP5K", "length": 21984, "nlines": 310, "source_domain": "www.myupchar.com", "title": "Amphotret in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Amphotret payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amphotret பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amphotret பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amphotret பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAmphotret-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amphotret பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Amphotret-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Amphotret-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Amphotret-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Amphotret-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Amphotret-ன் பக்க விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சி எதுவும் இல்லை. அதனால் அதன் தாக்கங்களும் தெரியவில்லை.\nஇதயத்தின் மீது Amphotret-ன் தாக்கம் என்ன\nAmphotret ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amphotret-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amphotret-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amphotret எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Amphotret உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmphotret உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Amphotret பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Amphotret-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Amphotret உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Amphotret-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Amphotret உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Amphotret உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amphotret எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amphotret -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amphotret -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmphotret -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amphotret -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் ச���கிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/blog-post_238.html", "date_download": "2020-10-25T05:31:17Z", "digest": "sha1:LSBXEXCMHX55S5AQ6FVPABSTSBAWJNVG", "length": 6031, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் வாகனங்கள் தீக்கிரை : கல்முனையில் சம்பவம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / தாயகம் / இனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் வாகனங்கள் தீக்கிரை : கல்முனையில் சம்பவம்\nஇனந்தெரியாதவர்கள் வைத்த தீயினால் வாகனங்கள் தீக்கிரை : கல்முனையில் சம்பவம்\nதாயகம் அக்டோபர் 18, 2020\nகல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமி வீட்டுத்திட்டமான கிரின் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால் வீட்டுத்தொகுதியின் முன்றலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள் உட்பட சிறுவர்களின் 5 துவிச்சக்கர வண்டிகள் தீ வைக்கப்பட்டு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.\nமேலும், இந்நாசகார செயலினால் பாதிப்புக்குள்ளான இடம் புகைபடிந்து கருமையாக உள்ளதுடன், மின்சார சபைக்கு சொந்தமான மின்மானிகள் தீயில் சேதமடைந்த போதிலும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.\nஇக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு வருகை தந்து முன்னெடுத்துள்ளனர்.\nகுறித்த கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் சிலர் திடீரென அதிகாலையில் உட்புகுந்து இத்தீயினை வைத்து விட்டு தப்பிச் சென்றதாகவும் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258720?ref=home-feed", "date_download": "2020-10-25T05:17:12Z", "digest": "sha1:ROCUVTHVHE6N4EFP2HPH5PO7IILEE7KA", "length": 17555, "nlines": 163, "source_domain": "www.tamilwin.com", "title": "முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் செய்தி சேகரிப்பிற்கு சென்றிருந்த வேளை மரக்கடத்தலில் ஈடுபட்டுவரும் கும்பல் ஒன்றினால் கடந்த 12 ஆம் திகதி தாக்கப்பட்டிருந்தார்கள்.\nஇந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையாகிய சட்டத்தரணிகள், இது இரண்டு நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் எனவும், குறித்த ஊடகவியலாளர்களில் ஒருவரின் சகோதரன் மீதான வழக்கு தொடர்பில் பழிவாங்கும் நோக்குடன் செய்தி சேகரிப்பதற்காக இரண்டு ஊடகர்களும் சந்தேகநபர்களின் இடத்துக்கு சென்றநேரம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அத்துமீறி சந்தேகநபர்களின் வளவுக்குள் நுழைந்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் எனவும் செய்தியாளர்கள் என அறிந்திருக்காத நிலையில் தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் வாதிட்டிருந்தனர்.\nஎனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் பிணை வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டதரணிகளால் வாதங்கள் முன்வைக்கபட்டது.\nஇந்த நிலையில் மனுதாரர்களான பாதிக்கபட்டுள்ள ஊடகவியலாளர்கள் சார்பில் ஆஜரான சட்டதரண���கள் குழாம் தமது தரப்பு வாதங்களை மன்றுக்கு எடுத்துரைத்தது.\nகுறிப்பாக இந்த இரண்டு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் சமூகத்தில் ஒருகொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக இந்த வழக்கு விவகாரம் பொது நலவிவகாரம். எனவே தனிப்பட்ட விவகாரங்களோடு இதை இணைத்து பார்க்க முடியாது. அதற்கு எமது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.\nகுறிப்பாக பொதுமக்களால் இந்த வழக்கு விசாரணைகள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றது. இரண்டு ஊடகவியலாளர்களும் புலனாய்வு அறிக்கையிடலுக்காக பல நாட்களாக இந்த விவகாரம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்தவர்கள்.\nபொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் இந்த செய்தியில் கவனமெடுத்து முல்லைத்தீவில் கேள்விக்குளாக்கப்பட்டுவரும் வனவளம் தொடர்பில் செய்தியை அறிக்கையிட சென்ற சமயமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கையில் பல ஊடக அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.\nஇலங்கையின் சட்டவாக்க துறையின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஎனவே இந்த விவகாரம் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். இந்த இளம் ஊடகவியலாளர்கள் இருவரும் கடந்த ஆறு வருடங்களாக இந்த மாவட்டத்தில் பல்வேறுபட்ட மனித உரிமை சார் பிரச்சினைகளை செய்திகளாக வெளியிட்டு வருபவர்கள்.\nஇந்த மாவட்டத்தின் பல்வேறு சுற்றுசூழல் சார்ந்த செய்திகளை தேசிய அளவிலும் சர்வதேச வெளியிலும் கொண்டுவந்தவர்கள்.\nஎனவே இந்த வழக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சந்தேகநபர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇன்னும் இரண்டு பேர் கைது செய்யப்படவில்லை. எனவே பிணை வழங்க ஆட்சேபனை தெரிவிக்கின்றோம்.\nபிணை கிடைத்தால் சந்தேகநபர்களால் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் மற்றும் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து தப்பி செல்ல நேரிடும் என தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.\nபொலிஸ் தரப்பிலும் பிணை வழங்கும் விண்ணப்பத்துக்கான ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பிணை வழங்கினால் சந்தேகநபர்களால் கைது செய்யப்படவேண்டிய ஏனைய இரண்டு பேரையும் கைது செய்ய தடைகள் ஏற்���ட வாய்ப்புகள் உள்ளது எனவும் சந்தேகநபர்கள் தமது காணிக்குள் ஊடகவியலாளர்கள் இருவரும் அத்துமீறி நுழைந்தார்கள் என சொன்னால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 இற்கு அழைப்பெடுத்து கூறியிருக்க வேண்டும்.\nஆனால் மாறாக தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே பிணை வழங்க பொலிஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கின்றோம் என பொலிஸ் தரப்பு தெரிவித்தது.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் செவிமடுத்த கௌரவ நீதிபதி இரண்டு ஊடகவியலாளர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரபலமான ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையிலும் சந்தேகநபர்கள் பிணையில் வந்தால் சாட்சிகள் அச்சுறுத்தபடுவார்கள் என்றும், கைது செய்யப்பட வேண்டிய ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் தப்புவதற்காக வாய்ப்புகள் உண்டென கருதுவதாலும் பிணை விண்ணப்பத்தை மன்று நிராகரிக்கின்றது.\nஅத்தோடு விளக்கமறியலில் இருக்கும் இரண்டு சந்தேகநபர்களினதும் விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடித்து அன்றைய நாளுக்கு வழக்கை ஒத்திவைத்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/140689/", "date_download": "2020-10-25T04:57:43Z", "digest": "sha1:JEJCP6QFOVAV5RYLIWGITLB5HB4UMY2N", "length": 13099, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "புத்தாண்டினை எளிமையாக குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடுங்கள் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தாண்டினை எளிமையாக குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடுங்கள்\nமிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே கழிக்க வேண்டியுள்ளது.\nதேசத்தின் இருப்புக்காக பொதுமக்களின் சுகாதார நலனுக்கு ஏற்புடையவாறு விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் தடைகள் புத்தாண்டு நாட்களிலும் அமுல்படுத்தப்படுகின்றன என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nஇந்த சுகாதார ரீதியான தடைகள் மற்றும் சிபார்சுகளின் மத்தியிலும் புத்தாண்டின் அர்த்தம் அழிந்து விடாது பேணிக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.\nசிங்கள, தமிழ் புத்தாண்டு இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமை மற்றும் சகவாழ்வினை எடுத்தியம்புகிறது. ஒரே சந்தர்ப்பத்தில் வேலை செய்யும் எமக்கு தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும். வீட்டினுள் மாத்திரம் இருந்து இந்த சம்பிரதாயச் சடங்குகளை நிறைவேற்றி எமது மரபுகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். அது மிகவும் எளிமையாக, ஆடம்பரமின்றி புத்தாண்டின் மகிழ்ச்சியை அடைந்து கொள்வதாக அமையும். இந்த எளிமை, ஆடம்பரமின்மை தேசத்தின் இருப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை வரலாற்றை ஆராயும் போது தெளிவாகிறது.\nபல நூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக கடைபிடித்து வந்த பழக்கவழக்கங்கள் மூலம் வெளிப்பட்ட தேசிய உணர்வுகளின் பெறுமானத்தை இன்று முன்னெப்போதுமில்லாதவாறு உணர்கிறோம். சம்பிரதாய ரீதியாக நாட்டினர் மத்தியில் காணப்பட்ட அந்த பிணைப்பு, ஒற்றுமை, மக்கள் கலாசாரத்தின் பலம் காரணமாகவே முழு உலகினையும் திகைப்படையச் செய்த ஆதரவற்றதாக மாற்றிய தொற்றுநோய்க்கு நாம் சிறப்பாக முகங்கொடுக்கிறோம்.\nஎனவே இம்முறை புத்தாண்டினை எளிமையாகவும், ஆடம்பரமின்றியும் உங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடுமாறு உங்கள் அனைவரிடமும் மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅதி�� கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு\nஇலங்கையில் – “எதிர்வரும் 20ம் திகதி வரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள்”\nகொரோனா சரியானபின் அது ஏற்படுத்த போகும் தாக்கம் மிக மோசமாக இருக்கும்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kavin-retirement-tweet-from-dhoni-style-tamilfont-news-269189", "date_download": "2020-10-25T05:16:07Z", "digest": "sha1:QBMEFXRAW7RPTRRZEDLVEWT43QEE6PJX", "length": 12709, "nlines": 140, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kavin retirement tweet from Dhoni style - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தல தோனி பாணியில் ரிட்டயர்மெண்டை அறிவித்த கவின்\nதல தோனி பாணியில் ரிட்டயர்மெண்டை அறிவித்த கவின்\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ’தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த் நிலையில் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கும் போது, ‘Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired’ என்ற வாசகங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் என்பது தெரிந்ததே. உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா தனது கடைசி விக்கெட்டை இழந்த நேரத்தை குறிப்பிட்டு தோனி ஓய்வு முடிவை அறிவித்தார் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தல தோனியின் அதே பாணியில் தனது ரிட்டையர்மென்ட் நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான கவின் அறிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ள ரிட்டயர்மென்ட் அறிவிப்பில் Thanks a lot for your love and support throughout. From 20:24 hrs consider me as retired’ என்ற வரிகள் உள்ளன.\nஆனால் அதே நேரத்தில் கவின் சினிமாவிலிருந்தோ அல்லது தொலைக்காட்சியிலிருந்தோ ஓய்வு பெறவில்லை என்பதும், சமீபத்தில் பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்த நிலையில் பப்ஜி விளையாட்டுக்கு தான் ஓய்வு கொடுத்து விட்டதாகவும் அவர் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கவினின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கின்றாரா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: ��ைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கின்றாரா\nகார்த்தியின் 'சுல்தான்' படத்தின் சூப்பர் அப்டேட்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல���வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nபிக்பாஸ் 4வது சீசனிலும் சாண்டி: வைரலாகும் புகைப்படம்\nஅடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள்: உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை\nபிக்பாஸ் 4வது சீசனிலும் சாண்டி: வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-10-25T05:37:57Z", "digest": "sha1:YKDPDEBWECTA46WWXZUCWQ7YO5K3QK2T", "length": 12408, "nlines": 214, "source_domain": "news.tamilmurasam.com", "title": "வல்வையில் புலியின் சின்னத்தால் பதறிய பொலீசாரும் படையினரும்! - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nவல்வையில் புலியின் சின்னத்தால் பதறிய பொலீசாரும் படையினரும்\nPost category:தமிழீழம் / தாயகச் செய்திகள்\nவல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் இன்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலியின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nவல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகி இடம்பெறுகிறது.\nஅந்த சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றுவதற்கோ அல்லது காட்சிப்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்தத் தொடரின் போது அந்தச் சின்னம் பயன்படுத்த முடியாது என்று கூறிவிட்டு இராணுவத்தினரும் பொலிஸாரும் மைதானத்திலிருந்து சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.\nPrevious Postயாழ் மாதகல் கடற்படை விடுதியில் தங்கியிருந்த 14 பேர் தனிமைப்படுத்தல்\nNext Postநோர்வேயில் நடைபெற்ற தீயினில் எரியாத தீபங்கள்\nமீண்டும் சிதைக்க முனையும் சில ஊடகங்கள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்\nயாழ்.சாவ��ச்சேரி- கச்சாயில் வாள்வெட்டு குழு ரவுடி கைது\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nநோர்வே தலைநகர் ஒஸ்லோவில்... 640 views\nசுவிசில் நடந்த துயரச்சம்ப... 350 views\nநோர்வேயில் நடைபெற்ற தியாக... 332 views\nநோர்வேயில் கவனயீர்ப்பு போ... 307 views\nஐக்கிய நாடுகளின் சர்வதேச... 302 views\nபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி\nபுதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த 39 பேருக்கு கொரோனா\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nதாய்ப்பால் புரையேறி சிசு மரணம்\nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துடுப்பாட்டம் துயர் பகிர்வு தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88_-_47_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-10-25T06:35:10Z", "digest": "sha1:RXAGBKYTEXGSXYXYUNYUAVTQDMHTIF6V", "length": 13409, "nlines": 420, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவை - 47 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோவை - 47 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n110 – 115 நாட்கள்\n5800 கிலோ ஒரு எக்டேர்\n1999, கோவை, தமிழ் நாடு, இந்தியா[1]\nகோ - 47 (CO 47) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 50 மற்றும் கோ - 43 (IR 50 x CO 43) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1999 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2018, 15:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா��� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/trend/ms-dhoni-buys-jeep-grand-cherokee-srt-suv-worth-rs-1-crore-san-192117.html", "date_download": "2020-10-25T06:04:54Z", "digest": "sha1:XXGMZH4YOQQETHWBEVUSIGZD3Z2XUCM6", "length": 10380, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "MS Dhoni Buys Jeep Grand Cherokee SRT SUV Worth Rs 1.12 Crore– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » ட்ரெண்டிங்\nராணுவத்தில் இருந்து வீடு திரும்பும் தோனிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nராணுவப் பணியில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் புதிய கார் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் அந்த கார் முதன்முறையாக வாங்கப்பட்டுள்ளது என்று அவரது மனைவி கூறியுள்ளார்.\nஇந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனி கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாத ஓய்வு எடுத்துள்ளார். உலகக் கோப்பை அரையிறுதியிலிருந்து வெளியேறிய பிறகு அவர் இரண்டு மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற காஷ்மீர் சென்றார். காஷ்மீரில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.\nரானுவப் பணி காரணமாக மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் தோனி இடம்பெறவில்லை. இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டி 13 ஓவர்கள் ஆடப்பட்ட நிலையில் மழை காரணமாக ரத்தானது.\nதோனியுடைய புதிய விளையாட்டு பொருள் எதுவென்று பார்த்தால், ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் - ஒரு மிதமான அளவு கொண்ட எஸ்யூவி, அதில் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட 6.2 எல் ஹெமி வி8 எஞ்சின் உள்ளது. இந்த கார் இந்தியாவுக்கு முதல்முறையாக வந்துள்ளது என சாக்‌ஷி குறிப்பிட்டுள்ளார்.\n உங்களுடைய விளையாட்டு பொருள் இப்போது வந்தடைந்தது @mahi7781 நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் இந்தியாவில் தன்னுடைய குடியுரிமைக்காக காத்துக்கொண்டிருக்கிறது,\" சாக்‌ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதோனிக்கு கார் மற்றும் பைக்குகள் மீது ஆர்வம் அதிகம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. பெர்ராரி 599 ஜிடிஓ, ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா, கவாசகி நிஞ்ஜா எச்2, கான்பிடெர்ரட் எக்ஸ்132 ஹெலிகாட், பிஎஸ்ஏ, சுஸுகி ஹயபூஷா மற்றும் நோர்டன் விண்டேஜ் மற்றும் பல பைக்குகள் தோனியிடம் உள்ளன.\nஎம்.எஸ். தோனி 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெறுவது குறித்து நிறைய யூகங்கள் ��ருந்தன. ஆனால், அவர் அது குறித்து கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2020/oct/17/student-uncle-dies-near-ramanathapuram-3487079.html", "date_download": "2020-10-25T04:50:53Z", "digest": "sha1:VXWL57AMCM2ZGHHBIK7QFCQEFALFN2UT", "length": 10234, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமநாதபுரம் அருகே மாணவா் மா்மச் சாவு\nராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மாணவா் இறப்பில் சந்தேகம் எழுந்ததால் போலீஸாா் சனிக்கிழமை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனா்.\nராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள��ள உத்தரவை பகுதியைச் சோ்ந்தவா் நாகநாதன். இவரது இளைய மகன் காா்த்தி (14) எட்டாம் வகுப்பு படித்து வந்தாா். சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த அவா் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி, அவரது பெற்றோா் திருப்புல்லாணி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.\nஆனால், காா்த்தி உடலில் உயிா் இருப்பதாகக் கூறிய அவரது உறவினா்கள் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ராமநாதபுரத்தில் காா்த்திக்கை பரிசோதித்த மருத்துவா்களிடம், அவா் மின்சாரம் தாக்கி மயக்கமடைந்ததாக உறவினா்கள் கூறினா்.\nமின்சாரம் தாக்கிய அறிகுறி இல்லை என மருத்துவா் கூறியதுடன், காா்த்தி உயிரிழந்ததை உறுதிப்படுத்தினா்.\nஇதனால் பிரேதப் பரிசோதனை அறைக்கு அவரது சடலத்தை கொண்டு செல்ல மருத்துவா் பரிந்துரைத்தாா். ஆனால், உறவினா்களும், குடும்பத்தினரும் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றனா். தகவலறிந்த ராமநாதபுரம் நகா் காவல் நிலைய ஆய்வாளா் சரவணபாண்டி சேதுராயா் விரைந்து வந்து காா்த்திக் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்தாா். பின்னா் காா்த்திக்கின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டது. இதனைத்தொடா்ந்து காா்த்திக் மரணத்தை சந்தேக மரணம் என திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4961/", "date_download": "2020-10-25T05:01:19Z", "digest": "sha1:WRNEG5HK4L63SUATVGJK2GWQW3KON7U5", "length": 12216, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "மோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் தேடுதல் வேட்டை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் தேடுதல் வேட்டை\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nமோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் விசேட தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட உள்ளது. மூன்று காவல்துறைக் குழுக்கள் இந்த தேடுதல் வேட்டைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுன்னாகம், மன்னாய், கோப்பாய் போன்ற பகுதிகளில் இந்த மோட்டார் சைக்கிள் குழுக்கள் சஞ்சரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் சகல காவல்துறை உயர் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஹர்த்தால் நடைபெற்ற அன்று கிளிநொச்சியில் பாதுகாப்பு சீர்குலைந்தமை குறித்தும் காவல்துறைத் திணைக்களம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsகோப்பாய் சுன்னாகம் மன்னாய் மோட்டார் சைக்கிள் குழு யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாணத்தில் விசேட தேடுதல் வேட்டை ஹர்த்தால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு\nசுன்னாகம், மானிப்பாய், கோப்பாய் போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள்(வாள்வெட்டுக்) குழுக்களை தேடி மூன்று காவல்துறைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாம்) குழுக்களை தேடி மூன்று காவல்துறைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாம் சிரிப்பதா அன்றி அழுவதா, என்றே தெரியவில்லை சிரிப்பதா அன்றி அழுவதா, என்றே தெரியவில்லை யாரைச் சொல்ல யாரை நோக யாரைச் சொல்ல யாரை நோக இவர்கள் இப்படியே தேடிக் கொண்டிருந்தால், இன்னும் ஒரு தசாப்தம் போனாலும், யாரை��ும் கைது செய்ய முடியாது\nநத்தை ஓட்டினுள் முடங்குவது போல், இராணுவ முகாம்களில் முடங்கிக் கிடக்கும் இக் குழுக்கள் தேவையேற்படும்போது மட்டும் சேவையில்() ஈடுபடுத்தப்படுகின்றன ஏனைய சந்தர்ப்பங்களில் பூரண பாதுகாப்புடன் இவர்கள் (உண்பதும் உறங்குவதுமாக), இருக்குமிடம் பரகசியமான இரகசியமாகும் சுன்னாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய்ப் பகுதிகளில் இவர்களைத் தேடுவதென்பது, ‘ஆற்றில் போட்டதைக் குளத்தில் தேடுபவன்’, கதைக்கு ஒப்பானது\nதெற்கு மடகாஸ்கரில் 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது:-\nநீண்ட நாட்களின் பின்னர் கருணாநிதி – அழகிரி சந்திப்பு:\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33632", "date_download": "2020-10-25T04:49:15Z", "digest": "sha1:LTIPNHHTPFWA6PWZSLS5N2H6MRFAGYU5", "length": 10713, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "தெரியப்படாத திண்டுக்கல் » Buy tamil book தெரியப்படாத திண்டுக்கல் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்தியாவில் விவசாயிகளின் பேரெழுச்சி பண்டைக்கால இந்தியா (எஸ். ராமகிருஷ்ணன்)\nதிண்டுக்கல் நகர், மதுரை சாலையில் அமைந்துள்ள பேகம்பூர், இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் பகுதி. பேகம்பூரை சுற்றியிருக்கும் பூச்சிநாயக்கன்பட்டி, யூசுபியா நகர், முகமதியர்புரம், அசனாத்புரம், சவேரியார்பாளையம், மேட்டுப்பட்டி போன்ற பகுதிகளில் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் மதங்களைச் சேர்ந்தவர்கள் கதம்பமாக வாழ்கிறார்கள். முக்கியமாக நாயுடு சமுதாயமும் இஸ்லாமிய சமுதாயமும் ஒருவரையொருவர் மாமன், மாப்பிள்ளை என உறவு பாராட்டி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். ரம்ஜான் பண்டிகையில் பிரியாணியும், தீபாவளிப் பண்டிகையில் பலகாரங்களும், கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேக்கும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள்.\nமதுரையில் புரோட்டா பிரபலமாக இருப்பது போல், திண்டுக்கல்லில் பிரியாணி பிரபலம் முக்கியமாக நாலைந்து பிரியாணி ஹோட்டல்கள் மிகப் பிரபலமாக இயங்குகின்றன. வெளியூரிலிருந்து காரில் வரும் சுற்றுலா பயணிகள், அந்த ஹோட்டல்களின் முகவரியைக் கேட்டு சாலையோரங்களில் விசாரிக்கும் காட்சிகளை தினமும் காணலாம். ஓரிரண்டு பிரியாணி ஹோட்டல்கள் சென்னையிலும் அதன் கிளைகளைத் திறந்திருக்கின்றன. திண்டுக்கல்லை பிரியாணி சிட்டி எனலாம்.\nமதுரை சாலையில் அமைந்திருக்கும் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ஒரு கல்லறை உள்ளது. அதில் பெர்சிய மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. அதிலிருந்து, இக்கல்லறை மீர் சாயிபு என்றழைக்கப்பட்ட மீர் ரசலி கானின் துணைவியாரான அமீர் உன் நிசா பேகம் அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஹைதர் அலியின் துணைவியாருடைய சகோதரியின் கணவரான மீர் சாயிபுவின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் பகுதி கி.பி. 1772 முதல் 1782 வரை இருந்துள்ளது. கல்லறையில் துயிலும் அமீர் உன் நிசா பேகம் நினைவாகவே இப்பகுதி பேகம்பூர் என அழைக்கப்படுகிறது.\nஇந்த நூல் தெரியப்���டாத திண்டுக்கல், பூர்ணா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பூர்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுளை கட்டிய சொற்கள் - Mulaikattiya Sorkal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் வீரபாண்டிய கட்டபொம்மன்\nகலாம் காலங்கள் - Kalam Kalangal\nநூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்\nபுயலின் மையம் - Puyalin Maiyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜப்பான் நாட்டின் கற்பனை உலகம் - Japan Natin Karpanai Ulagam\nஅனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2020/05/11.html", "date_download": "2020-10-25T06:02:32Z", "digest": "sha1:WFOAPVB5JK2YJKAGDLY2Q5PHUWUK6LS2", "length": 6620, "nlines": 89, "source_domain": "www.yazhpanam.com", "title": "நீங்கா நினைவுகளாய் 11 ஆண்டுகள்- உணர்வுகள் சங்கமிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - Tamil News- Yazhpanam.Com", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது\nHome » »Unlabelled » நீங்கா நினைவுகளாய் 11 ஆண்டுகள்- உணர்வுகள் சங்கமிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nநீங்கா நினைவுகளாய் 11 ஆண்டுகள்- உணர்வுகள் சங்கமிக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nஆப்கான் கல்விக் கூடத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு மற்றும் பிற செய்திகள் - ஷியா முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் டாஷ் இ பார்ச்சி என்னும் பகுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வகுப்புகளுக்காக வருவார்கள்.\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\n9ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்...\nஇத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/anna-university-releases-2019-exam-ranklist-005387.html", "date_download": "2020-10-25T06:20:52Z", "digest": "sha1:NDA5JSXUKG4Y2WMHA7EWLISGAMFYMW43", "length": 12866, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம் | Anna University Releases 2019 Exam Ranklist - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\nபி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் பி.இ. படித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னைக் கல்லூரி மாணவர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.\nபி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\n2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட இறுதிப் பருவ (8 ஆம் பருவத் தேர்வு) தேர்வு முடிவுகளைக் கடந்த மே மாதமன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 65 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர்.\nஇந்நிலையில், இவர்களுக்கான பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில் விழாவை முன்னிட்டு, பொறியியல் படிப்பை முடித்துள்ள 60 சதவிகிதம் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.\nஇதில், மாணவர்கள் அதிகம் சேரக் கூடிய பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல், இயந்திரவியல் பொறியியல், கட்டுமான பொறியியல், மின்னியல் மின்னணுவியல் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சென்னை மற்றும் அம்மாவட்டத்தை சுற்றியுள்ள சில தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nஇறுதி பருவத் தேர்வு கட்டாயம் உண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அதிரடி\nபொறியியல் கல்லூரிகளில் கட்டணத்தை உயர்த்த வேண்டும்\nபொறியியல் கல்லூரிகளுக்கு இந்த மாதம் இறுதியில் செமஸ்டர் தேர்வு\nபொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\nபல்கலைக் கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலை\nNAAC-A தரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்\nபொறியியல் படிப்பில் பகவத் கீதை- அண்ணா பல்கலை., துணைவேந்தர் விளக்கம்\nஅண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலள���க்க நீதிமன்றம் உத்தரவு\nபி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n22 min ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\n53 min ago தமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n2 hrs ago அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n22 hrs ago ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nMovies போட்டியா இருக்க வேண்டியது போடா வாடான்னு தரம் குறைஞ்சுடுச்சு.. செங்கோலுடன் கமல்.. சூடுபறக்கும் புரமோ\nAutomobiles காற்றடைக்கப்பட்ட பையில் மின்சார ஸ்கூட்டர்... மாணவர்களின் அட்டகாசமான கண்டுபிடிப்பு... வீடியோ\nSports கான்பிடன்ஸை காலி செய்துவிட்டு.. இப்படி பேசலாமா தோனி.. சிஎஸ்கேவிற்கு நேர்ந்த அவமானம்.. மிக மோசம்\nFinance வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யார் தகுதியானவர்கள்.. நிதியமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்..\n\".. சசிகலா கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. என்னதான் நடக்கிறது அதிமுகவில்\nLifestyle இந்த ஜப்பானிய முறை உடம்புல இருக்குற கொழுப்பை வேகமா குறைக்கும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nசென்னை பல்கலையில் ரிசர்ச் ஃபெல்லோஸ்-க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.28 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/piumi-hansamali-s-ex-husband-shares-video-with-her-075273.html", "date_download": "2020-10-25T06:02:47Z", "digest": "sha1:B33ZJ24KD2WSWEJ4EE5XHQB7FR5YBNKN", "length": 18310, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறக்க முடியவில்லை.. இலங்கை அழகிக்காக உருகும் இளைஞர்.. லிப்லாக் போட்டோக்களை வெளியிட்டு உருக்கம்! | Piumi Hansamali's ex husband shares video with her - Tamil Filmibeat", "raw_content": "\n50 min ago ஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு.. பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்\n1 hr ago இதுவும் உல்டா கதைதானாமே.. 2 வேடத்தில் ஷாருக் கான்.. இயக்குனர் அட்லி சம்பளம�� இவ்ளோ கோடியா\n1 hr ago என்ன இப்படி சொல்லிட்டாப்ல.. 'அந்த காரணத்துக்காகவே திருமணம் செய்தேன்..' ஷாக் கொடுக்கும் ஹீரோயின்\n2 hrs ago ப்பா எப்படி முறைக்குது அர்ச்சனா.. கமல் வச்சு விளாசியதும் கோபம் பொத்துக்கிட்டு வருதே.. தேவைதான்\nNews வைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும்... மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..\nSports புள்ளீங்கோ என்னை பேச்சில்லாம பண்ணியிருக்காங்க... கேஎல் ராகுல் உற்சாகம்\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nFinance தங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nAutomobiles சென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறக்க முடியவில்லை.. இலங்கை அழகிக்காக உருகும் இளைஞர்.. லிப்லாக் போட்டோக்களை வெளியிட்டு உருக்கம்\nசென்னை: நடிகை பியூமி ஹன்சமாலியுடன் நெருக்கமாக இருக்கும் பல போட்டோக்களை வெளியிட்டு இளைஞர் ஒருவர் உருகியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.\nபிரபல இலங்கை நடிகையாகவும் மாடலாகவும் இருந்து வருபவர் பியூமி ஹன்சமாலி. பல அழகி பட்டங்களுக்கு சொந்தக்காரரும் ஆவார்.\nகணவரை பிரிந்து வாழும் பியூமிக்கு கவின் என்ற மகன் உள்ளார். எப்போதும் நண்பர்களுடன் பார்ட்டி, குடி கும்மாளம் என இருந்து வருகிறார் பியூமி ஹன்சமாலி.\nஷாருக்கானின் நெக்ஸ்ட் மூவி.. அட்லியின் மாஸ்டர் பிளான் கசிந்தது\nஅண்மையில் தனது முன்னாள் கணவருடன் இருக்கும் லிப்லாக் போட்டோவை டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த பியூமி ஹன்சமாலி, மிஸ் யூ மை எக்ஸ் ஹஸ்பெண்ட் என டிவிட்டியிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவருக்கு என்ன ஆனது விவாகரத்தாகிவிட்டதா பிரிந்து சென்று விட்டாரா என பல கேள்விகள் எழுப்பினர்.\nஆனால் அவை எதுவுக்கும் பியூமி ஹன்சமாலி பதில் சொல்லவில்லை. அதே நேரத்தில் தனது ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த ரசிகர்��ள் இப்படி இருந்தால் எப்படி கணவர் உடன் இருப்பார் என விளாசினர்.\nஇருந்த போதும் அதற்கெல்லாம் அடங்காத பியூமி ஹன்சமாலி, தொடர்ந்து தனது ஆண் நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வந்தார். இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வேனுரா ஹெஷன் என்பவர் ஷேர் செய்துள்ளார்.\nஒன்று இரண்டு என்றல்ல.. ஏராளமான போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார் அவர். வீட்டில் ஒன்றாக இருந்த போட்டோக்கள், பாரில், ஹோட்டலில் வீட்டு கிட்சனில் என இருவரும் கட்டியணைத்தப்படியும் நெருக்கமாகவும் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார்.\nகாரில் செல்லும் போது இருவரும் சேர்ந்து எடுத்த செல்பிக்கள், பிறந்த நாளில் பியூமி கேக் ஊட்டி விடும் போட்டோக்கள், முத்தம் கொடுக்கும் போட்டோக்கள் என பல போட்டோக்களை தனது சமூக வலைதளபக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் உன்னுடன் இருந்த தருணங்களை என்னால் மறக்க முடியவில்லை என்றும் உன் முகத்தை மறக்க முடியவில்லை என்றும் உருகியுள்ளார்.\nவீக்கெண்ட் ஆனால் பார்ட்டி, மத்த நேரம் எல்லாம் டிக்டாக்.. பியூமி ஹன்சமாலியின் அலப்பறை - வீடியோ\nஅவருடைய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டதா என கேட்டுள்ளனர். மேலும் சிலர் காரணமே இல்லாமல் பியூமி உங்களை பிரிந்துவிட்டாரா என்றும் என்ன காரணத்திற்காக நீங்கள் பிரிந்தீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர்.\nஅய்யோ.. இன்னும் எத்தனை பேரோ.. இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்த இலங்கை நடிகை.. கடுப்பான ரசிகர்கள்\nஆண் நண்பருடன் நெருக்கமாய் பிரபல நடிகை.. பொது வெளியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறல்\nபார்த்து கழண்டுட போகுது.. பியூமியை பார்த்து பதறும் பசங்க.. சும்மா செதற விடுறாரே தலைவி\nமகனுடன் பாத் டப்பில்.. படு ஜாலி குளியல் போடும் இலங்கை நடிகை.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்\nகருப்பு டவல் கட்டிக்கிட்டு.. காட்டுத்தனமாக போஸ் கொடுத்த இலங்கை நடிகை.. கன்ட்ரோல் இழக்கும் ரசிகாஸ்\nதபலா வாசிக்கிற இடமா அது.. அந்த இடத்தில் கை வைத்து தட்டும் ஹீரோ.. ஷாக்கான இலங்கை நடிகையின் ஃபேன்ஸ்\nபோதையில கண்ணெல்லாம் சொருகுது.. ஆனா குடிக்கவே இல்லன்னு அண்ட புளுகு புளும் பிரபல நடிகை\nஅய்யய்யோ.. எல்லாமே தெரியுதே.. டாப் ஆங்கிள் வீடியோ போட்ட��� மிரள விடும் இலங்கை நடிகை.. செம வொர்த்\nஎன்னம்மா பார்ட்டி எல்லாம் ஓவரா.. மகனுடன் போட்டோ போட்ட பிரபல நடிகை.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nகட்டிப்பிடித்து கண்டமேனிக்கு போஸ் கொடுத்த இலங்கை அழகி.. என்னா அழகு என ஜொள்ளுவிடும் நெட்டிசன்ஸ்\nகையில் சரக்குடன்.. ஆண் நண்பரை கட்டிப்பிடித்து.. முத்தம் கொடுத்து.. செம்ம ஆட்டம் போட்ட பிரபல நடிகை\nபியூமிக்கு தடவி தடவி மசாஜ் செய்துவிடும் பியூட்ஷியன்.. அதிர்ஷ்டசாலி என சூடாகும் ஃபேன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிரள வைக்கும் அமலா பால்.. அடுத்தடுத்து ரிலீஸாகும் படத்தால் நெட்டிசன்கள் குஷி\n''காலா'' கெட்டப்பில் சாண்டி.. கருப்பு உழைப்போட வண்ணம் .. வைரலாகும் பிக்ஸ்\nஅந்த இடத்தில் கிழிந்த பேண்ட்.. முன்னழகு பின்னழகு என மொத்தமும் தெரிய போஸ் கொடுத்த மஸ்த்ராம் நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-five-surprises-from-the-first-week-of-the-tournament-1?related", "date_download": "2020-10-25T05:19:10Z", "digest": "sha1:GTPLKXLRHPPSVSC4AUI2FYE3MNKURXOU", "length": 11407, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்\nமுதல் 5 /முதல் 10\n2019 உலக கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அருமையான கிரிக்கெட் ஆட்டங்களை ரசிகர்களுக்கு வீரர்கள் விருந்தளித்தனர். சில ஒரு பக்க சாதகமான ஆட்டங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. சில சிறப்பான ஆட்டத்திறனை பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்கள் முதல் வார உலகக் கோப்பை போட்டியில் வெளிபடுத்தினர். பேட்ஸ்மேன்களிடமிருந்து அதிக ரன்கள் வெளிப்படவில்லை என்றாலும், பௌலர்களால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. நியூசிலாந்து தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 3 போட்டியில் இரண்டு வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 2 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. சில அணிகள் புள்ளி அட்டவனையின் நடுப்பகுதியிலும், தென்னாப்பிரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி கடைநிலையிலும் உள்ளது.\nஉலகக் கோப்பையின் முதல் வாரம் சிறப்பாக முடிந்த நிலையில் அடுத்தாக இரண்டாவது வாரத்திற்கு ரசிகர்கள் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாரத்தில் அதிக முன்னேற்றங்கள் மற்றும் அணிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவும். முன்னேற்றத்திற்கு முன்பாக முதல் வார உலகக் கோப்பையில் நடந்த எதிர்பாரத 5 ஆச்சரியமளிக்கும் 5 நிகழ்வுகளை காண்போம்.\n#1 உலகக் கோப்பையின் முதல் ஓவரை வீசிய இம்ரான் தாஹீர்\n2019 உலகக் கோப்பையின் ஆரம்ப போட்டியிலேயே அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆட்டத்தின் முதல் ஓவரை இம்ரான் தாஹீரிடம் அளித்து வீசச் செய்தார். இது அனைவருக்குமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்க அணியின் முதல் 10 ஓவர்களை வீச இரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான காகிஸோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் இருந்தனர். இது மட்டுமல்லாமல் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆரம்பத்தில் டாஸ் போட்ட பிறகு, \"இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்\" என குறிப்பிட்டுருந்தார்.\nஆனால் சற்று மாற்றி யோசித்த ஃபேப் டுயுபிளஸ்ஸி முதல் ஓவரை சுழற்பந்து வீச்சை வைத்து ஆரமித்தார். 40 வயது சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் தொடக்க ஓவரை வீசுவார் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் மற்றும் ஜானி நினைத்திருக்க மாட்டார்கள் என ஃபேப் டுயுபிளஸ்ஸி கூறியிறுந்தார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் ஓவரில் சுழற்பந்து வீச்சை சற்றும் எதிர்பார்க்காத காரணத்தால் ஜானி பேர்ஸ்டோவ் 2வது பந்திலேயே விக்கெட் வீழ்த்தப்பட்டார். தென்னாப்பிரிக்க கேப்டனின் ஆச்சரியமளிக்கும் நகர்வினால் ஜானி பேர்ஸ்டோவ் \"கோல்டன் டக்\" ஆகி வெளியேறினார்.\n#2 பேட்ஸ்மேன்களின் மேல் பௌலர்களின் சிறப்பான ஆதிக்கங்கள்\nஉலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என பல்வேறு பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 500 ரன்கள் ஒரே இன்னிங்ஸில் குவிக்கப்படும் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் 500 ரன்கள் குவிக்க பந்துவீச்சாளர்கள் விடவில்லை. இருப்பினும் 350 ரன்கள் தொடர்ச்சியாக இந்த தொடரில் குவிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் குறைவான ரன்களே குவிக்கப்பட்டு வருகிறது. 280 ரன் இலக்கை அடையவே இந்த தொடரில் சற்று சிரமமாக உள்ளது.\nஆஸ்திரேலியா அடித்த 288 ரன்களை மேற்கிந்தியத் தீவுகளால் அடைய முடியவில்லை. அத்துடன் இலங்கை நிர்ணயித்த 187 இலக்கை ஆப்கானிஸ்தான் அணியால் அடைய முடியவில்லை. அத்துடன் வங்கதேசம் நிர்ணயித்த 245 ரன்களை நியூசிலாந்து தடுமாறித்தான் அடைந்தது. உலகக் கோப்பையில் சில அணிகள் அதிக நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ஆடுகளமும் பௌலர்களுக்கு நன்றாகவே சாதகாமாக உள்ளது. ஆரம்பத்தில் ஸ்விங் பௌலிங்கிற்கு இங்கிலாந்து ஆடுகளங்கள் நன்றாகவே ஒத்துழைக்கிறது. சில அணிகள் தங்களது சிறப்பான பந்துவீச்சு மற்றும் நுணுக்கத்தாலே பேட்ஸ்மேனை தடுமாறச் செய்கின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது பவுண்ஸர் மூலமாக எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறது. இதன் மூலம் குறைவான ரன்கள் கொண்ட போட்டிகள் உலகக் கோப்பையில் அதிகம் வலம் வருகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.pdf/23", "date_download": "2020-10-25T06:29:56Z", "digest": "sha1:H7PERIZA4K2HRDZ7ADAXR3P46VTIXDZE", "length": 6833, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [T] 21\nஎன்று போற்றப்பட்ட அவரின் லட்சியம் நிறைவேறியது என்றாலும் தொடக்க நாட்களில் அத்தகைய வரவேற்பு இதற்கு இல்லை. ஏன் வரவேற்பு இல்லை\n“பூனைக்கு யார் மணி கட்டுவது” என்று எலிகள் மயங்கியது போல, இவ்வளவு பெரிய பிரச்சனையை எப்படி சாதிக்க முடியும் என்று தயங்கியவர்கள் ஏராளம் எடுத்த முயற்சி தொடர்ந்து நடைபெறுமா வெற்றி தருமா என்று வினா எழுப்பியவர்கள் ஏராளம் பாவம், என்று பச்சாதாபப்பட்டவர்கள் பலர். ஏன் இந்த சோதனை வேதனை என்று கூறி மறைந்து கொண்ட மாமனிதர்கள் பலர்.\nஇருந்தாலும் உலக அமைதியிலே, உலகத்தின் ஒற்றுமையிலே நாட்டம் கொண்டு உழைத்த அவருக்கு முதலில்துணைதந்த நாடுகள் ஒன்பதுதான்.ஆமாம்.முதல் புதிய ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கு பெற்ற நாடுகள் 9. பதினைந்து நூற்றாண்டுகள் கழித்து, பல்வேறு பட்ட துயர்களை, துன்பங்களைச் சமாளித்துத் துவங்கிய முதல் புதிய ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கையும் 59தான்.என்றாலும் ஒலிம்பிக் பிறந்த கிரேக்க மண்ணிலே, ஏதென்ஸ் நகரத்திலே, எல்லோருடைய வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொண்டு புதிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிறந்து பவனிவரத் தொடங்கின.\n ஒன்பது நாடுகளை வைத்துக் கொண்டு 1896ல் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம், 1928ம்\nஇப்பக்கம் கடைசியாக 19 மார்ச் 2018, 05:49 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamurazu.com/web-edition/2020-10-07", "date_download": "2020-10-25T05:49:32Z", "digest": "sha1:OO5ZQWOJWENQEENXILGI5LUAAI354T5W", "length": 1868, "nlines": 31, "source_domain": "eelamurazu.com", "title": "இணைய இதழ்கள் October 07,2020 | Eelamurazu", "raw_content": "\nமாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது - ஆசிரிய தலையங்கம்\nகொரோனா விதிகளின் மத்தியில் மாவீரர் நாளை நடாத்துவது எங்ஙனம்\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 9 - கலாநிதி சேரமான்\nதமிழர் தாயகத்தில் கோட்டாவின் காட்டாட்சி - எதிராக தமிழினம் கிளர்ந்தெழவேண்டும் : ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்\nநிலை உயரும்போது பணிவு கொண்டதால்... - வெற்றிநிலவன்\nகிழக்கு மாகாண ஆளுநரினால் முன்னெடுக்கப்படும் பாரிய சிங்களக் குடியேற்றம் - ‘கிழக்கில் இருந்து’ எழுவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/01/", "date_download": "2020-10-25T05:41:15Z", "digest": "sha1:GK7GOO25LOLC7QRNVIAE752TGA2DZUUQ", "length": 139227, "nlines": 512, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): January 2013", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்��ியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nநம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.\nபெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.\nஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.\nஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன\nபூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;\nஅப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:\n1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்\n2.சென்னை அருகே இருக்கும் வானகரம்\n3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது.\n4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.\n5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்)\n7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்\n8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல)\nசெல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்\n9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை\n10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில��\n11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)\n13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.\nரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,\nவழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம். (பூசாரி செல் எண்:92451 69455)\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி.\nவழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\nஇங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.\n17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.\n18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1. 20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம் பஸ் நிறுத்தம்; 1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்) 21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில்,செட்டியார் அகரம் என்னும் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத் தெருவில் இருக்கும் முருகன் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் இருக்கிறார்.பூசாரி விஜய் குருக்கள் செல் எண்:8754559182(கோயம்பேடு பகுதி மக்களுக்கு இந்த கோவில் மிக அருகில் இருக்கிறது)\n***தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவராக இவர் அருள் பாலித்து வருகிறார்.\nஇந்த தை மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 3.2.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.ஞாயிற்றுக்கிழமை இராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரைவருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு வந்து மனதார நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.\nஇந்தக் கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.\nஇந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள் ஆகும்.\n1.நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.\n2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.\n3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;\n5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;\n6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்;\n7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.\n8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.\nஓம் ஏம் ஐம் க்லாம் க்��ீம் க்லூம்\nஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ\nஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய\nஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய\nஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ\nகோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;\nஎம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.\nதினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 3.2.2013 ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஜபிப்பதை நிறுத்திவிட்டு ராகு கால நேரமான மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.\nசனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில் மூலமந்திரத்தை 330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.33 என்பது குபேரனுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழங்கிய செல்வ வளச்சின்னம் ஆகும்.\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு - முடிவு)\nகலியுகத்தில் நாட்டு நடப்பு எவ்வாறு இருக்கும் என்று கோரக்கர் மட்டுமல்லாது, நந்திதேவர், சினேந்திரமாமுனிவர் முதலான பல சித்தர்கள் பாடியிருப்பதாக நாம் அறிகிறோம். இப்பொருள் பற்றி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி. 1604-1693) தெலுங்கு தேசத்தில் வாழ்ந்த ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் என்பார், \"சாந்திர சிந்து\" என்னும் வேதமாகிய \"காலக்ஞானம்\" என்னும் தீர்க்கதரிசனத்தை 14,000 ஒலைச் சுவடிகளில் தெலுங்கு மொழியில் இயற்றி, அதை அவர் தங்கியிருந்த பனகானபள்ளி என்ற ஊரில் ஒரு புளிய மரத்தின் அடியில் புதைத்து வைத்துவிட்டு, அதில் கண்ட விஷயங்களை மக்களுக்குப் போதித்து வந்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி தெலுங்கு மொழியில் தோன்றிய நூ���்களில், அவர் கலியுகத்தின் தன்மை பற்றிக் கூறிய தீர்க்கதரிசனங்கள் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு மொழியிலிருந்து திரு. டி.எஸ்.தத்தாத்ரேய சர்மா என்பவர் தமிழாக்கம் செய்து \"ஜெகத்குரு வீரபிரம்மேந்திர சுவாமிகள் வாழ்க்கைச் சரித்திர தத்துவம்\" என்ற தலைப்பிலும், ஜே.ராவுஜி என்பவர் \"காலக்ஞான தத்துவம்\" என்ற தலைப்பிலும் வெளியிட்டுள்ளனர். திரு. தத்தாத்ரேய சர்மா என்பவரின் நூலில் பக்கம் 33,41, 67, 68, 100-3 கண்ட தீர்க்கதரிசனங்களைக் காண்போம்.\nஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.\nஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.\nஅரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.\nவிதவை மறுமணம் செய்து கொள்வாள்.\nபெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்.\nமகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.\nகணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.\nபெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.\nஅழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.\nதிருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.\nஉயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.\nதெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.\nஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.\nசைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.\nசாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.\nவேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)\nவேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.\nதிருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.\nஅரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.\nமுஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.\nபுதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்கள��ன் நிலை சீர்கெட்டுப் போகும்.\nமனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.\nநிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.\nகுதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.\nஇயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.\nஇவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.\nஉண்மகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.\nநல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.\nபொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.\nமனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.\nஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.\nசாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.\nகபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.\nபோதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.\nஉணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.\nஎண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.\nமக்களின் சராசரி வயது குறையும்.\nசெம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.\nமுன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.\nமூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.\nநமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும்.(இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்)\nவங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும். மக்களின் சேதம் மிகையாகும்.\nபாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.\nஇவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.\nஇயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.\nஇயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.\nநிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.\nகலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.நன்றி:சித்தர் உலகம்\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின் முடிவு)\n82,83 கலியுகத்தில் பலவிதமான சாதிபேதங்கள் உண்டாகும். பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் பிறப்பார்கள்.உறவுமுறை சரியிருக்காது. நல்ல குழந்தைகள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே அரிதாகும். கலி் முற்ற முற்ற மனித ஆயுளும் குறைந்து கொண்டே போகும். அந்த சமயத்தில் சம்பலப்பட்டம் என்ற கிராமத்தில் வைவணவத்தன் என்ற அந்தணருக்குப் பிள்ளையாக புன்னை மரத்தின் கீந் கலிபுருஷன் ஜெனிப்பார்.\nகலி ஐயாயிரம் ஆண்டு முடிந்து ஆறாயிரம் நடக்கும் பொழுது சாதிமத பேதங்கள் மறையத்தொடங்கும். சந்திரனின் குளிர்ச்சி குறையாது. அதே சமயம் சூரியனின் தகிப்பு அதிகமாகும். வேதங்களை அறியாத பொய்யான அந்தணர்களின் கொட்டம் ஒழியும். சத்தியம் நிலைக்கும். மனுக்களும், ஞானியும் தோன்றுவார்கள்.\n85,88 இதை எனக்கு என் குரு சொன்னார். அதை நான் இங்கு கூறினேன். மேலும் உலகமக்களுக்கு சிவபெருமான் அருள் உண்டாகும். காமம் விலகும். புலியும் பசுவும் ஒரே இடத்தில் வசிக்கும். பகை இருக்காது. மானிடர்கள் நிருவிகற்ப சமாதி கொண்டு வாழ்வார்கள். தத்துவயோகம் பழகுவார்கள். மாந்தர்கள் பலவர்ணமாவார்கள். ஏகசக்கராதிபத்தியம் உண்டாகும். இந்த ஆட்சி 82000 ஆண்டுகள் நடக்கும். நவரத்தினங்கள் அதிகமாக விளையும். எல்லோரும் ககனக்குளிகை செய்து அதைக்கொண்டு ஆகாய சஞ்சாரம் செய்வார்கள். பிற உயிர்களைத் தம் உயிர்போல் எண்ணுவார்கள். சிவபெருமானை வணங்கி ஆயுள்பலம் பெற்று வாழ்வார்கள். பொய்யான வேத கதைகள் ஒழியும். அந்தணர்களின் பெருமை க��ன்றும். சம்புவர் குலம் தழைத்து ஓங்கும்.\n89. சம்புவந்தர் சகல உலகங்களையும் தன் வசப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். தவயோகம் செய்வார்கள். அமிர்தம் உட்கொள்வார்கள். அம்பரத்தின் ஆட்டம் காண்பர். மின்னும்தேகம் உடையவராயிருப்பர். இவர்கள்தான் குருகுலத்தவர்கள் என்ற்றிய வேண்டும்.\n90,91 பிரம்மாவின் வலபாகத்தில் சம்புவும் வசிஷ்ட்டரும் உண்டானார்கள். வசிட்டர் அரக்கர் குலத்திற்கு அரசனாகி பிரம்மாவையே இகழ்ந்துபேசி, புராணக் கதைகளை புரட்டி எழுதி காமத்தில் வீழ்ந்து மறையோன் என்ற பட்டமும் பெற்றார். இந்த குலத்தில் பிறந்தவர்களுக்கும் மற்றவர்க்கும் பேதம் உண்டாக்கி உலகத்தை ஏமாற்றி மயக்கி விட்டார். இவருடன் தோன்றிய மற்றொருவரான சம்புவந்தர் தனியே ஓரிடத்தில் வசித்து வந்தார். பொறுமையுடன் இருந்த பிரம்மா கோபம் கொண்டு ஐயாயிரத்து நாற்பதுக்கு அப்பால் (கலியுகம் பிறந்து) வசிட்டர் வழிவந்தவர்களான மறையோர்களின் குலம் பாழாகும் என்று சாபம் அளித்தார்.\n92,93 அந்த சமயத்தில் அறிவுடைய சம்புவந்தர் கைலாய மலைக்குச்சென்று சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து கமலாச்சி என்ற பெண்ணை மனம் புரிந்து கொண்டு அதற்குப்பிறகு மீண்டும் தவம் புரிந்து சிவபெருமானிடம் தன் குலமான சம்புவந்தர் குலம் ஐயாயிரத்து நாற்பதுக்கு அப்பால் தழைத்தோங்க வேண்டும் என்ற வரத்தை பெற்றார். பிரம்மாவும், சிவனும் வரமளித்தால் சாதிமத பேதமற்று சம்புவந்தர் குலம் தழைத்தோங்கும் சமயத்தில் அந்தணர் குலம் பாதிப்படையும்.\n94,95 அக்காலத்தில் பதவிபெற்று மேல்நிலையிலிருக்கும் அந்தண குலத்தாரிடையே பேதங்கள் அதிகமாகும். ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசிக்கொண்டு கீழ்மக்களிட்ம் ஊழியம் செய்தும் புலால் உண்டும், மது அருந்தியும் தீய நெறிகளில் உழல்வார்கள். சாதுக்கள் இவர்கள் குற்றங்களைச் சுட்டிக்காட்டி கீழே தள்ளிவிடுவார்கள். அதனால் வறுமை வாய்ப்பட்டு, மேலும் பல தீய பழக்கங்களைக் கைக்கொண்டு, இக்குலப் பெண்கள் இழிகுலத்தாரோடும் விபசாரம் செய்வர். கள்ளும், கஞ்சாவும் அருந்தி நீசஸ்திரிகளுடன் கூடிப் பிள்ளைகள் பெற்றும், தம் குலத்தொழிலைவிட்டு பல இழிவான தொழில்களையும் செய்து பிழைப்பார்கள்.\n96, 97 அந்தணர்கள் பல தொழில்களைச் செய்த போதிலும் குலத்தொழிலை செய்பவர்களும் இருப்பார்க��். (ஓதல், ஓதுவித்தல்) சிறுபெண்கள் கணவனை இழப்பார்கள். வேறு சாதியரிடம் சேர்ந்து கருக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அதை அழிப்பார்கள். பல அநியாயங்கள் செய்வார்கள். இவையெல்லாம் தவறாமல் நடக்கும் பொழுது அந்தண குலம் பாழாகும். இதைத்தவிர உலகத்தில் பல கலகங்கள் ஏற்பட்டு மக்கள் எல்லாம் இடம்விடு இடம் பெயர்ந்து செல்வார்கள். இதனால் பலபேர் மாண்டு போவார்கள்.\n98, 99 இழிகுலத்தோர் என்று வழங்கப்படும் பறையர்கள் பாக்கியம் பெற்று சொல்ல முடியாத அளவுக்குப் புகழுடன் வாழ்வார்கள். ஒரு முட்டையில் இரண்டு குஞ்சு பொரிக்கும் மிருகங்களில் பல வினோத வகைகள் உண்டாகும். இவை எல்லாம் அந்தணர்களுக்கு கெட்ட அறிகுறிகளாகும். இந்தக் காலம் அந்தணர்களுக்கு ஆகாத காலமாகும்.\nஉலகமே பின்னப்படும் மக்களெல்லாம் நாகம்போல் சீறிக்கொண்டு பணக்காரன் ஏழை என்று உயர்வு தாழ்வு பேசி ஒருவரை ஒருவர் அழிக்க முயல்வார்கள். அரசியல்வாதிகளுக்கிடையே பல சங்கங்களும், கோஷ்டிகளும் உண்டாகும். ஆயினும் தெயவ நம்பிக்கை அதிகமாகும். தெய்வ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். நல்ல சமயவாதிகளும் வாழ்வார்கள்.\n100. என்குரு எனக்குச் சொன்னதை நான் உலகத்திற்குச்சொன்னேன். மேலும் கெட்ட நடவடிக்கை உள்ள அந்தணர்களின் கொட்டம் ஒழியும். பதினெட்டு சித்தர்களின் பரிபூரண அருள்பெற்றவன் தென்திசையில் வியாபித்து (பிறந்து) திடசித்தத்தோடு பாரக்கத் தெரியும், ஒளிபோல் உலகத்திலுள்ளவர்களை திரட்டிச் சேர்த்து பூமியில் மாயாவிவகாரங்களை விலக்கி சத்தியத்தை நிலைநாட்டி மன்னனென ஒருவர் உலகாள்வார். முற்றே.நன்றி:சித்தர் உலகம்\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nசுவாமி விவேகானந்தர் பற்றிய சம்பவங்களையும்,சாதனைகளையும் திரு.ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.இவரது பேச்சு அனைவரது மனதையும் கவரும் விதமாக இருக்கும்;சுவாமி விவேகானந்தரைப் பற்றி முழுமையாக அறிய இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்.\nகுறிப்பாக உங்கள் குழந்தைகள் பள்ளிப்படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பு படிப்பவராக இருந்தால்,கண்டிப்பாக இந்த ஆறு நாட்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்;அவர்கள் சிந்திக்க ஆரம்பிப்��ார்கள்;இதன் மூலம் அவர்களின் அவநம்பிக்கை தகர்ந்து,தன்னம்பிக்கை உருவாகத் துவங்கும்;இதுபோல அடிக்கடி சிறந்த நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெறுவது அபூர்வம்.\nஇந்து தர்மம் பற்றிய அடிப்படை ஞானத்தை அறிய விரும்புவோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது பாரத தேசம்,இந்து தர்மத்தின் சாதனைகளும்,பெருமைகளும் ஒரு தம்ளர் அளவுக்குப் புரிய ஆரம்பிக்கும்;\nஉங்களது சிந்தனையை சீராக்கிட விரும்பினாலோ,உங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை,சந்தேக எண்ணங்கள் நீங்கிட விரும்பினால் நிச்சயமாக இந்த ஆறு நாட்கள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுங்கள்;\nஇடம்:டி.ஏ.ஜி.அரங்கம்,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பள்ளி,54,பர்கிட் சாலை,(தண்டபாணி தெருமுனையில்), தி.நகர்,சென்னை.17\nநாட்கள்;2.2.13 முதல் 6.2.13 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு(சரியான நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடும்)\n2.2.13 சனி=விவேகானந்தரின் பாரத தரிசனம்\n3.2.13 ஞாயிறு= சிகாகோவில் சுவாமி விவேகானந்தர்\n5.2.13 செவ்வாய்=விவேகானந்தரும் விடுதலைப் போராட்டமும்\n6.2.13 புதன்=இந்து தர்ம எழுச்சிக்கு வித்திட்டவர் விவேகானந்தர்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி\nஇளைஞர்களின் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்துவதோடு, அவர்களின் தற்சார்புள்ள வாழ்வுக்கு வழிகாட்டுவதிலும் அரும்பணியாற்றுகிறது நேரு யுவ கேந்திரா (என்.ஒய்.கே.). 2010-11-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் இளைஞர்கள், பெண்களுக்கு குறுகிய கால தொழிற் பயிற்சி அளிக்கும் (என்.சி.வி.டி.) திட்டத்தை நேரு யுவ கேந்திரா செயல்படுத்தி வருகிறது.\nஇதுகுறித்து நேரு யுவகேந்திரா நிறுவனத்தின் இயக்குநர் எம். ஷடாட்சரவேலு கூறியதாவது: தமிழகத்தில் விழுப்புரம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் என்.சி.வி.டி. திட்டத்தின் கீழ் 395 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுழற்சி முறையில் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்பயிற்சி அளிக்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களை, இதர மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் அணுகி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.\nபூர்விகத் தொழிலில் திறன் பெற்றவர்களுக்கும்...\nபல்வேறு தொழில் பிரிவுகளில் இளமையிலிருந்தே அனுபவபூர்வமாகவோ அல்லது முன்னோர் வழியாகப் பரம்பரையாகத் தங்களது பூர்வீகத் தொழில் திறன் பெற்ற ஆயிரக் கணக்கானவர்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.\nஇவர்கள் குறுகிய கால தொழிற்பயிற்சியில் சேருவதன் மூலம் மத்திய அரசின் சிறு, குறு தொழில் அமைச்சகத்தின் சான்றிதழுடன் தங்களது திறமைக்கு அங்கீகாரம் பெற முடியும்.\n360 பிரிவுகளில் தொழிற் பயிற்சி: தேசிய தொழிற்பயிற்சி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ஐ.டி.ஐ.) கொத்தனார், தச்சர் உள்ளிட்ட 360 தொழிற் பிரிவுகளுக்கான பயிற்சியில் சேரலாம். இந்த ஆண்டு, ஆண்களுக்கு கணினி, எலக்ட்ரீμயன், ஃபிட்டர், ப்ளம்பர், இரு மற்றும் மூன்று சக்கர வாகன மெக்கானிக் ஆகிய புதிய பிரிவுகளிலும், பெண்களுக்கு கணினி, அழகுக்கலை, தையல், அடிப்படை செவிலியர் ஆகிய பயிற்சிப் பிரிவுகளிலும் பயிற்சி அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி: 5 முதல் 8 வகுப்பு வரை படித்தவர்களும் இந்த பயிற்சியில் சேரலாம். பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு: இந்த ஆண்டுக்கான தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 400 பேர் தேர்வு செய்யப்படுவர். இதுதவிர புதுச்சேரியைச் சேர்ந்த 75 மாணவர்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர். மொத்த தொழிற்பயிற்சி இடங்களில் 50 சதவீ தம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: இந்தப் பயிற்சி வகுப்புகளில் 15 முதல் 40 வயது வரையுள்ளவர்கள் சேரலாம். நேரு யுவகேந்திராவின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இளைஞர் மன்றங்கள், மகளிர் மன்றங்கள், சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆகியோர் மட்டுமே இந்தப் பயிற்சியில் சேர முடியும்.\nஇதுகுறித்த விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள நேரு யுவ கேந்திராவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்களை அணுக வேண்டும். இலவச விண்ணப்பங்களையும் பெறலாம். உணவு, தங்கும் இடம் இலவசம்: பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்தவிதமான கட்டணமும் இல்லை. இந்த ஆண்டு ஆகஸ்டு , செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 மாதங்கள் நடைபெறும் இப்பய���ற்சியில் சேரும் மாணவர்களுக்கு தினமும் 3 வேளை தரமான உணவுடன் தங்குமிடமும் இலவசம்.\nதொழிற் பிரிவுகளுக்கு ஏற்ப 20 முதல் 90 நாள்கள் வரை இந்த குறுகிய கால தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி நிறைவடைந்த பின் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு... அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இந்தச் சான்றிதழ்களைப் பதிவு செய்யலாம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தொழில் பிரிவுகளில் திறன் மிகுந்த பணியாளராக வேலை வாய்ப்பை எளிதில் பெற முடியும். ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் இதற்கான வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.\nஉள்நாட்டில் தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்கள், தங்களுக்குத் தேவையான தொழிற் கருவிகள், உபகரணங்கள், இயந்திரங்கள், தளவாடங்களை வாங்கவும், சுயவேலைவாய்ப்புக்கும் வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: www.nyks.org.in தொ.பே. எண்கள்: 044-24510215\nயோகாசனம் என்பதை மனதை கட்டுப்படுத்துவது, கட்டுவது, சேர்ப்பது என அர்த்தமாகும்.\nமுனிவர் பதஞ்சலிதான் யோகாவின் தந்தை என கருதப்படுகிறார். அவர்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யோக சூத்ராவை எழுதினார். அவர் எட்டு விதமான யோக ஒழுங்குகளின் கொள்கைகளை விஷயங்களைச் சூத்திரங்களாக வகுத்துத் தந்தார். யோக சூத்ரா தான் யோகாசனம் பற்றி முக்கியமான மற்றும் அடிப்படை நூல் இத்தத்துவங்களை வைத்து தான் யோகாசனத்தின் செய்தி உலகம் முழுவதும் பரப்பப் படுகிறது.\nயோகா இந்தியாவில் உருவாக்கப்பட்டது. உடல் மற்றும் மன ஒழுங்குகளைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குகளால் எட்டப்படும் இலக்குகளைக் குறிக்கிறது. இந்து சமய தத்துவ மரபின் ஆறு பள்ளிகளில் ஒன்றைக் குறிக்கிறது. யோகத்தின் முக்கிய வழிகள் ராஜ யோகா, கர்ம யோகா, ஞான யோகா, மந்த்ர யோகா, கர்ம யோகா, ஞான யோகா, மந்த்ர யோகா, பக்தி யோகா, ஹட யோகா முதலியவை. பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் பதிவு செய்யப்படட ராஜ யோகாதான். இந்து தத்துவ மரபில் யோகா என்றே எளிமையாகக் குறிப்பிடப்படுகிறது.\nஇது சாம்யக்யா மரபைச் சார்ந்தது. மொத்தம் 196 சூத்திரங்கள் உள்ளன. வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை, ஹத யோக பிரதிபிகா, சி��சம்ஹிதா இன்னும் பல நூல்கள் யோகா அம்சங்களை பற்றி பேசுகின்றன.\nபடிப்புகள்: பி.எஸ்சி., எம்.எஸ்சி., முதுகலை டிப்ளமோ, எம்.பில் மற்றும் பிஎச்.டி., ஆகிய படிப்புகளாக யோகா கற்பிக்கப்படுகிறது.\nபயிற்சியாளர் ஆவதற்கு, யோகாவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. யோகா படித்தவர்கள் சொந்தமாக யோகா நிலையங்கள் அமைத்து மக்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். இதன் மூலம் மக்களின் வலிமை, சிந்திக்கும் ஆற்றல் உடலளவில் புத்துணர்ச்சி, நல்ல எண்ணம் ஆகியவை வலுப்பெறும். யோகா பயிற்சியாளர் தவிர யோகா ஆசிரியர், யோகா பயிற்சியாளர் தவிர, யோகா ஆசிரியர், யோகா சிகிச்சை நிபுணர், உடற்பயிற்சி மையத்தில் யோகா பயிற்சியாளர் மற்றும் யோகா பேராசிரியர் ஆகிய பணிகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் யோகா படிப்பு முடித்தவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன.\nயோகசன படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:\n1. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்\n2. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி\n3. தீன தயாள் உபத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், கோரக்பூர்\n4. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை\n5. ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி\n6. சென்னை பல்கலைக்கழகம், சென்னை\n7. ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம்\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ.இறையன்பு அறிவுரை\nஈரோடு பாடப் புத்தகத்தை தாண்டி பிற புத்தகங்களையும் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்க வேண்டுமென, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.\nஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில், மாணவர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் அவர் பேசியது:\nமாணவர்கள் என்றால் வாசிப்பவர் என்று பொருள். எனவே, மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடக்க வேண்டும்.\nமனித வாழ்க்கைக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு மணித்துளிகளையும் புத்தகங்களை வாசித்தல், நண்பர்களுடன் கலந்துரையாடுதல் எனப் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 90 சதவீத நோய்களுக்குத் தீர்வுகாணக்கூடிய நிலை உள்ளது. நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன.\nபடித்துப் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வசதியாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமே படிக்கக்கூடாது. சமுதாயத்தில் இருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். அந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.\nசுயநலத்தைக் கைவிட்டு சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், பொதுமக்கள், மரம், செடி, கொடி, விலங்குகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். கற்றல் என்பது தொடர் நிகழ்வு. பாடப் புத்தகத்தை மட்டுமே படிப்பதால் பயனில்லை. கற்பதற்கு எல்லை இல்லையென சாதனையாளர்கள் எண்ணுகின்றனர். நூலகத்துக்குச் செல்லும்போதுதான் சாதனையாளராக மாற முடியும். பள்ளிப்படிப்புக்கும், கல்லூரிப் படிப்புக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.\nபள்ளிப் பருவத்தை சந்தோஷமாக கழிக்க வேண்டும். ஆனால், கல்லூரிப் பருவத்தை மிக கவனமுடன் கையாள வேண்டும். பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கக் கூடாது. அதையும் தாண்டி பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளிகளையும் பயன்படுத்த வேண்டும். வித்தியாசமாக சிந்தித்து கருத்துகளைச் சொல்லும் நபர்களை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. மார்க்ஸ், அமெரிக்க சிந்தனையாளர் இங்கர்சால், குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற கொள்கையை உருவாக்கிய டார்வின் உள்ளிட்டோரை சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாய்ப்புக் கிடைக்குமென மாணவர்கள் காத்திருக்கக் கூடாது; வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.\nதன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழக்க நேரிட்டாலும் கீழ்க்கண்ட எளிய முறைகளை நாம் பின்பற்றினால் நமது லட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.\nஆடை: உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகள் பல வாங்குவதற்கு பதில் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக் கூடிய நல்ல தரமான ஆடைகளை உடுத்தலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாக இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிகையை ஊக்கப்படுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்.\nவேகநடை: வேகநடையில் என்ன ஆகப்போகிறது என்று தானே நினைக்கிறீர்கள். ஒருவரது நடையை வைத்தே அவர் தெம்பாக வருகிறாரா, சோம்பலாக வருகிறாரா என்று கண்டுபிடித்து விட முடியும். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு நம்மால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே இன்றிலிருந்து 25 சதவிகித வேகத்தை உங்கள் வழக்கமான நடையில் கூட்டுங்கள்.\nநிமிர்ந்த நிலை: எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கிய படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்ய முடியாது என பார்ப்பவர் எண்ணி விடுவர். நிமிர்ந்து நிற்பது. தலையை தொங்கப் போடாமல் இருப்பது, எதிர் உள்ளவர்களின் கண்களை நேரே பார்த்துப் பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணமாகும்.\nகேட்பது: நல்ல பாசிடிவ் ஆன விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர்களின் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 -60 நொடிக்குள் உங்கள் லட்சியம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சப்தமாக பேசி பழகுங்கள். அல்லது எவ்வப்போது தன்னம்பிக்கையை தூண்ட வேண்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லிப் பார்க்கவும்.\nநன்றி: உங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள். அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும் அவ்வாறு பட்டியல் இடும் போது தான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயங்கள் நம் வாழ்வில் நடந்து உள்ளது என்பது தெரியும்.\nமனதார பாராட்டுங்கள்: நம்மை நாமே \"நெகட்டிவ்\" வாக நினைக்கும் போது மற்றவர்கள் பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவாக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள��. சின்ன விஷயமாக இருந்தாலும், பெரிதாக பாராட்டுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்துப் போகும். இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஉடல்வாகு: நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும், அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீதே நமக்கு நம்பிக்கை இழக்க நேரிடும். சக்தி குறையும். ஆகவே உடற்பயிற்சி செய்து நமது உடலை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாக அமரும்\nதண்டம் ஏந்தி கோவணம் புனைந்து ஆண்டிக் கோலத்திலே\nஅருள் தரும் முருகன் அழகாய் நின்றான் ஆவினன் குடியாமே\nபழமே வேண்டி பரமனைப் பிரிந்து பதமாய் நின்றிடவே\nஞாலம் எங்கும் ஞானம் நல்கும் பழனித் திருத்தலமே.\nசூரன் முதலாய் அசுரரை வென்று தேவரைக் காத்திடவே\nசூர சம்ஹாரம் செய்தான் முருகன் கடற்கரை ஓரத்திலே\nசேவல் கொடியுடன் மயில்வா கனனன் காணும் திருக்கோலம்\nகாண்போர் கண்ணில் கண்ணீர் மல்கும் செந்தில் நகராமே.\nதெய்வ யானையை கந்தன் மணந்த தெய்வத் திருத்தலம்\nபரங்கிரிநாதர் ஆவுடை நாயகி அம்பாள் அருள் கமழும்\nதமிழகம் காணும் அறுபடை வீட்டில் முதலாம் படை வீடு\nகுடவரைக் கோவிலில் குமரன் திகழும் பரங்குன்றம் நகராமே\nசூரரை வென்ற முருகன் சினமே தணிந்த திருத்தலமே\nதணிகை மலையில் அமர்ந்தான் முருகன் தவமே இயற்றிடவே\nகுறத்தி வள்ளியை குகன் கைப்பிடித்த குன்றம் நகராமே\nதிருப்படி தோறும் திருநீறு மணக்கும் திருத்தணி மலையாமே\nபிரணவப் பொருளை முருகன் சிவனுக்கு உணர்த்திய திருத்தலமே\nதகப்பன் சாமியாய் அழகன் அருளும் சுவாமி மலையாமே\nகோவில் நகராம் கும்பகோணத்தில் திகழும் படைவீடு\nதிருவே ரகமே என்னும் பெயர் பெற்ற அழகிய திருத்தலமே\nசுந்தரமாக முருகன் நின்ற ஆறாம் படைவீடு\nசுடராய் சுப்பிர மணியாய் அருள்வான் சோலை மலைமீது\nஅன்பாய் அருளாய் திகழும் முகத்தில் புன்னகை நீங்கா து\nஅழகாய் முருகன் அருளும் தலமே இதுபோல் வேறேது ...\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nகோவில் திருவிழாக்களில் நாம் செய்யும் சடங்குகள் நம்மில் சிலருக்கு மிகுந்த நம்பிக்கையும் சிலருக்கு நிறைய கேள்விகளையும் எழுப்புவதில் சந்தேகமேயில்லை. உந்தித் தள்ளும் காரண அறிவால் சிந்தனை வேறாய்ப் போவது இயற்கை... அங்கு என்னதான் நடக்கிறது\nஇந்த கலாசாரத்தில் கடவுளுக்கு ஓர் உறுதியான உருவம் கிடையாது. யாருக்கு எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிக்கொள்ள முடியும். மனிதன் முழுமையாக விடுதலை ஆக வேண்டும். அதாவது முக்தி ஒன்றுதான் இந்தக் கலாசாரத்தின் நோக்கம். உலகிலேயே இந்தக் கலாசாரம் மட்டுமே இப்படி இருக்கிறது. எப்போது நீங்கள் இந்தக் கலாசாரத்தில் பிறந்தீர்களோ, அப்போதே உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் கடவுள் எல்லாமே சைடு பிசினஸ்தான். மெயின் பிசினஸ் முக்தி மட்டுமே. முக்தியே அடிப்படையான குறிக்கோளாக இருப்பதால், உடல், மனம், சமூகம் போன்ற அனைத்தையும் குறிக்கோள் நிறைவேற உதவும் கருவிகளாகத்தான் முதலில் இருந்தே பயன்படுத்தி வருகிறோம்.\nநமக்கு இருக்கக்கூடிய முக்கியத் தடை, உடல் மீதுள்ள அடையாளம்தான். அந்த அடையாளத்தைத் தாண்டுவதற்கு மிகவும் சூட்சுமமான, மென்மையான தியானத்தில் இருந்து மிகவும் கடினமான ஆணிப் படுக்கை மேல் படுப்பது வரை ஆயிரம் விதமான கருவிகள் உருவாக்கினார்கள். ஆன்மிக முன்னேற்றத்துக்காகத் தேவையான கருவியை எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளும் சுதந்திரமும் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.\nநாளடைவில் இந்தக் கருவிகள் மக்களின் விருப்பங்களுக்கேற்ப புதுப்புது வடிவங்கள் எடுத்திருக்கலாம். எல்லாமே இன்றைக்கும் பொருத்தமானவை என்று சொல்ல முடியாது. ஆனால், இது ஒரு கலாசாரமாக இருப்பதால் மக்களின் விருப்பங்களுக்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இந்த ஒரு கலாசாரத்தில் மட்டும்தான் கடவுள் உங்களுக்கு எது செய்ய வேண்டும், எது செய்ய வேண்டாம் என்று சொல்லித்தரவில்லை.\nதற்போது இந்தக் கலாசாரத்தில் வழக்கத்தில் இருக்கும் பழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் காரணம், மனிதர்கள் அவற்றை இன்னும் விரும்புவதால்தான். அவை எல்லாவற்றையும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை. ஆனால், மற்றவர்கள் யாருக்கும் பிரச்னை இல்லாமல் அதை அவர்கள் விருப்பத்துடன் செய்யும்போது மற்றவர்கள் ஏன் தடுக்க வேண்டும் கோவில் தீமிதியில் ஒடும்போது அவர்களுக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அந்தக் குதூகலத்தை ஏன் தடுக்க வேண்டும் கோவில் தீமிதியில் ஒடும்போது அவர்களுக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அந்தக் குதூகலத்தை ஏன் தடுக்க வேண்டும் இவையெல்லாம்தான் நமது கல���சாரத்துக்கு அழகு சேர்க்கின்றன.\nஇந்தக் கலாசாரத்தில் ஒவ்வொரு சமூகமும் தனித்தனிப் பழக்கவழக்கங்களைக் கொண்டு இருக்கின்றன. அதனால்தான் இந்தக் கலாசாரம் இவ்வளவு வண்ணமயமாகவும் உற்சாகமானதாகவும் இருக்கிறது. உங்களது இப்போதைய அறிவுஜீவி எண்ணங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கடன் வாங்கப்பட்டது. ஆமாம். உங்கள் கல்வித் திட்டம் அப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் இப்படி எண்ணுகிறீர்கள். மற்றபடி உங்களை நீங்கள் அறிவுபூர்வமாகச் சிந்திப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களை வாழ்க்கையில் உற்சாகமாக இருக்கவிடுங்கள். இவற்றை எல்லாம் அழித்துவிட்டு எல்லாரும் ஒரே மாதிரிதான் நடக்க வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும் என்றால் பிறகு வாழ்க்கையில் எங்கே உற்சாகத்துக்கு இடம் இருக்கும்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nடிசம்பர் 24-ஆம் நாள் 1892. அன்னை கன்னியாகுமரி நித்தம் தவமிருக்கும் பாரதத் திருநாட்டின் தென் கோடி. அவள் திருப் பாதங்களை வணங்கி அதில் மனநிறைவின்றி மீண்டும் மீண்டும் வருவனபோல் துள்ளி விழுந்தெழும் அலைக் கரங்கள். கரையிலிருந்து இருநூறு மீட்டர் தொலைவிலுள்ள கடற்பாறை மீது இருபத்தியொன்பது வயதான ஓர் இளந்துறவி; மூன்று நாள்கள் இடைவிடாத தியானத்தில் மூழ்கி அமர்ந்துள்ளார். சுயநல உணர்வோடு தன்னுடைய ஆன்ம விடுதலைக்கும் முக்திக்குமா அவர் அவ்வாறு செய்தார்\nஇல்லை, தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கிடக்கின்ற இந்நாட்டுக்காகவும், முன்னைப் பெருமையை மறந்து, மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, எந்த எதிர்கால நம்பிக்கையும் இன்றி அடிமைகளாக உறங்கிக் கிடக்கின்ற இந்திய மக்களைத் தட்டி எழுப்புவதற்காகவும், நமது சனாதன மதத்தின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச்சென்று அதன் மூலம் தேசப் பெருமையை உயர்த்துவதற்காகவும் தன்னையே மறந்து தவமிருந்தார் அத்துறவி. யாருமே அறியாத அத்துறவிதான் அமெரிக்கா செல்ல பம்பாயிலிருந்து கப்பல் ஏறும் முன் \"விவேகானந்தர்' என்ற துறவுப் பெயரை ஏற்றுக் கொண்டார்.\nஇன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டுத் தேவைகளுக்கும், சமுதாய மாற்றங்களுக்கும் கூட சுவாமிஜியின் வாழ்க்கையும் அறிவுரைகளும்தான் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. அவரது அறிவுரைகளைப் படிக்கும் முன்பே, அவரது தோற்றப் பொலிவும் வீரத் திருவுருவமும், நமது இளைய தலைமுறையினருக்கு ஒரு நம்பிக்கையையும் புத்துணர்வையும் கொடுக்கின்றன என்றால் அது மிகையில்லை.\nகாவி உடையிலே, தலைப்பாகையோடு கைகளைக் கட்டிக்கொண்டு, நெஞ்சு நிமிர்த்தி ஒருபுறம் லேசாகத் திரும்பிப்பார்ப்பது போலிருக்கும் சுவாமிஜியின் ஆண்மை நிறைந்த திரு உருவமும், காந்தக் கண்களும், இந்திய நாட்டு இதயங்களை மட்டுமன்றி, உலக மக்களையும் தன்பால் ஈர்த்து இன்றும் வழிநடத்தி வருகின்றன.\nஇந்த ஆண்மைத் தோற்றம், பிறரை அடங்கச் சொல்லும் ஆண்மையல்ல; நான்தான் தலைவன்; என் சொல்லைக் கேளுங்கள் எனச் சொல்லும் இறுமாப்புப் பார்வையல்ல; எளியோரை ஒடுக்கும் வலிமைப் பார்வையல்ல; இது வள்ளுவன் சொன்ன பேராண்மை; ஆண், பெண், சாதி, மதம், இனம் என்ற பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டு ஆன்மிக அனுபவம் பெற்ற அரவணைப்புப் பார்வை; வன்முறைகளாலும், சுயநலங்களாலும் துண்டாடப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கின்ற சமுதாயத்திற்கு அருமருந்தாய் அமைந்துள்ள அன்புப் பார்வை; அகிலத்தையே பிடிக்குள் கொண்டு வரும் அருட்பார்வை.\nசெப்டம்பர் 11-ஆம் நாள் 1893. ஒரே வாக்கியம். உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்ட ஒற்றை வரி. இந்தியப் பாரம்பரியத்தையும் இந்துமதப் பெருமையையும் உலகம் கேட்டுணர வழிகோலிய சொற்கள். ஆம் அமெரிக்கச் சிக்காகோவிலே ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்திருக்கும் அனைத்து சமய உலக மாநாட்டிலே சுவாமி விவேகானந்தர் முதன்முறையாகத் தன் வாய் திறந்து உதிர்த்த, \"\"அமெரிக்காவின் சகோதரிகளே சகோதரர்களே'' என்ற ஒற்றை வாக்கியம் பெற்றுவிட்ட வரலாற்றுச் சிறப்பு விந்தைக்குரியது.\nஅந்தச் சிறிய உரையைக் கேட்டு, தம்மை மறந்த அமெரிக்க மக்கள், அதன் பிறகு பதினேழு நாள்கள் நடந்த அந்த மாநாட்டிலும், கண்காட்சியிலும், பிறகு அமெரிக்காவின் பல பகுதிகளிலும் சுவாமிஜியின் உரையைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தனர். பாரதத்தையும், நமது சனாதன மதப் பண்பாடுகளையும் அகிலமே அறிந்து கொண்டது.\nஇதுவரை யாரும் பயன்படுத்தாதவையா அச் சொற்கள் இல்லை அம்மாநாட்டிலே வேறு யாரும் இச்சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்தனரா இல்லை அம்மாநாட்டிலே வேறு யாரும் இச்சொற்களைப் பயன்படுத்தாமல் இருந்தனரா அப்படியொன்றும் இல்லை; சுவாமிஜி பேசுவதன் முன், சில பேச���சாளர்கள் இப்படித்தான் அவையோரை விளித்தனர். அப்படி என்றால் பிறரைப் போலவே சுவாமிஜியும் பயன்படுத்திய இந்தச் சொற்களுக்குக் கிடைத்த வேகத்தின் பின்னணி என்ன\nஅந்த வேகத்தின் ஆதாரம் சுவாமிஜியின் ஆன்ம சக்தி; கொந்தளிக்கும் குமரிக் கடல் நடுவே கடல் பாறையோடு பாறையாக மூன்று நாள்கள் மோனத் தவமிருந்து பெற்ற வரம்; தக்க்ஷிணேஸ்வர மாமுனிவரான பரமஹம்ஸர் தன் பூத உடல் நீக்கிப் போகுமுன் நீர் தெளித்து தத்தம் செய்து கொடுத்த தவ வலிமை; இமயம் முதல் தென்கோடி வரையில் பரிவிராஜகராக, ஒரு பரதேசியாக, எளிய துறவியாக இம்மண்ணைக் காலால் அளந்த தன் தவப் புதல்வனுக்கு பாரத அன்னை உச்சி முகர்ந்து கொடுத்த அன்புப் பரிசு; ஆம் சொற்களுக்கென்று தனி வலிமை ஏதுளது சொற்களுக்கென்று தனி வலிமை ஏதுளது அவை சொல்பவராலும், சொல்லப்படும் இடம் பொருள் ஏவல் ஆகியவற்றாலும் அன்றோ வலிமை பெறுகின்றன\nஅதுமட்டுமல்ல. \"\"எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை அயராது செல்மின்'' என்பன போன்ற சுவாமிஜியின் அரிய உபதேசச் சொற்கள் எல்லாம் நமது வேதத்திலும் உபநிடதங்களிலும் காணப்படுபவைதான். ஆனால், சுவாமிஜி அவற்றைப் பயன்படுத்தும்போது, ஒரு தனியான ஆற்றல் சக்தி அவற்றுள் புகுந்துகொண்டது. சுவாமிஜி இவற்றையெல்லாம் வெறும் மேற்கோள்களாகப் பயன்படுத்தவில்லை. வாழ்க்கை அனுபவத்திலே நாளும் நயந்து பயன்கொள்ளக்கூடிய மந்திரச் சொற்களாகப் பயன்படுத்தினார். சடங்குகளில் முடங்கிக் கிடந்த இந்துமத தத்துவச் செல்வங்களை, எளிய பாமரனும் உணர்ந்து வீறுகொள்ளச் செய்தவர் விவேகானந்தர். மூடப் பழக்கங்கள், சமுதாயப் பிரிவினைகள், பழமைவாதிகளின் திரை மறைத்த பார்வைகள் ஆகியவற்றால் பட்டுப்போய்க் கொண்டிருந்த இந்துமதப் பண்பாடுகளைக் களையெடுத்து, மாசு நீக்கி உண்மையான பார்வையோடும் ஏற்றத்தோடும் கொடுத்தவர் சுவாமிஜி. எனவேதான் அவர் பயன்படுத்தும்போது பழைய சொற்களுக்குள்ளும் ஒரு புதுமை வந்து சேர்ந்தது.\n\"\"மாத்ரு தேவோபவ''; \"\"பித்ரு தேவோ பவ''; \"\"ஆச்சார்ய தேவோ பவ''; \"\"அதிதி தேவோ பவ''; என்று அன்னை, தந்தை, ஆசான், விருந்து ஆகியோரைக் கடவுளர்களாக வணங்கு என்ற மறைமொழிகளோடு, இன்னும் இரண்டினை சுவாமிஜி சேர்த்துக் கொண்டார். \"\"தரித்ர தேவோ பவ''; \"\"மூர்க்க தேவோ பவ''; கஞ்சியும் கிடைப்பதற்கில்லா வறியவர்களையும், எழுதப்படிக்கத் ���ெரியாத எளியவர்களையும் வணங்கி அவர்களுக்குச் சேவை செய்'' என்று முழங்கினார்.\nசுவாமிஜி, இராமகிருஷ்ண மிஷன் என்ற சேவை அமைப்பினைத் தொடங்கியபோது, பரமஹம்ஸரின் நேரடிச் சீடரான அத்புதானந்தா \"\"நரேன், நாமெல்லாம் துறவிகள்; இறை அனுபவத்தையும் முக்தியையும் பெறும் வழியிலே நாளும் தியானமும் பிரார்த்தனையும் மேற்கொள்ள வேண்டியவர்கள். சமூக சேவையில் நாம் ஏன் ஈடுபட வேண்டும்'' என்று கேட்டபோது, சுவாமிஜி பொங்கி எழுந்து பதில் சொன்னார்.\n இதையா நமது குரு நமக்குச் சொல்லிக் கொடுத்தார் ஒருவனை சுயநலவாதியாக்குவதா பக்தி இல்லவே இல்லை; மக்களுக்குச் சேவை செய்வதும், பிறர் நலம் பேணுவதும்தான் உண்மை பக்தி'', என்றார்.\nமேலும் \"\"பிறர் துயர் பொறுக்காத மனம் கொண்டவனே மகாத்மா. பிறரெல்லாம் உயிரின்றித் திரிகின்ற உடற்கூடுகள்'' என்றும், \"\"துயரத்தில் வாடுகின்றவருக்குச் சேவை செய்வதால் எனக்கு நரகம் கிடைத்தாலும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்'' என்றும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்கள் துறவு மனப்பான்மையோடு விளங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.\n÷நமது தேசத்திலே உள்ள எந்த மாநிலத்தை விடவும் - ஏன், சுவாமிஜி பிறந்த வங்க மாநிலத்தை விடவும் கூட - ஒரு மாநிலம் சுவாமி விவேகானந்தரை இனங்கண்டு உலகுக்குக் காட்டியது என்றால், அது நமது தமிழகம்தான் என்பதை வரலாறு கூறுகின்றது.\nஅதற்கு முக்கிய காரணம் சுவாமி விவேகாநந்தரின் அருமைச் சீடராக விளங்கிய-பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலே தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்த - அளசிங்கப் பெருமாள்.\n÷சுவாமி விவேகானந்தரின் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணம் செய்து கொண்டு அளசிங்கரின் தலைமையிலே சேவை செய்த சென்னை இளைஞர்கள் டாக்டர் நஞ்சுண்ட ராவ், \"கிடி' என அழைக்கப்பட்ட சிங்காரவேலு முதலியார், பேராசிரியர் எம். ரங்காச்சாரியார், ஆர். பாலாஜிராவ், கே. சுந்தரராம அய்யர், பிலிகிரி ஐயங்கார், ஜி.ஜி. நரசிம்மாச்சாரியார், எழுத்தாளர் ராஜம் ஐயர் ஆகியோர் ஆவர். இவர்கள் \"\"எனது நண்பர்கள்'' என சுவாமிஜியினாலே அன்போடு அழைக்கப்பட்டவர்கள்.\n1893-இல் சிக்காகோவில் நடைபெற உள்ள அனைத்து சமய மாநாட்டிற்கு சுவாமிஜியை அனுப்ப இவர்கள் ஏற்றுக் கொண்ட கடின உழைப்பைப் பாராட்ட வார்த்தைகள் கிடையாது. எனவே சுவாமிஜியின் 150-வது ஜயந்தி ஆண்டினை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டிய கடமை தமிழகத்திற்குள்ளது.\n÷ஜனவரி 1863-இல் பிறந்து ஜூலை 1902-இல் தன் பூத உடல் நீத்து, இவ்வுலகில் 39 ஆண்டுகளே வாழ்ந்த சுவாமிஜி நிறைவேற்றிய பணிகளை நினைத்தால் மனம் வியந்து போகின்றது. இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.\nஎனினும் ஓர் ஆறுதலை நான் பகிர்ந்து கொள்கின்றேன். நரைத்த தலையோடும், திரைவிழுந்த கண்ணோடும் கையிலே தடி கொண்டு தள்ளாடி நடந்து செல்லும் முதியவராக அவரை நாம் கற்பனை செய்யக்கூட முடியாது. என்றென்றும் இளமையாகவும் வீரப்பார்வையோடும், வலிமை வாய்ந்த உடலோடும்தான் நாம் அவரை நினைக்க முடியும்.\nசுவாமிஜியின் 150-ஆவது ஜயந்தி விழா ஆண்டில், பாரதத்தின் \"ஞானதீப'மாக ஒளிவீசும் அவரது ஒப்பற்ற மனித நேயக் கருத்துகளைச் செயல்படுத்துவோம் என்று மீண்டும் உறுதி பூணுவோம்.\nகட்டுரையாளர்: சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வர்.\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nவிவேகானந்தரை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இன்றைய காலக்கட்டத்திலிருந்து நாம் அவரைப் பார்க்கக் கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் ஹிந்து மதமும், ஹிந்து தர்மமும் எப்படி இருந்தது, ஹிந்து மதம் உலகத்தின் பார்வையில் எப்படி பார்க்கப்பட்டது, அவர் சந்தித்த சவால்கள் எத்தகையவை என்பதையும் பார்க்க வேண்டும்.\nஇவற்றை தெரிந்துகொள்ளாவிட்டால் ஹிந்து மதத்துக்கான அவருடைய பங்களிப்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.\nவிவேகானந்தரின் 150-ஆவது ஆண்டில் நாம் அவரை நினைவுகூருகிறோம். அவருடைய வாழ்விலிருந்து, உரைகளிலிருந்து ஏதாவதை ஒரு தாக்கத்தைப் பெற முடியுமா என்று நாம் பார்க்கிறோம். அவருக்கு முன்னோடிகள் யாரும் கிடையாது.\nவிவேகானந்தரையும், ராமகிருஷ்ணரையும் புரிந்துகொள்வதற்கு ஆன்மிகத் தேடல் வேண்டும். ஆன்மிகத்தின் வழியாகவே அவரைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர, இலக்கியத்தியத்தின் வழியாக அது முடியாது.\nஇந்தியா முழுவதும் பயணம் செய்து ஹிந்து மதத்தையும், இந்திய கலாசாரத்தையும் அவர் புரிந்துகொள்ள முயற்சி செய்தார். ஜூனாகட் சமஸ்தானத்தைச் சேர்ந்த திவான் வெளிநாட்டிற்குச் சென்று நமது மதத்தின் புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் ஏற்படுத்தினார். அதன்பிறகே, சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் பங்கேற்க அவர் சென்றார்.\nசிகாகோ மாநாட்டில் அவரது முதல் வாசகம் வெறும் வார்த்தைகளல்ல. இந்தியாவின் ஆன்மாவை, கலாசாரத்தை அங்கு அவர் வெளிப்படுத்தினார். சகோதர, சகோதரிகளே என்ற வாசகத்தின் மூலம் அமெரிக்கர்களின் ஆன்மாவை விவேகானந்தர் தொட்டார். எனவேதான், இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களையும் வசப்படுத்தியது.\nபேச்சாளர்கள் கேட்பவர்களின் சிந்தனையை மாற்றலாம். ஆனால், அவர்களது நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவர மதத்தில் ஈடுபாடுள்ள, ஆன்மிகத்தில் ஊறியவர்களால் மட்டுமே முடியும். அவர்களது வார்த்தைகளுக்கு மட்டுமே அடுத்தவர்களின் ஆன்மாவைத் தொடும் ஆற்றல் உண்டு.\nஅந்த மாநாடு உலகிலேயே உண்மையான ஒரே மதம் கிறிஸ்தவ மதம் என்பதை அறிவிப்பதற்காகத்தான் கூட்டப்பட்டது. ஆனால், சுவாமி விவேகானந்தரின் உரை அதை மாற்றிவிட்டது. விவேகானந்தரின் பேச்சு குறித்து அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவரான ஹென்றி பரோஸ் தனது நாள்குறிப்பில், சுவாமி விவேகானந்தர் இந்த வார்த்தைகளைப் பேசியவுடன் பார்வையாளர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு பல நிமிடங்களுக்கு கை தட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவிவேகானந்தர் 2 நிமிடங்கள் மட்டுமே, 471 வார்த்தைகள் மட்டுமே அவர் அந்தக் கூட்டத்தில் பேசினார். எங்கள் மதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என அவர்களைப் பார்த்துக் கேட்டார்.\nஹிந்து மதம் உலகில் உள்ள அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. அனைத்து மதங்களையும் உண்மையானது என்று உள்ளப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது என்றார். அதற்கு அவர் இரண்டு உதாரணங்களையும் குறிப்பிட்டார். தங்களின் தாய்நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பிறகு, முழு சுதந்திரத்தோடு இந்தியாவில் தங்கள் மதத்தையும், கலாசாரத்தையும் பின்பற்றி வந்த யூதர்களையும், பாரசீகர்களையும் குறிப்பிட்டு இந்தியா அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது என்று கூறினார்.\nஉலகில் எந்தவொரு மதமும் மற்றோரு மதத்தை ஏற்றுக்கொள்ளாது. எந்த மதம் சிறந்தது என்பதை தீர்மானிக்க குத்துச்சண்டைகள் நடைபெற்று வந்ததையும் அப்போது அவர் குறிப்பிட்டார். அவரது உரைக்குப் பிறகு, நம்முடைய மத பிரசாரகர்களை இந்��ியாவிற்கு அனுப்புவதற்கு பதில் அங்கிருந்து இங்கு பிரசாரகர்கள் வருவதே பொருத்தமாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.\nஅந்த மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம் அவரது ஆன்மிக பின்புலம்தான். அவர் துறவி என்பதாலேயே எதிரிகளையும் தம்மை விரும்புபவர்களாக மாற்றினார். சாதாரணப் பேச்சாளர் ஒருவரால் இதைச் செய்ய முடியாது.\nவேறு மதத்தைச் சேர்ந்த இறைவனுடன் நமது இறைவனை வேறுபடுத்துவதும், வேறு மதத்தினரை நம்மிடமிருந்து வேறுபடுத்துவதும் இந்தியாவைப் பொருத்தவரை பாவம் ஆகும். இதையே அவர் உலகிற்கு எடுத்துக் கூறினார். அதுவே அவரது மேதமை.\nஅவர் இதை எடுத்துரைப்பதற்கு முன்பாக, உலகத்தினரும், மதத் தலைவர்களும், மத அறிஞர்களும் இது குறித்து அறியாமல் இருந்தனர்.\nகடந்த 2008-ல் உலக மதத் தலைவர்கள் மாநாட்டில் அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத்தான் சுவாமி விவேகானந்தர் 115 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார். ஏழ்மையைப் பயன்படுத்தி மக்களை மதமாற்றம் செய்யக் கூடாது என்றார். அதை இப்போது அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதை மாத தேய்பிறை அஷ்டமி 3.2.2013 ஞாயிறு\nவீர பிரமேந்திர சுவாமிகளின் காலக்ஞானம் - (கலிநடப்பு...\nகோரக்கச்சித்தரின் \"சந்திரரேகை\" (உலக மாற்றம் கலியின...\nசென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்\nநேரு யுவகேந்திரா : இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி\nபாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ....\nமதவழிபாட்டில் ஜனநாயகம் இருப்பது நம்மிடம் மட்டுமே\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-5\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-4\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3\n17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி...\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nகாப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்\nவேண்டாம் என்பதை கண்டிப்பாக கூற வேண்டும்\nதைப்பூசத்தன்று(26.1.13 சனிக்கிழமை இரவு) பைரவ மந்தி...\nஜோதிடக் கேள்விகளும்,அதற்குத் தகுந்த பதில்களும்\nதேச பக்தியுள்ளவர்கள் ஆட்சி: தா.பாண்டியன் விருப்பம்\nஇந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்\nமூட்டுவலி- எளிய தீர்வு(எழுதியவர் நல்லாசிரியர் வி.ச...\nதினமணியின் தேசபக்தியை வெளிப்படுத்தும் தலையங்கம்:::...\nலட்சியம் நிறைவேற நான்கு குணம் பட்டியலிட்டார் கலாம்\nஜன்மச் சனி இருப்பவர்களின் மனோநிலை\nசீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூதலீடு...உற்பத்தியாள...\nஅனைவரையும் தடுமாற வைக்கும் காலம் நிறைவடைகிறது\n23.2.13 சனி பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம் பகுதி 5\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 2\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சத்சங்கம்-பகுதி 1\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-2(...\nமார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தின பதிவு-1\nஇப்பிறவியிலேயே சித்தராக விரும்புவோர் செய்ய வேண்டியது:\nதுயிலெழும்போது ஜபிக்கவேண்டிய சித்தர் துதி\nஆன்மீகவாதிகள் தங்களைக் காத்துக் கொள்ள மகான் ரோமரிஷ...\nதவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nவிஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திர...\nவிஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி ...\n4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது\nகழுகுமலையில் 28.12.2012 அன்று நிகழ்ந்த அதிசயங்கள்\n11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Silver-Screeners-Shyam-Benegal", "date_download": "2020-10-25T04:52:21Z", "digest": "sha1:U5R5CNO34EWDPZGNVG3SE4RCVPFQ42UC", "length": 38465, "nlines": 134, "source_domain": "pesaamozhi.com", "title": "வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல்", "raw_content": "\nவெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல்\nவெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல்\nஷியாம் பெனகலின் பிறப்பும் வளர்ப்பும்\nகர்நாடக மாநிலத்தின் ’தென் கன்னட’ மாவட்டத்தில் ’கொங்கனி’ மொழி பேசும் ���சரஸ்வத பிராம்மணர்கள்’அதிகம் அப்படி ஒரு குடும்பத்தில் பிறந்து புதுதில்லியில் புகைப்படம் எடுப்பவராக வாழத் தொடங்கியவர் ’ஸ்ரீதர் பெனகல்’ என்பவர். 1916 முதல் 1920 வரை ஐந்தாண்டுகள் வெள்ளையர்களையும், அவர்களது குடும்ப நிகழ்வுகளையும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் ஆகியவற்றையும் புகைப்படங்கள் எடுத்துப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதும், சம்பந்தப்பட்டவர்களுக்குப் பிரதிகள் எடுத்துக் கொடுப்பதுமாகத் தொழில் புரிந்தவர் ஸ்ரீதர் பெனகல். ஆசஃப் அலி, அன்னிபெசன்ட் ஆகியோர் தொடங்கிய ’தன்னாட்சி’ (HOME - RULE) இயக்கத்தில் தம்மையும் இணைத்துக் கொண்ட அவர், பின்னர் காங்கிரஸ் கட்சியிலும், மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டவராக மாறினார்.\nபுகைப்படக்காரராகப் பணியாற்றிய போதே புதுதில்லியில் திரையிடப்பட்ட தொடக்க கால மௌனப் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறார். அத்துடன், 16 எம்.எம். கேமரா மற்றும் 8 எம்.எம்.கேமரா ஆகியவற்றையும் விலைக்கு வாங்கித் தாமே அவற்றை இயக்கக் கற்றுக் கொண்டு, அந்தக் கேமராக்கள் மூலம் அசையும் படங்களையும் பிடித்து வந்திருக்கிறார்.\nதினமும் காலையில் சிறிது நேரம் 'சர்க்கா'வில் நூல் நூற்று விட்டுத்தான் பணிக்குக் கிளம்புவாராம். அப்படிப்பட்டவரிடம் ஒருநாள் (1920ல்) ஒரு வெள்ளையர் இந்தியர்களைக் குறித்து ஏதோ இழிவாகப் பேசி விட, அதைப் பொறுக்க இயலாத ஸ்ரீதர் பெனகல் அந்த வெள்ளையரின் கன்னத்தில் அறைந்து விட்டாராம். விடுவார்களா வெள்ளையர்கள் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்ய 'பிடிவாரன்ட்' ஏற்பாடு செய்து விட்டார்கள். அதை முன்னதாகவே தெரிந்து கொண்ட ஸ்ரீதர், தம்மிடமிருந்த புகைப்படக் கேமராக்கள், 16 எம்.எம். 8 எம்.எம், திரைப்பட (மௌனப்பட) கேமராக்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு எப்படியோ தில்லியை விட்டுத் தப்பித்து ஹைதராபாத் போய்ச் சேர்ந்திருக்கிறார்.\nஅப்போது ஹைதராபாத்தும் அதைச் சுற்றியுள்ள ஊர்களும் நிஜாம் ஆட்சிக்குட்பட்ட தனி சமஸ்தானமாக இருந்ததால், தில்லிக் காவல் துறையினர் அங்கு சென்று ஸ்ரீதரைக் கைது செய்ய இயலவில்லை. (தமிழ்நாட்டு பாரதியார், புதுச்சேரியில் சென்று வாழ்ந்தது போல) ஸ்ரீதர் பெனகல் ஹைதராபாத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'த்ரிமுல்கெர��' (TRIMULGHERRY) என்ற இடத்தில் வாழத் தொடங்கியிருக்கிறாார்.\nஅங்கு வெள்ளையர்களின் படைப் பிரிவும் அவர்களது குடியிருப்பும், நிஜாமின் அனுமதியுடன் வைக்கப்பட்டிருந்ததால் (CANTONMENT) அங்கிருந்த வெள்ளையர், புகைப்படம் எடுத்துக் கொள்ள ஸ்ரீதர் பெனகலின் ஸ்டுடியோவுக்குத் தான் வருவார்களாம். அதனால் அவரது வருமானமும் வசதிகளும் பெருகியிருக்கின்றன.\nதிருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த ஸ்ரீதர், தென்கன்னட மாவட்டத்தின் ஒரு சிற்றூரைச் சேர்ந்த சரஸ்வதி என்ற 14 வயது இளம் பெண்ணை 1921ல் மணந்து, ஹைதராபாத்துக்கு அழைத்து வந்தார். அவரது கிராமத்தில் பள்ளியில் படித்த ஒரே பெண் சரஸ்வதிதானாம் இருவருக்கும் இடையே வயது வேறுபாடு அதிகம்.\nஅடுத்த ஆண்டு தொடங்கி, இரண்டாண்டுகளுக்கு ஒரு குழந்தை என்ற வகையில் அவர்களுக்குப் பத்துக் குழந்தைகள் பிறந்தனர். ஆறு பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைகளும் கொண்ட அக்குடும்பத்தைப் பின்னர் ஷியாம் பெனகல் ஒரு 'கிளப்' என்று நகைச்சுவையாக வர்ணித்தது உண்டு. ஒவ்வொரு குழந்தை பிறந்ததும், அது பிறந்த முதல் நாளிலிருந்து, (அடுத்த குழந்தை பிறக்கும் வரை) தினசரி ஒரு புகைப்படமாக எடுத்துத் தள்ளுவாராம் ஸ்ரீதர் பெனகல். இப்படியாக அந்தப் பத்துக் குழந்தைகளின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் அவர்களது இல்லத்தில் குவிந்து கிடக்குமாம் அத்துடன் அவரிடமிருந்த (கைகளால் இயக்க வேண்டிய) 16 எம்.எம். கேமராவில் வேறு தமது குடும்பத்தினரை 'ஷூட்' செய்து, அவற்றைப் பிரதியெடுத்து, திரையிட்டுக்காட்டுவாராம் அத்துடன் அவரிடமிருந்த (கைகளால் இயக்க வேண்டிய) 16 எம்.எம். கேமராவில் வேறு தமது குடும்பத்தினரை 'ஷூட்' செய்து, அவற்றைப் பிரதியெடுத்து, திரையிட்டுக்காட்டுவாராம் அதற்கு வசதியாக மூன்று லென்ஸ்கள் கொண்ட ஒரு புரொஜெக்டரும் வைத்திருந்தாராம்.\nஅதில் 16 எம்.எம்., 8 எம்.எம்., 9 1/2 எம்.எம். ஆகிய மூன்று வகைப் படங்களையும் மாட்டித் திரையிட முடியுமாம்\nஸ்ரீதர் பெனகலுக்கு புகைப்படமெடுப்பது தவிர ஓவியம் வரைவதிலும் பிற நுண்கலைகளிலும் திறமையும் ஈடுபாடும் இருந்திருக்கிறது. அதனால் அவரது இல்லமே ஒரு பெரும் கலைக் கூடமாக இருந்திருக்கிற.\nஅவர் காந்தியவாதி மட்டுமல்லாது பல வகைகளில் முற்போக்குக் கருத்துக்கள் கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.\nமேலும், வெள்ளையர்கள் க���ண்டு வந்த கல்வி முறையில் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லாமலிருந்ததால், வழக்கமான பள்ளிப் படிப்பு மட்டும் தமது குழந்தைகளுக்குப் போதுமானதாக இருக்காது என்று கருதினார். ஆகவே அவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு கலையையோ கைத்தொழிலையோ கற்றுக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார். குழந்தைகள் தினந்தோறும் காலையில் இராட்டையில் நூல் நூற்க வேண்டுமென எதிர்பார்ப்பார். அவர்களும் அவ்வாறே நூற்று விட்டுத்தான் பள்ளிக்குப் போவார்கள். அவர்கள் நூற்ற நூலையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் கதர்க் கடையில் கொடுத்து அதற்குப் பதிலாக அவர்களுக்கு உடுத்திக் கொள்ள கதராடைகள் வாங்கி வருவாராம். (அந்த வகையில் ஷியாம் பெனகல் கல்லூரியில் சேரும் வரையில் கதர் வேஷ்டியும், கதர் சட்டையுமே அணிந்து வந்தாராம்). இயற்கையுடன் இயைந்து வாழ்வதெப்படி என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பாராம்.\nஷியாமின் ஓர் அண்ணனும் அக்காவும் ’ஹிந்துகுருகுலம்’ ஒன்றில் தங்கிப் படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களிருவரும் பாரம்பரியக் கல்வி முறையிலேயே பயின்றிருக்கின்றனர். அது ஹைதராபாத்தில் ’பேகம்பேட்’பகுதியில் இருந்தது. பிறகு அவர்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலக் கல்வி முறையில் உயர்கல்வி கற்றனர்.\nமகன்களை விட, மகள்கள் அதிகமாக நன்கு படிக்க வேண்டுமென எதிர்பார்ப்பாராம். ஏனெனில், மகன்கள் பள்ளிப் படிப்புக்குப் பிறகு தாங்களாகவே உழைத்து சம்பாதித்து மேல் படிப்பு படிக்க முடியும். ஆனால் பெண்களால் அவ்வாறு படிக்க முடியாதே என்று அவர் கருதியதால்தான் ஆறு பெண் குழந்தைகளையும் கல்லூரியில் பயின்று பட்டம் பெறச் செய்திருக்கிறார்.\nஷியாம் பெனகல் தமது ஐந்தாவது வயதில் (அதாவது இரண்டாவது உலகப் போர் தொடங்கிய சில மாதங்களுக்குப் பின்) ”செயின்ட் ஆன் கான்வென்ட்” என்ற பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆறாம் வகுப்பை மட்டும் ”வெஸ்லி உயர்நிலைப்பள்ளி”யில் பயின்ற பிறகு, ஏழாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்பு வரை ”மஹபூப் கல்லூரி உயர்நிலைப் பள்ளி”யில் பயின்று வெளிவந்தார்.\nபின்னர், ”உஸ்மானியா பல்கலைக்கழகத்”தின் கீழிருந்த ”நிஜாம் கல்லூரி”யில் சேர்ந்து பொருளாதாரப் பாடத்தில் பட்டம் பெற்றார். கல்லூரி நாள்களில் பாடத்துடன், கற்பனைக் கதைக���், கவிதைகள், புதினங்கள் ஆகியவற்றைக் கற்பதிலும் ஷியாமுக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததால் கல்லூரி நூலகத்திலிருந்து பெரும்பான்மையான நூல்களைப் படித்து முடித்தார். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியதுடன், கல்லூரியில் கொண்டு வரப்பட்ட ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறார். அத்துடன் ஓவியம் வரைவதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த திறமை கொண்டிருந்தார். மேலும் கல்லூரி நீச்சல் ’சாம்பியனாகவும்’ இருந்து வெளியூர்களில் நடந்த நீச்சல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளும் பெற்றிருக்கிறார். எல்லாவற்றையும் விட முக்கியமாக, கல்லூரி விழாக்களில் ஆங்கில நாடகங்களை எழுதி, இயக்கி அவற்றில் நடித்துமிருக்கிறார். அத்துடன் டி.எஸ். எலியட் எழுதிய ”மர்டர் இன் த கதீட்ரல்” (MURDER IN THE CATHEDRAL) என்ற ஆங்கில நாடகத்தை, கல்லூரிக்கு வெளியிலும் தமது நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்து மேடையேற்றியிருக்கிறார்.\nஇதுபோன்ற அனுபவங்கள்தான் பின்னர் அவர் ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குனராகப் புகழ்பெற அடித்தளமாக இருந்திருக்கின்றன போலும்\nஅவரது பள்ளி, கல்வி நாள்களில் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது என்பது 1945ல் தெளிவானவுடனேயே, வெள்ளையர்கள் ஒவ்வொரு குடும்பமாக இங்கிலாந்துக்குத் திரும்பத் தொடங்கினர். அவர்களது இராணுவ வீரர்களும் ஆங்காங்கிருந்த 'கன்டோன்மெண்ட்டு'களை மூடிவிட்டுப்\nபுறப்பட்டனர். இதனால், 'த்ரிமுல்கெரி'யில் இருந்த வெள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறினர். ஸ்ரீதர் பெனகலின் புகைப்பட ஸ்டுடியோவுக்கு வந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் குறைந்ததால், ஸ்டுடியோவுக்கு வருமானமில்லாமல் போனது.\n1946ல் ஸ்ரீதர் பெனகலின் சொந்த வீடு ஏலம் விடப்பட்டது. குடும்பத்தினர் அப்போதுதான் வறுமையின் கொடுமையை உணரத் தலைப்பட்டனர். பன்னிரண்டு வயதான ஷியாமுக்கு அது ஒரு பேரிடியாக இருந்தது. மூத்த சகோதரரின் வருமானத்தில் மட்டுமே பன்னிரண்டு நபர்கள் கொண்ட அக்குடும்பம் வாழ வேண்டியிருந்தது.\n1947ல் நாடு விடுதலை பெற்றபோது ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய யூனியனில் சேர மறுத்தது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் ஹைதராபா��் இந்திய யூனியனில் சேரவேண்டுமென வலியுறுத்தி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். ஷியாம் பெனகலும் அந்தப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். அதனால்தான் அவர் மூன்று பள்ளிகளில் மாறி மாறிக் கல்வி கற்க வேண்டியிருந்தது.\nவறுமையிலும் செம்மை என்ற வகையில் ஷியாமும் அவரது சகோதர சகோதரிகளும் கல்வி கற்பதை மட்டும் நிறுத்தவில்லை.\nமூத்த சகோதரரான சுதர்ஸன், கல்கத்தாவில் அவர்களது சிறிய தந்தையான பி.பி. பெனகலின் ஓவியக் கூடத்தில் பணியாற்றி அங்கு கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை அனுப்பி வந்தார். சுதர்ஸன் பெனகல் இடதுசாரிக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவரானார்.\nமற்றொரு சித்தப்பாவான தினகர் பெனகல் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸின் 'இந்தியத்' தேசிய இராணுவத்தில் சேர்ந்து அன்றைய பர்மாவின் தலைநகரான ரங்கூனில் பணியாற்றி வந்தார். 1945ல் நேத்தாஜிமறைந்ததும், பர்மாவை ஜப்பானியர்களிடமிருந்து, ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதும், அங்கிருந்த 'இந்தியத் தேசிய இராணுவத்தை'ச் சேர்ந்தவர்கள் இந்திய நாட்டுக்குத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள்.\nஅந்த வகையில் தினகர் பெனகலும் பர்மாவிலிருந்து கால்நடையாகவே நடந்து பல இன்னல்களுக்காளாகி 1946ல் கல்கத்தா வந்தடைந்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட வெள்ளையர் அரசு, அவரைப் பம்பாய்க்குக் கொண்டு வந்து சிறையிலடைத்து, பிறகு ஐ.என்.ஏ. வீரர்களுடன் அவரையும் விசாரணை செய்தது.\n1947 இந்தியா விடுதலையடைந்ததும், அவர்களனைவரும் விடுவிக்கப்பட்டதால் தினகர் பெனகல், ஹைதராபாத்துக்கு வந்து ஸ்ரீதர் பெனகல் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டார். அவர் மிகவும் உடல் நலம் குன்றியிருந்ததால், எந்தப் பணியும் ஆற்ற முடியாமல் இருந்தார். ஆனால்அவர்தான் ஷியாம் மீது ஓர் அறிவார்ந்த பாதிப்பை ஏற்படுத்தினார். இலக்கியம், திரைப்படம், வானியல் & அவருக்கிருந்த ஈடுபாடும் புலமையும் ஷியாமைக் கவர்ந்தன. அத்துறைகள் குறித்து ஏராளமான நூல்களையும் அவர் கொண்டு வந்திருந்ததால், அவற்றை எல்லாம் ஷியாமுக்கு அவரது தம்பி சதானந்தத்துக்கும் கொடுத்துப் படிக்கச் செய்தார். அத்துடன் அவர்களை வீட்டின் அருகில் இருந்த 'காரிசன்' என்ற திரையரங்குக் கூட்டிச் செல்வார். அதனால் அமெரிக்க மற்றும் இங்கிலாந்துத் திரைப்படங்களைக் கா��ும் வாய்ப்பு ஷியாமுக்குக் கிடைத்தது. (அவரது தந்தையான ஸ்ரீதரோ, தமத குழந்தைகள் ஆங்கிலப் படங்களைக் காண அனுமதித்ததில்லை. 'பிரபாத் ஸ்டுடியோஸ்' மற்றும் 'நியூ தியேட்டர்ஸ்' நிறுவனங்கள் தயாரித்த மராத்தி மற்றும் இந்தி (சமூகப் படங்களை மட்டுமே பார்க்க அனுமதிப்பார்).\nதினகர் பெனகலின் மற்றொரு சகோதரரான ரமேஷ், நேத்தாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்ததுடன், ஜப்பானுக்குச் சென்று அங்கு விமானம் ஓட்டவும் கற்றுக் கொண்டார். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் இருந்த அவர், நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டதற்கு மறுநாள் ஓர் ஜப்பானிய விமானத்தில் நாகசாகி நகரின் மேலே பறந்து, அந்நகரின் அழிவை நேரில் கண்டு நேத்தாஜிக்கு விளக்கியவர். அவரும் 1946ல் இந்தியா திரும்பியதும், அண்ணன் தினகரைப் போலவே, வெள்ளையர் அரசால் கைது செய்யப்பட்டவர்.\nபின்னர் 1947ல் விடுதலை செய்யப்பட்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த 1965ல் இந்தியா & பாகிஸ்தான் போரின் போது முக்கியப் பங்காற்றினார்.\nரமேஷ் பெனகல் மூலமாக, நேத்தாஜி குறித்தும், இந்தியத் தேசிய இராணுவத்தின் சாகசங்கள் குறித்தும் ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்ட ஷியாம் பெனகல் நேத்தாஜி மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் வளர்த்துக் கொண்டார். (அதன் காரணமாகவே 2004 & 05ல் \"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\" என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தையும் உருவாக்கினார்).\n1948ல் ஜவஹர்லால் நேரு எழுதிய மூன்று நூல்களான \"மகளுக்குத் தந்தை எழுதிய கடிதங்கள்\" (LETTER FROM A FATHER TO A DAUGHTER), உலக வரலாற்றின் சில பார்வைகள் (GLIMPSES OF WORLD HISTORY) மற்றும் \"கண்டுணர்ந்த இந்தியா\" (DISCOVERY OF INDIA) ஆகியவற்றைப் பரிசுகளாகப் பெற்று அவற்றை ஆழ்ந்து படித்தார்.\nஅந்தத் தாக்கத்தினால்தான் 1986லிருந்து 1991வரை நீண்ட ஒரு மெகாத் தொடராக \"பாரத் ஏக் கோஜ்\" (BHARAT EK KHOJ) என்ற தொலைக்காட்சித் தொடரை, தூரதர்ஷனுக்காக உருவாக்கினார். இப்படியாக அவரது மூத்த சகோதரரான சுதர்ஸன் மூலமாக, ஷியாமுக்கு ஓவியத்தில் ஈடுபாடு வந்தது;\nசித்தப்பா தினகர் மூலமாகத் திரைப்படங்கள் பார்க்கும் ஈடுபாடும், இலக்கியங்களைப் பார்க்கும் ஈடுபாடும், இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டது; மற்றொரு சித்தப்பாவான ரமேஷ் மூலமாக நேத்தாஜி மீது அபார பக்தியே வந்தது என்று சொல்லலாம். முன்னதாக அவரது தந்தை ஸ்ரீதர் ஒரு காந்தியவாதி���ாகத் திகழ்ந்ததால், நாட்டுப்பற்றும் அண்ணன் சுதர்ஸன் ஒரு 'கம்யூனிஸ்ட்' ஆதரவாளராக இருந்ததால், இடதுசாரிக் கருத்துக்களின் தாக்கமும் ஷியாமுக்கு உண்டாயின. (ஆனால் அவரது தம்பியான சதானந்த்தோ, ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி\nஆகவே, குடும்பத்தினர் ஒன்று கூடி மகிழும் நாள்களில் இவர்கள் அத்தனை பேரும் மேற்கொண்ட விவாதங்கள் எல்லாம் அறிவு பூர்வமானதாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்தன\nஇத்தனை தாக்கங்கள் ஷியாம் பெனகல் மீது ஏற்பட்டதனால்தான், பின்னர் அவரால் அந்தமாறுபட்ட கருத்தாக்கங்களைத் தமது திரைப்படங்களில் கொண்டு வரமுடிந்திருக்கிறது. இதனால்தான், இந்திப் படங்களின் 'மசாலா'ப் பாணியும் இல்லாமல் மணிகவுல் குமார் சஹானி ஆகியோரின் பாணியும் இல்லாது, ஓர் இடைப்பட்ட (MIDDLE CINEMA) பாணியில் திரைப்படங்களை உருவாக்க முடிந்திருக்கிறது.\n(கட்டுரையின் முந்தைய பாகத்தைப் படிக்க:\nசினிமா வழியாக சமூகம் மாறுவதைக் காட்டிலும், சமூகம் வழியாகத்தான் சினிமா மாறும் - இயக்குனர் ஹெச்.வினோத் பேட்டி - தினேஷ்-அபி\nபடமல்ல நிஜம் - ஆதவன்-தீட்சண்யா\nநடிப்பு : 100 பயிற்சிகள் - சுகுமார்-சண்முகம்\nசிறந்த மலையாள சினிமா -2019 : எங்களது தேர்வான வைரஸ் முதல் ஹெலன் வரை - தமிழில்-அமுதா-மாரியப்பன்\nகினோ 2.0: க்றிஸ்டோபர் கென்வொர்தி - தமிழில்-தீஷா\nஐரோப்பியச் சித்தாந்தத்திலிருந்துதான் நாம் திரைப்படங்கள் எடுக்கிறோம் - gமுரளி\nஹிட்ச்காக் & த்ரூபோ நேர்காணல் - தமிழில்-தீஷா\nJallikattu – உள்ளுறையும் மிருகத்தின் தரிசனம் - வருணன்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட் - தமிழில்-தினேஷ்-ஜிப்ஸி\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/srilanka-news/new-process-for-the-construction-of-buildings-in-sri-lanka/articleshow/78411712.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-10-25T05:34:45Z", "digest": "sha1:CISXETDIGNXJ3QOZLPXCM54GSHI44QTD", "length": 12470, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "sri lanka: புதிய கட்டடங்கள் அனுமதிக்கு புதிய நடைமுறை: இலங்கை அரசு தீர்மானம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுதிய கட்டடங்கள் அனுமதிக்கு புதிய நடைமுறை: இலங்கை அரசு தீர்மானம்\nஇலங்கையில் புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது\nகண்டி மாவட்டத்தின் குண்டசாலை, பன்வில, வத்தேகம உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நில அதிர்வு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை மற்றும் அதனுடைய பெற்றோர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇது தொடர்பாக ஆராய 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை மத்திய மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதன் உரிமையாளர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்\nஇதனிடையே, சேதமடைந்த நிலையைக்கொண்டதாக கருதப்படும் கட்டங்களை அடையாளம் காண்பதற்கும், புதிதாக கட்டங்களுக்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைகள்\nஇதன் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் தொடர்பான விவரங்களை கண்டறிவதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு புவி சரிதவியல் அகழ்வு பணியகத்தினால் விஷேச பயிற்சி வழங்கப்படவுள்ளது.\nஇடிந்து விழுந்த பெரும்பாலான கட்டடங்கள் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் அனுமதியைப் பெற்ற கட்டடங்கள் என அடையாளம் காணப்படிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nஇலங்கை அதிபரின் கைக்கு வரும் கூடுதல் அதிகாரங்கள்\nஇங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது\nவிடுதலைப் புலிகள் அரசியல் ஆலோசகர் கொலை முயற்சி வழக்கு: ...\nபயங்கரவாதத்தின் மிச்சங்கள்: விடுதலைப் புலிகளை சாடிய ராஜ...\nபள்ளி மாணவர்களுக்கு வவுச்சர்களுக்கு பதிலாக சீருட���கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபுதிய கட்டடம் கண்டி கட்டட விபத்து கட்டடம் இலங்கை sri lanka new building kandy building collapse\nசினிமா செய்திகள்Suriya நாளை வெளியாகும் சூரரைப் போற்று ட்ரெய்லர்: நவம்பர் 12ம் தேதி படம் ரிலீஸ்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nதங்கம் & வெள்ளி விலைGold Rate Today: தங்கம் வாங்க தங்கமான நேரம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: சன்டே சர்ப்ரைஸா, ஷாக்கா\nசெய்திகள்KXIP vs SRH IPL Match Score: பஞ்சாப் பேட்டிங்..\nஇந்தியாடிஆர்பி பண மோசடி: வசமா சிக்கிய முக்கிய நிர்வாகிகள் - அடுத்த ஷாக்\nதமிழ்நாடுஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்கு\nஇந்தியா100 சதவீதம் எகிறி அடிச்ச கேரளா; இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கிட்டது எப்படி\nதமிழ்நாடுபண்டிகை கால கொண்டாட்டம் கொரோனாவுக்கு வழி வகுக்குமா\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nதின ராசி பலன் இன்றைய ராசி பலன்கள் (25 அக்டோபர் 2020)\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\nடெக் நியூஸ்iPhone-க்கு மட்டுமே கிடைத்த WhatsApp அம்சம்; இனி Android-க்கும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/286146?ref=right-popular-cineulagam", "date_download": "2020-10-25T05:34:17Z", "digest": "sha1:Z4AJMVCNTV7BJ44W56NFORCVXHUCMYK3", "length": 11732, "nlines": 142, "source_domain": "www.manithan.com", "title": "நடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல் - Manithan", "raw_content": "\nஇளநரை பிரச்சினை அடியோடு அழிக்க வேண்டுமா.. சுலபமான வழிமுறைகள் இதோ..\n”நாங்க உங்களை மாதிரி இல்லை” - பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி\nஐ பி சி தமிழ்நாடு\nஅரசு அலுவலகங்கள் அனைத்தும் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nமகளை பென்சிலால் குத்தி கொடுமைப்படுத்திய தாய்: புகார் அளித்த தங்கை\nஐ பி சி தமிழ்நாடு\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் பாபி சிம்ஹா\nஐ பி சி தமிழ்நாடு\nஅடுத்தடுத்து மரணம்: குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை\nஐ பி சி தமிழ்நாடு\n”நாங்க உங்களை மாதிரி இல்லை” - பாஜகவுக்கு ராகுல் காந்தி பதிலடி\nஐ பி சி தமிழ்நாடு\nதரையிறங்கும் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம்: 28 பேரின் கதி என்ன\nஅந்த பாடலை பாடவா என SPB கேட்டார் உடல்நிலை சரியில்லாத போது... பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட உருக்கமான தகவல்\nஆசிரியர் படுகொலை விவகாரம்... பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்: தலை துண்டிப்பதாக எச்சரிக்கை\nதுப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த கும்பல்: இரத்தவெள்ளத்தில் சரிந்த மாணவர்கள்\nவாக்குப் பதிவு செய்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்: யாருக்கு வாக்களித்தார் தெரியுமா\nகலவர பூமியான நகரம்... பொலிஸ் வன்முறையில் கொத்துக் கொத்தாக பலியான அப்பாவி மக்கள்\nகப்பலில் வந்த சரக்கு பெட்டகத்தில் குவியலாக அழுகிய பிணங்கள்: பகீர் கிளப்பிய சம்பவத்தின் பின்னணி\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்.. வெளியான அதிர்ச்சி பரபரப்பு தகவல் இதோ...\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nகிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள் வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nநடிகை மீனா பற்றிய யாருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்\nஆறு வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிய பல ரசிகர்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா.\nஅம்மா ஆறடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பது போல அம்மாவின் நடிப்பையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு வந்துவிட்டார் மீனாவின் மகள் நைனிகா.\nரஜினி அங்கிள் என சிறு வயது கதாபாத்திரமாக இருக்கட்டும், ரஜினி ஜோடியாக நடித்த கதாபாத்திரமாக இருக்கட்டும் எதிலுமே கச்சிதமாக பொருந்தக்கூடியவர் மீனா.\nஅந்த காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி சரளமாக ஆறு மொழிகள் பேசக்கூடியவர் என்பதால் முன்னணி படங்களில் கதாநாயகிக்கு டப்பிங்கும் செ���்துள்ளார்.\nஉதாரணமாக சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தில் கதாநாயகி பத்மபிரியாவிற்கு நடிகை மீனா தான் குரல் கொடுத்திருப்பார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்.. வெளியான அதிர்ச்சி பரபரப்பு தகவல் இதோ...\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/25697", "date_download": "2020-10-25T05:05:47Z", "digest": "sha1:BETR76RVFFJUP35LL7Q6QSZEZQL2MEI4", "length": 4932, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.. எல்.முருகன் பேட்டி..! - The Main News", "raw_content": "\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\nசட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும்.. எல்.முருகன் பேட்டி..\nஅதிமுகவில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது அதிமுக-பாஜக கூட்டணிதான் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் கூறியதாவது ;-\nதமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். 2016ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது போலவே இந்த முறையும் பெருவாரியான வெற்றியை நிர்ணயிக்கும்.\n← விவசாயி என சொல்லிக்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இருக்கா\n2020-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 2 பெண்களுக்கு பகிர்ந்தளிப்பு..\nஆன்ட்ராய்டு செயலி ���யாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theonenews.in/wheat-uses/", "date_download": "2020-10-25T04:29:07Z", "digest": "sha1:SRP2JI5TRGMM5IAZYZC27ZIOYUQCGAYO", "length": 17207, "nlines": 176, "source_domain": "www.theonenews.in", "title": "கோதுமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - தி ஒன் நியூஸ் தமிழ்", "raw_content": "\nதி ஒன் நியூஸ் தமிழ்\n`கேரளாவில் 2 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா அறிகுறி\n`22-ம் தேதி நிறுத்தப்படும் ரயில் சேவை.. , தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை, தமிழகத்தில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை\nகாற்றில் 3 மணி நேரம்.. தரையில் சில நாட்கள் வரை உயிருடன் இருக்கும் வைரஸ்.. புது தகவல்\nஇத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவால் 475 பேர் பலி.. கடும் அதிர்ச்சி .\n`காற்றில் 3 மணி நேரம்; பிளாஸ்டிக்கில் 3 நாள்கள்’ – ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் கொரோனா சர்வைவல்\nAllஉலக செய்திகள்சிறப்பு கட்டுரைகள்தேசிய செய்திகள்தேர்தல் செய்திகள்மாநில செய்திகள்\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயார் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\nசாம்பியன் ஆக வேண்டும் என்றால் இன்னும் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nAllசினி கேலரிசினிமா செய்திகள்சினிமா துளிகள்முன்னோட்டம்விமர்சனம்\n’ – குளித்தலை கடம்பர் கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா கோலாகலம்\nவைகுண்ட ஏகாதசி – பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு\nநாமக்கல் ஆஞ்சநேயரின் அற்புத சக்தி\nபெஜாவர் மடாதிபதி விஷ்வேஷ தீர்த்த சுவாமி மறைவு\nHome உணவு கோதுமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகோதுமை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். மேலும் உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.\nகோதுமையில் புற்றுநோயைத் தடுக்கும் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஆகவே இதனை தவறாமல் கொஞ்சமாவது சாப்பிட்டு வாருங்கள்.\nமுதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.\nவயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.\nநீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள் பட்ட வியாதிகளால் அவஸ்தைப்படுவோருக்கு சப்பாத்திதான் சிறந்த டயட் உணவு. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.\nகோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.\nகோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும். வியர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.\nஉடலுக்கு ஹீமோகுளோபினை அளிப்பது இரும்புச் சத்துதான். அது சப்பாத்தியில் அதிகமாக இருப்பதால் உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும்.\nகோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும்.\nஇந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். ரொட்டி கோதுமை மற்றும் மக்ரோனி கோதுமையைத் தவிர மற்றும�� ஒரு கோதுமை வகைதான் சம்பா கோதுமை.\nசம்பா கோதுமையைச் சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது. மேலும் மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் அளவும் கணிசமாக குறைகிறது.\nஇது மற்ற உணவுகளோடு ஒப்பிடுகையில் கலோரி மிக மிகக் குறைவு. இதனால் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்போர் சப்பாத்தியை உண்ணலாம். அதேபோல் சப்பாத்தி உண்டால் நீண்ட நேரம் பசியும் எடுக்காது.\nPrevious articleபாகிஸ்தானில் நெருக்கடி: கோதுமை மாவு பற்றாக்குறை\nNext articleகடுகு – மருத்துவ பயன்கள்\nஆரோக்கியம் தரும் மாதுளம் பழம்\n10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம்\n300 ஆசிரியர்களே தேர்ச்சி : ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு\nதீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகை: ஜியோ போன் ரூ.699-க்கு விற்பனை\nதம்பதி நிர்வாணமாக இருப்பது கூகுள் ஸ்டிரீட் வியூல தெரியவந்துள்ளது\nஹிட்லர் தலைமையிலான நாஜி படையின் பதுங்கு குழி\nதஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா\nகதவு-ஜன்னலுக்கு ரூ.73 லட்சம் செலவு\nதி ஒன் நியூஸ் தமிழ் - உங்கள் செய்தி, பொழுதுபோக்கு, இசை பேஷன் வலைத்தளம். பொழுதுபோக்கு துறையிலிருந்து நேரடியான சமீபத்திய செய்தி மற்றும் வீடியோக்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.\nதி ஒன் நியூஸ் தமிழ் அப்பிளிகேஷன் டவுன்லோடு செய்ய.\nகோலிவுட் திட்டங்களை கவிழ்த்த கொரோனா… இன்று முதல் படப்பிடிப்புகள் இல்லை… ரிலீஸ் தள்ளிவைப்பு\n“சிம்பு, ஹன்சிகாவோட முன்னாள் காதலனா வருவார்” – குட்டி ஸ்டோரி வித் ஶ்ரீகாந்த்\nஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்… சென்னையில் அதிரடியாக புல்லட் ஓட்டி பயிற்சி எடுத்த ‘வலிமை’ நாயகி\n“ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்…” – விஜய் என்ன பேசினார்\n`ரூ.13 கோடிக்குக் கணக்கு காட்டச் சொல்லுங்க; என்கிட்ட ரெக்கார்டு இருக்கு\nசெம ஃபார்ம் தென்னாப்பிரிக்கா; ஒயிட்வாஷ் பயத்தில் இந்தியா… என்ன செய்வார் கோலி\nஐபிஎல் 2020 போட்டி நடக்குமா நடக்காதா: சனியன்று முடிவெடுக்கிறது ஐபிஎல் நிர்வாகம்\nகரோனா எதிரொலி: ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி இறுதிச்சுற்றில் ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு\nமுதல் ஒரு நாள் போட்டி.. முட்டி மோத இந்தியா தயா���் .. முட்டுக் கொடுக்க தென்னாப்பிரிக்காவும் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/why-bluewhale-kills/", "date_download": "2020-10-25T04:59:36Z", "digest": "sha1:75YSSS3NX4ZFQFMPLCASCGU56EYHQQUP", "length": 31433, "nlines": 147, "source_domain": "new-democrats.com", "title": "\"ப்ளூவேல்\" ஏன் கொல்கிறது? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nபி.ஈ, இப்போது எம்.பி.ஏ – பல தனியார் கல்லூரிகள் எதற்கும் லாயக்கில்லை\nFiled under உலகம், கருத்து, விளையாட்டு\n“ப்ளூவேல்” என்ற விளையாட்டு ரஷ்யாவில் உருவாக்கப்பட்டது. இதை இணையத்தில் இணைந்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nகையை கிழித்துக் கொள்ளும்படியும், உயர்ந்த கட்டிடத்தின் மாடி ஓரத்தில் நின்று படம் எடுத்து அனுப்பும்படியும் இவ்வாறான கட்டளைகள் இருக்கும்.\nஇந்த விளையாட்டில் சேர்வதற்கு ஒரு லிங்க் கொடுக்கப்படும். அதைத் தொடர்ந்து செல்லும்போது நீங்களும் அந்த விளையாட்டில் இணைந்து விடுவீர்கள். பிறகு உங்களை இயக்குபவரால் ஒவ்வொரு நாளும் ஒருவித கட்டளை கொடுக்கப்படும். அதை செய்து முடித்ததும் படமெடுத்து அதை அவருக்கு அனுப்ப வேண்டும். உதாரணமாக கையை கிழித்துக் கொள்ளும்படியும், உயர்ந்த கட்டிடத்தின் மாடி ஓரத்தில் நின்று படம் எடுத்து அனுப்பும்படியும் இவ்வாறான கட்டளைகள் இருக்கும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும்படி கட்டளையிடப்படும்.\nஇதுபோன்று விளையாடி ரஷ்யாவில் 130 பேருக்கு மேல் இறந்துள்ளனர்; உலகம் முழுக்க உள்ள நாடுகளில் பலர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்; கேரளாவிலும் மும்பையிலும் இளைஞர்கள் இந்த விளையாட்டை தீவிரமாக விளையாடி தற்கொலை செய்துள்ளனர்; என செய்திகள் வெளிவந்ததை அறிவோம்.\n“ப்ளூவேல்” விளையாட்டின் மூலம் ஆயிரக்கணக்கில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாய் மாறியுள்ளார்கள் என்பது மிகப்பெரிய கவலையளிக்கும் விஷயம். இதுபோல நிறைய விஷயங்கள் வெவ்வேறு வகையில் சமூகத்தை பாதிக்கும் வகையில் வந்துகொண்டே இருக்கின்றன. நாம் என்ன செய்யப் போகிறோம்\n“ப்ளூவேல்” விளையாட்டு தனித்த ஒன்று இல்லை, புதிதாக தோன்றி விட்டதும் இல்லை. அது சிக்க வைக்கும் போதையின் அளவு முன்பு இல்லாத வகையில் அதிகரித்திருந்தால���ம் இது போன்று பலவிதமான போதைகளில் பல்வேறு கட்டங்களில் பலர் சிக்கிக் கொள்வது நடக்கத்தான் செய்கிறது.\nதான் இத்தனை படிநிலையை கடந்துவிட்டேன் என்ற சுயதிருப்தி முக்கியமானது.\nகணினியில் “சூப்பர் மரியோ” அல்லது falling blocks அல்லது சாலிட்டேர் சீட்டு விளையாட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடிய அனுபவம் பலருக்கு இருக்கும். படிப்பு, வேலை, சொந்த வாழ்க்கை பிரச்சனை போன்றவற்றை மறந்து, விளையாடுபவரின் மனதை திருப்புவதற்கு, அதுவும் வேறு யாரையும் நாடாமல் தன்னைச் சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொண்டு தனியாக அதை செய்து கொள்ளும் வகையி்ல இந்த விளையாட்டுக்கள் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.\nஅத்தகைய எளிய விளையாட்டுகளில் கூட அடுத்தடுத்த படிநிலைகள் உள்ளன. தான் இத்தனை படிநிலையை கடந்துவிட்டேன் என்ற சுயதிருப்தி முக்கியமானது. அதன் மூலம் பள்ளியிலோ, கல்லூரியிலோ, பணியிடத்திலோ எதிர்கொள்ளும் சோர்வுகளை/அன்னியப்படுத்தல்களை களைந்து தற்காலிகமாக உற்சாகமடைகிறார்கள்.\nஒரு பக்கம் பெற்றோர் அலுவலத்தில் அதிகநேரம் வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதை தவிர்த்துவிட முடியாத அளவுக்கு பணத்தின் தேவை இருக்கிறது. எதை எடுத்துக்கொண்டாலும் பணம். கல்விக்கு பணம், மருத்துவத்துக்கு பணம், குடிக்க தண்ணீர் வேண்டும் என்றாலும் பணம்; இதற்கு மேல் பலர் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார்கள். எனவே அலுவலக வாழ்க்கை தரும் நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு வாழும் சூழ்நிலையில் உள்ளனர்.\nபலவித காரணங்களுக்காக தனித்து விடப்பட்ட குழந்தைகள், தமக்குத் தாமே மகிழ்வித்துக் கொள்ளும் வீடியோ/மொபைல் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.\nஅலுவலகத்திலிருந்து வந்ததும் கணினி அல்லது நவீன கைபேசி முன்பு அமர்ந்து தீவிரமாக வேலைகளை பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் பிள்ளைகள் பேச வரும்போது அவர்களுக்கு சிறிய கணினி அல்லது தொடுதிரை வசதியுள்ள கைபேசியை ஒப்படைத்துவிட்டு வேலையை தொடர்வார்கள். அந்தக் குழந்தையும் தனக்கு கிடைத்த கைபேசியை வசதிக்கு ஏற்றாற்போல பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு இத்தகைய அடிமைத்தனத்துக்கான துவக்கப் புள்ளி வைக்கப்படுகிறது.\nஇன்னொரு பக்���ம் மேலே சொன்னபடி சம்பாதித்த காசைக் கொட்டி, பள்ளிகள் எனப்படும் நவீன பட்டதாரி உற்பத்தி தொழிற்சாலைகளில் குழந்தைகளை சேர்த்து “படி படி” என்று வருடம் முழுக்க இயந்திரத்தை போல துரத்துகிறார்கள். அதுமட்டுமல்ல குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்புகளும் சுருங்கிப் போயிருக்கின்றன. இப்படியான பலவித காரணங்களுக்காக தனித்து விடப்பட்ட குழந்தைகள், தமக்குத் தாமே மகிழ்வித்துக் கொள்ளும் வீடியோ/மொபைல் விளையாட்டுக்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.\nஅவர்களது பள்ளி நண்பர்களுடனான நட்பும், உரையாடலும் இத்தகைய விளையாட்டுக்களை மையமாகக் கொண்டதாக மாறி விடுகின்றன. அந்த கால கட்டத்தில் பிரபலமாக இருக்கும் விளையாட்டில் தான் இன்ன நிலையை எட்டி விட்டேன் என்று சந்தோசமாக நண்பர்களிடம் சொல்வதன் மூலம் அங்கீகாரமும் பெருமிதமும் தேட முயற்சிக்கிறார்கள்.\nமிகவும் அப்பாவியாக தோன்றும் சீட்டுக் கட்டு விளையாட்டாக இருக்கலாம் அல்லது எதிரிகளை சுட்டுக் குவிக்கும் வன்முறை விளையாட்டுகளாக இருக்கலாம், விடலை பருவத்தில் பாலியல் படங்களாக திரும்பலாம்.\nஅதைக் கேட்கும் எதிர்தரப்பினர் அவர்களை போலவே அந்த படிநிலையை கடந்துபோக பல மணி நேரத்தை செலவு செய்கிறார்கள். மேலும் இத்தகைய சாதனை என்று அவர்கள் நினைப்பதை முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து சுயதிருப்தி அடைகிறார்கள்.\nஇவ்வாறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ஒவ்வொருவரும் பல்வேறு வகையான தனித்து விடப்பட்ட பொழுதுபோக்குகளில் தீவிர பற்றாளர்களாக மாறுகிறார்கள். அது மிகவும் அப்பாவியாக தோன்றும் சீட்டுக் கட்டு விளையாட்டாக இருக்கலாம் அல்லது எதிரிகளை சுட்டுக் குவிக்கும் வன்முறை விளையாட்டுகளாக இருக்கலாம், விடலை பருவத்தில் பாலியல் படங்களாக திரும்பலாம். எதுவாக இருந்தாலும் சக மனிதர்களுடனான உறவை துண்டித்துக் கொண்டு தன்னந்தனியே தனக்கான மனநிறைவை தேடிக் கொள்ள முடியும் என்ற செயற்கையான நாட்டமே இத்தகைய பொழுதுபோக்குகளின் அடிப்படை. தன்னுடைய/சமூகத்துடைய பல பிரச்சினைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு தனிமையில் இது போன்ற விளையாட்டுகளில் சாதிப்பதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு கடந்து போகிறார்கள்.\nஇயற்கையாய், சமூக மனிதர்களாய் ஓடி விளையாடிய குழந்தைகள், சம���க ரீதியில் புழங்க வேண்டிய இளைஞர்கள் இப்போது ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு செயற்கையாய் தமது நேரத்தை போக்குகிறார்கள். பெரும்பாலும் சமூகத்துடனான தனது உறவாடலை தவிர்த்துவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்து ஆசைப்பட்ட விளையாட்டையெல்லாம் விளையாடி களைத்துப்போகிறார்கள்.\nஒரு குடிகாரன் குடித்து குடித்து பழகிப்போய் பைத்தியம் போல ஆவது போலவே இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடும் நபர்களை பார்க்கலாம். அதையே தனக்கு கிடைத்த துணையாக கருதிகொண்டு நடைமுறையில் மக்களோடு உறவாடுவதை தவிர்த்து தனிமையில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்\nபணியிடத்திலும், கல்வி கற்பதிலும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொண்டு தனித்து செயல்படும்படி வலியுறுத்தும் முதலாளித்துவம்தான் அது.\nஇதுபோன்ற பல விளையாட்டுகளின் வரிசையில் இந்த “ப்ளூவேல்” விளையாட்டு வருகிறது. சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளும் கட்டாயம், விளையாட்டின் படிநிலைகளை தாண்டி போகும் துடிப்பு, அது கொடுக்கும் போதை என்று தற்கொலை வரை கொண்டு செல்கிறது.\nஇதில் சிக்கிக் கொள்ளாமல் குழந்தைகளை விடுவிக்க என்ன செய்வது\nபாரம்பரிய விளையட்டுகளை விளையாட சொல்லிக்கொடுத்து பழகுங்கள்\nகுறிப்பிட்ட நேரம் மட்டும் கைபேசி பயன்படுத்தும்படி அறிவுறுத்துங்கள்.\nகுழந்தைகளுக்கு கைபேசி கணினி கொடுத்து பழக்குவதை தவிர்க்க வேண்டும்.\nஅடிக்கடி அவர்களோடு சேர்ந்து விளையாடுங்கள்.\nகுழந்தைகளோடு பேச பெற்றோர்கள் அதிக நேரம் ஒதுக்க வேண்டும் அவர்களை நண்பர்கள் போல அணுகவேண்டும் அப்போதுதான் அவர்கள் பிரச்சனையை கண்டறிந்து தீர்வு சொல்ல முடியும்\nஇவையெல்லாம் தற்காலிக தீர்வுதானே தவிர நிரந்தர தீர்வு கிடையாது.\nமேலே சொன்னபடி குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியாமல் பெற்றோரை சிக்க வைத்திருப்பது எது குழந்தைகளின் கல்வியையும் விளையாட்டுக்களையும் எந்திரத்தனமாக மாற்றியிருப்பது எது குழந்தைகளின் கல்வியையும் விளையாட்டுக்களையும் எந்திரத்தனமாக மாற்றியிருப்பது எது சக மனிதர்களை பற்றி கவலைப்படாமல் தன்னை மட்டும் கவனித்துக் கொள்ளும்படி வலியுறுத்தும் சித்தாந்தம் எது\nபணியிடத்திலும், கல்வி கற்பதிலும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொண்டு தனித்து செயல்படும்படி வலியுறுத்தும் ம��தலாளித்துவம்தான் அது.\nமுதலாளித்துவம் புதிய தொழில்நுட்ப முன்னேறங்களை எல்லாம் கைப்பற்றி இது போன்று தானே உருவாக்கிய தனிமையை, அன்னியப்படுத்தலை பயன்படுத்தி மனித வாழ்வுகளை சூறையாடுகிறது.\nகுழந்தைகளும், இளைஞர்களும், வயதானவர்களும் முதலாளித்துவ அன்னியப்படுதலிலிருந்து விடுபட்டு இயற்கையாகவும், சமூகரீதியாகவும் சக மனிதர்களோடு பழகுவதும் விளையாடுவதும், தொழில்நுட்பங்களை கற்று பயன்படுத்துவதும் உண்மையான தீர்வாக இருக்கும். இதற்குத் தடையாக இருப்பது கார்ப்பரேட் லாப நோக்கத்தினால் இயக்கப்படும் உலகளாவிய முதலாளித்துவ கட்டமைப்புதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nகடப்பாரையை தின்று விட்டு சுக்கு கஷாயம் குடித்து செரிக்க முயற்சிக்கும் நிலையில்தான் இன்றைய உலகத்தை முதலாளித்துவம் வைத்திருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nஎளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம் \nபெண்களை இழிவு படுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய் என்ற கோரிக்கையோடு இ��்று (24-10-2020) மாலை 3 மணியளவில் தமிழகம் முழுவதும் வி.சி.க நடத்தும் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களும் பங்கேற்பார்கள் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைய தலைமுறையினரை தக்கை மனிதர்களாக உருவாக்குகின்றன.\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nபெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nசங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக. ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள் சங்கமாக இணைவோம் நமது ஒற்றுமையை பதிவு செய்வோம் நமது உரிமைகளை பாதுகாப்போம்\nஐ.டி துறையில் சட்டப்படி ஆட்குறைப்பு (Retrenchment) எப்படி நடக்க வேண்டும்\nஆட்குறைப்பு நடவடிக்கையில் கடைசியாக பணியில் சேர்ந்த தொழிலாளர்தான் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஆட்குறைப்பு என்ற பெயரில் குறைந்த காலம் பணியில் சேர்ந்த தொழிலாளரை பணியில் வைத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2020-10-25T05:51:02Z", "digest": "sha1:QX6C67MUM6DJDTWBMNMHZW45SNGSPEJR", "length": 31490, "nlines": 263, "source_domain": "www.kaniyam.com", "title": "அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான BeeWare , Kivy எனும்கருவிகள் – கணியம்", "raw_content": "\nஅனைத்து தளங்��ளிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான BeeWare , Kivy எனும்கருவிகள்\nகணினிகளில் தற்போது நாமெல்லோராலும் பயன்படுத்தி கொண்டுவரும் பெரும்பாலான பயன்பாடு களானவை கணினிகளில் மட்டுமல்லாது திறன்பேசிகள் கைபேசிகள் போன்ற எல்லா வற்றிலும் பயன்பாட்டில் உள்ளன.இவை திறன்பேசிகள் போன்ற சாதனங்களின் பிரபலமாக பயன்படுத்தி கொள்வதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவற்றில் பயன்படுத்தி கொள்ளப்படும் எண்ணற்ற பயன்பாடுகளின் கிடைக்கும் தன்மையாகும். பொதுவாக பயன்பாடுகளை உருவாக்கும் திறமையானது மென்பொருள் உருவாக்குநர்கள் பெற விரும்பும் ஒரு முக்கியமான திறமையாகும். இந்நாட்களில்(தற்போது) ஆண்ட்ராய்டு, iOS, ராஸ்பெர்ரி பை போன்ற பல்வேறு தளங்கள் நடைமுறை பயன்பாட்டில் இருப்பதால், இவை அனைத்தையும் கடந்து இயங்கும் பயன்பாடுகளை உருவாக்குவது என்பது அதன் நிலைத்தன்மை, ஒருமை குறியீடு போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. எனவே,அனைத்து தள( குறுக்கு-தள)ங்களிலும் செயல்படும்திறன்மிக்க பயன்பாடுகளை உருவாக்குகின்றசெயல் தற்போது பயன்பாடு மேம்படுத்துநர்களிடையே பிரபலமான செயலாகி வருகிறது.ஒரு பயன்பாட்டை உருவாக்கும்போது அதனை தேர்ந்தெடுக்க பல்வேறு கணினி மொழிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆண்ட்ராய்டு பயன்பாட்டை உருவாக்க விரும்பினால், ஜாவா, கோட்லின் , பைதான் , சி / சி ++ / சி #ஆகிய கணினிமொழிகளில் அதனை உருவாக்கமுடியும்\nஇவை தவிர, கைபேசிபயன்பாடுகளை உருவாக்க HTML, CSS , JavaScript போன்ற இணைய தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திகொள்ளலாம். மேலே பட்டியலிடப்பட்ட கணினி மொழிகள் ஆண்ட்ராய்டு எனும் ஒரே தளத்தை மட்டுமே உள்ளடக்குகின்றன . அதேபோல், ராஸ்பெர்ரி பை , iOS போன்ற ஒவ்வொரு தளத்திற்கும் பல்வேறு கணினி மொழிகளின் வாய்ப்புகள் உள்ளன.\nஎந்தவொரு பயன்பாட்டின் மேம்பாட்டிற்கு எந்தவொரு குறிப்பிட்ட கணினிமொழியைத் தேர்ந்தெடுப்பது என்பது அந்த பயன்பாட்டின் தன்மை, இலக்கு பயனாளர் தளம் , கிடைக்கும் நிபுணத்துவம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்ததாகும். IEEE Spectrum அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் கணினி மொழி தரவரிசை பட்டியலில் பைத்தான் முதலிடத்தில் இருந்தது. அதிக எண்ணிக்கையிலான பைதான் மேம்படுத்துநர்கள் கிடைப்பதாலும், இந்த கணினி மொழியைக் கற்பதற்கு எளிமையானதாக இருப்பதாலும், சிறப்பு வரைச்சட்ட கட்டமைப்பை நூலகங்களைக் கொண்ட பயன்பாட்டு மேம்பாட்டுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகஅமைந்துள்ளது .\nஅதனோடு குறுக்கு-தள பயன்பாடுகளை உருவாக்கிடும் நோக்கத்திற்காக, பைத்தானில் BeeWare ,Kivy ஆகிய இரண்டு முக்கியமான வாய்ப்புகள் உள்ளன:\nஇந்த இரண்டு வரைச்சட்ட கட்டமைப்புகளுக்கும் ஒருசில பொதுவான தன்மைகளும் வேறுபாடுகளும் உள்ளன. இந்த வரைச்சட்ட கட்டமைப்புகளைப் பயன்படுத்தி நம்முடைய முதன் முதலான பயன்பாட்டை உருவாக்குவதில் உள்ள படிமுறைகள் பற்றிய அறிமுகத்தை இங்கு காண்போம்.\nஇது ஒரு கட்டற்ற பைதான் நூலகமாகும். பயன்பாடுகளின் விரைவான மேம்பாட்டிற்கு இதைப் பயன்படுத்தலாம். இது பலதொடுதல்(multi-touch ) போன்ற வசதிகளை ஆதரிக்கிறது. இதனுடைய முக்கிய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு\nஅண்ட்ராய்டு, iOS, ராஸ்பெர்ரி பை, லினக்ஸ், OS X விண்டோஆகிய இயக்கமுறைமைகளை இதுஆதரிக்கிறது: . இதில் எழுதப்பட்ட ஒரே குறிமுறைவரிகளை கொண்டு அனைத்து ஆதரவு தளங்களிலும் செயல்படுத்த முடியும், என்பது பயன்பாடு மேம்படுத்துநர்களுக்கான மிகவும் பயனுள்ளதொரு வசதியாகும்.\nஇதனை பயன்படுத்தி கொள்வதற்காகவென மறைமுகமான செலவுகள் எதுவும் இல்லை. இது MIT எனும் உரிமத்துடன் கிடைக்கிறது. இது ஒரு நிலையான வரைச்சட்ட கட்டமைப்பாகும், மேலும் API இன் ஆவணங்கள் மிகவும் நல்லது. உத்தியோகபூர்வ ஆவணங்கள் வழியாகச் சென்றால் அதைத் துவங்குவது எளிது.\nஇது OpenGL ES2 ஐ தழுவி வரைகலை இயந்திரத்தை உருவாக்கப்பட்டுள்ளது.இதனை பல்வேறு தளங்களில் நிறுவுகைசெய்து பயன்படுத்தி கொள்ளலாம். விரிவான நிறுவுகை வழிமுறைகளை kivy.org/#download எனும் இணையதளமுகவரியில் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, conda,ஐப் பயன்படுத்துவதாக கொள்க, பின்வரும் கட்டளையுடன் இதைநிறுவுகைச் செய்யலாம்:\nஅதன்பின்னர் இந்த Kivy எனும் வரைச்சட்டத்தில்முதன்முதலான “அணைவருக்கும் வணக்கம்” எனும் பயன்பாட்டினை உருவாக்குவதற்கான படிமுறைகள் பின்வருமாறு\nபடிமுறை 1: பயன்பாட்டு இனத்திற்கு பெறப்பட்ட இனத்தினை உருவாக்கிடுக(Create ).\nபடிமுறை 2: கட்டமை (build )எனும்வழிமுறையை செயல்படுத்திடுக.\nபடிமுறை 3: இந்த இனத்தின் ஒரு உதாரணத்தை ( instance)உருவாக்கிடுக.\nபடிமுறை 4: run() எனும் செயலியை செயல்படுத்திடுக.\nமேலே உள்ள படிமுறைகளை உள்ளடக்கிய மாதிரி குறிமுறைவரிகள் (அதிகாரப்பூர்வ ஆவணத்திலிர���ந்து) கீழே காட்டப்பட்டுள்ளது:\nkivy.require(‘1.0.6’) # இங்கு நம்முடைய kivy இன் வெளியீட்டு பதிப்புஎண்ணை பயன்படுத்திடுக.\nஇதில் பின்வரும் குறிமுறைவரிகளைக் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகளை சேர்க்கலாம்:\nஇந்த குறிமுறைவரிகளில், இரண்டு நெடுவரிசைகளுடன் ஒரு கட்டஅமைப்பை உருவாக்கியுள்ளோம். பின்னர், உள்நுழைவுத் திரையை உருவாக்க உரை உள்ளீடு , பொருட்களின்பெயர்பட்டி ஆகியவை சேர்க்கப்படுகின்றன\nஇதில் கட்டமைக்கப்பட்டுள்ள பயன்பாடுகளின் தொகுப்புகள் kivy.org/doc/stable/examples/gallery.html எனும் இணையதளமுகவரியில் உள்ளன.\n.2.BeeWare எனும் வரைச்சட்ட கட்டமைப்பு\nஇந்த வரைச்சட்ட கட்டமைப்பானது ‘குறிமுறைவரிகளை ஒருமுறைமட்டும் எழுதி எங்குவேண்டுமானாலும் எல்லா இடங்களிலும்பயன்படுத்தி கொள்க ’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் வெளியிடப்பட்டு செயல்படுகிறது. ’. Android , iOS ,Linux ,Windows ,MacOS , tvOS ஆகிய வெவ்வேறு தளங்களில் / சூழல்களில் வெளியிடக்கூடிய பைத்தானில் பயன்பாடுகளை உருவாக்குவதற்கு இது உதவுகிறது:இயற்கையில் வளமான சொந்த பயனாளர் இடைமுகங்களின் மேம்பாட்டினை இயக்குவதே இதனுடைய முதன்மை நோக்கமாகும், மேலும் பல்வேறு வகையான சாதனங்களில் உருவாக்கவும் வரிசைப்படுத்தவும் எளிதானது. பைதான் செயல்திட்டத்தை பல்வேறு வகையான சாதனங்களில் செயல்படுத்தக்கூடிய வகையில் தொகுத்து இயக்குவதற்கு தேவையான கருவிகளை உருவாக்குவதே இந்த செயல்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்:\nஇந்த சாதனங்களின் சொந்த திறன்கள் பொருட்களை அணுக நூலகங்களை வழங்குதல்,செயல் திட்டங்களின் மேம்படுத்துதல், பிழைதிருத்தம் , பகுப்பாய்வு ஆகியவற்றை எளிதாக்கும் கருவிகளை வழங்குதல். ஆகியவை இதன் முதன்மை பயன்பாைடுகளாகும் இதனை பயன்படுத்துவதன் முதன்மை பயன் என்னவென்றால், இது theme அடிப்படையிலான அணுகுமுறைக்கு மாறாக சொந்த பொருட்களையும் சொந்த செயல்பாட்டையும் பயன்படுத்துகிறது.\nஇது பைத்தானில் குறுக்கு-தள சொந்த வரைகலை பயனாளர்இடைமுக(GUI) பயன்பாடுகளை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படும் கருவிகளின் நூலகங்களின் தொகுப்பாகும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது:\n• Toga:பல்வேறு தளங்களில் ஆதரிக்கப்படும் ஒரு கருவியின்பொருள்தொகுதி.\n• Briefcase:பைதான் செயல்திட்டங்களின் கட்டுகளை இயக்கும் கருவி.\n• Rubicon ObjC: பைதான் குறிமுறைவரிகளிலிருந்து Objective C நூலகங்களுட���் பணிபுரியும் நூலகம். இது iOS , MacOS ஆகியவற்றில் பயனுள்ளதாக இருக்கும்.\n• Rubicon Java: : பைதான் குறிமுறைவரிகளிலிருந்து ஜாவாவுடன் பணிபுரியும் நூலகம்.\nஇந்த கருவிகள் தனித்தனியாக அல்லது தொகுப்பாக பயன்படுத்திகொள்ளலாம். முதல் கட்டமாக Briefcase நிறுவுகை செய்திட வேண்டும், இதனை பின்வரும் கட்டளைவரியுடன் செயற்படுத்திடலாம்:\nBriefcase ஐ வெற்றிகரமாக நிறுவுகைசெய்தபிறகு, பின்வரும் கட்டளைவரியுடன் முதன்முதலான பயன்பாட்டை உருவாக்கலாம்:\nஅதனை தொடர்ந்து பின்வரும் விவரங்களை உள்ளிடுமாறு Briefcase கோரும்:\nமுறையான பெயர்: இயல்புநிலை மதிப்பை ஏற்கலாம் (அணைவருக்கும் வணக்கம்\nபயன்பாட்டின் பெயர்: இயல்புநிலை மதிப்பை ஏற்கலாம் (அணைவருக்கும் வணக்கம்\nகட்டுகள்(Bundle ) , செயல்திட்டத்தின் பெயர், பயன்பாட்டின் விளக்கவுரை , உருவாக்கியவரின் பெயர், உருவாக்கியவரின் மின்னஞ்சல் முகவரி, பயன்பாடுகிடைக்கும் இணையமுகவரி(URL): பயன்பாட்டின் பதிவிறக்கம் செய்திடும் பக்கம், பயன்பாட்டின் உரிமத்தன்மை,\nவரைகலை இடைமுகம்(GUI) வரைச்சட்டகட்டமைப்பு: இங்கே, முன்னிருப்பு வாய்ப்பு Toga ஆகும், இது முன்பே விளக்கப்பட்டபடி BeeWare’இன்வரைகலை இடைமுகம்(GUI) கருவித்தொகுப்பாகும்.\nவழங்கப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில், செயல்திட்டத்தின் எலும்புக்கூடுமட்டும் உருவாக்கப்பட்டுள்ளது,\nபின்வரும் கட்டளைவரிகளுடன் மேம்படுத்துநர் நடைமுறைபயன்பாட்டில் இந்த பயன்பாட்டை இயக்கலாம்:\n$ cd அணைவருக்கும் வணக்கம்\nபயன்பாடுகளைத் தனிப்பயனாக்குவதற்கும் வரிசைப்படுத்துவதற்குமான பயிற்சிகள் docs.beeware.org/en/latest/index.html எனும் இணையதளமுகவரியிலுள்ள அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கிடைக்கின்றன.\nKivy , BeeWare ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள்\nஇந்த கட்டுரையில் இதுவரை, குறுக்கு-தள பயன்பாடுகளை உருவாக்க இரண்டு பைதான் அடிப்படையிலான கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன – . இப்போது அவற்றை ஒப்பிடுவோம்.\nஇவ்விரண்டிற்கும் இடையிலான மிக முக்கியமான வேறுபாடு பொருட்கள் / கட்டுப்பாடுகள் வழங்கப்படும் விதம். பொருட்களை வழங்குவதில் Kivy அதன் சொந்த பாணியில் வழங்குகிறது, எனவே அவை பூர்வீகமாகத் தெரியவில்லை. இருப்பினும், தளங்களில், பயன்பாடுகள் சீரானவை. அதற்குபதிலாக, BeeWareஇல் பயனாளரின் சொந்த இடைமுகத்தைப் பயன்படுத்துகிறது, எனவே பொருட்கள் / கட்டுப்பாடுக��் அவை இயங்கும் அந்தந்த தளங்களின் சொந்தமான பாணியை பின்பற்றுகின்றன.Toga , Briefcase போன்ற சிறப்புக் கருவிகளை BeeWare வழங்குகிறது, அவை ஒரு குறிப்பிட்ட பணியைமட்டும் செய்கின்றன, அதற்காக அவை திறமையான முறையில் உருவாக்கப்படுகின்றன.\n2011 முதல் Kivy கிடைக்கிறது, அதே சமயம் BeeWare மிகச் சமீபத்தியது. பிந்தையது இன்னும் மேம்படுத்தப்பட்டு வருகிறது மேலும் பைத்தானில் சொந்த பயன்பாடுகளை உருவாக்குவதற்கான கருவியாக மாறுவதில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.இவ்விரண்டும் பைத்தானில் குறுக்கு-தள பயன்பாட்டை உருவாக்குகின்றன. பயன்பாட்டின் தன்மையின் அடிப்படையில், இந்த கருவிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பைதான் மேம்படுத்துநராக இருந்தால், இவ்விரண்டு குறுக்கு-தள பயன்பாட்டு மேம்பாட்டின் உணர்வைப் பெற முயற்சித்திடுக. வரவிருக்கும் ஆண்டுகளில், இந்த கருவிகள் மேலும் மேம்படுத்தப்பட்டு பைத்தான் அடிப்படையிலான குறுக்கு-தள மேம்பாட்டை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/10/blog-post_603.html", "date_download": "2020-10-25T04:53:59Z", "digest": "sha1:MEWEDNSLKCILGCZZP6L7LGNTLC7AUWA5", "length": 8292, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக் காரியாலயத்தில் விற்பனைக் கிளை திறந்து வைப்பு - News View", "raw_content": "\nHome உள்நாடு இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக் காரியாலயத்தில் விற்பனைக் கிளை திறந்து வைப்பு\nஇலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக் காரியாலயத்தில் விற்பனைக் கிளை திறந்து வைப்பு\nஇலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்தியக் காரியாலயத்தில் மரமுந்திரிகை உற்பத்திப் பொர��ட்களின் விற்பனைக் கிளை திறந்து வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வந்தாறுமூலையில் ஞாயிறன்று 18.10.2020 இடம்பெற்றது.\nஇலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய இணைப்பாளர் கணேசன் மலைமகள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தலைவர் சட்டத்தரணி சாரங்கா காஞ்சனி ரத்னாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nவந்தாறுமூலை நூலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கிளையில் தரமான மரமுந்திரிகை உற்பத்திப் பொருட்களையும் மரமுந்திரிகைக் கன்றுகளையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தலைவர் சட்டத்தரணி சாரங்கா காஞ்சனி “வருடத்திற்கு 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மரமுந்திரிகை நடுதல் எனும் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மரமுந்திரிகை அபிவிருத்தித் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் மரமுந்திரிகைகைச் செய்கைக்குப் பிரபல்யமான கடற்கரையோரங்களை அண்டிய பிரதேசங்களில் மரமுந்திரிகை அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.\nஇந்நிகழ்வில் இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன அலுவலர்களான முகாமைத்துவ உதவியாளர் என்.ஜே. ஷாலினி மரமுந்திரிகை ‪சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பி. சிவநாதன் கள உதவியாளர்களான எஸ். சாந்தி எஸ். தேவராஜன் ஆகியோருட்பட இன்னும் பல அலுலர்களும் கலந்து கொண்டனர்.\nகடும் சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் ரிஷாட் - வீடியோ\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார். ச...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\nமுடக்கப்பட்டது வ���ழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\nபுறக்கோட்டையில் நான்கு பேருக்கு கொரோனா - வர்த்தக நிலையம் மூடப்பட்டது\nகொழும்பு - புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரியும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=21457", "date_download": "2020-10-25T04:57:10Z", "digest": "sha1:KOOITAX7T6Y7TGSD5C55IRHBAH2FPSMU", "length": 6842, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Ivarkalal Than Cinema - இவர்களால் தான் சினிமா » Buy tamil book Ivarkalal Than Cinema online", "raw_content": "\nஇவர்களால் தான் சினிமா - Ivarkalal Than Cinema\nவகை : சினிமா (Cinima)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஇளையராஜா 100 உங்கள் அதிர்ஷ்டம் எண்கள் கையில்\nஇந்த நூல் இவர்களால் தான் சினிமா, பாலபாரதி அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலபாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசில பொய்களும் சில உண்மைகளும்\nமற்ற சினிமா வகை புத்தகங்கள் :\nஇலங்கைத் தமிழர் வரலாறு - Ilangai Tamilar Varalaaru\nஎம்.ஜி.ஆர். சிவாஜி ஜெமினி கணேசன் சில இனிய நினைவுகள்\nமரண கானா விஜியின் சுடுகாடும் சில சுந்தரிகளும் - Vijin Sudukaadum\nசூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் - Super Star Sonna Super Kathaigal\nதோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai\nஉலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal\nசிவாஜி நடிப்பும் அரசியலும் - Sivaji Nadippum Arasiyalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகலாம் காலம் அப்துல்கலாமின் வாழ்க்கைக்கதை - Kalaam Kaalam\nதளபதி மு.க. ஸ்டாலின் 100 இயக்கத்தின் இளந்தென்றல் - Stalin 100\nநீரழிவு உங்கள் இனிய நண்பர் - Nerazhivu Ungal Iniya Nanbar\nகோள்கள் எட்டு - Kolgal Eattu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/78899/Players-take-inspiration-and-think-about-Sir-Don-Bradman-during-World-War", "date_download": "2020-10-25T05:02:03Z", "digest": "sha1:VV3OAZ4EO5O3BGRINCSFCH4VWRJTN3RV", "length": 10013, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"இரண்டாம் உலகப்போரும்.. டான் பிராட்மேனும்..’’- ஊக்கப்படுத்திய சச்சினின் பதிவு..! | Players take inspiration and think about Sir Don Bradman during World War II says Sachin Tendulkar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"இரண்டாம் உலகப்போரும்.. டான் பிராட்மேனும்..’’- ஊக்கப்படுத்திய சச்சினின் பதிவு..\nஇரண்டாம் உலகப் போரின்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை அந்தக் காலக்கட்டத்தில் டான் பிராட்மேன் காத்திருந்து மீண்டும் விளையாடி சாதித்தார் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டு இருக்கிறது. பல விளையாட்டு வீரர்கள் போட்டிகள் ஏதுமின்றி பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் டான் பிராட்மேன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் வகையிலும் முடங்கியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.\nஅதில் \"சர் டான் பிராட்மேன் இரண்டாம் உலகப் போரின் காரணமாக பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க நேரிட்டது. ஆனாலும் இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆவரேஜ் எடுத்துள்ள பேட்ஸ்மேனாக அவர் திகழ்ந்தார். இப்போது பல மாதங்களாக விளையாட்டு வீரர்கள் விளையாட்டை தொடர முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் டான் பிராட்மேனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்\" என பதிவிட்டிருந்தார் சச்சின்.\nஇது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய சச்சின் \"இந்தியாவில் 1994 மார்ச் தொடங்கி 1995 அக்டோபர் வரை ஏறக்குறைய 18 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஏதும் நடைபெறவில்லை. 1990 காலக் கட்டங்களில் இது சர்வசாதாரணமாகவே நிகழ்ந்தது. பின்பு கோடைக் காலத்தில் இலங்கைக்கு விளையாட சென்றால் அங்கு போட்டிகளை மழைக்காரணமாக ரத்தாகும். அப்போது போட்டிகளே இருக்காது. இந்தியாவில் கிரிக்கெட் சில மாதங்கள் இல்லாமல் இருப்பது சாதாரணமான விஷயமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்\" என தெரிவித்துள்ளார்.\nவரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எ��ிர்க்கட்சி தான்.. - குலாம் நபி ஆசாத்\nபசுமையாகும் தலைநகர்..: திட்ட அறிக்கையுடன் களம் இறங்கிய டெல்லி அரசு..\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரும் 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கட்சி தான்.. - குலாம் நபி ஆசாத்\nபசுமையாகும் தலைநகர்..: திட்ட அறிக்கையுடன் களம் இறங்கிய டெல்லி அரசு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/176050-nellai-women-self-help-group-protest.html", "date_download": "2020-10-25T05:11:18Z", "digest": "sha1:RO6Y7G75O5IFRKPNNAHFIVBCXUM5QPRT", "length": 70705, "nlines": 722, "source_domain": "dhinasari.com", "title": "பரிதாபம்! கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்���ில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்த���ள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை\nகபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை\nசோகத்தில் முடிந்த ‘சிறுவன் கடத்தல் விவகாரம்’\nதெலங்காணா மகபூபாபாத் சிறுவனின் கிட்நாத் வழக்கு சோகத்தில் முடிந்தது.\nநாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்\nகட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள்\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/10/2020 7:11 PM\nவிசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nநவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்\nகதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தக��ல்\n90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை\nகபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை\nசோகத்தில் முடிந்த ‘சிறுவன் கடத்தல் விவகாரம்’\nதெலங்காணா மகபூபாபாத் சிறுவனின் கிட்நாத் வழக்கு சோகத்தில் முடிந்தது.\nநாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்\nகட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள்\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nக���ரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/10/2020 7:11 PM\nவிசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nநவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்\nகதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில��� உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\n கடன் வாங்கி மாட்டிக் கொண்டு தவிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள்\nபல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.\nசிறு, குறு கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை மிரட்டியும், நெருக்கடி குடுத்தும் கட்டாய வசூல் செய்வதிலிருந்து கால அவகாசம் வழங்கிடக் கேட்டு தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்..\nசெப்-25 வெள்ளி காலை 9 மணிக்கு தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கிராம சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள இக்யூ டாஸ், சூர்யா. போன்ற இன்னும் சில தனியார் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக அனைத்து பகுதியில் உள்ள பெண்களுக்கும் மகளிர் சுயஉதவிக் குழு உதவி என்ற பெயரில் 10 ஆயிரம் முதல் 30, 50 ஆயிரம் 1 லட்சம் என தன்மைக்கு ஏற்ப சிறு குறு கடன்களை வங்கிகள் அல்லாத பைனான்ஸ் நிதி நிறுவனங்களும், தனியார் வங்கிகளும், கூட்டுறவு கடன் வங்கிகள், அரசு வங்கிகளுக்கு நிகராக போட்டிபோட்டுக் கொண்டு மகளிருக்கு கடன்கள் வழங்கிவந்தன.\nஇதில் உள்ள பெண்கள் வாரமாகவும், மாதமாகவும் குழுவுக்கு தலைமை மூலம் அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்தி வந்தனர். பல முறை முழுவதுமான கடன்களை அடைத்த பின்னர் மீண்டும் மீண்டும் கடன் பெற்று முறையாக செலுத்தி வந்துள்ளனர்.\nஆனால் CoviD – 19 பெருந்தொற்றின் காரணமாக ஏற்ப்பட்ட ஊரடங்கு மற்றும் தொழில் நெருக்கடியினால் ஏற்பட்டவருமான இழப்பு காரணமாகவும், உரிய நிவாரணம் வழங்கப் படாததாலும் தற்போதுவரை பீடி தொழில் போன்ற உற்பத்தி சார்ந்த தொழிற் சாலைகளில் முழுவதுமாக தொழில் நடக்காத சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துவதற்கே பெரும் சிரமமான சூழலில் கடன் நிறுவனங்கள் தயவு தாட்சன்யம் இன்றி, ஈவு இரக்கமின்றி ஆட்களை அனுப்பி வீட்டில் இருக்கும் பெண்களிடம் தெருவில் நின்று சத்தம் போடுவதும் கதவை தொடர்ந்து தட்டி தொந்தரவு செய்வதும், அடுத்த முறை கட்டுகிறேன் என்று சொல்லும் தாய்மார்களிடம் நீங்கள் தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறீர்களே அதை நீங்கள் நிறுத்தவில்லையே, சோறு தானே சாப்பிடுகிறீர்கள் என்று கேவலமாகப் பேசியும், என்ன செய்வீர்களோ எங்களுக்குத் தெரியாது பணம் கட்டினால் மட்டுமே நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகருவோம் என்று கூறி, வீட்டை சுற்றி சுற்றி திரும்ப திரும்ப வருவதும் போவதுமாக உள்ளனர்…\nமேலும், இனி நீங்கள் எங்கேயும் கடன்பெற இயலாத வண்ணம் ஆதார் கார்டு, பேன் கார்டுகளில் Cbil Scoreகளை குறைத்து விடுவதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.\nஇதனால் பல குடும்பங்களில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது.\nஒரு கொடூரமான சம்பவமாக, மாரடைப்பால் தனது கணவர் இறந்த அன்று கூட அவரது மனைவி குழு கடனை கட்டிவிட்டு வந்தே தனது துக்கத்தை தொடர்ந்த அவலநிலையும் நடந்தேறியுள்ளது.\nஇதனால் கடன் பெற்ற பெண்கள் கடன் நிறுவன ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்து ஓடி ஒழியும் அவமானகர சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதனால் பெண்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nமேலும் அரசு மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கடன்களை செலுத்த 6 மாத காலம் காலநீட்டிப்பு வழங்கிடவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திடவும் குத்துக்கோவில் முன்பு தெருவில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.\nஇதில் அரசு செவிமெடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டாக தஞ்சம் புகப் போவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்��ிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர ்க்கை முகாம்… 24/10/2020 2:52 PM\nஇயற்கை விவசாய பட்டரை 24/10/2020 2:29 PM\nவாகன விபத்தில் மாணவர் பலி 24/10/2020 10:15 AM\nகஞ்சா மூடைகள் பறிமுதல் 24/10/2020 9:15 AM\nவேளாண் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி காங்கிர ஸ் போராட்டம் 24/10/2020 8:14 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஅடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..\nதினசரி செய்திகள் - 23/10/2020 6:10 PM\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……\nஇந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான் குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்\nஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4368:2018-01-25-14-32-36&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-10-25T04:32:02Z", "digest": "sha1:L4QDFFHJVAMEMHXARLTYP6YNB54VW5DR", "length": 33448, "nlines": 166, "source_domain": "geotamil.com", "title": "இலண்டனில் சலங்கைகளின் சங்கமம்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nThursday, 25 January 2018 09:32\t- நவஜோதி ஜோகரட்னம், இலண்டன் -\tநிகழ்வுகள்\n‘கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஐரோப்பாவில் மட்டுமன்றி இலங்கை, தமிழ்நாடு போன்ற இடங்களிலும் தனது நாட்டியத் திறமையால் கலாநர்த்தகியாகத் திகழும் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா லண்டனில் விடாமுயற்சியுடன் தனது ‘சலங்கை நர்த்தனாலயா’ நடனப் பள்ளி மாணவர்களுக்குக் களம் அமைத்து, அவர்களின் நாட்டியத் திறமைகளை வெளிக்கொண்டுவருவது பாராட்டுக்குரிய விடயம்’ என்று முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் விரிவுரையாளரும், சுயவயெஅ குழரனெயவழைn ஐ நடாத்தி வரும் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் அண்மையில் லண்டன் வின்சன்சேர்ச் மண்டபத்தில் இடம்பெற்ற சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்பு வழங்கிய ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியில் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் லண்டனில் பல்வேறு நிகழ்வுகளின் மத்தியில் மாணவர்களை ஒருங்கிணைத்து கணேச ஸ்துதி, அலாரிப்பு, .பதம், குறத்தி நடனம், சீதா கல்யாணம், முருகன் கௌத்வம், சிவ கிருத்தி போன்ற நாட்டிய வடிவங்களால் அலங்கரித்தமை மிக மெச்சத்தக்க விடயம். இதற்கு பார்வையாளர்கள்; மேலும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த அமைப்பின் தலைவியான நாட்டியக் கலாசாரதி ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அவரது மகளான உயிரியல் பட்டதாரியான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் மாணவர்களுடன் இணைந்து உறவும் மரபும் சேர்வதுபோல் வாழ்க்கையிலும், மகத்தான நாட்டியக் கலையிலும் ஒன்றிணைவது பார்வையாளர்களை மேலும் ஈர்ப்புக்கொள்ள வைத்தது என்றால் அது மிகையாகாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\n‘திக்குத் தெரியாத காட்டில்’ என்ற பாரதியாரின் பாடலைப் படம் பிடித்து நாட்டிய நாடக வடிவில் காட்சிப்படுத்தியமை சிறப்பாக இருந்தது. உணர்வு ரீதியாக பாடல்களின் உள்ளடக்கமும்; வெளிப்பாடுகளும் பார்வையாளர்களை நவீனமாக உணர வைத்தது. இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நடன மாணவர்கள் பங்குபற்றிய இந்த நாட்டிய நாடகத்தில் பெங்களுரில் ‘மாயா’ நடனக்குழுவை இயக்கிவரும் நாட்டிய ரூபன் றூபேஷ். கே.சி. யும், சலங்கை நர்த்தனாலயா நடனப் பள்ளியின் ஆசிரியை நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜாவும் முக்கிய பாத்திரங்களை அற்புதமான அபிநயங்களாலும், பாவத்தாலும் வெளிப்படுத்தியமை வசீகரமாகக் காணப்பட்டது. நாட்டிய நாடகத்தின் உடை அமைப்புக்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப அமைந்து நடனத்தின் பொருளை மட்டுமன்றி இசையின் உணர்வையும் வெளிப்படுத்தியமை மிகச்சிறப்பான விடயம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.\nலண்டன் ழுநுடீடு அமைப்பின் தலைவி ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம், ஸ்ரீமதி அனனியா ஐங்கரன், ஸ்ரீமதி சாந்தி பிரதாபன், சுவிஸ் இருந்து வருகை தந்த ஸ்ரீமதி லிடியா மயூரன் போன்ற பலவேறு இசை, நாட்டியக் கலைஞர்களால் நிறைந்த வின்சன் சேர்ச்;சில் மண்டபத்தில், எழுத்தாளரும் அறிவிப்பாளருமான நவஜோதி ஜோகரட்னம் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தார். சலங்கை நர்த்னாலாயா நடனப்பள்ளி ஆசிரியையான சஸ்கியா யோகராஜாவின் நன்றி உரையுடன் ‘சலங்கைகளின் சங்கமம்’ மகிழ்வோடு விடை பெற்றது.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதலிரண்டு தொகுதிகள் (82 கட்டுரைகள்) மின்னூல்களாக:\n'கனடாச் சிறுகதை இலக்கியம்' பற்றி முனைவர் மைதிலி தயாநிதி ஆற்றிய உரை\nபதிவுகள்' 36 சிறுகதைகள் (தொகுதி மூன்று); வெளியீடு 'பதிவுகள்.காம்'\nரொரொன்ரோ தமிழ்ச்சங்க இணையவெளிக் கலந்துரையாடல் (பேசுபவர்: கலாநிதி கெளசல்யா சுப்பிரமணியன்)\n'பதிவுகள்' சிறுகதைத்தொகுப்புகளின் இரு தொகுதிகள் (82 சிறுகதைகள்) மின்னூல்களாக\nதீயில் பூத்த மலர் (2)\n”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம் \nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்\nநல்லூர் ராஜதானி வரலாற்றுச் சின்னங்கள் பற்றி...\n'தமிழர்களின் சிறு தெய்வ வழிபாடு'\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-25T06:34:53Z", "digest": "sha1:TSIGDBTOCR6WK2M6OALEW5WOXAXWHU2J", "length": 25354, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோணப்பம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோணப்பம்பட்டி ஊராட்சி (Konappampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தாத்தையங்கார்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, முசிறி சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1020 ஆகும். இவர்களில் பெண்கள் 496 பேரும் ஆண்கள் 524 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 24\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தாத்தையங்கார்பேட்டை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சிறுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · கீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லபட்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ்ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம். கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · சிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகுத்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூ��் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூர் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · புதுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்டை · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அணியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச��சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/131", "date_download": "2020-10-25T04:54:11Z", "digest": "sha1:ETVBKUF36DPA2TOVIHR6O37DMAK7JAHF", "length": 5971, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/131 - விக்கிமூலம்", "raw_content": "\n709. வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது.\n மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டு லயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன்.\n711.யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது.\n712.செல்வமே வறுமைக்குக்காரணம்; குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும்.\n713. கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார்; கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர்.\n714.இயேசு கூறும் அதர்மச் செல்வம் எது அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும்.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 09:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-tallest-cricketers-of-all-time?related", "date_download": "2020-10-25T04:53:38Z", "digest": "sha1:5HP4JQRWZ5I5FTSEEX3VNMGHFSAQVBXL", "length": 8305, "nlines": 62, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட் வரலாற்றில் ராட்ஷச உயரம் கொண்ட டாப் 5 வீரர்கள்!!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் வரலாற்றில் ராட்ஷச உயரம் கொண்ட டாப் 5 வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஇந்த பட்டியலில் உள்ள அனைவருமே வேகப்பந்து வீச்சாளர்கள்\nகிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரையில் அதில் பங்கேற்கும் வீரர்கள் சராசரி உயரத்தில் இருப்பது வழக்கம். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் உய���ம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் பந்துவீசும் திறனும் மேம்படும். உதாரணத்திற்கு தற்போதைய கிரிக்கெட் உலகில் தனது பந்துவீச்சினால் கலக்கி வரும் மிச்சேல் ஸ்டார்க் மற்ற வீரர்களை காட்டிலும் சற்று உயரமானவர். இதுவே இவரின் மின்னல் வேக பந்துவீசும் தன்மைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அதேசமயம் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரையில் உயரமாக இருப்பது அவர்களுக்கு சாதகமாக அமையாது. எனவே இந்த பட்டியலில் பெரும்பாலும் பந்துவீச்சாளர்களே இடம் பெற்றுள்ளனர். தற்போதைய இந்திய அணியில் உயரமானவராக கருதப்படுபவர் இஷாந்த் சர்மா தான் . அதைப்போல கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் உயரமானவராக கருதப்படும் டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.\n#5) குர்ட்லி ஆம்ப்ரோஸ் ( 6 அடி 7 அங்குலம் )\nமேற்கிந்திய தீவுகள் அணியானது தற்போது அவ்வளவாக சோபிக்கா விட்டாலும் அப்போதைய காலகட்டங்களில் தலைசிறந்த அணியாக விளங்கிவந்தது. அதற்கு காரணமே அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஆம்ப்ரோஸ் மற்றும் வால்ஷ் போன்ற பந்துவீச்சாளர்களே. எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன்களும் இவர்களின் அசாத்திய பந்துவீச்சிற்ற்கு முன் தடுமாறிவிடுவர். அந்த அளவுக்கு அப்போதைய கிரிக்கெட் உலகையே இவர்கள் கலக்கி வந்தனர். இவர் சர்வேதேச போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதிலும் 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இவர் வீழ்த்திய 7 விக்கெட்டுகளை எவராலும் மறக்க முடியாது. தனது பந்துவீச்சில் பேஸ், லென்ந்த் மற்றும் பௌன்சர் என பல விதங்களை காட்டி 80 மற்றும் 90'களில் விக்கெட்டுகளை வீழ்த்திவந்தார். இதன் மூலம் இவருக்கு 2011 ஆம் ஆண்டு ஐசிசி சார்பாக \"ஹால் ஆப் ப்ம்ளே\" விருதும் வழங்கி சிறப்பிக்க பட்டது. அப்போதைய காலகட்டங்களில் உயரமான வீரராக இவர் கருதப்பட்டார். இவர் உயரமாக இருந்ததே இவருக்கு பலமாக அமைந்தது. ஓய்வு பெற்ற பின்னரும் உடல் நிலையை அதே அளவுக்கு வைத்துக்கொள்வது இவரின் சிறப்பு.\n#4) பீட்டர் ஜார்ஜ் ( 6 அடி 8 அங்குலம் )\nஆஸ்திரேலிய அணியில் இளம் வீரராக அறிமுகமாகி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தவர் பீட்டர் ஜார்ஜ். இவரின் 6\"8' உயரமே அனைவரையும் கவர்ந்தது. உயரத்திற்கு ஏற்றார் போல தனது பந்துவீச்சில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் இவர். முன்னாள் ஜாம்பவானான மெக்ராத் போல இவர��� பந்துவீசுவதாக அனைவரும் கருதினர். ஆனால் இவரால் சர்வதேச போட்டிகளில் பெரிதாக சாதிக்க முடியாமல் போனது. 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இவர். அதிலும் குறிப்பாக இரட்டை சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டினை இவர் வீழ்த்தியது இவர் வாழ்க்கையில் மறக்க முடியாத கருதப்படுகிறது. அதன் பின் இவருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. தற்போது இவர் தென் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிவருகிறார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.today/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-10-25T05:55:25Z", "digest": "sha1:6HYMNOHDLTYOIZVHFPOVX5PROBLTKPCM", "length": 4388, "nlines": 78, "source_domain": "tamil.today", "title": "அடைமழை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு | Tamil Today தமிழ் டுடே", "raw_content": "\nTamil Today தமிழ் டுடே\nஅடைமழை பூக்களின் விலை கிடுகிடு உயர்வு\nதஞ்சையில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதால், பூச்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது,நாள் ஒன்றுக்கு தஞ்சை பூச்சந்தையில் 1000 டன் அளவில் பூக்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர் மழைக்காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்தும் பறிக்க இயலாமலும் போவதால் எளிதில் குறைந்த விலைக்கு விற்கும் அரளி, செவந்தி பூக்கள் கிலோ ரூ 100க்கும், ரூ100க்கு விற்ற மல்லிகை ரூ600க்கும், கானகாம்பரம் ரூ1000த்திற்கு மேலும் விற்றது.\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா\nதஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen\nதஞ்சையில் தாறுமாறாக பரவும் கொரோனா.\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா\nதஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen\nTamil Today தமிழ் டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/inbam-ethirile-song-lyrics/", "date_download": "2020-10-25T05:25:43Z", "digest": "sha1:237Q2MM75SAGBDYQTTMZ6QDJLNYGMKR4", "length": 7909, "nlines": 280, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Inbam Ethirile Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : டிம்மி, கிரிட்லாக்\nஇசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்\nகுழு : இன்பம் எதிரிலே\nகண் எதிரிலே கண் அருகிலே\nவா துள்ளும் வயதிலே நம்\nமனதிலே பூ பூக்குதே வா\nகுழு : ஓ ஆ ஓ ஆ\nஆண் : நம் இளமையே\nஉலகம் ஹேப்பி டேஸ் நம்\nடேஸ் நம் கனவுகள் உலகம்\nஹேப்பி டேஸ் திகட திகட\nஆண் : நம் குறும்புகள் உலகம்\nஹேப்பி டேஸ் நம் நரம்புகள்\nஉலகம் ஹேப்பி டேஸ் ஓ\nடேஸ் திகட திகட ஹேப்பி\nஆண் : நம் இளமையே\nடேஸ் திகட திகட ஹேப்பி\nஆண் : நம் குறும்புகள் உலகம்\nஹேப்பி டேஸ் நம் நரம்புகள்\nஉலகம் ஹேப்பி டேஸ் ஓ\nடேஸ் திகட திகட ஹேப்பி\nகுழு : இன்பம் எதிரிலே கண்\nஎதிரிலே கண் அருகிலே வா\nமனதிலே பூ பூக்குதே வா\nகுழு : நண்பன் அருகிலே\nநம் அருகிலே மழை தூறுதே\nவா நெஞ்சம் நனையுதே ஓ\nஉருகுதே வா அருகிலே வா\nஆண் : நாளை நாமும்\nஆண் : நல்லது பாதி\nஆண் : இளமை காலம்\nஆண் : நேற்று சருகென போனது\nபோகட்டுமே வரும் நாளை வரும்\nஓ ஓ ஓ ஓ\nகுழு : { இன்பம் எதிரிலே கண்\nஎதிரிலே கண் அருகிலே வா\nமனதிலே பூ பூக்குதே வா\nகுழு : நண்பன் அருகிலே\nநம் அருகிலே மழை தூறுதே\nவா நெஞ்சம் நனையுதே ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=45&Bookname=1CORINTHIANS&Chapter=15&Version=Tamil", "date_download": "2020-10-25T04:55:51Z", "digest": "sha1:KXJ562PHU5LMWYHNWYLE5W47FOGJSPSF", "length": 26226, "nlines": 94, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH Tamil | 1கொரிந்தியர்:15|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n15:1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்\n15:2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.\n15:3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,\n15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,\n15:5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.\n15:6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.\n15:7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார்.\n15:8 எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார்.\n15:9 நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.\n15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.\n15:11 ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்து வருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள்.\n15:12 கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்\n15:13 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.\n15:14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.\n15:15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே.\n15:16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை.\n15:17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்.\n15:18 கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.\n15:19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.\n15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.\n15:21 மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.\n15:22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.\n15:23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.\n15:24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.\n15:25 எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.\n15:26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.\n15:27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.\n15:28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.\n15:29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள் மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்\n15:30 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்\n15:31 நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.\n15:32 நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர்வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே\n15:33 மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.\n15:34 நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.\n15:35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில்,\n15:36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே.\n15:37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய்.\n15:38 அதற்கு தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்.\n15:39 எல்லா மாம்சமும் ஒரே விதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே.\n15:40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;\n15:41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.\n15:42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;\n15:43 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.\n15:44 ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.\n15:45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.\n15:46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது.\n15:47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.\n15:48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே.\n15:49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.\n15:50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை.\n15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.\n15:52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.\n15:53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.\n15:54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.\n15:56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம்.\n15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.\n15:58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Book=65&Bookname=REVELATION&Chapter=6&Version=Tamil", "date_download": "2020-10-25T05:35:59Z", "digest": "sha1:GNYHOIG5DD4HAZPVXBNERD7DRKECTTHL", "length": 13258, "nlines": 59, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH Tamil | வெளிப்படுத்தின விசேஷம்:6|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம�� 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n6:1 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.\n6:2 நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.\n6:3 அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.\n6:4 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.\n6:5 அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.\n6:6 அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.\n6:7 அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.\n6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின��� சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.\n6:9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.\n6:10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.\n6:11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.\n6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.\n6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.\n6:14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.\n6:15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,\n6:16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;\n6:17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/natural-disasters/", "date_download": "2020-10-25T05:19:42Z", "digest": "sha1:3EFUYIMGRYRZV3IWMDTYZV7NONEQQZPP", "length": 5340, "nlines": 91, "source_domain": "villangaseithi.com", "title": "இயற்கைச் சீற்றம் ஏற்பட என்ன காரணம்?", "raw_content": "\nஇயற்கைச் சீற்றம் ஏற்பட என்ன காரணம்\nஇயற்கைச் சீற்றம் ஏற்பட என்ன காரணம்\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் September 28, 2018 1:07 PM IST\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக வைகோ கூறிய திடுக்கிடும் தகவல்கள் \nபெரும் பரபரப்பை கிளப்பிய தெர்மாகோல் விஞ்ஞானி \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-10-25T05:44:58Z", "digest": "sha1:QWJVVMPGVBLS4BGBJKYLCF4NCOSCAY2Q", "length": 20891, "nlines": 196, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கார்த்தி News in Tamil - கார்த்தி Latest news on maalaimalar.com", "raw_content": "\nபுதிய தொற்று குறைகிறது, குணமடையும் விகிதம் 90 சதவீதமாக உயர்வு... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nபுதிய தொற்று குறைகிறது, குணமடையும் விகிதம் 90 சதவீதமாக உயர்வு... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nகார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது\nதமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது.\nபிசாசு 2 படத்தில் இ��ைந்த பிரபல இசையமைப்பாளர்\nமுன்னணி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் பிரபல இசையமைப்பாளர் இணைந்திருக்கிறார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தினேஷ் கார்த்திக்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nசின்னத்திரை நடிகருடன் இணைந்த ரம்யா பாண்டியன்\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ரம்யா பாண்டியன் சின்னத்திரை நடிகருக்கு ஜோடியாக ஒரு வெப் தொடரில் நடித்து இருக்கிறார்.\nஅந்த சந்திப்புதான் பெரிய மிராக்கிள் - கார்த்திக் சுப்புராஜ்\nதமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அந்த சந்திப்புதான் பெரிய மிராக்கிள் என்று கூறியிருக்கிறார்.\nவிஜய்யுடன் மீண்டும் மோத தயாராகும் கார்த்தி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் மீண்டும் மோத கார்த்தி தயாராகி இருக்கிறார்.\n‘சுல்தான்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கார்த்தி\nபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.\nநடிகர் கார்த்தி மீண்டும் அப்பாவாகப்போகும் செய்தி அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மோர்கனை கேப்டனாக்க வேண்டும்: கொல்கத்தா ரசிகர்கள் விருப்பம்\nஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்காததால் தினேஷ் கார்த்திக்கை கேப்டனில் இருந்து நீக்கிவிட்டு மோர்கனை கேப்டனாக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளது.\nஇளம் வீரர்களான மவி, நாகர்கோட்டி பந்துவீச்சு அபாரமாக இருந்தது - தினேஷ் கார்த்திக் பாராட்டு\nஇளம் வீரர்களான மவி, கமலேஷ் நாகர்கோட்டி அபாரமாக பந்து வீசினார்கள் என கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\n5 முன்னணி இயக்குனர்கள் இணைந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஐந்து முன்னணி இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய புத்தும் புது காலை என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்டம்பர் 30, 2020 17:34\nசிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை\nசிவகார்த்திகேயன் படத்தில் நடித்த நடிகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெப்டம்பர் 29, 2020 17:32\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா பந்தக்கால் நடப்பட்டது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.\nசெப்டம்பர் 29, 2020 12:07\nதீபத்திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா 28-ந்தேதி நடக்கிறது\nதீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தகால் நடும் முகூர்த்த விழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nசெப்டம்பர் 26, 2020 11:42\nகுரல் அரசனே உறங்குங்கள்.... கண்ணீருடன் விடை தருகிறோம் - சிவகார்த்திகேயன் இரங்கல்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.\nசெப்டம்பர் 25, 2020 17:24\nமும்பையை முதல் போட்டியிலேயே எதிர்கொள்ளவது மகிழ்ச்சி: தினேஷ் கார்த்திக்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 19 முறை தோல்வியை சந்தித்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றியுடன் தொடரை தொடங்க விரும்புகிறது.\nசெப்டம்பர் 23, 2020 17:11\nவலிமை பட வில்லன் போட்ட ஒரே டுவிட்.... குஷியான அஜித் ரசிகர்கள்\nநடிகர் கார்த்திகேயா வலிமை படம் குறித்து டுவிட் போட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.\nசெப்டம்பர் 22, 2020 11:35\nகொல்கத்தா அணிக்கு மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும்- கவாஸ்கர் வலியுறுத்தல்\nகொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.\nசெப்டம்பர் 21, 2020 13:54\nபாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் பாலாவின் அடுத்த படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவ உள்ளார்.\nசெப்டம்பர் 20, 2020 17:09\n10 கிராமங்களை காப்பாற்றிய கார்த்தி... குவியும் பாராட்டு\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி, 10 கிராமங்களை காப்பாற்றி இருப்பதால் பலரும�� அவரை பாராட்டி வருகிறார்கள்.\nசெப்டம்பர் 18, 2020 21:19\nபிக்பாஸ் 4-ல் திடீர் மாற்றம்.... தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா நம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய ரவீந்திர ஜடேஜா வெயின் பிராவோவுக்குப் பதிலாக ரொமாரியோ ஷெப்பர்டு நியமனம் குட்டி சிரஞ்சீவி சர்ஜா வந்தாச்சு.... மறைந்த கணவனே குழந்தையாக பிறந்த சந்தோஷத்தில் மேக்னா ராஜ் ஒரு மதத்தைச் சார்ந்த பெண்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியது மிகவும் தவறு -குஷ்பு கண்டனம் ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்: அட்டவணை வெளியீடு\nரெயிலில் தனியாக பயணிக்கும் பெண்களை பாதுகாக்க அமைப்பு\nகுலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்- பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nதமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்பூசி இலவசம் என்ற வாக்குறுதி சரியானதுதான் - நிர்மலா சீதாராமன் சொல்கிறார்\nஅமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/india/2020/oct/07/bangalore-enforcement-directorate-officials-before-binesh-kodiyeri-azhar-3480077.amp", "date_download": "2020-10-25T05:27:39Z", "digest": "sha1:VTLYX7BIT5QZZWTT6HF7UQ6OFTGSZXKB", "length": 6216, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "பெங்களூரு அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் முன்பு பினீஷ் கொடியேறி ஆஜர் | Dinamani", "raw_content": "\nபெங்களூரு அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் முன்பு பினீஷ் கொடியேறி ஆஜர்\nபெங்களூரு: போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி பெங்களூரு அமலாக்க இயக்குநர அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.\nகர்நாடகத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக அனிகா, டி.ஆர்.ரவீந்திரன், முகமது அனூப் உள்ளிட்டோர் ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேர் உள்பட பலருக்கு போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டது.\nஇது தொடர்பாக, நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை மே���்கொண்டனர். இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய ஒருவருக்கும் கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது.\nஇதனையடுத்து, பினீஷ் கொடியேறி பெங்களூரில் உள்ள அமலாக்க இயக்குநர அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை அடுத்து அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை பினீஷ் கோடியேறி ஆஜரானார். அவரிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.\nநாட்டில் கரோனா பரிசோதனைகள் 10.25 கோடியாக அதிகரிப்பு\nநாட்டில் கரோனா பாதிப்பு 78,64,811: குணமடைந்தோரின் எண்ணிக்கை 70,78,123-ஆக அதிகரிப்பு\nவிரைவில் ஏழுமலையானின் தா்ம தரிசனம் தொடங்க தேவஸ்தானம் நடவடிக்கை\nகாரீஃப் பருவ வெங்காயம் உற்பத்தி 14 சதவீதம் சரியும்\nகொரிய செயற்கை ரப்பா் இறக்குமதிக்கான வரியை உயா்த்த பரிந்துரை\nவேளாண் துறையை வலுப்படுத்த மத்திய அரசு உறுதி\nரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி ரத்து\nவருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் டிசம்பா் 31 வரை நீட்டிப்பு\nமுப்பெரும் தேவியர்மானே...மயிலே...எம்.எஸ். விஸ்வநாதன்கவிஞர் அரு.நாகப்பன்விவேகானந்தர்\nவாழ்க்கைப் படம்Echoஇலியானாபேல்பூரிWorld Health Organization\nCoronaஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்வருவாய்த் துறையினா் எச்சரிக்கைகரோனா நோய்த்தொற்றுமேட்டூா் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/293", "date_download": "2020-10-25T06:21:51Z", "digest": "sha1:K7EY5SVB7PDBUSUMTBIW2YWWYSYYLZR4", "length": 7426, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/293 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபதற்கும் வசதியாக இந்திய நிதிக் கார்ப்பரேஷன்” (ஐ. எப். ஸி.) அமைக்கப்பட் டிருக்கின்றது. இதில் மத்திய அரசாங்கம் ரூ. 1 கோடியும், ரிஸர்வ் பாங்கு ரூ. 1 கோடியும் மூலதனமாகப் போட்டிருக்கின்றன. ரூ. 10 கோடிவரை இது மூலதனமாகப் பெறலாம். மேலும் தேவைப்படும்போ தெல்லாம் இது ரிஸர்வ் பாங்கிலிருந்து பணம் பெற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்ப��ற்றுள்ளது. தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம்: பீஹார், மேற்கு வங்காள ராஜ்யங்களில் பாயும் தாமோதர் நதியின் பள்ளத்தாக்கில் அணைகள் கட்டியும், வாய்க்கால்கள் வெட்டியும், மின்சார நிலையங்கள் அமைத்தும் அபி விருத்திகள் செய்ய 1948-இல் தாமோதர் வேலி கார்ப்பரேஷன் (டி. வி. ஸி.) நிறுவப்பெற்றது. இதற்குவேண்டிய மூலதனத்தை மத்திய அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இரு ராஜ்யங்களும் முதலீடு செய்ய ஏற்பாடாகியிருக்கிறது. தாமோதர் நதியும் அதன் கிளை நதிகளும் பாயும் படுகையின் பரப்பு 9,000 சதுர மைல். இந்தப் பிரதேசமே நம் நாட்டில் செல்வம் கொழிக்கும் தலை சிறந்த பிரதேசம். நம் நாட்டுக்குத் தேவையான உயர்தரமான செம்பு, இரும்பு, உலோகத் கனிகளும், நிலக்கரி, மைக்கா கனிகளும் அங்கிருப்பு தோடு, தொழில்களுக்கு உதவக்கூடிய சில வகைக் களிமண்களும் உள்ளன. தாமோதர் திட்டத்தின் நோக்கங்கள் வெள்ளத்தைத் தடுத்தல், பாசன வசதி, மின்சார உற்பத்தி ஆகியவை. தாமோதர் நதியிலும், அதன் கிளை நதிகளிலும் கோனர் திலையா, மெய்தோன், பஞ்செட் குன்று ஆகிய நான்கு இடங்களிலும் அணைகள் கட்டுதலும், பிந்திய மூன்றிலும் தண்ணிரின் உதவி கொண்டு இயங்கும் மூன்று மின்சார நிலையங்களும், பொகாரோவிலும் துர்க்காபூரிலும் இரண்டு அனல் 288\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/41", "date_download": "2020-10-25T06:11:43Z", "digest": "sha1:E3CKJH6JKXK5ZE5LTFA3SJOU3PVOG25M", "length": 6249, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n2 அபிநயம் கூத்தில் அபிநயமே பிரதானம் தாள விஸ்தாரங்களைக் கூத்தன் தனது உடம்பிலே தோற்றுவிப்பதே கூத்தின் உடல். அபிநயமே கூத்தின் உயிர். தாளந் தவருமல் ஆடிவிட்டால் அது கூத்தாகாது. தற்காலத்தில் சில பாகவதர்கள் கதாகாலகேஷபங் களில் இடையே கொஞ்சம் கூத்தாடிக் காட்டுகிருர்கள். இதற்குச் சிலர், பட்டணம் கிருஷ்ண பாகவதரின் வழி' என்று பெயர் சொல்லுகிருர்கள். இந்தக் கூத்து வெறுமே யத��ர்த்த நாட்டியமென்று பிறர் நினைக்க வேண்டும்’ என்று உத்தேசித்தே அந்த பாகவதர்கள் அப்படிச் செய் கிருர்கள். ஆதலால், அதில் பலவித அபிநயம் பிடிக் கிருர்கள். பாகவதர் ஒருவர் வேதபுரத்தில் நந்தனர் சரித்திரம் நடத்தினர். நந்தன் அடிமை, ஐயர் ஆண்டை. ஐயருக்கு முன்னே நந்தன் போய் நிற்கிருன். நைச்ய பாவம் என்பது நைச்யத் தோற்றம், நைச்யம் என்பது நீசன் என்ற சொல்லடியாகத் தோன்றி நீசத்தன்மை என்று பொருள்படும் குணப்பெயர். இங்கு நீசன் என்பது அடிமை. எனவே நைச்ய பாவ மெனருல் அடிமைத் தோற்றம். இதை, அந்த பாகவதர் பல அபிநயங்களினுற் காட்டினர். நிரம்ப நேர்த்தியான வேலை செய்தார். புருவத்தை அசைக்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/ipl-2020-rajasthan-player-rahul-tewatia-attitude-is-not-so-good-with-senior-players-021977.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-10-25T04:32:26Z", "digest": "sha1:2XCAEF2QS5YIZ63YJ5FLUPK7RMNEJDMH", "length": 17685, "nlines": 176, "source_domain": "tamil.mykhel.com", "title": "கொஞ்சம் புகழ் வந்ததும்.. எவ்வளவு திமிர் பாருங்கள்.. களத்தில் இளம் வீரர் செய்த காரியம்.. பரபர சம்பவம் | IPL 2020: Rajasthan player Rahul Tewatia attitude is not so good with senior players - myKhel Tamil", "raw_content": "\n» கொஞ்சம் புகழ் வந்ததும்.. எவ்வளவு திமிர் பாருங்கள்.. களத்தில் இளம் வீரர் செய்த காரியம்.. பரபர சம்பவம்\nகொஞ்சம் புகழ் வந்ததும்.. எவ்வளவு திமிர் பாருங்கள்.. களத்தில் இளம் வீரர் செய்த காரியம்.. பரபர சம்பவம்\nதுபாய்: நேற்று ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியா களத்தில் நடந்து கொண்ட விதம் பலருக்கும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது\nநேற்று ராஜஸ்தானுக்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 177 ரன்கள் எடுத்தது.\nஅதன்பின் இறங்கிய பெங்களூர் அணி கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடியது. கடைசி நேரத்தில் டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூர் அணி 3 விக்கெட் இழந்து 19.4 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.\nநேற்று பெங்களூருக்கு எதிரான இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியா களத்தில் நடந்து கொண்ட விதம் பலருக்கும் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. நேற்று ராகுல் திவாதியா தொடக்கத்தில் இருந்து சிறப்பாக பந்து வீசினார். முக்கியமாக படிக்கல் பேட்டிங் செய்யும் போது ரன் செல்ல கூடாது என்பதால் ஆப் திசையில் பந்து வீசினார்.\nஅதிலும் ராகுல் திவாதியா வீசிய 9வது ஓவரில் தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்து வந்தார். அப்போது தேவ்தத் படிக்கல் சிக்ஸ் அடிக்க கூடாது என்பதால் தொடர்ந்து பந்துகளை ஆப் திசையில் ராகுல் திவாதியா வீசினார். ஆனால் இவர் வீசிய மூன்று பந்துகள் அடுத்தடுத்து வைட் சென்றது. 9வது ஓவரின் 5வது பந்தில் அடுத்தடுத்து மூன்று பந்துகளை ராகுல் திவாதியா வைட் போட்டார்.\nஇதனால் திவாதியா கடும் கோபம் அடைந்தார். இந்த நிலையில் ராகுல் திவாதியா வீசிய 5வது பந்தை படிக்கல் ஸ்கோயர் லெக் திசையில் அடித்தார். அப்போது ஸ்கோயர் லெக் திசைக்கு அருகிலேயே ராஜஸ்தான் வீரர் உத்தப்பா நின்று கொண்டு இருந்தார். படிக்கல் அடித்த பந்தை வேகமாக ஓடி வந்த பிடிக்க உத்தப்பா முயன்றார். ஆனால் உத்தப்பாவால் அந்த கேட்சை பிடிக்க முடியவில்லை.\nஉத்தப்பா உண்மையில் வேகமாக வந்து பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் அவரால் பந்தை பிடிக்க முடியவில்லை. இதை பார்த்ததும் ராகுல் திவாதியா கடுமையாக கோபம் அடைந்தார். ராபின் உத்தப்பாவை பார்த்து கோபமாக கத்தினார். ஏன் பந்தை ஓடி வந்து பிடிக்கவில்லை என்பது போல கோபமாக உத்தப்பாவிடம் கோபமாக கத்தினார்.\nஉத்தப்பா வேகமாக ஓடி வந்தும் கூட அவரால் பந்தை பிடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் ராகுல் திவாதியா கோபமாக கத்தினார். ராபின் உத்தப்பா பல நூறு போட்டிகள் ஆடிய மூத்த வீரர். அப்படிப்பட்ட ஒருவரை சில போட்டிகளில் ஆடி பிரபலம் அடைந்த ராகுல் திவாதியா திமிராக நடத்திய விதம் சர்ச்சையாகி உள்ளது. கொஞ்சம் புகழ் வந்ததும் கூடவே திமிரும் வந்துவிடுகிறது என்று பலரும் திவாதியாவை விமர்சனம் செய்து வருகிறார்கள்.\nஅன்று பேசியது நினைவு இருக்கா.. வார்த்தைகளால் சீண்டிய ஜிந்தா.. மொத்தமாக திருப்பி கொடுத்த கும்ப்ளே\nசிஎஸ்கேவையே மாற்றலாம் என நினைத்தால்.. இப்படி ஒரு தடையா தோனியின் பிளான் காலி.. பரபர பின்னணி\n மாற்றி மாற்றி ஆடிய அஸ்வின்.. எழுந்து நின்று கத்திய பாண்டிங்.. உருவான மோதல்\nகான்பிடன்ஸை காலி செய்துவிட்டு.. இப்படி பேசலாமா தோனி.. சிஎஸ்கேவிற்கு நேர்ந்த அவமானம்.. மிக மோசம்\n.. ஒழுங்காக ஆடுங்கள்.. சிக்கலில் மாட்டிய தினேஷ் கார்த்திக்.. தலைவிதியே மாறும்\nடீமிற்காக நின்றார்.. அவரை சிஎஸ்கே கேப்டனாக போடுங்கள்.. புது சகாப்தமே தொடங்கும்.. அதிரடி கோரிக்கை\nவெளியேறுகிறது சிஎஸ்கே.. இனி இந்த டீம்தான் ராஜா.. கோப்பை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணி.. அதிரடி கணிப்பு\nவெளியே இருந்து கொண்டு ராஜ்ஜியம்.. கோலிக்கு சைலண்டாக செக் வைத்த ரோஹித்.. ஆடிப்போன 3 பேர்.. திருப்பம்\nசிக்னலே சரியில்லையே.. ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெற திட்டமா தோனி செய்த காரியம்.. என்னமோ நடக்கிறது\nஅப்போதே எல்லாம் முடிந்துவிட்டது.. மொத்தமாக கைவிரித்த கோச் பிளமிங்.. சிக்கலில் தோனி.. என்ன செய்வார்\n தோனியை மதிக்காத சிஎஸ்கே நிர்வாகம்.. இனிமேல் ஒன்றுமே செய்ய முடியாது\nஅந்த ஒரு பிளான்.. மும்பை டீமிடம் பேசிய பிராவோ.. சிஎஸ்கே எதிர்காலம் காலியானது அங்குதான்.. பின்னணி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\njust now அன்று பேசியது நினைவு இருக்கா.. வார்த்தைகளால் சீண்டிய ஜிந்தா.. மொத்தமாக திருப்பி கொடுத்த கும்ப்ளே\n1 hr ago சிஎஸ்கேவையே மாற்றலாம் என நினைத்தால்.. இப்படி ஒரு தடையா தோனியின் பிளான் காலி.. பரபர பின்னணி\n1 hr ago உங்களுக்கு என்ன ஆச்சு மாற்றி மாற்றி ஆடிய அஸ்வின்.. எழுந்து நின்று கத்திய பாண்டிங்.. உருவான மோதல்\n9 hrs ago பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nMovies ப்பா எப்படி முறைக்குது அர்ச்சனா.. கமல் வச்சு விளாசியதும் கோபம் பொத்துக்கிட்டு வருதே.. தேவைதான்\nNews சாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nLifestyle இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும் வாரமாக இருக்குமாம்...\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணா தன் மாமனாருக்கு தான் அடித்த அரைசதத்தை அர்ப்பணித்தார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சா���் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் தலையில் பந்து பலமாக தாக்கியது.\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nடெல்லி அணியின் 5 விக்கெட்களை அள்ளினார் வருண் சக்கரவர்த்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=532868", "date_download": "2020-10-25T05:33:10Z", "digest": "sha1:EBYL3P2T37NSRZXIOTUDHJX624VAF2RN", "length": 31091, "nlines": 326, "source_domain": "www.dinamalar.com", "title": "மெகந் தீ - இது வதந் தீ ; பெண்கள் அச்சம் ; ரம்ஜான் நாளில் பொய் தகவல் பரபரப்பு| Megandthi panic overall Tamilnadu | Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 1\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 4\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 10\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமெகந் தீ - இது வதந் தீ ; பெண்கள் அச்சம் ; ரம்ஜான் நாளில் பொய் தகவல் பரபரப்பு\nசபரிமாலா வெளியிட்ட விபரங்கள் தவறு: நீட் சாதனை மாணவர் ... 61\nஇந்து பெண்களுக்கு எதிராக திருமாவளவனின் சர்ச்சை ... 242\nஆட்டி வைக்கும் 'தில்லுமுல்லு' பெண் அதிகாரி; ... 75\nஏ.டி.எம்.,மில் ரொக்க பணம் செலுத்தினால் இனி கட்டணம் 29\nசெஞ்சி : ரம்ஜான் நாள் கொண்டாட தயராகி கொண்டிருந்த நேரத்தில் பெண்கள் மெகந்தி வைத்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்தனர். இதை பயன்படுத்திய சிலருக்கு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசெஞ்சி : ரம்ஜான் நாள் கொண்டாட தயராகி கொண்டிருந்த நேரத்தில் பெண்கள் மெகந்தி வைத்ததால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக ஏற்பட்ட வதந்தியால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் தங்கள் கைகளை அழகுபடுத்த கடைகளில் விற்கப்படும் மெகந்தியை (கோன்) வாங்கி அலங்காரம் செய்தனர். இதை பயன்படுத்திய சிலருக்கு கைகளில் அலர்ஜி, மயக்கம் ஏற்படுவதாக இரவில் தகவல் பரவியது. இதையடுத்து நள்ளிரவு இரவு 2 மணி அளவில் சொரத்தூர் மற்றும் அப்பம்பட்டை சேர்ந்த யாஸ்மீன் ( வயது 9) ஷமீம் ( வயது 15) தில்ஷாத் ( வயது 25) ரஜீமா (40) அஷ்ரத் ( 12) ஆகியோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தனர். இதில் அஷ்ரத்துக்கு மயக்கம், தலைவலி இருந்ததால் செஞ்சியில் இருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இத்தகவல் செஞ்சி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மொபைல் போன் மூலம் வேகமாக பரவியது. இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிவரை 123 பேர் மெகந்தி பாதிப்பு ஏற்பட்டதாக சிகிச்சைக்கு வந்தனர். இதனால் செஞ்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த தகவல் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல மாட்டங்களில் வதந்தி பரவியது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்; மெகந்தி மூலம் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக அறிகுறி யாருக்கும் இல்லை. சிலருக்கு உடல்களில் அரிப்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் மெகந்தி வைத்த இடத்தில் எவ்வித கோளாறும் இல்லை. என்றார். இது குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.\nஇந்த வதந்தி பரவியது எப்படி\nமுதன் முதலாக வேலூரில் இந்த அலர்ஜி ஏற்பட்டது . இதன் சுற்றுப்பகுதியான வாணியம்பாடி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவியது. வேலூர் ஆஸ்பத்திரிக்கு 45 பேர் சிகிச்சைக்காக வந்தனர். செஞ்சியில் மட்டும் 140 பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வந்னைர். அச்சத்தின் காரணமாக இந்த தகவல் மொபைல் மூலம் பலரும் தங்கள் உறவினர்கள் , நண்பர்கள் என பகிர்ந்துள்ளனர். மெகந்தி வைத்தவர்கள் எல்லோரும் தமக்கும் எதுவும் பாதிப்பு இருக்குமோ என்று அஞ்சி பலரும் ஆஸ்பத்திரி நோக்கி வந்துள்ளனர். இது போல் பல பகுதிகளுக்கு பரவியது. காலையில் சிறப்பு தொழுகையின்போது மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் புரளியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.\nசெஞ்சியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை குறித்து முழுக்கவனமாக கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள���ர். இது தொடர்பாக தாசில்தார் வாசுதேவன் கூறுகையில், மெகந்தியினால் பாதிப்பு இல்லை. தவறான தகவல் பரப்புவோர் யார் என கண்டறிந்து அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமெசேஜ் இல்லாததால் தப்பியது :\nகுறிப்பாக மத்திய அரசு பல்க் மெசேஜ் தடை செய்திருப்பதால் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது. இல்லையேல் மேலும் பலருக்கு இந்த பொய்செய்தி போய்ச்சேர்ந்திருக்கும்.சமீபத்தில் வட மாநிலத்தவர்கள தாக்கப்படுவதாக மொபைல் மூலம் தகவல் பரப்பி விடப்பட்டது. இதனையடுத்து பல்க் மெசேஜ் அனுப்பிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த மெகந்தீ வதந்தி குறித்தும் போலீஸ் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"சிம்' கார்டு வாங்க போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார் தெரிவிக்க உத்தரவு(8)\nவிலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறதாம் ; மத்திய அமைச்சர் பேனிபிரசாத் துள்ளாட்டம்(5)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமெஹந்தி இட்டபின்னர் நல்ல dark நிறம் உண்டாவதற்காக ஒரு சில hard chemicals சேர்ப்பதனால் இங்கே துபாயில் எத்தனையோ பேருக்கு கைகளை உபயோகிக்க முடியாத அளவிற்கு வலியும், எரிச்சலும் அரிப்பும், நிரந்தர சரும சிதைவும் ஏற்பட்ட காரணங்களினால், துபாய் முனிசிபாலிட்டி இன்ஸ்பெக்டர்கள் பலவேறு பியுட்டி பார்லர்களில் அதிரடி சோதனைகள் நடத்தி அதன் நிறுவனர்களுக்கு அபராதமும் எச்சரிக்கையும் செய்தனதின் விளைவாக , இத்தகைய விபரீதங்கள் தற்போது நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது.எனவே , எந்த ஒரு government அனுமதி மற்றும் அங்கீகாரம் இல்லாத செமிச்கல் கலவை சேர்த்து விற்கப்படும் மெஹந்தி கலவையை வாங்கி உபயோகித்து பின்பு அவஸ்தைப்படும்போது புலம்புவதால் யாதொரு பயனும் இல்லை. இதுபோன்ற மெஹந்தி கலவை விற்கும் கம்பெனிகளில் அதிரடி சோதனை செய்து குற்றவாளிகளை தண்டிக்கவேண்டியது அரசின் கடமையாகும்.\nவதந்தி அல்ல உண்மைதான் சிஹப்பு கலர் மருதாணி கோன் நல்லது ஒன்றும் செய்யாது ஆனால் கருப்பு கலர் மருதாணி கோனில் மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இங்கே தடை செய்திருக்கிறார்கள். கருப்பு கலர் மருதாணி கோனை தவிர்த்து கொள்ளுங்கள் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்\nமக்கள் ��னைவரும் சந்தோசமாகவும் ஒற்ற்மையுடனும் வாழ ரம்ஜான் வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"சிம்' கார்டு வாங்க போலி ஆவணங்கள் கொடுத்தால்போலீசில் புகார் தெரிவிக்க உத்தரவு\nவிலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறதாம் ; மத்திய அமைச்சர் பேனிபிரசாத் துள்ளாட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/oct/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3485628.html", "date_download": "2020-10-25T04:23:17Z", "digest": "sha1:IG6TY7HMYY74BK7JKRHDNUEN3P2SAQ7D", "length": 11015, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘பாஜகவின் வளா்ச்சியைக் கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறாா்’- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\n‘பாஜகவின் வளா்ச்சியைக் கண்டு ஸ்டாலின் அச்சப்படுகிறாா்’\nதிருவாரூரில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன்.\nதமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சியை கண்டு மு.க.ஸ்டாலின் அச்சப்படுகிறாா் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளா் சீனிவாசன் தெரிவித்தாா்.\nதிருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா் அவா் அளித்த பேட்டி:\nசட்டப்பேரவை தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தோ்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக தனித்தே போட்டியிடுவதாக நினைத்துதான் களப்பணி ஆற்றி வருகிறோம்.\nமாற்றுக் கட்சிகளிலிருந்து ஏராளமானோா் பாஜகவில் இணைந்து வருகின்றனா். குறிப்பாக, திமுகவிலிருந்து அதிகம் போ் பாஜகவில் இணைந்து வருகின்றனா். இதனால்தான், திமுக தலைவா் ஸ்டாலின் திமுகவை யாரும் அசைக்க முடியாது என்று கூறி வருகிறாா். பாஜகவின் வளா்ச்சியை கண்டு அவருக்கு பயம் வந்துவிட்டது.\nஉதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக பாஜக சாா்பில் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம் என்றாா் சீனிவாசன்.\nமாநிலத் தலைவா் எல். முருகன் குறித்து டி.கே .எஸ். இளங்கோவன் விமா்சனம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு எல். முருகன் பொறுப்பேற்ற பிறகுதான் திமுக மூத்த தலைவா் வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்தாா். அதேபோல் எம்.எல்.ஏ. இல்லாத கட்சிக்கு திமுக எம்.எல்.ஏ. செல்வம் ஆதரவு தெரிவித்ததும் முருகன் பொறுப்பேற்ற பிறகுதான். திமுகவின் கோட்டை கலகலத்து வருகிறது. அதனால் திமுகவினா் எங்களைப் பற்றி விமா்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.\nமுன்னதாக நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் வரதராஜன், நகரத் தலைவா் சங்கா், மாவட்ட துணைத் தலைவா் செந்தில் அரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/a-husband-has-fled-to-another-state-with-his-fake-girlfriend-in-mumbai-news-270010", "date_download": "2020-10-25T05:18:13Z", "digest": "sha1:OC5NHV4P6J2JK7XULKMJFMS2CIZNYXTK", "length": 12656, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "A husband has fled to another state with his fake girlfriend in Mumbai - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » எனக்கு கொரோனா… செத்துடுவேன்… மனைவியிடம் டயலாக் அடித்து விட்டு சின்னவீடு தேடிய கில்லாடி கணவன்\nஎனக்கு கொரோனா… செத்துடுவேன்… மனைவியிடம் டயலாக் அடித்து விட்டு சின்னவீடு தேடிய கில்லாடி கணவன்\nஎனக்கு கொரோனா வந்துவிட்டது, நான் கண்டிப்��ாக உயிர்பிழைக்க மாட்டேன், அதனால் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என மனைவியிடம் டயலாக் பேசிய கணவர் ஒருவர் கள்ளக்காதலியுடன் வேறு மாநிலத்திற்குத் தப்பிச்சென்ற விவகாரம் மும்பையில் நடைபெற்றிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தவர் மனிஷ் மிஸ்ரா. இவர் தனது மனைவியுடன் நவி மும்பை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த ஜுலை 24 ஆம் தேதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட மிஸ்ரா எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது, நான் உயிர்பிழைக்க மாட்டேன், அதனால் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் எனக் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்து இருக்கிறார். இதனால் பதறிப்போன அப்பெண் மீண்டும் மிஸ்ராவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்திருக்கிறது.\nஎனவே தனது கணவனை காணவில்லை என போலீஸில் புகார் கொடுத்து இருக்கிறார். அதையடுத்து செல்போனில் கிடைத்த சிக்னலை வைத்து இறுதியாக மிஸ்ரா பேசிய இடத்தைப் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த இடத்தில் மிஸ்ராவின் பைக் மற்றும் ஹெல்மெட் கிடப்பதைப் பார்த்து முதலில் அதிர்ந்து போயுள்ளனர். தொடர்ந்து பக்கத்தில் உள்ள சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்த போலீசார் மிஸ்ரா தற்கொலை செய்துகொள்ளாமல் ஒருபெண்ணின் காரில் ஏறிச்செல்வதைக் கண்டுபிடித்து உள்ளனர்.\nமேலும், சிசிடி கேமரா காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டதில் மிஸ்ராவிற்கும் இன்னொரு பெண்ணிற்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்திருப்பதையும் கண்டுபிடித்து உள்ளனர். அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததும் அதையடுத்து தனியாக குடித்தனம் நடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மும்பை போலீஸ் தற்போது மனிஷ் மிஸ்ராவைத் தேடிக்கொண்டு மத்தியப் பிரதேசத்திற்கு விரைந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கி��ாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nமூக்கு கண்ணாடி கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தருமா\nவெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு\nமூக்கு கண்ணாடி கொரோனாவில் இருந்து பாதுகாப்பு தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121116/", "date_download": "2020-10-25T05:22:16Z", "digest": "sha1:D573ROTEPC56NK4AW7MM3LPQWESSQK6K", "length": 19882, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "அறம் -கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர் கடிதம் அறம் -கடிதங்கள்\nபள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் உருப்படியாக பலமுறை வாசித்து மீள்வாசிப்பு செய்து கற்றுக்கொண்டது ராஜாஜியின் வியாசர் விருந்து.\nகல்லூரியிலும் சரியான தேடுதலும் வழிகாட்டுதலும் இல்லாததால் சில வார இதழ்களும் துப்பறியும் கதைகளும் படித்து நேரத்தை வீணடித்தேன். பிறகு என் நண்பன் ராமசாமி மூலம் கல்கியும் சாண்டில்யனும் அறிமுகம் ஆயினர். பிறகு சுஜாதா. அப்போது எல்லாரையும் போல இலக்கியம் என்பது இவையே என கிடந்தேன். இவற்றினால் நடந்த ஒரே நன்மை, என்னுடைய வாசிப்பு வேகத்தை கூட்டியது மட்டுமே.\nவேலைக்கு புனே சென்று பிறகு வாசிப்பு அறவே நின்றுபோனது. பிறகு மீண்டும் வாசிப்பை தொடங்க நான்கு ஆண்டுகள் ஆனது. தொடங்கியபோது முற்றிலும் புதிய இடத்தில தொடங்கினேன். தொடங்கிய இடம் உங்கள் இணையத்தளம்.\nசில கதைகள் மற்றும் பதிவுகள் படித்தபின் தொடங்கியதுதான் அறம் சிறுகதைகள். முதல்முறை படிக்க நான் எடுத்துக்கொண்டது 180 நிமிடங்கள். ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.\nசெட்டியாரின் மனைவியும், கெத்தேல் சாஹிப்பும், வணங்கான் நாடாரும் என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக்கொண்டனர். கீதையின் சாராம்சமான கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதை யானை டாக்டர் தவிர யாரும் இவ்வளவு எளிதாக கூற முடியாது. இந்நாள்வரை மனம் நெகிழாமல், கண் கலங்காமல் நூறு நாற்காலிகள் கதையை நான் படித்தது கிடையாது.\nஎந்த ஒரு அறத்தையும் உணர்ச்சிகள் வழியாக கூறினால் அதன் நேர்மறை பாதிப்பு பல நாட்கள் இருக்கும். பாதிப்பு இருக்கும்வரை நம் மனது அதை பற்றி யோசித்து யோசித்து கருத்தை தொகுத்துக்கொள்ளும்.\nஎப்போதெல்லாம் மனோதைரியம் குன்றி, தன்னம்பிக்கையற்று இருந்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் வணங்கானையும், அதீத வெறுப்பு பெருகும் காலங்களில் நூறு நாற்காலிகளையும் படிக்க வைத்து மீள்வாசிப்பு செய்யவைத்தது. அலுவலகத்தில் ஏதோ ஒரு பெரிய காரியம் செய்து பிறர் அதை கவனிக்காமல் போனால் யானை டாக்டர் மனதில் வராமல் போனதில்லை.\nஇப்போது அதே கதைகளை என் எட்டு வயது மகளுக்கு சொல்லும்போது அவைகளே முற்றிலும் வேறொரு தரிசனத்தை தந்தன. குழந்தையின் பார்வையில் அறம் என்பது சரி அல்லது தவறு என்னும் இருமைக்குள் அடங்கிவிடும். அதை மீறி பரந்த விசாலமான பார்வைக்கு அறம் சிறுகதைகள் மிக���ும் தகுந்தவை. முதல்முறை செட்டியாரின் மனைவி தார்ச்சாலையில் அமர்ந்து அவளை தூக்கியபோது சேலையுடன் தோலும் கிழிந்தது என சொல்ல என்னுடைய மகள் கண் கலங்கி, அடுத்தவர்களை எப்போதும் நான் ஏமாற்றமாட்டேன் என சொன்னது என் தரிசனங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.\nஉங்கள் கதைகளுள் அறம் சிறுகதை தொகுப்பு மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nநான் இதுவரை இலக்கியம் என எதையும் வாசித்ததில்லை. பள்ளிக்கூடப் பாடத்தில் யானை டாக்டரை வாசித்தேன். இப்போதுதான் இலக்கியநூல்களை வாசிக்க ஆரம்பிக்கிறேன். நான் வாசித்த முதல் நாவல் யானைடாக்டர். அதை விரிவாக ஒரு புக்கில்வாசித்தேன். அதன்பிறகு அறம் நூலை வாங்கி வாசித்தேன். சோற்றுக்கணக்கு வணங்கான் நூறுநாற்காலிகள் ஆகிய கதைகள் என்னை கண்ணீர்விடச்செய்தன. உயர்ந்த மனிதர்களின் கதைகள் அவை. அவற்றை வாசிப்பது மனதை விசாலமாக ஆக்கியது. நானும் கதைகட்டுரைகள் அவ்வப்போது எழுதுவேன். எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் எழுதினால் இதேபோல இலட்சியவாத தாகத்துடன் எழுதவேண்டும் என நினைக்கிறே\nமுந்தைய கட்டுரைசிற்பங்கள் -வழிபாட்டுமுறைகள் -கடிதம்\nஅடுத்த கட்டுரைலகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை\nஅறம் – மனிதரும் எதிரீடும்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’\nஆதவ் சகோதரிகள் - கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnbyself.com/2013/12/4-logic-gates.html", "date_download": "2020-10-25T04:47:51Z", "digest": "sha1:VIT7VPTCAKWSHL4DA5LDD473MWK5IHCT", "length": 12299, "nlines": 469, "source_domain": "www.learnbyself.com", "title": "தேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி உபகரணங்களையும் வடிவமைப்பதற்கு தர்க்கவியல் வாயில்களைப் (Logic Gates) பாவிப்பார். (Logic Gates) - A/L, O/L ICT & TechnologyTamil Notes and Question and Tech News", "raw_content": "\nதரம் 5 புலமைப் பரீட்சை\nHome A/L ICT A/L ICT பாடத்திட்டம் Competency 4 தேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி உபகரணங்களையும் வடிவமைப்பதற்கு தர்க்கவியல் வாயில்களைப் (Logic Gates) பாவிப்பார். (Logic Gates)\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி உபகரணங்களையும் வடிவமைப்பதற்கு தர்க்கவியல் வாயில்களைப் (Logic Gates) பாவிப்பார். (Logic Gates)\n4.1 அடிப்படை இலக்க தர்க்கவியற் வாயில்களை (Logic Gates) அவற்றின் தனித்தன்மைவாய்ந்த தொழிற்பாடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வார்.\n4.2 புலியன் இயற்கணித (Boolean Algebra) விதியையும் கார்னா அட்டவணை (Karnaugh Map) விதியையும் பாவித்து தர்க்கவியற் கூற்றுகளை எளிமையாக்குவார்\n4.3 தர்க்கவியல் நுழைவாயில்களைப் பயன்படுத்தி எளிய இலக்கச் சுற்றுக்களையும் உபகரணங்களையும் வடிவமைப்பார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.மட்டம் 1.4: கணனி முறைமையின் பிரதான கூறுகள்/பகுத...\nதேர்ச்சி 13: தகவலும் தொடர்பாடல் தொழினுட்பமும் (ICT...\nதேர்ச்சி 12: இன்றைய வணிக நிறுவனங்களுக்கும் போட்டிய...\nதேர்ச்சி 11. தக��ல் முறைமை விருத்தியில் முறைமை எண்ண...\nதேர்ச்சி 10: பல்லூடக தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த...\nதேர்ச்சி 9: செயற்றிறனுள்ளதும் பயனுள்ளதுமான தரவுகளை...\nதேர்ச்சி 8: வலைப்பங்கீடு மற்றும் தரவு, குரல் என்பவ...\nதேர்ச்சி 7: கணினி கட்டளைத் தொகுப்பிற்குட்படுத்தி ப...\nதேர்ச்சி 6: கணினியின் முழு அளவிலான செயற்பாடுகளை மு...\nதேர்ச்சி 5: ஒரு கணினியின் செயற்திறனை அதிகரிப்பதற்க...\nதேர்ச்சி 4: அடிப்டை இலக்கச் சுற்றுக்களையும் கணினி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/08/blog-post_23.html", "date_download": "2020-10-25T04:19:35Z", "digest": "sha1:7BWRHZHAB5KRYC7MJCB6EB6VWVLIYQ3H", "length": 5565, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ\nஇலக்கியா ஆகஸ்ட் 22, 2020\nமத்திய மற்றும் வடக்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத்தீயினால், 175,000 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 560 இடங்களில் பரவியுள்ள இந்த காட்டுத்தீயினால், இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 43 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.\nமாநில வரலாற்றில் மிகப் பெரிய காட்டுத்தீயாக பார்க்கப்படும் இந்த காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 12,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.\nஅத்துடன், அவுஸ்ரேலியா மற்றும் கனடாவிடமிருந்து உதவியும் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவெள்ளிக்கிழமைக்குள், சில தீ விபத்துக்கள் முந்தைய நாளிலிருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/purchase-paddy-directly-farmers-during-curfew-tamilnadu-government/", "date_download": "2020-10-25T05:11:41Z", "digest": "sha1:Q5MVNQQXGUML4M7IGN5V4AFRC7MOTXZ6", "length": 13155, "nlines": 164, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல்! -தமிழக அரசு விளக்கம்! | Purchase of paddy directly from farmers during curfew! Tamilnadu Government Explanation! | nakkheeran", "raw_content": "\nஊரடங்கு காலத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல்\nஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு காரணமாக விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்க முடியாத நிலையில், விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஊரடங்கு அறிவித்ததும், தோட்டக்கலைத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து, காய்கறி, பழங்களை அதிகளவில் கொள்முதல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 10,100 வாகனங்கள் மூலம் 6 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. உழவர் சந்தைகள் மூலம் 1,400 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்கப்படுகின்றன.\nசென்னையில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டதைத் தொடர்ந்து கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 500 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்து, சென்னை நகர மக்களுக்கு விற்கப்படுகின்றன. காய்கறிகளைப் பாதுகாப்பதற்கு, குளிர்பதன கிடங்குகளுக்கான வாடகை மே 31 வரை விலக்களிக்கப்பட்டுள்ளது.\nகாய்கறி, பழங்களைப் பதப்படுத்தவும், வினியோகம் செய்யவும், 482 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் உணவுச் சங்கிலி மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் 37 ஆயிரத்து 635 விவசாயிகளிடமிருந்து 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு 522 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு தள்ளிவைத்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி\nநெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை பல ஆயிரம் ரூபாய் பறிமுதல்\nகரோனா பாதிப்பில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கு - நான்கு வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை துறைமுக பொறுப்புக் கழக தேர்தலின்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nசேலத்தில் ஒரே நாளில் 37 ரவுடிகள் கைது\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\nதிருமணத்திற்காக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு...\n ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nஅப்பல்லோவுக்காக ஆறுமுகசாசி கமிஷனை முடக்கி அமித்ஷா சசியின் ஒரு டஜன் வீடியோ லிஸ்ட்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/14447", "date_download": "2020-10-25T05:22:53Z", "digest": "sha1:QAAHASTIM64YEKV7ZZ2A567OKTUMTOGI", "length": 6049, "nlines": 147, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | District Secretary", "raw_content": "\nநான்கு தொகுதியிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்த்து\nபாலியல் சர்ச்சையில் இருந்து மீண்டு அதிமுக மா.செ. ஆனது எப்படி\nஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டவருக்கு பதவியா\n\"என்னென்ன தேவையோ தயங்காமல் கேளுங்க...\" ர.ர.க்களை உற்சாகப்படுத்தும் அமைச்சர்\nமாவட்டச் செயலாளர் விடுவிப்பு... பா.ம.க. தலைமை அறிவிப்பு\n எடப்பாடியின் காவல்துறையை எச்சரித்த மு.க.ஸ்டாலின்\nபொய் வழக்கு, கைது விவகாரம்... தி.மு.க. மா.செ., எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...\nநிவாரணப் பைகளில் யார் யார் படம்... உளவுத்துறை கணக்கெடுப்பு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\n (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4\nபிள்ளைகளை பாதிக்கும் பெற்றோர் சாபம் - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nதீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம் - க. காந்தி முருகேஷ்வரர்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 25-10-2020 முதல் 31-10-2020 வரை\nதொழில் முடக்கம் நீக்கி தொடர் வெற்றி தரும் பரிகாரங்கள் - ஆரூடச்செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/9117/I-try-my-best,-love-how-people-have-supported-and-loved-me-all-these-years:", "date_download": "2020-10-25T05:34:18Z", "digest": "sha1:3PT724IN73CEGABL77ED4V6O4ZJN4PWU", "length": 7356, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தி ரசிகர்கள் கொதிப்பு... ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | I try my best, love how people have supported and loved me all these years: AR Rehman | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇந்தி ரசிகர்கள் கொதிப்பு... ஏ.ஆர்.ரஹ்மான் பதில்\nமக்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஇசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், லண்டனில் கடந்த வாரம் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். 'நேற்று இன்று நாளை' என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ், இந்தி ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி லண்டன் தமிழர்களுக்காக நடத்தப்பட்டதால் அவர் தமிழில் பேசினார். தமிழ் பாடல்களையே அதிகம் பாடினார். இதனால் அதிருப்தி அடைந்த இந்தி ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் மீத��� வருத்தத்தைப் பதிவு செய்தனர். இதுபற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், மக்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்காக கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்தவரை சிறப்பான பாடல்களை தர நான் முயற்சிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: எச்சரித்த போலீஸ்\nசென்னையில் போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது\nRelated Tags : ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி ரசிகர்கள், நேற்று இன்று நாளை, AR Rehman,\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: எச்சரித்த போலீஸ்\nசென்னையில் போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/how-did-gandhi-commit-suicide-shocking-gujarat-school-exam-question-005351.html", "date_download": "2020-10-25T06:08:53Z", "digest": "sha1:JOJL57OTSB473MSHKXL4Y74KDBNI57WO", "length": 17370, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்? அதிர்ச்சியூட்டிய பள்ளி வினாத்தாள்! | How did Gandhi commit suicide? Shocking Gujarat school exam question! - Tamil Careerindia", "raw_content": "\n» மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nபள்ளித் தேர்வு ஒன்றில் மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார் என கேட்கப்பட்ட கேள்வியால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிய ��ம்பவம் நடைபெற்றுள்ளது. அதுவும் அவர் பிறந்த மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளியிலேயே இதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nஇந்தியாவின் தேசப்பிதா, மகாத்மா என அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியா சுதந்திரம் பெற்ற அடுத்த வருடமே, 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் இன்றும் உலகம் அறிந்த ஓர் வரலாற்று சோக நிகழ்வாகும்.\nவன்முறைக்கும், அடக்குமுறைக்கும் எதிராக அகிம்சை முறையிலேயே போராடி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த மகாத்மா காந்தி-யின் 150ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கடந்த 2ஆம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.\nகாந்தி ஏன் தற்கொலை செய்தார்\nஇதனிடையே, குஜராத் மாநிலத்தில் அரசு உதவி பெறும் சுஃபலாம் ஷால விகாஸ் சங்குல் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உள் மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. இதில், \"காந்திஜி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\" என்ற பிற்போக்குத் தனமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை கண்ட மாணவர்கள் செய்வதறியாது அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, 12ஆம் வகுப்பு மாணவர்களின் கேள்வித்தாளில் இருந்த மற்றொரு கேள்வியும் மாணவர்களை மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. அதில், \"உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், சட்டவிரோத மது உற்பத்தியாளர்களால் உருவாக்கப்பட்ட தொல்லைகளையும் பற்றி புகார் அளித்து மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு கடிதம் எழுதுதல்\" என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழங்கப்பட்ட இது போன்ற கேள்விகளால் மாணவர்கள் மட்டுமின்றி கல்வி அதிகாரிகளுமே அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nமாவட்ட கல்வி அதிகாரி விசாரணை\nஇதுகுறித்து காந்தி நகரின் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர் கூறுகையில், \"சனிக்கிழமையன்று சுயநிதி பள்ளிகளில் நடைபெற்ற உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் மிகவும் மோசமானதாகும். இந்தக் கேள்விகள் ஆட்சேபனைக்கு உட்பட்டவை. கேள்வித்தாள் அமைக்கப்பட்டது குறித்து நாங்கள் ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விசாரணை அறிக்கை கிடைத்த���ும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇந்தக் கேள்வித் தாள்கள் சுஃபலாம் ஷால விகாஸ் சங்குல் பள்ளிகள் நிர்வாகத்தினால் கேட்கப்பட்டவை. இதற்கும் மாநில கல்வித் துறைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பரத் வதேர் தெரிவித்துள்ளார்.\nகாந்தி போன்ற பல தியாகிகளால் கட்டமைக்கப்பட்டதுதான் இந்தியா. இந்தியாவின் தேசப் பிதா, மகாத்மா காந்தி பிறந்த மண்ணிலேயே செயல்பட்டு வரும் பள்ளியில் அவரது இறப்பு குறித்தான பொய்யான தகவலை பரப்பும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி வன்மையான கண்டனங்களுக்கு உட்பட்டது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரவில் பணியாற்றலாம் வாங்க\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை, வேலை\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித் துறை அமைச்சர்\nஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\n ரூ.28 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஐஐடிடி-யில் வேலை வாய்ப்பு\nரூ.63 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றலாம் வாங்க\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nCBSE 10th compartment 2020: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\n20 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago தமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n21 hrs ago அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nNews வைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும்... மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..\nAutomobiles 20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்.. டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ\nSports புள்ளீங்கோ என்னை பேச்சில்லாம பண்ணியிருக்காங்க... கேஎல் ராகுல் உற்சாகம்\nMovies ஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு.. பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nFinance தங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\nஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:24:22Z", "digest": "sha1:5FZYYWV3TJOY5XO7AOX4R24BZKAWVUOG", "length": 3832, "nlines": 96, "source_domain": "tamilnirubar.com", "title": "பழைய பஸ் பாஸ்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nTag: பழைய பஸ் பாஸ்\nபழைய பஸ் பாஸ் 15-ம் தேதி வரை செல்லும்\nபழைய பஸ் பாஸ் 15-ம் தேதி வரை செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் மாவட்டங்களுக்குள்…\nஇந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களிலும் காஸ் சிலிண்டர் பெற ரகசிய எண் திட்டம் அறிமுகம் October 24, 2020\nவிபத்தில் இறந்த மெக்கானிக் தாய்க்கு ரூ.15 லட்சம் இழப்பீடு October 24, 2020\nஅடிக்கடி பாஸ்வேர்டை மாற்றுங்கள் October 24, 2020\nசிடெட் தேர்வு தேதி குறித்த தகவல் தவறானது October 24, 2020\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nகொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/rathna-kumar-person", "date_download": "2020-10-25T05:18:56Z", "digest": "sha1:PAGDHVAXFGKGDAYFPAUNVMSG576YXXKK", "length": 4908, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "rathna kumar", "raw_content": "\nடைட்டில் கார்டு - 13\n`பெட் கட்றியா.. பெட் கட்றியா..' - அமலா பால் நடிக்கும் `ஆடை' படத்தின் டிரெய்லர்\nஅமலா பால் நடிக்கும் `ஆடை' பட டீசர்\nகந்தல் துணியுடன் ��ண்ணீர் ததும்பும் அமலாபால் - `ஆடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n`ஆடை’ படத்தில் நடிக்கும் அமலா பால்... பின்னணி என்ன\n`` மேயாத மான், யாழ் மட்டுமல்ல... மெர்சல், விவேகமும் ஆன் தி வே' - 'ரீ-ரிலீஸ்' படங்கள்\n\"தனுஷுக்கு தனிக் கதை, ஒன்பது காதல் பாடல் \" - அறிமுக இயக்குநர்களின் அடுத்த பட அப்டேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199248/news/199248.html", "date_download": "2020-10-25T04:41:45Z", "digest": "sha1:LBMDZBUAALD7LM6U7AAAUP4WLDVM3QSR", "length": 13669, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊனப்பட்டதால் உதாசீனப்படுத்தினார்கள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nஓடி ஆடி விளையாண்ட குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டு கால் ஊனமானாள். பெத்தவளே பிறந்தது வீணா போனது என்றெண்ணிய போது உடன் பிறந்த தங்கை உத்தரவாதம் அளித்தாள். ‘‘நீ என்ன நினைக்கிறாயோ அதுவாக ஆக முயற்சி செய். நான் துணை இருக்கிறேன். என் படிப்பை தியாகம் செய்து வேலைக்குச் சென்று உன்னை படிக்க வைக்கிறேன். நீ படி லதா’’ என்றாள். அக்காவும், தங்கையும் உடன்பிறப்புகளாக இருந்தாலும், உன்னத தோழியாகவே இருந்தாள் உமா. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவிற்குட்பட்டது சின்னிவாக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜி, இவரின் மனைவி ராணி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.\nமுதலாவதாக பிறந்தவர் லதா, இரண்டாவது மகள் உமா. சிறுவயது குழந்தையாக இருக்கும் போதே லதா அமைதியாக இருந்தாள். 5 வயதாக ஆன போது மற்ற குழந்தைகள் போல் தானும் ஓடி ஆடி விளையாட எண்ணினாள். நன்றாக ஓடி விளையாடினாள். ஆனால் ஒரு மாதம் மட்டுமே. மறுமாதம் போலியோ தாக்கியது. எழுந்து நடக்க முடியவில்லை. தொடர் சிகிச்சையில் தெரிய வந்தது, வலது கால் ஊனம் என்று. வருந்தினாள் லதா. வாழ்வே இனி இல்லை. எதிர்காலம் முடிந்து போனது என கருதினாள். ஒன்றாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு முடிந்த கையோடு இனி எப்படி தொடர்ந்து படிப்பது…\nமற்றவர் துணையின்றி எவ்விதம் பள்ளி செல்வது என பரிதவித்தாள். தந்தையும் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார். ஐந்தாம் வகுப்பு முடித்த கையோடு படித்தது போதும் என்றாள் தாயார். ‘‘நல்லா கையும், காலும் வச்சிருக்க பொம்பள புள்ளங்க படிச்சே ஒண்ணும் செய்ய முடியல, கால் ஊனமான நீ என்னத்த கிழிக்கப்போற’’ என்று உதாசீனப்படுத்த, உடனிருந்த தங்கை, ‘‘அக்கா நீ படி, நான் உன்னை ப���்ளிக்கூடத்துக்கு கூட்டிப் போறேன்’’ என்றாள். ‘‘நோட்டு, பேப்பர், பென்சிலுன்னு செலவு பண்ண பணம் எங்கிருக்கு’’ என்ற அம்மாவின் வாயை அடைத்தாள் தமக்கை.\nஅக்காவை படிக்க வைக்க உமா தனியார் நிறுவனம் ஒன்றில் 12 வயதில் வேலைக்குச் சேர்ந்தாள். லதாவும் நல்ல முறையில் படித்து வந்தாள். உமாவுக்கு ஆரம்பத்தில் மாதம் ரூ.600 மட்டுமே சம்பளம் கிடைத்தது. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றார். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான நடந்த ஊனமுற்றோர்களுக்கான தடகளப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். அதைக்கண்டு தங்கையும், தாயும் லதாவை பாராட்டினார்கள். தொடர்ந்து படி எங்களால் ஆன உதவிகளை செய்கிறோம் என்றனர் இருவரும்.\nஉற்சாகம் கொண்ட லதா பத்தாம் வகுப்பை முடித்தார். மேல்நிலைப் படிப்புக்காக வாலாஜாபாத் அரசுப் பள்ளியில் சேர்ந்தார். லதா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, மாதம் ரூ.2000 ஆயிரம் சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தார் உமா. உமாவை உறவினர் பெண் கேட்டு வந்தனர். ‘‘மூத்தவள வச்சிக்கிட்டு எப்படி இளையவளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும்’’ என்று கூறிய தாயிடம், தன் படிப்புக்கு முழுக்கு போட்டு தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் முடித்தாள் லதா. உமாவுக்கு திருமணம் முடிந்தது. லதாவும் படித்து முடித்தாள். தொடர்ந்து படிக்க உதவிக்கு ஆள் இல்லை என்று வருந்திய லதாவுக்கு இறைவன் அருளினான்.\nடைப்ரைட்டிங், கம்ப்யூட்டர் டைப்பிங் பயிற்சிகளை வண்டலூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் வழங்கி வந்தது. அவர்களின் உதவியுடன் லதா படித்து முடித்தாள். பின்னர் சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள மாம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் டைம் கீப்பராக வேலைக்கு சேர்ந்தார். தன் வருமானத்தில் ஒரு தொகையை தன் தங்கை குடும்பத்துக்கு கொடுத்தார். நன்றிக் கடனா, செஞ்சோற்று கடனா என்று கேட்டால் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது லதாவிடமிருந்து. டைம் கீப்பராக வேலைப்பார்த்த லதாவை, அதே கம்பெனியில் வேலைப்பார்த்த ஒருவர் மணமுடிக்க முன்வந்தார்.\nகணவரின் உதவியுடன் அரசு வேலைக்கு பல வகைகளில் முயற்சித்த லதாவுக்கு அங்கன்வாடியில் பணியாளர் பணி கிடைத்தது. தற்போது சென்னை, பல்லாவரம், கண்ணபிரான் தெருவிலுள்ள அங்கன்வாடி மையத்தில் வேலை பார்த்து வருகி���ார். ‘‘என்னைப் போன்றோர் இனி உருவாகாமல் இருக்க, போலியோ சொட்டு மருந்து வழங்குவதை, சுகாதாரத்துறையை அடுத்து நான் வேலைப் பார்க்கும் துறைதான் திறம்பட செய்கிறது. அதில் எனக்கு ஒரு மனநிறைவு இருக்கிறது. போலியோ பாதிப்புகளை முற்றிலும் முறியடிக்கும் முயற்சியில் அரசுடன் நானும் இருக்கிறேன். என்னை அந்த வேலையில் அர்ப்பணித்திருக்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது’’ என்றார் லதா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமாணவர்களை குஷியாக்கிய சீமானின் அசத்தல் பேச்சு\nகாமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான்\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199941/news/199941.html", "date_download": "2020-10-25T04:55:17Z", "digest": "sha1:O7TN5LWRRQCEIBOHKYLAPLK7ZSK2KIEM", "length": 9437, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் !! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nபல்லாயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் \nஹொங்கொங் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. 1997 ஆம் ஆண்டு, அது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.\nஇங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹாங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.\nகடந்த 20 ஆண்டுகளாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், ஹொங்கொங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.\nஇது தொடர்பாக ஹொங்கொங் சட்டசபையில் கடந்த மாதம் விவாதம் நடந்தபோது வன்முறை தாண்ட��மாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.\nஇப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.\nஆனால் சட்டசபையில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். 12 ஆம் திகதி இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.\nஇந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவானவர்கள், இதில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.\nஆனால் சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள், சீனாவின் பலத்த குறைபாடுள்ள நீதி அமைப்பின்கீழ் ஹாங்காங் தள்ளப்படும் நிலை உருவாகும், கூடவே ஹாங்காங் நீதித்துறையின் சுதந்திரம் மேலும் கெட்டுப்போகும் என்கின்றனர்.\nஇந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர்.\nவெள்ளை நிற உடை அணிந்து வர்த்தகர்கள், வக்கீல்கள், மாணவர்கள், ஜனநாயக ஆர்வலர்கள், மத குழுவினர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.\nஅவர்கள் உத்தேச சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தனர். இந்த போராட்டத்தால் ஹொங்கொங் குலுங்கியது.\nபோராட்டத்தில் கலந்து கொண்ட ராக்கி சாங் என்ற 59 வயது பேராசிரியர், “இது ஹாங்காங்குக்கு முடிவுரை எழுதி விடும். இது வாழ்வா, சாவா போராட்டம் ஆகும். எனவேதான் நான் கலந்து கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.\n“மக்களின் குரல் கேட்கப் படவில்லை” என்று இவான் வாங் என்ற 18 வயது மாணவர் கருத்து கூறினார். இப்படி பல தரப்பினரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமாணவர்களை குஷியாக்கிய சீமானின் அசத்தல் பேச்சு\nகாமராசர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை\nநாங்கள் வருவதுக்குள் நீ செத்துபோயிடு சீமான் ஆவேச பேச்சு\nபிரபாகரனை கொன்றவர்களே நாயக்க சாதி வெறியர்கள்தான் சீமான்\nஇருபதாவது திருத்தமும் திருந்தாத தலைமைகளும்\nரத்த அழுத்தத்தை குறைக்கும் அன்னாசி\nசரும மென்மைக்கு கிளிசரின் சோப்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\n20 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்; கஜேந்திரகுமார்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/67995/Maharashtra-Chief-Minister-uddhav-thackeray-residence-Matoshree-sealed", "date_download": "2020-10-25T05:42:20Z", "digest": "sha1:CNO56PTKUN7YXJ7YOLVKEQMTTDSRVNQU", "length": 9360, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா அச்சம் - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல் | Maharashtra Chief Minister uddhav thackeray residence Matoshree sealed after a tea seller in close vicinity was found positive | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொரோனா அச்சம் - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சீல்\nமகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்காரருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் அதிக அளவில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள நபர்களை கண்டறியும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. அப்படி நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்தால் அதற்கு முதலில் சீல் வைக்கப்படுகிறது.\nஅந்த வகையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்தமான மதோஸ்ரீயில் உள்ள இல்லத்திற்கு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த இல்லத்திற்கு அருகில் உள்ள நெருக்கமான டீ வியாபாரிக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மும்பை மாநகராட்சி சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஉத்தவ் தாக்கரே, அவரது மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் இந்த இல்லத்தில்தான் வசித்து வருகிறார்கள். மும்பை நகரில் 433 பேருக்கு 433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா - பாதிப்பு 621 ஆக உயர்வு\nஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம் : தெலங்கானா முதல்வர் பரிந்துரை\nஎம்.பி.க்களின் ஊதிய பிடித்தம்: அவசர சட்டத்தை ரத்து செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம் : தெலங்கானா முதல்வர் பரிந்துரை\nஎம்.பி.க்களின் ஊதிய பிடித்தம்: அவசர சட்டத்தை ரத்து செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://next.vikatan.com/bundle/ananda-vikatan-271020-top10", "date_download": "2020-10-25T04:21:00Z", "digest": "sha1:MKNWRLIDJTZWW5JHGQBRGZIXJ4D26DIK", "length": 5320, "nlines": 149, "source_domain": "next.vikatan.com", "title": "அ.தி.மு.க இனி... | அமால் டுமால் | தற்கொலை டிரோன்கள்!", "raw_content": "\nஅ.தி.மு.க இனி... | அமால் டுமால் | தற்கொலை டிரோன்கள்\nஆனந்த விகடனில் கவனம் ஈர்த்தவை\nஅரசியல் அலசல் முதல் லூஸுப்பையன் கலாய்ப்பு வரை.\nசமூகம், சினிமா, இலக்கியம், பேட்டி, ஹ்யூமர், தொடர்கள் என எல்லா ஏரியாவிலும் அசத்தல்.\nஆனந்த விகடன் இதழில் கவனம் ஈர்த்த டாப் 10 கட்டுரைகள் இவை.\nஇ.பி.எஸ் ஜெயித்தது எப்படி... அ.தி.மு.க ஜெயிக்குமா இனி..\nநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அதிர்ச்சியான பதில்களே வருகின்றன\n“பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும்\n“நான் பி.ஜே.பி ஆள் இல்லை\n“பாரீன் ஷுட்டிங்னா விஜய் ஜாலியா இருப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2020-10-25T05:31:30Z", "digest": "sha1:WAUFVLNZPDKGCJAEDH6GQMSW7ROBWV3U", "length": 5440, "nlines": 64, "source_domain": "sportstwit.in", "title": "இரண்டு தமிழக வீரர்கள் நீக்கம்; மிகப்பெரும் மாற்றத்துடன் முதலில் பேட்டிங் செய்கிறது இந்தி��ா !! – Sports Twit", "raw_content": "\nஇரண்டு தமிழக வீரர்கள் நீக்கம்; மிகப்பெரும் மாற்றத்துடன் முதலில் பேட்டிங் செய்கிறது இந்தியா \nஇந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.\nஇங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.\nஇந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகமில் இன்று துவங்குகிறது.\nநாட்டிகம் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஇந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ் மற்றும் முரளி விஜய் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட், பும்ராஹ் மற்றும் ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்த போட்டிக்கான இந்திய அணி;\nமுரளி விஜய், கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா\nஅலெய்ஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஒலி போப், பாரிஸ்டவ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான், அடில் ரசீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nRelated Topicsindain blue teamஇங்கிலாந்து அணிகுல்தீப் யாதவ்தமிழக வீரர்கள் நீக்கம்;தினேஷ் கார்த்திக்முரளி விஜய்ரிஷப் பண்ட்\nதோனி, கங்குலி இருவரில் யார் பெஸ்ட்.. மனம் திறந்த ராபின் உத்தப்பா \nகையில் கருப்பு பட்டையுடன் களமிறங்கும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன..\nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:11:55Z", "digest": "sha1:IAVPOCAM44XMPMGHJI5TPT762YIC4NW2", "length": 9809, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் (University of Queensland) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிறிஸ்பேன் நகரத்தில் அமைந்துள்ளது. 1909 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nAustralian Defence Force Academy (நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது) • ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் • கன்பரா பல்கலைக்கழகம்\nசார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம் • மக்குவாரி பல்கலைக்கழகம் • நியூகாசில் பல்கலைக்கழகம் • நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் • சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் • சிட்னி பல்கலைக்கழகம் • சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • மேற்கு சிட்னிப் பல்கலைக்கழகம் • வல்லன்கொங் பல்கலைக்கழகம்\nபொண்ட் பல்கலைக்கழகம் • மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • கிரிப்பித் பல்கலைக்கழகம் • ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் • தென் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் • சன்சைன் கோஸ்ற் பல்கலைக்கழகம்\nஅடிலெயிட் பல்கலைக்கழகம் • தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் • பிளின்டர்ஸ் பல்கலைக்கழகம் • Heinz College, Australia • லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி (ஆஸ்திரேலியா கிளை)\nபல்லாரற் பல்கலைக்கழகம் • டீக்கின் பல்கலைக்கழகம் • லா ற்ரோப் பல்கலைக்கழகம் • மெல்பேர்ண் பல்கலைக்கழகம் • மொனாஷ் பல்கலைக்கழகம் • ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் • சுவின்பேர்ன் பல்கலைக்கழகம் • விக்டோரியா பல்கலைக்கழகம்\nகேர்ட்டின் பல்கலைக்கழகம் • எடித் கோவன் பல்கலைக்கழகம் • மேர்டொக் பல்கலைக்கழகம் • மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் • நொற்ரே டேம் பல்கலைக்கழகம்\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:07:20Z", "digest": "sha1:UF3R34JEKJC6ZM7NBRTH27YZ5OYAED7L", "length": 6937, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொழி வாரியாக எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► மொழி வாரியாக திரைக்கதை எழுத்தாளர்கள்‎ (1 பகு)\n► அசாமிய எழுத்தாளர்கள்‎ (4 பக்.)\n► ஆங்கில எழுத்தாளர்கள்‎ (6 பகு, 98 பக்.)\n► இந்தி எழுத்தாளர்கள்‎ (1 பகு, 52 பக்.)\n► இலத்தீன் எழுத்தாளர்கள்‎ (3 பக்.)\n► உருது எழுத்தாளர்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► கன்னட எழுத்தாளர்கள்‎ (67 பக்.)\n► டச்சு எழுத்தாளர்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► தமிழ் எழுத்தாளர்கள்‎ (12 பகு, 186 பக்.)\n► தெலுங்கு எழுத்தாளர்கள்‎ (29 பக்.)\n► போர்த்துக்கேய எழுத்தாளர்கள்‎ (7 பக்.)\n► மராத்தி எழுத்தாளர்கள்‎ (22 பக்.)\n► மலையாள எழுத்தாளர்கள்‎ (2 பகு, 136 பக்.)\n► வங்காள எழுத்தாளர்கள்‎ (46 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2016, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/134", "date_download": "2020-10-25T06:45:56Z", "digest": "sha1:VHXAUDNIIQ3H6USBTCKIWWOFVIGY5OCS", "length": 5663, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/134 - விக்கிமூலம்", "raw_content": "\n727. பலவீனர் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பலமுடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர்.\n728.அதிர்ஷ்டதேவி யாரையேனும் அழிக்க விரும்பினால் அவரை வெறியராக்குவதே அவளுடைய ஆரம்பவேலை.\n729. அதிர்ஷ்டத்தை வார்க்கும் அச்சு அவனவன் கையிலேயே இருந்துகொண்டிருக்கிறது.\n730.அதிர்ஷ்டதேவி அருள் செய்தால் அறிவிலிகளைத் தவிர வேறு யாரும் அவளுடன் கொஞ்சிக் குலாவமாட்டார்கள்.\n731.கெட்டகாலத்தைத் தாங்குவது கஷ்டம்தான். ஆனால் நல்லகாலத்தைத் தாங்கக் கூடியவர் ஒருவர் இருந்தால் கெ���்டகாலத்தைத் தாங்கக் கூடியவர் நூறுபேர் இருப்பர்.\n732.அதிர்ஷ்டதேவி சபலபுத்தியுடையவள் என்று கூறுவர். ஆனால் சிலசமயங்களில் அவள் பாத்திரம் அறிந்து வழங்கும் சற்குணமுடையவளாயிருப்பது முண்டு.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 09:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D.pdf/15", "date_download": "2020-10-25T06:20:01Z", "digest": "sha1:QPIZX5G6OSQTSDHVJVHJDH7NVNYGWWZO", "length": 7217, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுவர்களை சேர்த்துப் பகுத்து வகுத்து அமைத்தால், அது அறையாகிறது. பல அறைகள் சேர்ந்து தான் ஒரு மாளிகை ஆகிறது. அது போலவே, நமது உடலின் அடிப்படைப் பொருளாக செல் (Cell) இருக்கிறது. உயிராற்றல் மிகுந்த ஒரு செல்லானது, இரண்டாகப் பிரிந்து பிரிந்து வளர்ந்து கொள்கின்ற, வளர்ந்து பெருகுகிற ஆற்றலையும் பெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட வளர்சிதை மாற்றத்தையே ஆங்கிலத்தில் (Metabolism) என்று அழைக்கின்றனர். அடிப்படைப் பொருளாக ஆதாரமாக விளங்குகின்ற செல்களின் வளர்சிதை மாற்றம் ஒழுங்காக சீரும் சிறப்புமாக, செம்மையாக, சீராக, சிதைபடாமல், பாதிப்பில்லாமல் உடலுக்குள்ளே நடைபெறுகிறவரைதான். உடலில் இளமை இருக்கும். முதுமை வர யோசிக்கும் என்பதை மனதில் இருத்திக் கொள்வது மிக மிக அவசியம். ஆற்றல் மிக்க பல செல்கள் ஒன்று சேர்ந்து, திசுக்கள் (Tissues) என்று ஆகின்றன. பல திசுக்கள் சேர்ந்து தான் உறுப்புக்கள் (Organ) ஆகின்றன. திசுக்களில் பல வகை உண்டு. அவை இணைப்புத் திசு, எலும்புத் திசு, தசைத் திசு, நரம்புத்திசு ஆகும். இப்படி ஒரே மாதிரியான பணிகளைக் கொண்ட உறுப்புக்கள் பல சேர்ந்து தான் உறுப்பு மண்டலமாக அமைந்து இருக்கிறது. (System). - உதாரணமாக, இடையில்லாமல் மூச்சிழுத்து வெளிவிடும் சுவாச மண்டலம், மூக்குக்குழிகள், தொண்டை, குரல்வளை, முச்சுக் குழல், மூச்சுக் குழாயின் கிளைகள், நுரையீரல்கள் என்கிற உறுப்புக்கள் சேர்ந்தது தான் சுவாச மண்டலமாக அமைந்தி���ுக்கிறது. இவ்வாறு நமது உடலில் 9 மண்டலங்கள் அமைந்திருக்கின்றன. அவை பின் வருமாறு :\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 16:22 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6968:2010-04-18-14-36-17&catid=326&Itemid=239", "date_download": "2020-10-25T05:58:27Z", "digest": "sha1:UGESLAHXPAGXMU6DS2CCYYLSA267SONY", "length": 5787, "nlines": 30, "source_domain": "www.tamilcircle.net", "title": "தொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி! போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு! கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்\nParent Category: புதிய ஜனநாயகம்\nகடந்த மார்ச் 17ஆம் தேதியன்று, குடிபோதையில் வந்த போலீசு, சுதாகர் என்ற சங்க நிர்வாகியைப் பிடித்து அடித்து இழுத்துச் சென்றது. இதற்கு ஆள்காட்டியாக ஆலை முதலாளியின் அடியாள் செயல்பட்டான். சங்கநிர்வாகிகளும் தொழிலாளர்களும் இதற்கெதிராக போலீசுநிலையத்தில் திரண்டு வந்து முறையிட்டபோது, அவர்களில்13 பேர் போலீசாரைத் தாக்கியதாக பொய்வழக்கு சோடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். போலீசுக்காரனும் அடியாளும் மாவுக்கட்டு போட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர். சங்க நிர்வாகிகளுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய, பின்னிரவில் ஷிப்ட் முடிந்து போலீசுநிலையம் முன்பாக, போக்குவரத்து இல்லாத இடத்தில் திரண்ட தொழிலாளர்கள் 300 பேரை, சாலை மறியல் செய்ததாகப் பொய்வழக்குப் போட்டு கைது செய்தது, துடியலூர்போலீசு. இத்தொழிலாளர்களைச் சிறையிலடைத்தது நீதிமன்றம்.\nபோர்க்குணமிக்க பு.ஜ.தொ.மு. கூடாது என்பதற்காகவே சங்கத்தை முடக்கவும், தொழிலாளர்களைப் பழிவாங்கவும் திட்டமிட்டு போலீசும் முதலாளியும் நீதித்துறையும் கூட்டுச்சேர்ந்து இந்தச் சதியை நடத்தியுள்ளன. போலீசு கொடுத்த பொய்ச் செய்தியை முதலாளித்துவ நாளேடுகள் வாந்தியெடுத்தன. சங்கத்தைவிட்டு வெளியேறிவிடு, இல்லையேல் வேலைபறிக்கப்படும், இது தீவிரவாத சங்கம் என்று மிரட்டி முதலாளியின் அடியாட்கள் தொழிலாளர் குடும்பத்தாரிடம் பயபீதியூட்டி வருகின்றனர். நாடெங்கும் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் வகைமாதிரிக்கு ஒரு உதாரணம் தான், இந்த எஸ்.ஆர்.ஐ.நிறுவனம்.\nஆலைமுதலாளி போலீசின் கூட்டுச் சதிகளுக்கு எதிராகவும் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டுள்ள தொழிலாளர்கள், இதர ஆலைத்தொழிலாளர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு. தலைமையில் உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2013/03/", "date_download": "2020-10-25T05:15:26Z", "digest": "sha1:IOJEKMGQXOPWVRLIWQKAQ3TS6QXJLECA", "length": 45642, "nlines": 280, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: March 2013", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபரதேசி, லிங்கன், ஜாங்கோ அன்செயிண்ட்- எது டாப்\nபரதேசி படத்தை விட அதற்கான எதிர் வினைகள் சுவாரஸ்யமாக இருந்தன.\nஒப்பற்ற படைப்பு, தமிழ் சினிமாவின் விடி வெள்ளி போன்ற கருத்துகள் ஒரு புறம்.\nநாவலை ஏன் அப்படியே எடுக்கவில்லை, 40 நாள் நடக்கையில் தாடி வளர்கிறது - முடி ஏன் வளரவில்லை , ஜாதிப் பெயர்களை ஏன் சொல்லவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் ஒரு புறம்.\nபடத்தில் என்ன இருக்கிறது , என்ன இல்லை என தெளிவாக நேர்மையாக சொன்னது சாரு நிவேதிதா மட்டுமே.. அந்த வகையில் அவர் கட்டுரைகள்தான் ஆறுதலாக இருந்தன .\nஎடுத்துக்கொண்ட கதையை எப்படி பிரசண்ட் செய்து இருக்கிறார் என்பதுதான் முக்கியம் என்ற அடிப்படையில் படத்தை அலசி இருந்தார் சாரு.. சினிமா விமர்சனம் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக சாருவின் விமர்சனம் இருந்தது.\nபரதேசியை அவர் நிராகரித்தாலும் , அந்த படம் ஏன் பாராட்டப்படுகிறது என்பதையும் அவரே சொல்லி இருந்தார்.\nதமிழில் வேறு நல்ல படங்கள் இல்லாத நிலையில் , ஓரளவு வித்தியாசமாக வந்தால்கூட அது வியப்பாக பார்க்கப்படும் சூழலை சொல்லி இருந்தார்.\nஎனவே பரதேசி படத்தை சராசரி தமிழ் படங்களுடன் ஒப்பிடாமல் , வேறு சில நல்ல படங்களோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பினேன்.\nலிங்கன் , Django Unchained , பரதேசி - இந்த மூன்றும் வெவ்வேறு வகையான படங்கள், வெவ்வேறு கதை அம்சம் கொண்டவை.\nஆனால் மூன்றுக்கும் ஒரு பொது தன்மை உண்டு. அடிமைமுறை , ஆதிக்கம் போன்றவை மூன்று ���டங்களிலும் உண்டு.\nஇந்த பொதுத்தன்மையை மட்டும் வைத்து கொண்டு மூன்றையும் ஒப்பிடுவது நியாயமில்லைதான். மூன்று படங்களையும் பார்த்து முடித்த பின் , எது மனதில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்துகிறது என்ற ஒற்றை அம்சத்தை மட்டும் பார்ப்பதே சரியாக இருக்கும்.\nமுதலில் மூன்று படங்களை பற்றிய ஒரு வரியில் சுருக்கமாக பார்க்கலாம்.\nசிலரது சுகபோகத்துக்காக , அப்பாவிகளை கொத்தடிமைகளாக்கி அவர்கள் வாழ்க்கையை நரகமாக்குவதை ஆவணப்படுத்துகிறது பரதேசி..\nஅமெரிக்காவில் நிலவிய அடிமை முறையை நீக்குவதற்கான சட்ட திருத்தத்தை லிங்கன் தன் சாதுர்யத்தால் , வாக்கு வன்மையால், ஆளுமை திறத்தால் எப்படி சாதித்தார் என சொல்கிறது லிங்கன் படம்.\nஅடிமை முறை நிலவிய அமெரிக்காவில் , அடிமை ஒருவனுக்கு கிடைக்கும் எதிர்பாராத விடுதலை , தான் மட்டும் தப்பித்தால் போதாது என தன் காதலி விடுதலைகாகவும் சாகசங்கள் மேற்கொள்வது பற்றிய ஒரு ஃபேண்டசி ஜான்கோ அன்செயிண்ட்.\nமூன்றுமே அடிமை நிலையை பற்றி சொன்னாலும், இதில் ஒரு படத்தை ரசித்து கொண்டும் , சிரித்து கொண்டும் கைதட்டி கொண்டும் பார்க்கலாம். அதுதான் ஜாங்கோ அன்செயிண்ட்.\nகண்ணீர் சிந்த வைக்கும் அடிமை முறை பின்னணியில் ஒரு சாகச படம் என்பதே ஒரு ஆச்சர்யம், ஆனால் க்வெண்டின் டொரண்டினோ பற்றி தெரிந்தவர்களுக்கு மனிதர் வழ்க்கம் போல பட்டையை கிள்ளப்பி விட்டார் என்ற நிறைவுதான் ஏற்படும்.\nDjango அடிமையாக இருந்தவன். அவனை தன் வேலையின் பொருட்டு டாக்டர் கிங் அழைத்து செல்கிறார். பிறகு அவன் செய்த உதவிக்காக , அவன் விரும்புவது அவனுக்கு கிடைக்க முயற்சி செய்கிறார்.\nஇதில் ஒரு கட்டத்தில் நடக்கும் காட்சியை பாருங்கள். ஒருவனை தேடி செல்கிறார்கள் .அப்போது நடக்கும் உரையாடல்.\nடாக்டர் King Schultz : எல்லீஸ் எங்கே\nஜாங்கோ : அதோ, அங்கே இருக்கிறானே ..அவன் தான்.\nடாக்டர் King Schultz : நல்லா தெரியுமா\nDjango: பாசிடிவ்னா என்னனு தெரியலை..\nஇந்த காட்சியில் கைதட்டாமல் யாராலும் இருக்க முடியாது..\nடாக்டரும் , கதானாயகனும் ஒரு புதிய ஊருக்கு போய் இருப்பார்கள். ஷெரிஃபை பார்க்க வேண்டும் . அழைத்து வாருங்கள் என்பார் டாக்டர். மார்ஷலை அழைத்து விடாதீர்கள். ஷெரீஃப்தான் வேண்டும் என வலியுறுத்தி சொல்வார்.\nஷெரீஃப் வந்து பேசுவார். வாக்குவாதம் முற்றி செரீஃபை கொன்று விடுவார் டாக்டர், அ��ைவரும் கோபமாக வருவார்கள். டாக்டர் அலட்டி கொள்ளாமல் கூலாக சொல்வார் “ இப்போது மார்ஷலை கூப்பிடுங்கள் “\nடாக்டர் கதாபாத்திரம் மிக அட்டகாசமாக இருக்கும். ஓவர் மேக் அப், கதறி அழ வைக்கும் நடிப்பு, மாறு வேடம் போட்டு பல வேடங்களில் நடிப்பது போன்றவைதான் நம் ஊரில் சிறந்த நடிப்பால கருத்தப்படுகிறது.\nஆனால் இது எதுவுமே இல்லாமல், மிக மிக இயல்பான ஒரு பாத்திரத்தை உருவாக்கி நம் மனதில் பதிய வைக்கிறார் என்றால் அதுதான் இயக்குனரின் திறமை.\nஅதே போல வில்லனாக வரும் டீ காப்ரியோ.. பார்த்தால் ஹீரோ போல இருபபார். மண்டை ஓட்டை வைத்து அறிவியல் விளக்கம் சொல்வார். ஆனால் பயங்கரமான வேலைகளை செய்வார்.\nஅதெ போல விசுவாசமான வேலையாளாக வரும் சாமுவேல் ஜாக்சன்.ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக இவர் நடந்து கொள்வது நடுங்க வைக்கும்.\nஇப்படி ஒவ்வொரு கேரக்டர்களையும் , ஒவ்வ்வொரு காட்சியையும் மறக்க முடியாது..\nஆனால் பரதேசி படத்தை பொருத்தவரை , நல்லவன் -கெட்டவன் என்ற ஒற்றை பார்வையில் படம் இருப்பதை யோசித்தால் புரிந்து கொள்ள முடியும். விளைவாக பழைய கால செண்டிமெண்ட் படம் போன்ற உணர்வு ஏற்படுகிறது.\nசரி, இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டால் மனதை நெகிழ வைக்கும் படம் எது என்று பார்த்தால் , பரதேசிதான்.\nபரதேசி படத்தின் ஹீரோவுக்கு கடைசியில் வீரம் வந்து , வில்லனை கொன்று விட்டு தன் மனைவியுடன் தப்பிப்பதாக காட்சி வைத்து இருந்தால் , கைதட்டி ரசித்து இருக்க கூடும். ஆனால் அது யதார்த்தத்தை பாதித்து இருக்கும்.\nயதார்த்தம் என்ற வகையில் , பரதேசி மனதில் நிற்கிறது.\nலிங்கன் படமும் யதார்த்தத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட படம்தான். அதீத ஹீரோயிசம் , திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. ஆனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.\nஅடிமை முறையை ஒழிக்கும் சட்ட திருத்தத்திற்கு தேவைப்படும் வாக்குகளை திரட்டுவதில் காட்டப்படும் முனைப்பு, யுக்திகள் என நம் ஊர் அரசியல் போல பரபரப்பாக செல்கிறது.\nலிங்கன் எடுத்து கொண்ட பணி உன்னதமானது என்றாலும் அதை அடைய கையாளும் வழி உன்னதமானது என சொல்ல இயலாது. சில குறுக்கு வழிகளும் கையாளப்படுகின்றன.\nதந்திரம் , குறுக்கு வழி போன்றவையெல்லாம் நம் ஊரை பொருத்தவரை பணம் சம்பாதிக்கும் வழியாகவே கருதப்படுகிறது. ஆனால் இது போன்ற யுக்திகளை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினால் அதுவே ராஜ தந்திரம் ஆகிறது.\nபுத்திசாலித்தனமும் , நல்ல மனமும் ஒருங்கே கொண்ட ஒரு தலைவனை நம் ஊரில் பார்ப்பது அரிது. லிங்கன் இப்படிப்பட்ட ஒரு தலைவர்.\nநம் காந்தி லிங்கன் வழி முறைகளை ஏற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான்.\nஇது மட்டுமன்றி லிங்கனது குடும்ப வாழ்க்கை , ஆளுமைத்திறன் , நா வன்மை, தலைமைப் பண்பு , டீம் ஸ்பிரிட் என பலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.\nலிங்கன் மட்டுமன்றி அவர் சகாக்களும் முனைப்புடன் செயலாற்றுவார்கள். அவர்கள் லிங்கன் மீது பெரிய மரியாதை வைத்து இருப்பார்கள். அதேபோல லிங்கனும் அவர்கள் மேல் அபார நம்பிக்கை வைத்து இருப்பார்.\nவிவாதத்தின் போது ஒரு கட்டத்தில் , நீக்ரோக்களும் வெள்ளையர்களும் சமம் என்பதுதான் உங்கள் கருத்தா என எதிர்கட்சியினர் கேட்பார்கள்.\nஆம், சமம் என்று சொன்னால் வெள்ளையர்கள் கோபம் அடைந்து தீர்மானத்தை தோல்வியுற செய்வார்கள். சமம் இல்லை என்று சொன்னால் தீர்மானத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.\nஇதை ஸ்டீவன்ஸ் எப்படி சமாளிக்கப்போகிறார் என அவர் கட்சியினர் பயத்துடன் பார்த்து கொண்டு இருப்பார்கள். நிருபர்கள் பேனாவை திறந்து வைத்து கொண்டு அவர் பதிலை பதிவு செய்ய காத்து இருப்பார்கள். வெகு வெகு சாதுர்யமாக பதில் அளித்து தீர்மானத்துக்கு சாதகமான சூழ்னிலையை உருவாக்குவார் ஸ்ட்டிவன்ஸ், இப்படி சுவையான பல காட்சிகள்.\nவாக்களிப்பு நடக்கும் போது , சபானாயகர் தானும் வாக்களிப்போவதாக சொல்வார், எதிர்கட்சியினர் ஆட்சேபிப்பார்கள்.\nஇப்படி இது வரை யாரும் செய்தததில்லை என்பார்கள். இப்படி நடந்ததே இல்லை என்பார்கள்.. இப்படி நடந்தது இல்லை என சொல்லாதீர்கள். ஒரு வரலாறு படைக்கப்படுகிறது என சொல்லுங்கள் என்பார் அவர்.\nவரலாற்று படம் என்றால்உண்மையை அப்படி சொன்னால் , டிரையாக இருக்க வேண்டும் , அதில் பரபரப்பு இருக்க முடியாது என்று இல்லாமல் , உண்மைத்தன்மையையும் விட்டு கொடுக்க்காமல், விறுவிறுப்பையும் விட்டு கொடுக்காமல் அற்புதமாக வந்துள்ள படம் லிங்கன்.\nஉள் நாட்டு போரையும் , இந்த தீர்மானத்தையும் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டு எழும். பேச்சு வார்த்தைக்கு யாரும் வரவில்லை என லிங்கன் சொன்னால்தான் நமக்கு நல்லது என ஆலோசனை வழங்கப்படும்.\nஆனால் அப்படி சொல்வது பொய்யாக இருக்கும். லிங்கன் என்ன ச���ய்யப்போகிறார் ..என யோசிப்போம்..சாதுர்யமாக அதை சமாளிப்பார்.\nஇப்படி ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்து இருப்பார் இயக்குனர்.\nகணிதவியலில் வரும் ஒரு தத்துவத்தை சமூகவியலுக்கு ஒப்பிட்டு பேசுவார் லிங்கன்..அட என சொல்ல வைக்கும்.\nஏதேனும் இரண்டு , ஏதாவது ஒன்றுடன் சமமாக இருக்கும் பட்சத்தில் , அந்த இரண்டும் ஒன்றுகொன்று சமமாக இருக்கும் என்று மென்மையான குரலில் லிங்கன் சொல்வார்.. அந்த ஒரு டயலாக் டெலிவரிக்காகவே ப்டத்தை பல முறை பார்க்க்லாம்.\nஆக , கூட்டி கழித்து பார்த்தால் , இந்த மூன்று படங்களில் மனதை கவர்வது லிங்கன் தான்.\nஇதில் இருக்கும் நம்பிக்கை கீற்று, பன் முக தன்மை, நேர்மை என பல விஷயங்கள் பரதேசியில் இல்லை.\nஆனால் இந்த அளவுக்கு உண்மை தன்மையுடன் தமிழில் படம் வரும் சூழல் இருக்கிறதா என்பதும் கேள்வி குறியே\nசாரு மீது தனி மனித தாக்குதல் - காந்தியர்களை தலை குனிய வைத்த தமிழருவி மணியன்\nஒரு சாமியார் ஒரு கிளி வளர்த்து வந்தார். அதற்கு பகவத் கீதை கற்றுக்கொடுத்தார். தினமும் காலை எழுந்தவுடன் ஒரு சுலோகம் சொல்லும்படி பயிற்சி கொடுத்து இருந்தார்.\nபார்ப்பவர்கள் கிளியின் பக்தியை பார்த்து பரவசமடைந்து பாராட்டுவது வழக்கமாகி விட்டது.\nஆனாலும் சிவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தார் சாமியார். இன்னொரு புத்திசாலி கிளியை தேடி பிடித்தார். ஏகப்பட்ட பணம் செல்வழித்து வாங்கிய அந்த கிளிக்கு சிவபுராணம் கற்று கொடுத்தார். அந்த கிளியும் நன்றாக கற்றுக்கொண்டு தினமும் காலையில் சொல்ல ஆரம்பித்தது. சாமியாருக்கு ஏக சந்தோஷம்.\nஆனால் சிறைய மனக்குறை. இரண்டும் ஆண் கிளிகள். ஒரு பெண் கிளியும் வளர்க்க நினைத்தார். கஷ்டப்பட்டு பெண் கிளியை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தார்.\nவீடு திரும்ப அதிகாலை ஆகி விட்டது. அவரது கிளிகள் கீதை , சிவபுராணம் சொல்லும் நேரம் என்பதால் , வழக்கம் போல மக்கள் கூடி இருந்தனர்.\nகிளிகள் புத்தகங்களை புரட்ட ஆரம்பிக்கையில் சாமியார் பெண் கிளியுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.\nபெண் கிளியை பார்த்ததும் , அந்த கிளிகள் ஸ்லோகங்களை நிறுத்தி விட்டு , விசில் அடித்தன. சாமியார் திகைத்தார். ” என்ன இது ” அலறினார்.\n” தினம்தோறும் நாங்கள் செய்த பிரார்த்தனை நிறைவேறி விட்டதே... இனி எதற்கு ஸ்லோகங்கள்..சீக்கிரம் பெண் கிளியை உள்ளே அனுப்பு��்கள் . “ என்றன.\nஅத்தனை நாள் , எந்த மன நிலையில் கிளிகள் ஸ்லோகங்கள் சொல்லி வந்தன என அப்போதுதான் மக்களுக்கு புரிந்தது.\nஒருவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவரது உண்மையான சுயரூபம் என்றாவது ஒரு நாள் வெளிவராமால் போகாது.\nஅப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது.\nசன் டீவியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மது விலக்கு சாத்தியமா இல்லையா என்பது தலைப்பு.\nஒவ்வொருவரும் தம் கருத்தை எடுத்து வைத்தனர்.\n“ மதுவால் நாட்டில் குற்றங்கள் நடக்கின்றன. குறிப்பாக சாலை விபத்துகள் அதிகம் நடக்கின்றன. எனவே மது விலக்கு கொண்டு வர வேண்டும் “ என்பது ஒரு தரப்பு.\n“ மது அருந்தி விட்டு , வாகனம் ஓட்டுவது அயோக்கியத்தனம். டாஸ்மாக் வாசலில் நின்று பார்த்தால் , எத்தனையோ பேர் மது அருந்தி விட்டு கிளம்பி செல்வதை பார்க்கலாம். அவர்களை அங்கேயே கைது செய்யலாமே...\nமது அருந்தி விட்டு சச்சரவு செய்பவர்கள் , வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம். மற்றபடி மதுவை வாங்கி வீட்டில் அமைதியாக அருந்துவது , ஒருவரது தனி உரிமை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை . கள் என்பது போதைப்பொருள் அன்று. அது ஓர் உணவு வகை. பண்டை தமிழகத்தில் கள் எனபது தவறாக கருதப்படவில்லை “ என மறு தரப்பு தன் கருத்தை எடுத்து வைத்தது.\nஇதில் சாரு நிவேதிதா பேசுகையில் மது விலக்கு சாத்தியம் இல்லை என்றார். மது விலக்கு என்பது கள்ள சாராயத்துக்கு வழி வகுக்கும் என்றார். தற்போது கடைகளில் கிடைப்பது தரம் குறைந்த மது. இதை அருந்தினால் தீமைதான். இதை ஒழுங்கு செய்ய வேண்டும் . விற்பனையிலும் ஒழுங்கு முறைகள் தேவை. மற்றபடி அனைவரும் மது அருந்த வேண்டும் அல்லது அருந்த கூடாது என தான் சொல்லவில்லை. அது அவரவர் சுதந்திரம் . ஆனால் மது அருந்தி விட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வது அயோக்கித்தனம் என்று தன் கருத்தை சொன்னார்.\nமது அருந்துபவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று வாதிட்ட தரப்பு, சாருவின் இந்த வாதத்தால் சற்று திணறியது.\nஇந்த நிலையில் “ காந்தியவாதி”யான தமிழருவி மணியன் பேச அழைக்கப்பட்டார்.\nஅவர் மதுவுக்கு எதிரானவர். மது அருந்தும் பழக்கம் இல்லாதவர். எனவே அந்த விவாதத்தில் கலந்து கொண்ட மது எதிர்ப்பாளர்களின் லாஜிக்படி , அவர் நாகரிகமாக தன் கருத்துகளை எடுத்து வைக்க வேண்டும்.\nஆனால��� அவரோ அதிரடியாக நாகரிமற்ற வகையில் பேச ஆரம்பித்தார். சாருவை அவன் இவன் என ஏக வசனத்தில் திட்ட ஆரம்பித்தார். அந்த விவாதத்தில் சாருவை விமர்சித்த அரசியல் கட்சிகள் , இயக்கங்களை சேர்ந்தவர்கள் காந்தியவாதிகள் அல்லர். ஆனால் அவர்கள் நாகரிமான வார்த்தைகளில்தான் வாதம் செய்தனர்.\nஆனால் காந்தியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழருவி மணியன் இப்படி பேசியதைக்கேட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரே கொஞ்சம் ஆடிப்போனார். அத்துடன் தமிழருவி மணியனின் பேச்சை துண்டித்தார்.\nதமிழருவி மணியன் வெகு காலமாகவே காந்தியத்தை பற்றி பேசி வருகிறார். அந்த காந்தியம் அவருள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் , காந்தியம் என்பதே உள்ளீடற்ற ஒன்றா அல்லது தமிழருவி மணியன் சரியாக காந்தியத்தை புரிந்து கொள்ளவில்லையா என்ற கேள்வி அந்த நிகழ்ச்சியைப்பார்த்த லட்சக்கணக்கான மக்கள் மனதில் எழுந்தது.\nஒழுக்கவாதிகளாக அடையாளப்படுத்திக்கொள்பவர்கள் , உள்ளூர ஒழுக்கமின்றி இருப்பதை பல இடங்களில் பார்க்கிறோம். மாமிசம் சாப்பிடாத ஆச்சார சீலரான ஹிட்லர்தான் , பேரழிவுக்கு காரணமாக இருந்தார்.\nஅதே நேரத்தில் எந்த இசத்திலும் சேராமால் , வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள் யாரையும் எந்த நிலையிலும் காயப்படுத்துவதில்லை.\nமரியாதைக்குறைவாக பேசியபோது , அதை ஒரு பிரச்சினையாக்கி , அனுதாபம் தேடி, விவாதத்தை சாரு திசை திருப்பவில்லை. ஒரு ஜென் குரு போல அதை புறக்கணித்து விட்டு மேலே தொடர்ந்தார்.\nகடல் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு சிறுவனை டேப் ரிக்கார்டர் முன் ஏதாவது சொல்லுமாறு அரவிந்த் சாமி சொல்வார். அவன் ஏதேதோ ஆபாசமாக பேசுவான். கடைசியில் அவன் ஆழ் மன ஏக்கத்தை , தாய்ப்பாசத்துக்கு ஏங்குவதை சொல்வான்.\nஇன்று இண்டர்னெட்டில்யே எத்தனையோ பேர் பார்க்கிறோம். ஆபாச அர்ச்சனைகள் , வசவுகள் என்பதற்காகவே இணையத்தை பயன் படுத்துகிறார்கள். அவர்களுக்கு ஏதோ உளவியல் சிக்கல் என கடந்து போய் விடுகிறோம்.\nஆனால் தமிழருவி மணியன் போன்றவர்களும் , இது போன்ற உளவியல் சிக்கலில் இருப்பதை அறிகையில் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த உளவியல் பிரச்சினைகளை மறைக்கும் முக மூடிதான் காந்தியமா அல்லது காந்தியம்தான் இந்த உளவியல் சிக்கலுக்கு காரணமா என புரியவில்லை.\nமது அருந்திய பின் , சா��ு மதுக்குப்பியை எறிந்து விடுகிறார். தமிழருவி மணியன் போன்றவர்கள் மதுக்குப்பியை மனதில் சுமந்து கொண்டே திரிகிறார்கள் போல.\nநான் எத்தனையோ முறை சாருவை சந்தித்து இருக்கிறேன். கூட்டங்களில் அவருடன் கலந்து கொண்டு இருக்கிறேன் . தனிப்பட்ட முறையில் யாருடனும் அவர் வன்மத்துடனோ மரியாதை குறைவாகவோ பேசியதில்லை.\nஅவ்வளவு ஏன் , மற்றவர்களும் மரியாதை குறைவாக பேச அனுமதிப்பதில்லை.\nஒரு முறை ஜெயமோகனை மரியாதை குறைவாக பேசிய ஒரு நண்பரை கடுமையாக எச்சரித்தார். “ இலக்கியம் என்ற தளத்தில் நான் விமர்சிப்பது வேறு. ஆனால் நீங்கள் அவரை உரிய மரியாதையுடன் பேச வேண்டும். அவர் உழைப்புக்கு, அறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் “ என கண்டிப்புடன் சொன்னார்.\nஅதே போல , வாசகர் வட்ட சந்திப்புகளில் கல்லூரி மாணவர்களை மது அருந்த அனுமதிக்க மாட்டார் . குடிப்பழக்கம் இல்லாதவர்கள் , முதல் முறையாக சந்திப்புகளில் குடிக்க விரும்பினாலும் அனுமதிக்க காட்டார். குடிக்க யாரையும் வற்புறுத்தவும் மாட்டார்.\nஅவரது இப்படிப்பட்ட நயத்தகு நாகரிகத்தை பார்க்கும் நமக்கு அவர் படித்த நூல்கள்தான் அவரை இந்த அளவுக்கு பண்படுத்தி இருக்கின்றன என நினைத்து அவற்றை நாமும் படிக்க விழைகிறோம் .\nஆனால் ஒழுக்கவாதிகளின் செயலை பார்க்கையில் , அவர்கள் சார்ந்த கொள்கை மீதும் , அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் மீதும் வெறுப்புதானே ஏற்படுத்துகிறது.\nதமிழருவி மணியனின் செயல் ஒட்டுமொத்த காந்தியர்களை தலைகுனிய வைத்து விட்டது என்றால் மிகையில்லை.\nதமிழருவி மணியனுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.\nபழைய தமிழ் பாடல் ஒன்று,,,\nசித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்\nவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்\nநடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்\nஇதை தமிழருவி மணியன் இப்படி புரிந்து கொண்டு இருப்பார்.\nவரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.\nமனிதனுக்கு இரண்டு இயல்புகள் உண்டு.\nஉண்மையான இயல்புகள் , கற்றுகொண்டு வரும் பண்புகள்.\nஓவியம் ,. மொழி , கல்வி போன்றவை எல்லாம் நம் இயல்பான பண்புகள் அல்ல. கற்றுக்கொண்டு வருபவை.\nஆனால் அன்பு, இரக்கம் , ஈகை போன்றவை மனிதனின் இயல்பான குணங்கள்.\nபல நேரங்களில் நமது படிப்பும் , சூழ் நிலைகளும் நம் இயல்பான இந்த குணங்களை சிதைத்து விடுகின்றன.\nஎனவே காந்தியம் , மது அருந்தாமை போன்றவற்றை வெறும் தத்துவரீதியாக பின்பற்றுவதை விட , அதையெல்லாம் விட்டு விட்டு இயல்பாக வாழ்ந்தால் போதும் . மது என்பது ஒரு பொருட்டு அல்ல என்ற மன நிலை தானாகவே வந்து விடும், காந்தி போதித்த நற்குணங்கள் வெறும் பேச்சாக இல்லாமல் , உண்மை இயல்பாக மாறி விடும்.\nLabels: இலக்கியம், காந்தி, சன் டிவி, சாரு\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரதேசி, லிங்கன், ஜாங்கோ அன்செயிண்ட்- எது டாப்\nசாரு மீது தனி மனித தாக்குதல் - காந்தியர்களை தலை கு...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristiansongslyrics.com/2016/05/tamil-song-40-deva-devanai.html", "date_download": "2020-10-25T05:42:30Z", "digest": "sha1:3JMP4I72KTOKDDOWBST6PZAGBMOHA3YQ", "length": 4347, "nlines": 94, "source_domain": "www.tamilchristiansongslyrics.com", "title": "Tamil christian songs Lyrics : Tamil Song - 40 - Deva Devanai Thuthiththiduvom", "raw_content": "\nAll old and new Tamil Songs lyrics available here... பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.\nஒரு மனதோடு அவர் நாமத்தை\nஅனைத்து பாடல் வரிகளை உங்கள் மொபைலில் பெற இந்த லிங்கை CFCSONGS பதவியிறக்கம் செய்யவும்\nஅதிகமாக தேடப்பட்ட பாடல் வரிகள்\nஎன் சித்தமல்ல உம் சித்தம் நாதா\nஎன் இன்ப துன்ப நேரம்\nபொருட்கள் மேல கண்ணு போச்சுன்னா\nஅன்பு நிறைந்த பொன் இயேசுவே\nஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்\nஎந்தன் ஜீவனிலும் மா அருமை\nதுதி உமக்கே இயேசு நாதா\nஅப்பா நீங்க செய்த நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/panneer-nathigal-rosapoo-oru-pennanathe-song-lyrics/", "date_download": "2020-10-25T04:55:05Z", "digest": "sha1:QWF6QM77I7WDSW3CCKRS5S7MZ7WLDI73", "length": 5174, "nlines": 124, "source_domain": "lineoflyrics.com", "title": "Panneer Nathigal - Rosapoo Oru Pennanathe Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகர்கள��� : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nஇசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்\nபெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே\nபெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே\nபெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே\nஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே\nபெண் : {தினமும் இங்கு உயிரில்\nஆண் : எனக்கு மட்டும் உரிமையாகும்\nபெண் : என்னை விட்டு போகாதே\nஆண் : நாளை மணமாலை\nபெண் : நாதஸ்வர இசை\nஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே\nபெண் : ஊதாப்பூ இரு கண்ணானதே\nஆண் : நினைத்தாலும் அணைத்தாலும்\nபெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே\nஆண் : ஆஅ……ஊதாப்பூ இரு கண்ணானதே\nஆண் : {பவழப் பூவை இதழில்\nபெண் : பதியம் போட்டு முடிக்க\nகாலை உதயம் ஆகுமா} (2)\nஆண் : அந்திமல்லி பூவென்ன……ஆ…..\nஅந்திமல்லி பூவென்ன ஆள் போடுமா\nபெண் : மந்திரத்தை காதல்\nஆண் : மன்மதனின் கோயில்\nபெண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே\nஆண் : ஊதாப்பூ இரு கண்ணானதே\nபெண் : நினைத்தாலும் அணைத்தாலும்\nஆண் : ரோசாப்பூ ஒரு பெண்ணானதே\nபெண் : ஆஅ……ஊதாப்பூ இரு கண்ணானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/14/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-10-25T05:21:09Z", "digest": "sha1:RM5UDV5UBF3ZO23FCMA6JYFE5GOT757K", "length": 7606, "nlines": 117, "source_domain": "makkalosai.com.my", "title": "தொழிலாளர்களுக்கு அடிப்படை வீட்டு வசதிகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா தொழிலாளர்களுக்கு அடிப்படை வீட்டு வசதிகள்\nதொழிலாளர்களுக்கு அடிப்படை வீட்டு வசதிகள்\nதொழிலாளர்கள் வீட்டுவசதி, வசதிகளின் குறைந்தபட்ச தரநிலை சட்டம் 1990 (சட்டம் 446) க்கு இணங்க ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்று மனிதவள அமைச்சகம் (எம்ஓஎச்ஆர்) தெரிவித்துள்ளது.\nசட்டம் 446 , 2020 ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்த அதன் விதிமுறைகள், செப்டம்பர் 1, 2020 முதல் நடைமுறைக்கு வந்த துணை சட்டங்கள் குறித்து முதலாளிகள் , மையப்படுத்தப்பட்ட விடுதி வழங்குநர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த அமைச்சகம்.\nசட்டம் 446, முதலாளிகள் பாதுகாப்பு, சுகாதாரம், தூய்மை குறித்து வரையறுக்கப்பட்ட விதிகளின்படி தொழிலாளர்களின் தங்குமிடங்களை வழங்க வேண்டும்.\nமறைமுகமாக, சட்டம் 446, பணியிடங்கள், தங்கும் விடுதிகளில் உடல் ரீதியான தொலைதூரத்தின் மூலம் புதிய வேலையை இயல்பாகப் பயிற்சி செய்ய முதலாளிகளை ஊக்குவ���க்கிறது என்று MOHR நேற்று ஓர் அறிக்கையில் கூறியது.\nதொழிலாளர்களுக்கு வீட்டுவசதி , தங்குமிடம் வழங்கும் அனைத்து வேலைவாய்ப்புத் துறைகளையும் உள்ளடக்கும் வகையில் சட்டம் 446 இன் அதிகார வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு தங்குமிடமும் அல்லது மையப்படுத்தப்பட்ட விடுதிகளும் தீபகற்ப மலேசியா தொழிலாளர் துறை (ஜே.டி.கே.எஸ்.எம்) தலைமை இயக்குநரிமிருந்து சான்றிதழைப் பெற வேண்டும் என்றும் எம்.ஓ.எச்.ஆர். கூறியது.\nவிடுதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பத்தை அமைச்சின் இணைப்பு வழியாக ஆன்லைனில் http: //akta446.mohr.gov.my.- சமர்ப்பிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleஜாக்கிரதையான ‘எக்கோ’ படக்குழு\nNext article5 வருடங்களுக்கு பிறகு இணையும் தனுஷ் மற்றும் அனிருத்\nதீயணைப்பு படை வீரர் மரணத்திற்கு காரணம் என நம்பப்படும் லோரி டிரைவரை போலீஸ் தேடுகிறது\nகோவிட் தொற்று: விரைந்து நடவடிக்கை எடுக்க KLCAH வலியுறுத்து\nஅரண்மனை முன்பு பொதுமக்கள் கூட வேண்டாம்: போலீசார் நினைவுறுத்தல்\nசுவரில் ஆணியடிக்காமல் கனமான பொருள்களைத் தொங்கவிடும்..\nசமையலின்போது தீ: உடல் கருகிய தம்பதி\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமுன்னாள் கைதிகளை பணிக்கு எடுத்து கொள்ளுமாறு முதலாளிகளுக்கு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1580", "date_download": "2020-10-25T05:57:47Z", "digest": "sha1:XTXHWNLAN6GGCIXBECC4WRWBUOLM3WVL", "length": 6297, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1580 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1580 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1580 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/135", "date_download": "2020-10-25T06:44:28Z", "digest": "sha1:UXCTKK56WBF4LLXUV7XVGMDPXLNOOROM", "length": 5376, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/135 - விக்கிமூலம்", "raw_content": "\n733. அதிர்ஷ்ட தேவியின் குன்றின்மேல் இறக்கிவிடப்படுவதில் என்ன பெருமை உண்டு சகல பெருமையும் அதில் ஏறிச் செல்வதிலேயே.\n734.அதிர்ஷ்டம் ஒரு சந்தையை ஒக்கும். அங்கே பலசமயங்களில் சிறிதுநேரம் காத்திருந்தால் விலைகள் இறங்குவதுண்டு.\n735.அதிர்ஷ்டக் குறைவால் ஆனந்தம் கிடையாமல் இருக்கலாம். ஆனால், அவனவனேதான் தன்னை இழிஞனாக ஆக்கிக் கொள்கிறான்.\n736.அதிர்ஷ்டதேவி சிலசமயங்களில் சுக்கானல்லாத தோனிகளும் கொண்டு வருவதுண்டு.\n737.கதிர் நிறைந்தால் பயிர் தரையில் தொங்கும்.\n என்னிடம் தாழ்மையை வேண்டுகிறீர். ஆனால் நான் இன்னும் அந்த உயர்ந்த பொருளை எட்டவில்லை.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 09:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/rbi-loan-issue-cm-palanisamy-letter-to-pm-modi-riz-343449.html", "date_download": "2020-10-25T06:02:12Z", "digest": "sha1:II6DZPI3IS4D55A7TZWFTPMHQTN5ZN3K", "length": 10004, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழகத்துக்கு கடன் அளவைக் குறைக்கும் ஆர்.பி.ஐ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் | rbi loan issue cm palanisamy letter to pm modi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழகத்துக்கு கடன் அளவைக் குறைக்கும் ஆர்.பி.ஐ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தமிழக மாவட்டங்கள் பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nபிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமி.\nமுன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் குறைக்கவும், குறைவாக கடன் பெறும் மாவட்டங்களுக்கு வளர்ச்சி பணி���ளுக்காக கடன் அளவை அதிகரிக்கவும் ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.\nAlso read: செல்போன், லேப்டாப்பிலேயே தேர்வு எழுதலாம் - பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களும் அதிக கடன் பெறும் மாவட்டங்களின் பட்டியலில் உள்ளதாகவும், முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தியதால் மானிய குறைப்புப் பட்டியலில் தமிழக மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஆர்பிஐ-யின் இந்த புதிய அறிவிப்பால் தமிழகம் பெரிதும் பாதிக்கும் என்பதால் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்குக் கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்துக்கு கடன் அளவைக் குறைக்கும் ஆர்.பி.ஐ - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடு���் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-pcb-complains-to-icc-on-start-sports-india-vs-pakistan-advertisement-2?related", "date_download": "2020-10-25T05:15:34Z", "digest": "sha1:ALAOJFQBM3HCOVYTRJEIQWGM4SLF2PYB", "length": 8546, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்த விளம்பரம் வேண்டாம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஇந்த விளம்பரம் வேண்டாம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒளிபரப்பிய விளம்பரத்தை எதிர்த்து ஐசிசியிடம் முறையிட்டுள்ளது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒருவித விளம்பரத்தை ஒளிபரப்பியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.\nபாகிஸ்தான் அணி ஒரு முறை கூட இந்திய அணியை உலக கோப்பை தொடரில் வென்றதில்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கடந்த 2015 உலக கோப்பை தொடரிலும் \"மக்கா மக்கா\" என்று தொடர்ந்து பாகிஸ்தானை விமர்சிக்கும் வகையில் இதே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் விளம்பரத்தினை வெளியிட்டது. அதேபோல், 2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்திற்காக ஒளிபரப்பிய விளம்பரம் இந்திய அணிக்கு எதிரான தங்களது மோசமான சாதனையை படைத்திருக்கும் பாகிஸ்தான் அணியை கடும் அளவில் விமர்சிக்கும் வகையில் அமைந்தது. இந்த புதுவித விளம்பரத்தில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வங்கதேச ரசிகரிடம் பேசுவது போல் இருந்தது. அதில் அந்த பாகிஸ்தான் ரசிகர் எப்பொழுதும் விட்டுக் கொடுக்க கூடாது என்று தனது தந்தையார் கூறியுள்ளதை தெளிவுபடுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒரு இந்திய ரசிகர் தான் இதுபோன்று ஒருபோதும் கூறியதில்லை என்றார். அந்த பாகிஸ்தான் ரசிகருக்கு தந்தை போல இந்திய ரசிகர் சித்தரிக்கப்பட்டுள்ளார் என்பதை இந்த விளம்பரம் தெளிவாக எடுத்துரைத்தமையால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சற்று அதிருப்தி அடைந்தது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மணி ஐசிசியிடம் இவ்வகை விளம்பரத்திற்காக முறையிட்டுள்ளார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தின��� மூத்த அலுவலரில் ஒருவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்து நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர்,\n\"ஆமாம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக மணி ஐசிசயிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளம்பரத்தினை எதிர்த்து முறையிட்டுள்ளார். ஆனால், அவர் கடிதம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும் தனது எதிர்ப்பினை தெரிவித்து உள்ளார் என்பதை என்னால் நிச்சயமாக கூற முடியாது\".\nமற்ற செய்திகளின் அடிப்படையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் ஐசிசி பேசி உள்ளதாக தெரிகிறது. எனவே, வணிக ரீதியில் அடிப்படையில் தேவையில்லாத விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட வேண்டாம் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் விளம்பர ஒளிபரப்பு பற்றி ஐசிசி பேசியுள்ளதால், இனி இது போன்ற மிகப்பெரிய போட்டிகளில் குறிப்பாக பாகிஸ்தான் அணி விளையாட உள்ள போட்டிகளில் தவறுகள் நேராவண்ணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் மேற்கண்ட விளம்பரம் வெளியாகியதால் இந்திய ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் பாகிஸ்தான் ரசிகர்கள் எவரும் இதனை விரும்பவில்லை.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=54110&ncat=1493", "date_download": "2020-10-25T04:19:33Z", "digest": "sha1:WZXRQWSYA4HK6O4F4FGJ65UCFCCIRJUU", "length": 19272, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "அமேசானின் அறிமுகங்கள் | டெக் டைரி | Tech Diary | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி டெக் டைரி\nஅனைவருக்கும் இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் ஜோ பிடன் வாக்குறுதி அக்டோபர் 25,2020\nராகுல் ஏன் பஞ்சாப் செல்லவில்லை: ஜாவடேகர் கேள்வி அக்டோபர் 25,2020\nகாஷ்மீரில் அமைதி நிலவ கோவிலில் பரூக் வழிபாடு அக்டோபர் 25,2020\n'அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்': ஸ்டாலின் அக்டோபர் 25,2020\n3 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரத்து 530 பேர் மீண்டனர் மே 01,2020\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஅமேசான் நிறுவனம், புதிய எக்கோ சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. எக்கோ (4வது ஜென்) எக்கோ டாட் (4வது ஜென்), எக்கோ டாட் (4வது ஜென்) கடிகாரத்துடன் கூடியது என, மூன்று சாதனங்கள் அறிமுகம் ஆகியுள்ளன.\nஇந்த சாதனங்கள் அனைத்துமே, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில், புதிய எக்கோ டாட் சாதனத்துக்கு முன்கூட்டியே ஆர்டர் கொடுப்பது துவங்கப்பட்டுள்ளது. வினியோகம் இந்த ஆண்டு பிற்பகுதியில் இருக்கும். மற்றவற்றுக்கு முன்கூட்டிய பதிவும் இனிதான் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.\nபுதிய எக்கோ: 9,999 ரூபாய்\nஎக்கோட் டாட்: 4,999 ரூபாய்\nஎக்கோ டாட் கடிகாரத்துடன் கூடியது: 5,499\nஇவை தவிர, எக்கோ டாட் குழந்தைகள் பதிப்பு ஒன்றையும், அமெரிக்காவில் அமேசான் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இது இந்தியாவுக்கு வராது என்கிறார்கள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» டெக் டைரி முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅமெரிக்காவில் இதன் விலை ஏழாயிரத்து ஐநூறு மட்டுமே . இந்தியர்கள் ஏமாற்ற படுகிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். ��னினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/diocese-rome-opened-cause-beatification-fr-pedro-arrupe.print.html", "date_download": "2020-10-25T06:11:16Z", "digest": "sha1:VQX44WAMDLGYCIF34T6OBOPROTYIX7LJ", "length": 5466, "nlines": 26, "source_domain": "www.vaticannews.va", "title": "அருள்பணி அருப்பேயை அருளாளராக உயர்த்தும் பணிகள் ஆரம்பம் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஇறைவனின் ஊழியர் அருள்பணி பேத்ரோ அருப்பே\nஅருள்பணி அருப்பேயை அருளாளராக உயர்த்தும் பணிகள் ஆரம்பம்\nஇயேசு சபையின் உலகத் தலைவரும் இறைவனின் ஊழியருமான அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களை அருளாளராக உயர்த்தும் பணிகள் ஆரம்பம்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஜூலை,25,2018. இயேசு சபையின் 28வது உலகத் தலைவராகப் பணியாற்றிய, இறைவனின் ஊழியர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களை, அருளாளராக உயர்த்தும் பணிகளைத் துவங்குவதற்கு, உரோம் மறைமாவட்டம் அனுமதி வழங்கியுள்ளது என்று, இயேசு சபையின் தற்போதைய உலகத் தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள் கூறியுள்ளார்.\nஇயேசு சபையின் பல்கலைக்கழகங்களில் பணிபுரிவோரின் உலக மாநாடு அண்மையில் ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ நகரில் நடைபெற்ற வேளையில், அருள்பணி அர்த்தூரோ சோசா அவர்கள் இதனை அறிவித்தார்.\nதிருத்தந்தையின் சார்பில் உரோம் மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தே தொனாத்திஸ் அவர்கள் வழங்கிய ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தப் பணி ஆரம்ப��ாகியுள்ளது என்று அருள்பணி சோசா அவர்கள் கூறினார்.\n1907ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி, ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ நகரில் பிறந்த பேத்ரோ அருப்பே அவர்கள், 1945ம் ஆண்டு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளானபோது, அந்நகரின் அருகே அமைந்திருந்த இயேசு சபை நவத்துறவியர் இல்லத்தில், நவத்துறவியரின் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.\n1968ம் ஆண்டு, இயேசு சபையின் 28வது உலகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்பணி அருப்பே அவர்கள், 1983ம் ஆண்டு, பக்கவாத நோயினால் தாக்கப்படும் வரை, சபையின் தலைவராக, தலைசிறந்த பணியாற்றினார்.\n1991ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி தன் 83வது வயதில் இறையடி சேர்ந்த அருள்பணி அருப்பே அவர்கள் துவக்கிய பல்வேறு முயற்சிகளில், புலம்பெயர்ந்தோர் பணிக்கென உருவாக்கிய இயேசு சபையின் பணிக்குழு மிக முக்கிய முயற்சி என்று கருதப்படுகிறது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_2777.html", "date_download": "2020-10-25T04:25:04Z", "digest": "sha1:Z5OWLONDRAGEDK5UA67ASUPKCDM5WWEY", "length": 4385, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "சிவகார்த்திகேயனும் செண்டிமென்ட் வட்டத்திற்குள் சிக்கினார்!", "raw_content": "\nசிவகார்த்திகேயனும் செண்டிமென்ட் வட்டத்திற்குள் சிக்கினார்\nஒரு படம் ஹிட்டடித்து விட்டால் போதும், அதன் பிறகு அந்த படத்தின் கதையை தழுவியே கதை கேட்பார்கள் நடிகர்கள். அதேபோல் அதில் தங்களுடன் பணியாற்றிய நடிகர்-நடிகைகளையும் கூட்டணி சேர்த்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இதை ஆரம்பத்தில் கடைபிடிக்காத சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து, அதே பாணியில் கொஞ்சம் காதல், நிறைய காமெடி அதற்குள்ளே ஒரு மெசேஜ் என்ற விகிதத்தில் கதைகள் கேட்கிறார்.\nஅதனால் காமெடி ஒன்றையே இலக்காக வைத்து தனக்கு கதை பண்ணி முற்றுகையிட்ட அத்தனை டைரக்டர்களிடமும் கரெக்சன் சொல்லி அனுப்பி விட்டார். குறிப்பாக, முன்னணி கதாநாயகி என்பதை விடவும், வெற்றி படங்களில் நடித்த நடிகையாக இருக்க வேண்டும் என்பதையும் கோடிட்டு காட்டுகிறாராம்.\nஇதற்கெல்லாம் மேலாக காமெடியன் சூரி கட்டாயம் வேண்டும் என்கிறாராம். ஒரு மாறு���லுக்காக சந்தானத்தை சேர்த்துக்கொள்ளலாமே என்று யாராவது சொன்னால், காமெடியனை நான்தான் கலாய்க்க வேண்டும்.\nஅதற்கு சூரி உடன்படுவார். ஆனால், சந்தானம் அவர்தான் கதாநாயகர்களை கலாய்க்க ஆசைப்படுகிறார். அதனால் அவர் நமக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்கிறாராம். இதன்காரணமாக, சிவகார்த்திகேயன் கேட்டு வைத்துள்ள மூன்று கதைகளிலுமே காமெடி ஏரியாவுக்கு சூரிக்குதான் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/58842/", "date_download": "2020-10-25T05:05:00Z", "digest": "sha1:KDNTKK6TVNNDMJ3Q2NMBSVLSMK4IULT4", "length": 11283, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "வவுனியா பேருந்து தரிப்பிட வளாக கடைகள் மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா பேருந்து தரிப்பிட வளாக கடைகள் மூடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன…\nவவுனியாவிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து தரிப்பிட வளாகத்திலுள்ள கடைகள் மூடப்பட்டு இன்று எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து தரிப்பிடத்தை மூடி, பஸ்கள் உள்ளே செல்ல முடியாத படி, பரல்கள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு வௌியிட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த பேருந்து தரிப்பு நிலையம் மூடப்பட்டமையால், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதற்கமைய, 147 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, வவுனியா வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாளை இந்த விடயம் தொடர்பில் வவுனியா முழுவதும் ஹர்த்தால் அனுஷ்டிப்பது குறித்து இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அச் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்குமாறு வடமாகாணசபை முதலர்வர் சி.வி விக்னேஸ்வரன் உத்தரவிட்டு இருந்த நிலையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nTagsகடைகள் வவுனியாவிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை ஹர்த்தால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்��ு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் உயிாிழப்பு\nஅம்மாவுடனான சபதத்தினை நிறைவேற்றிவிட்டேன் – கீர்த்தி சுரேஷ்\n“இந்தக் கதிரையை வாங்கிக் கொடுத்த நாங்கள் கதைக்க சென்றால், கதைக்க முடியாது வெளியில் போ என்கின்றார்”\nதிருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு\nகற்பிட்டி கண்டல்குழியை சேர்ந்த ஒருவர் மரணம் – கொரோனாவா\nஅதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது… October 24, 2020\n20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு -நிலாந்தன்… October 24, 2020\nதடுப்புக்காவலில் உள்ள´பொடி லெசியின்´ ஆயுதங்களும் மீட்பாம்… October 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nPONNUTHURAI PARANSOTHY on யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/karuppu-gandhi/", "date_download": "2020-10-25T05:12:32Z", "digest": "sha1:DSAGRCOCPGWDRTL7SRAJZGMDRMHWW5T4", "length": 5698, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "KAruppu gandhi | OHOtoday", "raw_content": "\nகாமராஜர் -111 – பகுதி 6\nJuly 26, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார். 62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது. 63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான். 64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் […]\nகாமராஜர் -111 – பகுதி 5\nJuly 22, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n1. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார். 52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது. 53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது. 54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான். 55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை. 56. காமராஜருக்கு […]\nகாமராஜர் -111 – பகுதி – 4\nJuly 21, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\n41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார். 42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார். 43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார். 44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. […]\nகட்டுபடுத்தப்���ட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/human-learns-lessons-from-corona-says-director-seenu-ramasamy--tamil-news-266776", "date_download": "2020-10-25T06:26:27Z", "digest": "sha1:HXQFDWUIERI252OC4QTWQH23VGPCGTVB", "length": 10339, "nlines": 154, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Human learns lessons from corona says Director Seenu Ramasamy - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » கொரோனா கற்றுத்தந்தது என்னென்ன\nஇந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் வைரஸிடம் சிக்கி மனித இனமே தவித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸால் ஒரு சில நன்மைகளும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nமுதல் கட்டமாக சுற்றுச் சூழல் மிகுந்த அளவில் சுத்தமாகி உள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து சுத்தப் படுத்த முடியாத கங்கை நதி, தற்போது தானாகவே சுத்தமாகி விட்டது. அதேபோல் காற்று மாசுபடும் பெருமளவு குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.\nஇவ்வாறு கொரோனாவால் ஒரு சில நன்மைகள் ஏற்பட்டுள்ளன நிலையில் கொரோனா நமக்கு கற்றுத்தந்தது என்ன என்பது குறித்து பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் அதில் கூறி இருப்பதாவது\nஅதிகபட்சம் அடுத்த அறைக்கு நடக்க வைத்தது. பெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சமாளிக்கும் ஆசிரியர்களை தெய்வமாகக் கருத வைத்தது\nஅதிகபட்சம் அடுத்த அறைக்கு நடக்க வைத்தது\nபெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சமாளிக்கும் ஆசிரியர்களை தெய்வமாகக் கருத வைத்தது\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி ம��டிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nகாதலிக்கு சர்பரைஸ் கொடுக்க நினைத்து வீட்டையே கொளுத்திய இளைஞர்\nகொரோனா நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து: அதிர்ச்சித் தகவல்\nகாதலிக்கு சர்பரைஸ் கொடுக்க நினைத்து வீட்டையே கொளுத்திய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/06/23/", "date_download": "2020-10-25T05:39:08Z", "digest": "sha1:LP5K3LB5EEAFQ4UG7E5PLOKUVXDEVF3H", "length": 22852, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஜூன் | 2019 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகுழந்தைகளுக்கு எச்சரிக்கை.. இந்த உணவுகளை மட்டும் கண்ணில் காட்டாதீர்கள்\nகுழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமான உணவை விரும்புவதில்லை அதற்கு பதிலாக ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் என உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர் அதனால் ஏற்படும் விளைவுகள் இதோ,\nமு.க.ஸ்டாலினிடம் அட்வான்ஸ் வாங்கிய டி.டி.வி… அதிர்ந்து ஒப்பாரி வைத்த சசிகலா… ‘அம்மா’ கூறும் அதிரடி சாட்சி..\nடி.டி.விதினகரன் மு.க.ஸ்டாலினிடம் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு அட்வான்ஸ் வாங்கியதாகவும், அதனை அறிந்த சசிகலா சிறையில் ஒப்பாரி வைத்து அழுததாகவும் நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது\nPosted in: அரசியல் செய்திகள்\nஒருவரது ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டில் (ஜன்ம லக்னத்தில் இருந்து) நவகிரகங்களில் ஒன்றான சூரியன் அமைந்திருப்பின், அவரது ஆயுளின் மத்திய காலத்துக்குப் பிறகே வீடு வாசல் நன்கு அமைய வாய்ப்பு உண்டு. பெற்றோர் மீது வாஞ்சை இருக்கும். அ��ேநேரம், குடும்ப அங்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு எத்தகைய வீடு அமையப் பெற்றாலும் உடல் ஆரோக்கியம், அவ்வப்போது லேசான பாதிப்புக்கு\nநாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…\nநாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ்,\nPosted in: இயற்கை உணவுகள்\nஃபேஷியல் தேவையா, இல்லையா’ என்பது பட்டிமன்ற விவாதத்துக்குட்படுத்தப் பட வேண்டிய தலைப்பாகவே தொடர்கிறது.\nவசதியும் நேரமும் இருப்பவர்கள் அதை அவசியம் என்று சொல்வதையும், இந்த இரண்டும் இல்லாதவர்கள் அது தேவையே இல்லை என்று சொல்வதையும் காலங்காலமாகக் கேட்டுக்கொண்டிருக் கிறோம். உண்மையில் சருமத்துக்கு ஃபேஷியல் என்ன செய்யும் அதற்கு நேரமில்லாதவர்கள் என்ன செய்யலாம் அதற்கு நேரமில்லாதவர்கள் என்ன செய்யலாம் விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.\nPosted in: அழகு குறிப்புகள்\nசமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் – கற்பாசி\nகல்லுக்குள் ஈரம் தெரியும்… கல்லுக்கு மேலே ஈரம் தெரியுமா நீர்ப்பதமும், தகுந்த சீதோஷ்ணமும் உள்ள பகுதிகளில் கற்பாறைகளின்மீது சுயம்புவாக மலரக்கூடியது ‘கற்பாசி.’ பாறைகள் மட்டுமன்றி மரங்கள், கிணற்றுச் சுவர்கள், கட்டைகளில் உருவாகும் இயற்கையின் அழகு இது.\nமெல்லிய காகிதம்போல, வெண்மை மற்றும் கருமை நிறங்களுடன் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் கற்பாசியை நயமாக சமையலில் பயன்படுத்தினால் சுவையும் மருத்துவ பலன்களும் கிடைக்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்\nகட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி – இலையை நசுக்கும் தாமரை-விகடன்\n – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’\nதக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா இல்லை வேறா\n ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்\nபித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள் நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்\nகபசுர குடிநீரை எந்த முறையில் எவ்வாறு குடிக்கவேண்டும்…\nகொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு\nசளி தொல்லையால் பெரும் அவதியா இதே சில அற்புத தீர்வு\nநோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் \nநடைபயிற்சி எவ்வாறு எடை குறைக்க உதவுகின்றது தெரியுமா\n234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு\nசிவக்க வைக்கும் மருதாணியின், சிலிர்க்கவைக்கும் பலன்கள்.\nகிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி\nஅற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா\nநவராத்திரி 2020: உமா மகேஸ்வரியை முதல் நாளில் வழிபட்டால் செல்வம் பெருகும்\nஇனி SBI அனைத்து வங்கி வசதிகளையும் வீட்டு வாசலில் வழங்கும்..\nமிஸ்டர் கழுகு: “ஒதுங்கிருங்க…” – ரஜினிக்கு நெருக்கடி தரும் தி.மு.க\nநடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்\nதோல் வறட்சி, வெடிப்புகளை குணமாக்கும் பாதாம் பிசின்\nதொப்பை ஏற்படுவதற்காக காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nதிமுக ஜெயித்தால்.. “தலை” ஒன்னுதான்.. ஆனால் 5 “வாலு” இருக்குமாம்.. அதில் 2 ஐப் பிடிக்க செம போட்டி\nபெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..\nஇந்த ரத்த வகை உடையவர்களை கொரோனா தாக்காது – ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்..\n200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி\n2020ல் முதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 7 சிறந்த வழிகள்\nஉங்களுக்கு வயிறு மந்தமாவே இருக்கா உடனே சரியாக இந்த ஏழுல ஏதாவது ஒன்றை சாப்பிடுங்க\nநான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானதா நம்ம ஊரு தோசைக்கல்லுக்கு என்ன குறைச்சல்\nபுதித��க வீடுகட்ட நினைப்பவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்..\nசிறுகண்பீளை செடியின் மருத்துவ நன்மைகள் என்ன…\nஇந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களான BYJUS தம்பதியினர் – 22,000 கோடி நிகர மதிப்பு.\nசமையல் வேலையில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்\nதி.மு.க., கூட்டணியில் சலசலப்பு: ஸ்டாலின் கிறுகிறுப்பு\nசமைத்ததும் குக்கரின் விசிலை உயர்த்தி ஆவியை வெளியேற்றுவது சரியா\nஅடுத்தடுத்து எடுபடாத ‘திட்டங்கள்’ – ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/136", "date_download": "2020-10-25T06:41:57Z", "digest": "sha1:MCIKBC4KGKF6JKPWNXK3KKYQK2ZCS4NI", "length": 5488, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/136 - விக்கிமூலம்", "raw_content": "\n739. எல்லோர்க்கும் பிறர்க்கு எஜமானாயிருக்க ஆசை. ஆனால் எவனும் தனக்கு எஜமானாயில்லை.\n சில வேளைகளில் குருடாயிருக்கவேண்டும். ஊழியனா\n741.மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், “கீழ்ப்படிதல்” என்பதில் அடங்கும்.\n742.நெஞ்சில் போர் நிகழ்த்தும்பொழுதுதான் நாம் கொஞ்சமேனும் பெறுமதி அடைகின்றோம்.\n743.தன்னைத்தானே உயர்த்திக்கொள்பவன் தாழ்த்தப்படுவான். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்.\n744.வாஞ்சையும் தாழ்மையும் துன்பங்களைச் சகித்துக் கொள்வதன் மூலமே கற்றுக்கொள்ள முடியும்.\n745.தாழ்மையே அறிவுடைமையின் உத்தம அடையாளம்.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 09:24 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cochin-shipyard-recruitment-2020-apply-online-for-design-assistant-recruitment-005771.html", "date_download": "2020-10-25T05:03:48Z", "digest": "sha1:5LI7V6YWN5ZUIEASOQN3WOKWFDYZCO4X", "length": 13652, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை! | Cochin Shipyard Recruitment 2020: Apply online for design assistant recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» டிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nகொச்சியில் செ���ல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வடிவமைப்பு உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு கப்பல் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : வடிவமைப்பு உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 30\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 04.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க் அல்லது www.cochinshipyard.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் THDC துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் திருச்சியிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\n திருச்சியிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரவில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n மத்திய அரசில் பணியாற்றலாம் வாங்க\nரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் வேலை, வேலை\n19 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago தமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n20 hrs ago அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nNews நடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை\nMovies இதுவும் உல்டா கதைதானாமே.. 2 வேடத்தில் ஷாருக் கான்.. இயக்குனர் அட்லி சம்பளம் இவ்ளோ கோடியா\nFinance தங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nSports அன்று பேசியது நினைவு இருக்கா.. வார்த்தைகளால் சீண்டிய ஜிந்தா.. மொத்தமாக திருப்பி கொடுத்த கும்ப்ளே\nAutomobiles சென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபிஇ பட்டதாரிகளுக்கு என்எல்சியில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/chaya", "date_download": "2020-10-25T06:09:38Z", "digest": "sha1:S77VEOTNF6FHECJUVTC3MV47TFWFH5DC", "length": 7475, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Chaya: Latest Chaya News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஅழகான அத்தாச்சி கிளாமர் கன்னியாகவும், கனவுக் கன்னியாகவும் ஒரு காலத்தில் இளசுகளை ஆட்டிப்\nரெடி ஆகிறார் ஜோ தான் நடித்து வரும் படங்களில் தன்னுடைய போர்ஷன்களை வேகமாக முடிக்குமாறுஇயக்க\n திரிஷாவின் உடம்பில் இப்போதெல்லாம் புது மெருகு. ���தற்கு, அவரது சமீபத்தியசி\n தொட்டபெட்டா தொடையழகி ரம்பா அம்மா கட்சியில் ஐக்கியமாக முடிவு ச\nமீண்டும் தமிழில் மனீஷா கொய்ராலா மனீஷா கொய்ராலா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.பம்பாய் படத்த\nசேரனுக்கு ஜோடி அசின் அசின் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. அடுத்தடுத்து சில முக்கியமானபடங்க\nபத்மாவுக்கு கல்தா இந்தி சூப்பர்பம்ப்கின் பத்மப்ரியா, தனுஷ் படத்தில் நடிப்பதாக இருந்த வாய\nவைஷ்ணவி தற்கொலை: புது திருப்பம் டிவி நடிகை வைஷ்ணவியின் தற்கொலைக்கு வேறு ஏதோ காரணம் இருப்ப\nநமீதாவின் இந்திப் படம் நம்ம நமீதா எப்போவா நடித்த இந்திப் படம் இப்போது வெளியாகப் போகிறதாம்.\nபொன்னி.. நிகிலா வேலை வெட்டி இல்லாவிட்டால் சினிமால போய் சேரு என்று சொல்லப்பட்ட காலமெல்லாம\n இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப\n வெயிலின் கொடுமையால் சென்னையே வெண்ணை போல உருகிக்கொண்டிருக்கைய\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/08/04/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-10-25T05:07:42Z", "digest": "sha1:YNMISGFFEPFJEDRCFNOVZXM5DMLODP2U", "length": 7671, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "மறைந்த நடிகர் சேதுவின் மனைவிக்கு குழந்தை பிறந்தது! குதுகளிக்கும் குடும்பத்தினர்! - Mullai News", "raw_content": "\nHome சினிமா மறைந்த நடிகர் சேதுவின் மனைவிக்கு குழந்தை பிறந்தது\nமறைந்த நடிகர் சேதுவின் மனைவிக்கு குழந்தை பிறந்தது\nமறைந்த டாக்டர் மற்றும் நடிகர் சேதுராமன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையினை அவருடைய மறுபிறப்பாக குடும்பத்தினர் கொண்டாடுகின்றனர்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் 36 வயதே ஆன இளம் நடிகரான டாக்டர் சேதுராமன் கடந்த மாரச் மாதம் 26-ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் சேதுராமன், நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையின் பிரபலமான தோல் மருத்துவரான சேதுராமன் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். அதன் காரணமாகவே சேதுராமனுக்கு திரைத்துறையில் பலருடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.\nகட��்த 2016-ம் ஆண்டு சேதுராமன் உமையாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சகானா என்ற பெண் குழந்தை இருக்கிறது.\nசேதுராமன் கடந்த மார்ச் மாதம் மரணமடையும் போது அவரது மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனால் மீண்டும் சேதுராமனே குட்டி சேதுவாக வந்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleதி டீரென தூ க்க ம் வ ருகிறது கூ றிய சி றுவன்.. ஸ் கேனில் ம ருத்துவர்கள் க ண்ட கா ட்சி..\nNext articleஉடல் பருமனால் பா திக்கப்பட்ட பெ ண் செய்த காரியத்தால், து டிது டித்து ப றிபோ ன உ யிர்.\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\nமார்டன் ஆடையில் கலக்கும் நடிகை லொஸ்லியாரசிகர்களின் மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nவடிவேல் பாலாஜியின் மகன், மகளின் கல்விச் செலவை ஏற்கிறேன் என பிரபல நடிகர் அறிவிப்பு.\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-25T05:57:57Z", "digest": "sha1:5XCMI7NYGCK5E53JUSYMWPTJRRAUKJ4Q", "length": 17429, "nlines": 321, "source_domain": "www.tntj.net", "title": "ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான்! நீங்கள் எப்போது?.. – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeமாணவர் பகுதிகல்வி வழிகாட்டிஐ.நா. மாநா���்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான் நீங்கள் எப்போது\nஐ.நா. மாநாட்டில் பங்கேற்கிறார் அண்ணா பல்கலைகழக மாணவன் சலீம்கான் நீங்கள் எப்போது\nடென்மார்க்கில் ஐ நா சார்பில் டிசம்பர் 7-ஆம் தேதி துவங்க உள்ள பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி மா நாட்ட்டில் அண்ணா பல்கலை கழகத்தில் படிக்கும் கம்பத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் சலீம் கான் பங்கேர்க்க உள்ளார், இன்ஷா அல்லாஹ். இந்த மாநாட்டில் 140 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேர்க்க உள்ளனர்.\n நீங்களும் இது போல் வாழ்வில் சாதனை நிகழ்த்த வேண்டும் எனில் அண்ணா பல்கலை கழகம் போல் உயர் கல்வி நிறுவனக்களில் படிக்க வேண்டும், அதற்க்கு தேர்வில் அதிக மதிப் பெண் எடுக்க வேண்டும், +2 படிக்கும் மாணவர்களே பொறியியலில் (தோராயமாக) குறைந்தது 185 கட் ஆப் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அண்ணா பல்கலைகலகத்தில் இடம் கிடைக்கும். அண்ணா பல்கலை கழகத்தில் கல்வி கட்டணமும் குறைவுதான், ஆனால் இங்கு படிப்பதால் நாம் உலகலாவிய கல்வி தரத்திற்க்கு நமது கல்வி திறனை வளர்த்து கொள்ள முடியும்,\nதேர்வு காலம் நெருங்குவதால் மிகவும் கவனமாக படியுங்கள். நம்மிடம் பணம் உள்ளது நம் தந்தை எப்படியாவது பணம் கட்டி ஏதாவது (முஸ்லீம்) கல்லூரியில் சேர்த்துவிட்டுவிடுவார்கள் என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள். என்னதான் பணத்தை கொட்டி கொடுத்து படித்தாலும் அண்ணா பல்கலை கழகத்தில் கிடைப்பது போல் கல்வி அறிவோ, வேலை வாய்ப்பு வசதிகளோ தனியார் பொறியியல் கல்லூரிகளில் கிடைப்பதில்லை.\nமுஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் சேர இருக்கும் மணவர்களே பொதுவாக முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் கல்வி தரம் மிக குறைவாகவே உள்ளது, ஆனால் இவர்கள் வாங்கும் பண்ணமோ மிக மிக அதிகமாக உள்ளது. எனவே முஸ்லீம் பொறியியல் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை தூக்கி போடுங்கள், அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலை கழகம் போல் நல்ல கல்லூரியில் சேர முயற்சி செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ்.\nநமது TNTJ மாணவரணி மாணவர்களை தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்க பல்வேறு வீடியோக்களையும், கையேடுகளையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றது, மேலும் மாநிலத்தின் பல் வேறு பகுதிகளில் பயிர்சி முகாம் களையும் நடத்தி வருகின்றோம்.\nந���்முடைய மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்து மிக குறைந்த செலவில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து நன்றாக படித்து எளிதில் வேலை பெற்று முன்னேற வேண்டும் என அல்லாஹ்விடம் துவா செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nபுதுவலசை கிளையில் நடைபெற் ஹஜ் பெருநாள் தொழுகை\nமேட்டுபாளயத்தில் நடைபெற்ற தியாகத்திருநாள் திடல் தொழுகை\nவிழுப்புரம்மந்தக்கரை – கல்வி வழிகாட்டி\nகல்வி உதவித் தொகை வழிகாட்டி முகாம் – ராமநாதபுரம் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othertech/03/173254?ref=archive-feed", "date_download": "2020-10-25T04:51:13Z", "digest": "sha1:W45T2JHCDPOURQVC6ERN7MXU3N5IVQ3G", "length": 7527, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "பேஸ்புக் மற்றும் கூகுள் தொடர்பில் தனது புதிய நிலைப்பாட்டினை வெளியிட்டது ஐரோப்பிய ஆணைக்குழு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் மற்றும் கூகுள் தொடர்பில் தனது புதிய நிலைப்பாட்டினை வெளியிட்டது ஐரோப்பிய ஆணைக்குழு\nஇன்று உலகளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் தளங்களாக கூகுள், பேஸ்புக் என்பன விளங்குகின்றன.\nஇவற்றின் ஊடாக பரப்பப்டும் செய்திகள் உடனடியாக அனைவரிடமும் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில் ஐரோப்பிண ஆணைக்குழு இத் தளங்கள் தொடர்பில் புதிய எதிர்பார்ப்பினை வெளியிட்டுள்ளது.\nஅதாவது தீவிரவாதம் உட்பட ஏனைய சமூக விரோத செயற்பாடுகள் இவற்றினூடாக மேற்கொள்ளப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவை தொடர்பாக புகார் அளிக்கப்படும்போது ஒரு மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.\nகூகுள் நிறுவனம் செய்தி சேவையை வழங்கிவருகின்ற அதேவேளை, பேஸ்புக் நிறுவனமும் பயனர்களால் பகிரப்படும் செய்திகளை காண்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப���பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:28:26Z", "digest": "sha1:XKT5G6E5W7DL4H266Q3ZUECAWE3PIVKQ", "length": 6124, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பன்முகத்திண்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பன்முகத்திண்மம்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பிளேட்டோவின் சீர்திண்மங்கள்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2020, 04:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/46", "date_download": "2020-10-25T06:17:18Z", "digest": "sha1:JBO5CVVUB4O3KKY7GK6WELAYJRTQUTCA", "length": 4739, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n45 டிருந்ததாகவும், அப்போது இந்த ஊர்க் குள்ளச்சாமி என்ற பரதேசி தம்மை இடையே நிறுத்தி, \"ஓம் சக்தி' என்ற மஹாசக்தி மந்திரத்தைத் தமக்கு உபதேசம்செய்து விட்டுப் போனதாகவும், அதிலிருந்து தாம் பராசக்தி உபாஸ்னே செய்து வருவதாகவும் சொன்னர். நான் மிகவும் சந்தோஷத்துடன், அவரை வண்டி யேற்றி வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் இன்னும் நம் முடைய புஸ்தகத்தை திரும்பக் கொடு தேனுப்பவில் லே.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலா�� கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/whom-did-ttv-dhinakaran-meet-in-delhi-is-the-bjp-in-the-background/articleshow/78226303.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2020-10-25T05:25:56Z", "digest": "sha1:QTFYS4JZKKKI6UC4YXBUUYFKOJKYCGG6", "length": 15600, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ttv dhinakaran: டெல்லியில் யாரை சந்தித்தார் தினகரன் பாஜக வளையத்துக்குள் அமமுக\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடெல்லியில் யாரை சந்தித்தார் தினகரன்\nடிடிவி தினகரன் நேற்று தீடீர் பயணமாக டெல்லி சென்று திரும்பியது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த நிலையில் பின்னர் ஒபிஎஸ், இபிஎஸ் இணைப்பு நடைபெற்றது. ஆளுநரே இருவரின் கையைப் பிடித்து இணைத்து வைத்தது சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில் டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் அமமுகவை தொடங்கினார்.\nமத்திய, மாநில அரசுகளை கடுமையாக எதிர்த்த தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தல், மினி சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் வெற்றி பெறாவிட்டாலும் செல்லும் இடங்களெல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியது.\nதொடர்ந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்துவந்த அவர் தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் வெளியே தலைகாட்டாமல் இருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. கொரோனா பொது முடக்கத்தால் முன்பு போல் பரபரப்பாக இயங்கவில்லை என்று காரணம் கூறப்பட்டாலும், கட்சி நிர்வாகிகளை ஆன்லைன் மூலமாகக் கூட சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nபள்ளிகள் திறப்பு: அண்டை மாநிலங்களை பின்பற்றுமா தமிழகம்\nஅதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கருத்து மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தினகரன் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் செய்வார் என எதிர்பார்த்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கிறார். புதிய கல்விக் கொள்கை, வேளாண் சட்ட மசோதா ஆகியவற்றில் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள போதும் தினகரன் அமைதியாக இருப்பது பல்வேறு ��ந்தேகங்களை எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று தனி விமானம் மூலம் டெல்லி சென்று இரவு சென்னை திரும்பினார். கொரோனா பொது முடக்க காலத்தில் தனி விமானத்தில் செல்ல மத்திய அரசின் அனுமதி வேண்டும் என சொல்லப்படும் நிலையில் தினகரன் சென்று வந்தது எப்படி என கேள்வி எழுப்புகின்றனர். இந்த பயணம் பற்றிய தகவல் தினகரனுக்கு நெருக்கமான அமமுகவின் சீனியர் தலைவர்களுக்கும் சொல்லப்படவில்லை என கூறப்படுகிறது.\nவேளாண்துறை சார்ந்த சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nசசிகலா விடுதலை ஜனவரி 27 ஆம் தேதி என சிறைத் துறை நிர்வாகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிவித்திருந்தாலும் அபராதம் கட்டுதல், சலுகை நாள்கள் உள்ளிட்டவற்றை காரணம்காட்டி விரைவில் வெளியே கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் வருமான வரித்துறையால் சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக பக்கம் தினகரன், சசிகலா தரப்பு சாய்கிறதா என்ற கேள்விகள் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது.\nநேற்றையை டெல்லி பயணத்தில் தினகரன் பாஜக தலைவர்களை சந்தித்திருக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nசசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்\nதமிழக மக்களுக்கு அனைவருக்கும் இலவசம்; முதல்வர் சூப்பர் ...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு: அண்டை மாநிலங்களை பின்பற்றுமா தமிழகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 விற்பனை தொடங்கியது இந்த Big Billion Day sale-ல் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்\nபிக்பாஸ் தமிழ்பாலாஜிக்கு யாரையோ பிடிச்சிருக்கு என்னை தங்கச்சி என்று கூப்பிடாத: கேப்ரியலா\nடெக் நியூஸ்Samsung Galaxy F41 உங்கள் வாழ்வை #FullOn Festive ஆக்க வந்துவிட்டது : 64MP கேமரா, டிஸ்பிளே மற்றும் பல அம்சங்கள்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: சன்டே சர்ப்ரைஸா, ஷாக்கா\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4: இப்படி ஒரு மோசமான சீசன் பார்த்ததே இல்லை.. கமல் ஆதங்கம்\nசெய்திகள்கடைசி நேர ட்விஸ்ட்: பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திய பஞ்சாப்\nதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா\nதமிழ்நாடுஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் மீது வழக்கு\nசினிமா செய்திகள்Vijay தளபதி 65 படத்தில் இருந்து விலகிய முருகதாஸ்: விஜய்யை இயக்கப் போவது இவரா\nடெக் நியூஸ்இந்த தீபாவளிக்கு ரூ.25,000 க்குள்ள எந்த போன் வாங்கலாம்\nமீம்ஸ்CSK vs MI, அனல் பறக்கும் மீம்ஸ், ஓப்பனிங் இறங்கி 200 அடிக்க காத்திருக்கும் சிங்கம் ஜாதவ்\nமகப்பேறு நலன்கர்ப்பிணி : கர்ப்பகாலத்தில் பெண் உறுப்பை ஷேவிங் செய்யலாமா\n அப்போ உடற்பயிற்சிக்கு பின் இந்த 4 விஷயத்த பண்ணுங்க...\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/184906?_reff=fb", "date_download": "2020-10-25T04:37:28Z", "digest": "sha1:UMA4EIRVNHDQUNEXF2GQHRW4QDPLIA6F", "length": 7780, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில்- அவரே கொடுத்த தகவல் - Cineulagam", "raw_content": "\nபடுக்கும் போது வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும் வாய்பிளக்க வைத்த தமிழனின் மருத்தும்\nசித்தி 2 சீரியல் நிறுத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n வனிதாவின் வீடியோ பின்னணி ரகசியம் இதுதான்\nசூர்யாவுடன் காமெடி அடித்து அஜித் விழுந்து விழுந்து சிரிக்கும் இந்த வீடியோவை பார்த்துள்ளீர்களா ரசிகர்களே- பக்கத்தில் சிம்பு\nஅர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை பல விசயங்களை அடுக்கடுக்காக கூறி போட்ட பதிவு\nதினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nநீண்ட இடைவேளைக்கு பிறகு புல் மேக்கப்பில் நடிகை நமீதா- விருது விழாவில் அவரது உடையை பார்த்தீர்களா\nஎப்போதும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிக���் இவர் தான்.. விஜய்யா\n சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு வாரி வாரி கொடுக்க போகிறார்\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில்- அவரே கொடுத்த தகவல்\nபிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.\nஇன்று அவர்கள் மக்களுக்கு ஒரு சவால் விட்டுள்ளனர். அதாவது இந்த 4வது சீசனில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்று நீங்கள் கூறுங்கள், ஒன்றாக இருக்கிறதா பார்ப்போம் என்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nரசிகர்கள் இப்போதே சில பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர். தற்போது தொகுப்பாளர் ரக்ஷன் இன்ஸ்டாவில் புகைப்படங்கள் வெளியிட்டார். அதைப்பார்த்த ரசிகர் நீங்கள் ஏன் தொலைக்காட்சியில் வருவதில்லை என கேட்க அதற்கு அவர் விரைவில் ஆனால் கொஞ்சம் ஸ்பெஷலாக என பதிவு செய்துள்ளார்.\nஎனவே அவர் ஸ்பெஷல் என கூறுவது பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியாக இருக்குமோ என்பது ரசிகர்களின் சந்தேகமாக இருக்கிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/23042422/In-North-Chennai-The-public-who-forgot-the-social.vpf", "date_download": "2020-10-25T05:18:31Z", "digest": "sha1:PFIIZ33NVV5UHRQXMIA3B335YIGVQUHU", "length": 18028, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In North Chennai The public who forgot the social gap || வடசென்னை பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் - சாலைகளில் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமலும் சுற்றுகிறார்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவடசென்னை பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் - சாலைகளில் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமலும் சுற்றுகிறார்கள் + \"||\" + In North Chennai The public who forgot the social gap\nவடசென்னை பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள் - சாலைகளில் கூட்டமாகவும், முக கவசம் இல்லாமலும் சுற்றுகிறார்கள்\nகொரோனா அச்சம் தணிந்தது போல வடசென்னை பகுதிகளில் சமூக இடைவெளியை மறந்து சாலைகளில் பொதுமக்கள் அலட்சியமாகவும், முக கவசம் இல்லாமலும் சுற்றி திரிகிறார்கள்.\nகொரோனா பீதி காரணமாக உலக நாடுகள் அனைத்துமே அச்சத்தில் மூழ்கி கிடக்கின்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வீரியம் பெற்று வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை இன்று கொரோனாவின் தலைநகர் போல உருவெடுத்து வருகிறது. அந்தளவு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்தியமாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வீட்டை வெளியே வரவேண்டாம் என்று எவ்வளவோ சொன்னாலும், மக்கள் அதை காதில் வாங்கி கொள்ளாமல் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. அரசின் நடவடிக்கைகளில் மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. காணுகிற காட்சிகளும் அதையே மெய்ப்பிக்கின்றன.\nகுறிப்பாக வடசென்னை பகுதிகளில் கொரோனா அடங்கினாலும் அடங்குமே தவிர மக்கள் அடங்க மறுக்கிறார்கள். அரசின் அறிவுரைகளை காதில் போட்டுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.\nசென்னையிலேயே ராயபுரம் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கிறது. ஆனால் அந்த பயமே இல்லாமல் ராயபுரத்தில் கண்பட்ட இடமெல்லாம் மக்கள் ஏதோ ஒன்றுமே நடக்காதது போலவே அலைந்து திரிகிறார்கள்.\nராயபுரம் போலவே தண்டையார்ப்பேட்டை, திரு.வி.க.நகர், வண்ணாரப்பேட்டை, மின்ட், பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் மக்கள் இன்னமும் நோயின் வீரியத்தை உணரவில்லை. சமூக இடைவெளி என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றுகிறார்கள். இதில் பலர் முக கவசம் அணியவில்லை என்பது தான் வேதனையின் உச்சம்.\nகாய்கறி மார்க்கெட்களிலும் கூட்ட நெரிசல் இருக்கிறது. கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ கத்தி பார்த்தும் மக்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும் மருந்துச்சீட்டு ஒன்றை ரெடியாக பாக்கெட்களில் வைத்திருக்கிறார்கள். சாலையில் செல்லும்போது போலீசார் இடைமறித்தால், இந்த மருந்துச்சீட்டை காட்டி தப்பிவிடுகிறார்கள். இதனால் போலீசாரும் ஒன்றும் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள். தீவிர முழு ஊரடங்கை இன்னும் சில நாட்கள் அமல்படுத்தியிருந்தால் நன்றாக இருக் கும் என்று சில போலீசாரே கருத்து தெரிவிக்கிறார்கள்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்களிடம் இருந்து இன்னும் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவே இல்லை. மக்களின் ஒத்துழைப்பும், சமூக இடைவெளியும், ஊரடங்கும் தான் இப்போதைக்கு நோயை விரட்டக்கூடிய சக்தி வாய்ந்த மருந்துகள். மக்களின் ஒத்துழைப்பு என்ற மருந்து முழுமையாக கிடைக்காதவரை, கொரோனாவை விரட்ட முடியாது.\nஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிக் கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.\nமக்கள் முழுமூச்சாக ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே நோய் தடுப்பு நடவடிக்கை சாத்தியம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.\n1. காற்றில் பறந்த சமூக இடைவெளி மார்க்கெட், இறைச்சி கடைகளில் திரண்ட மக்கள்\nபுதுவையில் மார்க்கெட், இறைச்சி கடைகளில் நேற்று மக்கள் திரண்டதால் அங்கு சமூக இடைவெளி காற்றில் பறந்தது.\n2. முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரத்தை கடைபிடியுங்கள் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்\nகொரோனா பரவாமல் தடுப்பதில் கூட்டு பொறுப்பு உள்ளது. எனவே முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரம் ஆகிய 3 விஷயங்களை கடைபிடியுங்கள் என கவர்னர் கிரண்பெடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n3. சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா மாநகராட்சி முழுவதும் அதிகாரிகள் திடீர் ஆய்வு\n என மாநகராட்சி முழுவதும் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.\n4. வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்\nவியா��ாரிகள் தாங்கள் தொழில் செய்யும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n5. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் தமிழகத்தில் சமூக இடைவெளியுடன் பேருந்து இயக்கப்படும்\nபொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால் பேருந்து இருக்கைகளில் சமூக இடைவெளி ஸ்டிக்கா் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. ‘வெளியூர் சென்ற பின்பு திரும்பி வரவில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்\n3. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n4. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/feb/01/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3086816.html", "date_download": "2020-10-25T04:29:52Z", "digest": "sha1:36DCSSPVC5E6MGNY5NUJOM3LWB6OVNWD", "length": 15560, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கியபோது அண்மையில் மறைந்த நெல். ஜெயராமனுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், திருக்காரவாசலில் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய விவசாயிகள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து, ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவிட்டு, மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதேகோரிக்கையை வலியுறுத்தி திருக்காரவாசலில் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் போராட்டக் குழு சார்பில் அதன் செயலர் எம். சுப்பையன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.\nபின்னர் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:\nகுடவாசல் சேதுராமன்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை தென்னந்தோப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, வீட்டுத் தோட்டங்களில் ஓரிரு மரங்களை வைத்திருந்தவர் களுக்கு இந்த நிவாரணம் வழங்கவில்லை. அவர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பதால் அனைத்து இடங்களிலும் சேதமடைந்துள்ள தென்னை மரங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். தராசு மற்றும் சாக்கு இல்லை யென கூறி நெல் கொள்முதல் செய்வதில் உள்ள தேக்க நிலையை சரிசெய்து, நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் கையூட்டு தர வேண்டிய நிலையும் உள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகொரடாச்சேரி தம்புசாமி: அறுவடைப் பணிகள் டிசம்பர் முதல் வாரத்திலேயே தொடங்கி விட்டன. அறுவடை நெல்லை கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லாததால் தனியாரிடம் விற்க வேண்டி�� நிலை உள்ளது. அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்லை அரசு கொள்முதல் செய்யாவிட்டால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். வெண்ணாற்றில் அனுமதியின்றி மணல் எடுப்பதை தடுக்காத அரசு அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.\nகங்களாஞ்சேரி ராமகிருஷ்ணன்: நிகழாண்டு தண்ணீர் வந்தும், கடைமடை பகுதிகளில் தண்ணீர் உரிய முறையில் செல்லாததால் ஒரு சில விளைநிலங்களில் பயிர்கள் வளர்ச்சி அடைய முடியவில்லை. கல்லணைக்கு கிழக்கே சுமார் 210 டிஎம்சி தண்ணீர் திறந்தும் கடைமடைப் பகுதிகளுக்கு 30 சதவீத தண்ணீரே கிடைத்தது. இதற்கு காரணம் முறையான நீர் நிர்வாகம் இல்லாததே. எனவே நீர்மேலாண்மையை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதிருவாரூர் வரதராஜன்: திருக்காரவாசல் முதல் கரியாபட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்துக்கான உணவு உற்பத்தி, பெருமளவு டெல்டா பகுதியிலேயே நடைபெறுகிறது. இங்குள்ள விளைநிலங்களையும், குடிநீர் ஆதாரங்களையும் அழித்துவிட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முற்படுவது கண்டிக்கத்தக்கது.\nநன்னிலம் பாலகுமாரன்: நன்னிலம் வட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு கடன் வழங்கவில்லை. புதிய உறுப்பினர்களுக்கும் கடன் வழங்க அரசு தெரிவித்தும், இந்த தொடக்க வேளாண்மை வங்கிகள் கடைபிடிக்கவில்லை. மாறாக, மத்திய கூட்டுறவு வங்கி எங்களுக்கு நிதி வழங்காததால், எங்களால் கடன் வழங்க முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். எனவே அனைவருக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், விவசாயிகளின் கோரிக்கைகள் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\nநவராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்��ியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2020/oct/17/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87--%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3486606.html", "date_download": "2020-10-25T05:46:50Z", "digest": "sha1:QL254BDXTPL3GSZ6RBIODGRFDHO2NYC4", "length": 8988, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "களியக்காவிளை அருகே திருட்டு: இளைஞா் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகளியக்காவிளை அருகே திருட்டு: இளைஞா் கைது\nகளியக்காவிளை அருகே மரியகிரி பகுதியில் உள்ள புனித மரியன்னை தேவாலய வளாகத்தில் பங்குத் தந்தை ஓய்வறையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ரூ. 28 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு மடிக்கணினி, செல்லிடப்பேசி, வெள்ளி சங்கிலி ஆகியவை திருடு போனது. இது குறித்து தேவாலய நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.\nஇந்த நிலையில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்ததை இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் கூடங்குளம் அருகே கூத்தங்குழி பகுதியைச் சோ்ந்த மத்தியாஸ் மகன் டேனியல் (27) என்பதும், தேவாலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை ஓய்வறையிலிருந்து பணம் உள்ள, பொருள்களை திருடியதையும் அவா் ஒப்புக் கொண்டாராம்.\nஇதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, அவா் அளித்த தகவலின் பேரில் ஏற்கெனவே திருடிய பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை கைப்பற்றினா். தொடா்ந்து அவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n���வராத்திரி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுதிய உச்சத்தில் வெங்காயம் விலை - புகைப்படங்கள்\nநவராத்திரி கொலு பொம்மைகள் - புகைப்படங்கள்\nமயக்கும் ராஷி கண்ணா - புகைப்படங்கள்\nஅதிமுகவின் கட்சியின் 49வது ஆண்டு தொடக்க விழா - புகைப்படங்கள்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nபுத்தம் புதுக் காலை படத்தின் டிரைலர் வெளியீடு\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/10/02/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-25T05:38:59Z", "digest": "sha1:FAL4P4S7YXMV4TLHORISFYZQ4I2W7JDI", "length": 9005, "nlines": 93, "source_domain": "www.mullainews.com", "title": "வவுனியா-சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் மாயமான இரு மாணவிகள்..!! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை வவுனியா-சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் மாயமான இரு மாணவிகள்..\nவவுனியா-சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் மாயமான இரு மாணவிகள்..\nவவுனியாவில் இரு உயர்தர மாணவிகளை காணவில்லை…\nவவுனியாவில் உள்ள சாஸ்திரி கூழாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி கற்று வரும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவரும் விடயம்,\nவவுனியாவில் சாஸ்திரிகூழாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் உயர்தர வகுப்பு மாணவி ஒருவரின் வீட்டில் தங்கி நின்று சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் கல்வி பயின்று வந்துள்ளார்.\nஇந்த மாணவியின் தாயார் கடந்த செவ்வாய் கிழமை காலை வேலைக்கு சென்றதனை அடுத்து, பாடசாலையில் இருந்து குறித்த மாணவிகளை பரீட்சைக்கான அனுமதி அட்டையை பெற அனுப்பி வைக்குமாறு தாயாருக்கு தொலைபேசியில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து குறித்த மாணவியிடம் இருந்த தொலைபேசிக்கு தாயார் அழைப்பினை ஏற்படுத்திய போது பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதன் பின் பக்கத்து வீட்டாருக்கு தெரியப்படுத்தி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தாயார் அறிவித்துள்ளார்.\nஅவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது குறித்த இரு மாணவிகளும் வீட்டில் இல்லை. இதனையடுத்து தகவல் தாயாருக்கு தெரியப்படுத்தப்பட தாயார் வருகை தந்து பிள்ளைகளை தேடிப் பார்த்துள்ளார்.\nஎங்கு தேடியும் அவர்கள் கிடைக்காத நிலையில் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாயால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் குறித்த முறைப்பாட்டு பிரதியை பொலிசார் வழங்கவில்லை எனவும், பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் பெற்றோர்களும், உறவினர்களும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.\nPrevious articleஹட்டன்-டயகம வீதியில் காலை நடந்த கோர விபத்து..பாடசாலை மாணவர்கள் உட்பட 49 பேர் காயம்\nNext articleஈழத் தமிழருக்கு பெருமை சேர்த்த வன்னி மண்ணை சேர்ந்த பெண்…குவியும் பாராட்டுக்கள்..\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/blog-post_487.html", "date_download": "2020-10-25T06:01:07Z", "digest": "sha1:GKTNE26OIN2HYAO3EAGQDJEVTEMUQKZY", "length": 6923, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து பரீட்சை நடத்திய பாடசாலை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து பரீட்சை நடத்திய பாடசாலை\nவவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து பரீட்சை நடத்திய பாடசாலை\nதாயகம் செப்டம்பர் 30, 2020\nஹர்த்தால் காரணமாக பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை வீட�� வீடாக சென்று அழைத்து வந்து வவுனியா வடக்கு பாடசாலை ஒன்றில் பரீட்சை நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவடக்கு – கிழக்கில் நினைவு கூரும் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும் இன்று ஹர்த்தால் இடம்பெற்றது.\nஇதன் காரணமாக பாடசாலைகளுக்கு மாணவர்களது வருகை மிகவும் குறைவாக இருந்தது.\nஇந்நிலையில் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 11 மாணவர்களுக்கு சமயம் மற்றும் தொகுதி -1 பாட பரீட்சைகள் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதற்கமைவாக பாடசாலைகளுக்கு வலயக் கல்வித் திணைக்களத்தால் காலையில் பரீட்சை வினாத்தாள்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த தரம் 11 மாணவர்களுக்கு பரீட்சைகள் நடைபெற்றன.\nஇந்நிலையில், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள வவுனியாவிற்கு அண்மித்த பிரபல பாடசாலை ஒன்று ஹர்த்தால் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து அந்த மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களை வழங்கி பரீட்சை நடத்தியுள்ளது.\nஇதேவேளை, ஹர்த்தால் காரணமாக வடக்கில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2020-10-25T05:30:23Z", "digest": "sha1:GEEFSS3X5O5FBLX7HMXOAX74SI7BX45W", "length": 84449, "nlines": 374, "source_domain": "www.thinatamil.com", "title": "வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்! - ThinaTamil.com", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும் விவகாரம்\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் முன்னேற்றம் காணலாம்.\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து இப்படி வழிபடுங்கள்\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும் கொடுத்து பாருங்கள்.\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பி��ச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்களுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து இருக்கிறார்களா என்று பாருங்கள் இதனால் கூட பண கஷ்டம் வரும்.\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த 1 பொருட்களை சேர்த்து, பணம் வைக்கும் இடத்தில் ஒரு சொட்டு தெளித்தால் கூட போதும்\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\n நமத்து போன பட்டாசு, ஆமா சாமி இவரு தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் தற்போது மற்றுமொரு போட்டியாளராக விஜே அர்ச்சனா உள்ளே வந்துள்ளார்.வந்ததலிருந்து போட்டு தாக்கும் படம் தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து அவரு பட்டைப்பெயர் வழங்குகிறார் அர்ச்சனா.இதில் நமத்து போன பட்டாசு என சனம் ஷெட்டிய த��க்க அனிதா மற்றும் பிற போட்டியாளர்களுக்கு என்ன கொடுக்கிறார் என்று பாருங்கள்..\nகண்ணீருடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம் அனைவரையும் அழவைத்த வீடியோ – சீசன் 4 பரிதாபம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கு அதற்கு முன்வே சீசன் 4 தொடங்கிவிட்டது. பிரபல நடிகரான நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கி வருகிறார்.இந்நிகழ்ச்சியில் 5 வது போட்டியாளராக கலந்துகொண்டவர் Gangavva. Youtube ல் நகைச்சுவையான வீடியோக்களால் பிரபலமான இவர் இதற்கு முன் விவசாய வேலை செய்யும் சாதாரண பெண். 59 வயதான அவர் இதுவரை எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில் அவர்…\nகூட இருப்பவரை அழகு படுத்தி பார்த்த தளபதி விஜய் சொன்னதை கேட்டு லாக்டவுனில் அப்படியே செய்த மாஸ்டர் பட நடிகர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா என பலரும் நடித்துள்ள இப்படம் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் ஆரம்ப காட்சிகளில் நடித்திருப்பவர் பிரவீன் குமார். அப்பச்சி கிராமம் என்ற படத்தில் நடித்துள்ளாராம்.லோகேஷ் கனகராஜின் மாநகரம் படத்திலேயே இவர் Audition ல் கலந்து கொண்டாராம். ஆனால்…\n பிக்பாஸ் சண்டைக்கு பொருத்தமான வடிவேலு மீம் கலாய்த்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 முதல் வார இறுதியை நெருங்கிவிட்டது. வந்த முதல் வாரத்திலேயே 16 போட்டியாளர்கள் இடையில் சண்டை சச்சரவுகள் புகைய ஆரம்பித்துவிட்டன.சமையலறையில் தான் அந்த புகை அதிகமாக கசிகிறது என தெரிகிறது. ஆம் தானே. ஒரு பக்கம் குக்கிங் அணியில் இருகும் சுரேஷ் சக போட்டியாளர்கள் அடுப்படியை சுத்தமாக வைக்கவில்லை என புகார் செய்துவிட்டார்.அதே போல ரேகாவிடம் சமையல் விசயத்தில் சனம் கோபித்துக்கொண்டு வாக்கு வாதம் நேரடியாகவே செய்து வருகிறது.இந்நேரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை…\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்ராகு கேது பெயர்ச்சி பலன்\nஇன்���ைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nஇன்றைய ராசிபலன் – 18.10.2020\nமேஷம் மேஷம்: பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம்...\nஇன்று அதிர்ஷ்டங்களை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்களா இன்றைய ராசி பலன் – 12-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சோர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியாzன முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களின் திறமையைப் பாராட்டுவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் படியான சூழ்நிலை அமையும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இனிய நாளாக இருக்கும். உங்களுடைய பழைய…\nஇன்றைய ராசி பலன் – 11-10-2020\nமேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனலாபம் பெருகும் வாய்ப்புகள் உண்டு என்றாலும் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது தான் நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் நல்லபடியாக இருக்கும். தேவையற்ற பொழுது போக்குகளை வீட்டு வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல பெயர் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. ஏதோ…\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nநீங்கள் செல்போனில் அதிக அளவில் பணபரிமாற்றம் செய்பவரா இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன\nஇந்த காலகட்டத்தில் செல்போன் இல்லையென்றால் எதுவுமே இல்���ை என்பது போல் ஆகிவிட்டது. குறிப்பாக பணப்பரிமாற்றம் செய்வதால் செல்போன் உடைய பயன்பாடு வெகுவாக அதிகரித்து உள்ளது. செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு அதிக அளவில்...\nஇந்த கெட்ட பழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாம்\nமனிதனின் பழக்கவழக்கத்தில் நகம் கடிப்பது, வீடியோ கேம் விளையாடுவது, சிறிது நேரம் உறங்குவது, காஃபி அருந்துவது, பகல் கனவு காணுதல், சூயிங்கம் மெல்லுதல், மூக்கு குடைவது போன்றவை கெட்ட பழக்கமாகவே கருதப்படுகிறது. ஆனால் இது...\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்து மலச்சிக்கல், வாயுத் தொல்லையை இல்லாதொழிக்க இலகுவான வீட்டு வைத்தியம்.. நம்முடைய உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் உணவிலே தான் உள்ளது. நமது வயிறு உள்ளிட்ட சமிபாட்டுத்...\nஇப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்தால் கண்டிப்பாக முடி கொட்டும்\nதலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான கூந்தலுக்கு சிறந்த...\nவெளிநாட்டு மாணவர்களுக்கான அமெரிக்காவின் எச்சரிக்கை செய்தி\nகொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்கள் வகுப்புகளை ஆன்லைனில் மாற்றியுள்ளன, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களை இது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஏனென்றால், அமெரிக்காவில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் முழுமையாக வகுப்புகளை மாற்றியிருந்தால், அவர்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ளது.நேரில் வகுப்பெடுக்கும் பல்கலைக்கழங்களில் படிக்க திட்டமிட்டுள்ள மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படும், நேரில் கற்பித்தல் வழங்கும் வேறு கல்லூரிக்கு மாணவர்கள் இடமாற்றம்…\nஇலங்கை மண்ணை ஆண்ட பத்துதலை இராவணன் எனும் தமிழ் மன்னன் யாரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஇராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார்.பல ஓவியங்களி���் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார்.அதுமட்டுமின்றி இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்படுகின்றார்.அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்பட்டவர்.இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.அதிலும் இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை…\nஎன் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்\nஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி.ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25, வெற்றி பெற்றுள்ளார்.இவரது தந்தை முருகேசன் விற்பனை பிரதிநிதி. தாயார் ஆவுடைதேவி இல்லத்தரசி.இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,முதல் வகுப்பு படிக்கும்போது பார்வை குறைபாடு ஏற்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.அரசு பள்ளியில் படித்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்னர் தனியார் கல்லூரியில் சேர்ந்து…\nஇந்தியாவை சேர்ந்த ஒருவருக்கு காத்திருக்கும் லக்.. ரூ.13.6 பில்லியன் வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க உடனே\nடெல்லி: பல மில்லியன் யூரோ மதிப்பில் உங்களால் லாட்டரி ஜாக்பாட்டை வெல்ல முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் அவ்வளவு பணத்தை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள் நீங்கள் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தால்...\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\nஉங்கள் கடவுச்சொல் (Password) பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள அது வலுவானதாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின்...\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nவீட்டில் இருந்து வேலை செய்பவர்களுடைய கணினிகள் இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம்...\nதகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும்: வாட்ஸ் ஆப் புதிய கட்டுப்பாடு\nகரோனா குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, அதிக முறை பகிர்ந்த தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்று நிறுவனம் தரப்பில்...\n20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் Apple is dedicated to supporting the worldwide response to COVID-19\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக...\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nஉலகில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களே இல்லை. அப்படி ஸ்மார்ட் பயன்படுத்தும் அனைவரும் ஆப்பின் மூலமாகவே அனைத்து செயல்களையும் செயல்படுத்துகின்றனர். ஆனால் ஆப்பில் பல போலி ஆப்களும் இருப்பதால் அதைக் கண்டிப்பிடிக்க மக்கள்...\nவிசேட செய்தி : நெய்மருக்கு கொரோனா..\nPSG அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சற்று முன்னர் PSG அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. Angel Di Maria மற்றும் Leandro Paredes ஆகிய...\nதுபாயில் பயிற்சியை தொடங்குகிறது பெங்களூரு அணி \nஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துபாயில் தொடங்குகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உள்ள ராயல் சேலஞ்சர்ஸ்...\nடி-20 கிரிக்கெட்டில் பிராவோ படைத்த புதிய உலக சாதனை\nபிராவோ: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ட்டுவைன் பிராவா புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ட்ரின்பாகோ அணியைச் சேர்ந்த பிராவா,...\n“தோனி சொன்னதால்தான் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தோம்”- சிஎஸ்கே தகவல் \nதோனி சொன்னதால்தான் சென்னையில் பயிற்சிக்கான ஏற்பாட்டை செய்தோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை ��ெயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி துபாய் சென்றுள்ளது. துபாய்...\nகேப்டன் டோனியின் மறக்க முடியாத சில ஹேர் ஸ்டைல்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி, தனது ஹேர் ஸ்டைலால் மக்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் சேரும் போது நீளமான முடியை வைத்து, புதிய ஸ்டைலில் நுழைந்த...\nHome ஆன்மீகம் வாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்\nவாழ்வில் நீங்கள் பெறக்கூடாத இந்த 3 சாபங்களை போக்கும் அற்புதமான பரிகாரங்கள்\nசாபங்கள் மொத்தம் 13 வகையாக சாஸ்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களால் நமக்கு கொடுக்கப்படும் சாபங்கள் உண்மையில் பாவமாக மாறி துன்பங்களைக் கொடுக்கும். அதனால் தான் மற்றவர்களின் சாபத்திற்கு எப்போதும் ஆளாகக் கூடாது என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.\n13 வகை சாபங்களில் மூன்று வகையான சாபங்களை தவறியும் நாம் பெற்று விடக்கூடாது. அப்படியான சாபங்கள் என்னென்ன அதற்கான தீர்வு தான் என்ன அதற்கான தீர்வு தான் என்ன என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n2020 சார்வரி புத்தாண்டு பலன்கள்\nமுதலில் சாபம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். சாபம் என்பது நம்முடைய கடமையை சரியாக செய்யாமல் ஒருவரை ஏமாற்றுவதும், அவர்களை துன்புற வைத்து வேடிக்கை பார்ப்பதும் மிகப்பெரிய பாவமாக சாஸ்திரம் கூறுகிறது. இந்தப் பாவத்தை செய்தவர்களுக்கு, அதை அனுபவித்தவர்கள் மிகவும் மனம் நொந்து, வயிறு எரிந்து, உங்களை ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவித்து நிற்கும் பொழுது வார்த்தைகளால் அவர்கள் சொல்லும் சுடு சொற்களை தான் ‘சாபம்’ என்று கூறுகிறார்கள். இவை மிகவும் வலிமை வாய்ந்தவை. பதிலுக்கு அவர்களும் உங்களை பழி வாங்கி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் தான் அவர்கள் அனுபவிக்கும் வேதனையானது சாபமாக மாறுகின்றன.\nஇதில் குறிப்பாக மூன்று வகை சாபங்கள் மிகப்பெரிய சாபமாக ��ூறப்படுகிறது. முதலில் பெற்றோர்களின் சாபம். அவர்கள் இல்லை என்றால் நீங்கள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை. அப்படி இருக்கும் பொழுது பெற்றோர்களின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்வது என்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தெரிந்தோ, தெரியாமலோ இந்த வகையான சாபத்தை நீங்கள் பெற்றிருந்தால் அதன் பாதிப்பிலிருந்து நீங்கள் தப்பிக்கவே முடியாது.\nஇதனால் வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டங்களையும், வேதனையையும் நீங்கள் சந்திப்பீர்கள். இதற்கு பரிகாரமாக நீங்கள் ஆலயத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சிறந்த பலனாகும். சண்டிகேஸ்வரர் சிவபெருமானுக்கு காவலராக இருக்கக்கூடியவர். இவரை தொந்தரவு செய்யாமல் பௌர்ணமிக்கு அடுத்து வரும் பிரதமை திதியில் சண்டிகேஸ்வரர் சன்னிதியில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் இட்ட சாபத்தை நீக்கும் படி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.\nஇரண்டாவதாக சுமங்கலியாக இருக்கும் ஒரு பெண்ணின் சாபத்தை வாங்கி கட்டிக் கொண்டவர்கள் அதற்குரிய கஷ்டங்களை அனுபவித்து தான் கொண்டிருப்பார்கள். சுமங்கலிகள் கண்ணீர் மல்க விடும் சாபங்கள் நிச்சயம் அடுத்தவர்களை அவ்வளவு சுலபமாக விட்டு விடாது என்பார்கள். இந்த சாபத்திலிருந்து பாவ விமோசனம் பெற நந்தி பகவானை திருதியை திதியில் அபிஷேகம் செய்து பாவ விமோசனம் அருளுமாறு செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வது நல்ல பலன் தரும்.\nமூன்றாவதாக சகோதர, சகோதரிகள் அதாவது உடன்பிறந்தவர்கள் உடைய சாபங்களை வாங்கிக் கொண்டவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. உடன் பிறந்தவர்களை ஏமாற்றுவது, துன்பப்பட செய்வது மிகப்பெரிய பாவமாகும். பாவம் செய்து விட்டு பின்னர் பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று எப்போதும் நினைக்கக் கூடாது. உண்மையிலேயே செய்த பாவத்திற்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கு ஏற்றி இந்த சாபம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும். பரிகாரத்தை செய்தவர்கள் மீண்டும் பாவம் செய்வது மன்னிக்க முடியாத குற்றமாக மாறிவிடும் என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.\nகட்டாயம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய, இதுவரை சொல்லப்படாத சில ஆன்மீக குறிப்புகள் உங்களுக்காக இதோ\nஇது போன்று மேலும் ��ல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nPrevious articleதலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம் அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம் செய்து விடாதீர்கள்.\nநாளை 16/10/2020 புரட்டாசி மாத கடைசி அமாவாசை பித்ரு மற்றும் குலதெய்வ...\nபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை வெகு விமரிசையாக பித்ருக்களை வேண்டி தர்ப்பணங்களை கொடுப்பது வழக்கம். அது அன்று ஒரு நாளோடு முடிந்து விடும் காரியமல்ல.. தொடர்ந்து 15 நாட்கள் வரை பித்ருக்களை வணங்கி வருவது நல்ல பலன்களைத் தரும் என்பது ஐதீகம். அவ்வகையில் நாளை புரட்டாசி மாதத்தின் கடைசி நாளாகவும், அமாவாசையாகவும் வருகிறது. எனவே உங்கள் முன்னோர்களை வணங்கவும், குலதெய்வ வழிபாட்டையும் இந்த நாளில் மேற்கொண்டால் மேலும் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.அமாவாசை நாளில் பொதுவாக…\nவாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேற, உயர் நிலைக்கு செல்ல விநாயகரை பிடித்து...\nபரத்வாஜ முனிவருக்கும் இந்திரலோக பெண்ணாக இருந்து வந்த துருத்தி என்ற மங்கைக்கும் பிறந்த அழகிய குழந்தையை பூமாதேவி வளர்த்து வந்ததாக புராணங்கள் கூறுகிறது. பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த குழந்தைக்கு மகரிஷி ஆகிய பரத்வாஜ முனிவர் விநாயகரை பூஜை செய்து வழிபாடுகள் செய்யுமாறு அறிவுறுத்தினார். அவருடைய சொல்லுக்கு இணங்க அந்த குழந்தையும் விநாயகரை வணங்கி வந்தது. அவனுடைய பூஜை வலிமையால் நெகிழ்ந்து போன விநாயகர் அந்த சிறுவனுக்கு நவகிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு கொடுத்தார். அவர் யார்…\nவாழ்க்கையில் நாய் படாதபாடு படுபவர்கள் சனிக்கிழமையில் நாய்களுக்கு இந்த உணவை மட்டும்...\nவாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருப்போம். எல்லோருக்கும் கஷ்டங்கள் வந்து தான் போகும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டமே வாழ்க்கையாக அமைந்து விடுகிறது. ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சினை என்று லைன் கட்டி நிற்கும். இது போன்றவர்கள் தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும் என்பது போல், துன்பங்கள் வரும் பொழுது இறைவனுக்கு வேண்டியதை செய்தால் தான் துன்பமில்லாத வாழ்க்கையும் அமையும்.ஒருவருடைய வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களே வந்து கொண்டிருந்தால்…\nஉங்க��ுடைய வீட்டில், பீரோ வைத்திருக்கும் இடத்தில், இந்த தவறை நீங்கள் செய்து...\nவாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, ஒரு சிலருக்கு சாஸ்திர சம்பிரதாயங்களின் மேல் சுத்தமாக நம்பிக்கையே வராது. அவர்களது நேரம் நன்றாக இருக்கும். அவர்கள் செய்யக்கூடிய தவறுகள் அவர்களை பாதிக்காமல் இருந்திருக்கும். ஆனால், நம்முடைய நேரம் என்பது எப்போதுமே ஒரே மாதிரி இருந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. என்றைக்கோ செய்த தவறுக்காக, நீண்ட நாள் கழித்து, அந்தத் அதற்கான தண்டனையை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் நம்முடைய நேரம் சற்று தடுமாறும் சமயத்திலும்,…\nகஷ்டம் காணாமல் போக, காலமும் நேரமும் கைக்கூடி வர, பன்னீருடன் இந்த...\nநமக்கு வர வேண்டிய காசு, நம் கைகளுக்கு வரவேண்டும் என்றால் கூட, அதற்கு காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கு நேரம் நன்றாக இல்லையோ, அவரை பிரச்சனைகள் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்பார்கள். நம்மை சுற்றி இருக்கும் காலத்தையும், நேரத்தையும், நம்முடைய விதியையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு இல்லை. ஆனால், நமக்கு இருக்கக்கூடிய கெட்ட நேரத்தை, நமக்கு இருக்கக்கூடிய கெட்ட ஆற்றலை, குறைக்க கூடிய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து…\nதினமும் சமையல் செய்றதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு சமச்சு பாருங்க\nநீங்கள் செய்யும் சமையல் ஆனது எல்லா நேரங்களிலும் சரியாக அமைந்து விடுவதில்லை. சமைக்கும் சமையல் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் அமைய முதலில் உங்கள் மனதில் நிம்மதி இருக்க வேண்டும். சிலருக்கு இரவில் நடந்த சண்டையை பற்றிய நினைவுடன் மறுநாள் காலை துவங்கும். அப்படி இருந்தால் சமையல் எப்படி ருசிக்கும் ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன ஒவ்வொருவரும் காலையில் சமையல் செய்யும் முன் இதை செய்து வைத்து விட்டு சமைத்தால் வீட்டில் வறுமையும், கஷ்டமும் என்றும் வராது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்…\nபூஜை அறையில் இந்த 3 விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில்...\nபூஜை புனஸ்காரங்களை எல்லாம் எல்லோராலும் தினமும் கடைபிடித்து வர��வது முடியாத விஷயம். நிறைய பேர் இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலையையும் சமாளித்து விட்டு, வீட்டில் இருக்கும் வேலைகளையும் முடித்து இரவு தூங்குவதற்கு கூட நேரம் இல்லாத சூழ்நிலையில் இருப்பவர்களால் வீட்டில் இருக்கும் பூஜை அறையை கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. சாஸ்திரத்திற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி சாமி கும்பிடுபவர்கள் இன்று நிறைய பேர் இருக்கிறார்கள்.தினமும் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருகும் என்பது சாஸ்திர…\nதலைவாசல் கதவில் குலதெய்வம் வாசம் செய்யுமாம் அதனால் தவறியும் அங்கு இதையெல்லாம்...\nஒரு வீட்டின் தலைவாசலில் அஷ்டலஷ்மியும் வாசம் செய்வது போல, தலைவாசல் கதவில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறப்படுகிறது. உங்களுடைய குலதெய்வம் உங்கள் வீட்டின் கதவில் தான் குடியிருக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் கதவை சத்தமில்லாமல் திறக்கவும், மூடவும் கூறுவார்கள். அடிக்கடி தேங்காய் எண்ணெய் விட்டு சுலபமாக மூடும்படி வைத்திருப்பார்கள். குழந்தைகள் கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் பொழுது பெரியவர்கள் அதட்டுவதை நாம் கேட்டிருப்போம். இவ்ளோ ஏன் நாமே கூட அந்த தவறை செய்து விட்டு பல…\nஇந்த இலையால் அர்ச்சனை செய்வது இவ்வளவு நன்மைகளா\nவீட்டில் அர்ச்சனை செய்யும் பொழுது பொதுவாக கடவுளுக்கு உகந்த இலைகளை கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரிய பலன்களை தரும் என்பார்கள். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்துவமான ஒவ்வொரு இலைகள் மற்றும் பூக்கள் அர்ச்சனைக்கு உகந்தவையாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கும் இருக்கும் சந்தேகம் இந்த இலையால் கடவுளுக்கு அர்ச்சனை செய்யலாமா செய்யக் கூடாதா என்பது இருந்து வருகிறது. அது எந்த இலை அதற்கான விடையைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கின்றோம்.பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு அலங்காரம்…\nஉங்கள் குருதியின் வகை என்ன …. இதோ ஓர் மகிழ்ச்சியான செய்தி…\nO வகை குருதியை கொண்ட மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கும் தன்மை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும், அதனால் பாரிய பாதிப்போ அல்லது மரணமோ ஏற்படாது என டென்மார்க் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட துல்லியமான பரிசோதனைகள் மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக லண்டன் 'டெயிலி மெயிலில்' வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடன்சி பல்கலைக்கழக மருத்துவ மனையை சேர்ந்த ரோபன் பரிங்டனின் தலைமையிலான மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினர் மேற்கொண்ட…\nகடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்…\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார். பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார். புதிதாக…\nஇன்றைய ராசிபலன் – 19.10.2020\nமேஷம் மேஷம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை...\nதலை துண்டிக்கப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் வழக்கில் 11ஆவது நபர் கைது: பூதாகரமாகும்...\nபிரான்ஸ் ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரைக் கொன்றவர் மட்டுமின்றி பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு பூதாகரமாகியுள்ளது.வகுப்பில் பாடம் எடுக்கும்போது, முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.இதை ஒரு 13 வயது மாணவி தன் வீட்டில் சென்று கூற, அந்த மாணவியின் தந்தையான Brahim Chnina என்பவர் பள்ளிக்கு சென்று ஆசிரியர் மீது புகாரளித்ததோடு, அவரும்…\nவத்திக்கானின் புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா\nவத்திக்கானில் உள்ள புனித போப் பிரான்சிஸ் இல்லத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.இதன் காரணமாக போப் பிரான்சிஸ் அவர்களின் உடல்நலம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பொப் பிரான்சிஸின் சென்டா மார்தா வீட்டில் இருந்த அந்நபர் அவர்களது உறவினர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போப்பின் 130 அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.ஆர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் சிறு வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த போது,…\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. A B C (adsbygoogle = window.adsbygoogle || ).push({}); D E F G H I J K L ...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nமுன்ஜாக்கிரதை, சிக்கனம், பிறர் பிரச்னைகளில் தலையிடாத தன்மை, நிதானம், நிலைத்த செயல்பாடு என தனக்கென்று தனி பாணி வகுத்துக் கொள்பவர்கள் தான் ளு என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள். இந்த எழுத்தில் சூரியக்கதிர்கள்...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nகடவுள் பற்றுமிக்க `K’ எழுத்து அன்பும், பணிவும் கனிவான பார்வையும் எளிமையும் எவரையும் மதிக்கும் தன்மையும் இறைப்பற்றும் இன்முகமும் யாரையும் கவர்ந்திழுக்கும் பார்வையும் கொண்ட இவ்வெழுத்தில் சூரியனின் கதிர்கள் ஓரளவு உட்கிரகிப்பதால், மனித நேயம்...\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் பண்ணி பாருங்கள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nP’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும் - பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/744-fe-12764/14834/", "date_download": "2020-10-25T05:36:53Z", "digest": "sha1:AEJB4Q3T6KFSFUIETOAKSFMYWPT5DBLF", "length": 24711, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 744 FE டிராக்டர், 2013 மாதிரி (டி.��ே.என்14834) விற்பனைக்கு Chittoor, Andhra Pradesh - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 744 FE\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 744 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 744 FE @ ரூ 3,25,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2013, Chittoor Andhra Pradesh இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5042 D\nமஹிந்திரா 595 DI TURBO\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 744 FE\nமஹிந்திரா 575 DI எக்ஸ்பி பிளஸ்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nபார்ம் ட்ராக் 6055 கிளாஸிக் T20\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோலக்ஸ் 55\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர���கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-04-27-06-41-01/", "date_download": "2020-10-25T05:30:47Z", "digest": "sha1:UG5KKT4PPLAL43P2UOC2FT2A2WBSWMAJ", "length": 9942, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடாளுமன்ற அமைப்புகளை காங்கிரஸ் கட்சி சுய நலத்துக்காக பயன் படுத்துகிறது |", "raw_content": "\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்\nமெஹபூபா முஃப்தியை சிறையில் அடைக்க வேண்டும்\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nநாடாளுமன்ற அமைப்புகளை காங்கிரஸ் கட்சி சுய நலத்துக்காக பயன் படுத்துகிறது\nஅரசியல் லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்புகளை காங்கிரஸ்கட்சி சுய நலத்துடன் பயன் படுத்துகிறது என்று பா.ஜ.க., தலைவர் வெங்கய்யநாயுடு குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் மேலும் பேசியதாவது:\nநாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி.) வரைவு அறிக்கைமூலம் தொலைத் தொடர்பு துறையில் நடைபெற்ற ஊழலை காங்கிரஸ்கட்சி ஒட்டு மொத்தமாக மறைக்க பார்க்கிறது. இந்தவிவகாரத்தில் ஜேபிசி. தலைவர் பிசி.சாக்கோ ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார்.\nஇந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஜேபிசி. கூட்டத்தில் தானாகமுன்வந்து ஆஜராகி உண்மையை விளக்குவதாக சொல்வதை ஜே.பி.சி. ஏன் ஏற்கமறுக்கிறது.\nமொத்தமுள்ள 30 ஜேபிசி. உறுப்பினர்களில் 15பேர் ஜேபிசி. தலைவரின் நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்து அவர்மீது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமேலும் 2ஜி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மீது களங்கம் சுமத்த அவருடைய பெயரை ஜேபிசி. அறிக்கையில் சேர்க்க துடிக்கிறார்கள்.\nஊழல் குற்றச் சாட்டிலிருந்து தங்களை காத்துகொள்ள சிபிஐ, நுண்ணறிவ��ப்பிரிவு, அமலாக்க துறை, ஜேபிசி. உள்ளிட்ட நாடாளுமன்ற அமைப்புகளை சுய நலத்துடன் காங்கிரஸ் அரசு பயன் படுத்துகிறது.\nநிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை மூடிமறைத்து பிரதமரை காப்பாற்ற சி.பி.ஐ அறிக்கையில் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தம்செய்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியைத்தொடரும் உரிமையை தார்மீக ரீதியாக இழந்து விட்டது என்றார்\nகேரளாவில் பாஜக கூட்டணி 14 தொகுதிகளில் போட்டி\nகாங்கிரஸ் கட்சி சிரிப்புமன்றமாக மாறி வருகிறது\nநான் சரத்பவாரை இங்கு வரவேற்க விரும்புகிறேன்\nஎஸ்.டி.பி.ஐக்கு பினராயி விஜயன் கடும் எச்சரிக்கை\nஅரசியல் லாபத்திற்காக மக்களை தவறாக வழி நடத்துகிறார்\nநாட்டை அவமதித்துவருவது காங்கிரஸ் தலைவர்கள் தான்'\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nஇடிந்து விழுந்த பாலம் மோடியின் மீதான ம� ...\nகாங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பா� ...\nவெள்ளைக்காரனிடம் சில சலுகைகளுக்காக து ...\nஅப்படீனா சண்முக நாதன் தான்”, அடுத்த திம ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி � ...\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது. மனு ஸ்மிருதி 3-56யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதாயத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா பெண்கள் எங்கே ...\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nமெஹபூபா முஃப்தியை சிறையில் அடைக்க வேண� ...\nதிருமாவளவனை கைது செய்ய வேண்டும்\nநவராத்திரி 8ம் நாள்: தேவி நரசிம்ஹி\nநவராத்திரி 7ம் நாள்: சாம்பவி திருக்கோலத ...\nநவராத்திரி 6ம் நாள்: கௌமாரி, காளிகா தேவி\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nமுருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74218/%E2%80%98Manipur-Chief-Minister-pressured-to-release-the-kidnapper,%E2%80%99-says-the", "date_download": "2020-10-25T04:18:53Z", "digest": "sha1:IOTFHBLV62IXKSYMZGG36AZZGSICKM3T", "length": 8252, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘கடத்தல்காரரை பிடித்தால் முதல்வர்மனைவிக்கு கோபம் வரும் என்றார்கள்’ பெண் போலீஸ் வாக்குமூலம் | ‘Manipur Chief Minister pressured to release the kidnapper,’ says the WOMEN COP | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘கடத்தல்காரரை பிடித்தால் முதல்வர்மனைவிக்கு கோபம் வரும் என்றார்கள்’ பெண் போலீஸ் வாக்குமூலம்\nமணிப்பூர் மாநில போதைப்பொருள் தடுப்பு காவல் பிரிவின் முதுநிலை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் தனுஜம் பிருந்தா. போதை வஸ்துகளை கடத்தும் குற்றவாளிகளை பிடிப்பதில் வல்லவர் என பெயரெடுத்தவர்.\nஅவர் கடந்த 2018இல் ஸூவோ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரை அவரது கூட்டாளிகளுடன் கைது செய்தார்.\nஇந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸுவோவை விடுவிக்குமாறு மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் அழுத்தம் கொடுத்ததை பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் பிருந்தா. அதனையடுத்து அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் தனக்கு முதல்வர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார் பிருந்தா.\nஅதில் அவர் தெரிவித்துள்ளது “கடத்தல்காரர் ஸுவோவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அழுத்தம் கொடுத்தனர். ஸுவோவை கைது செய்தால் முதல்வர் பைரேன் சிங்கின் மனைவி ஆலிஸ் கோபம் அடைவர் என என்னிடம் சொன்னார்கள். அதை நான் செய்யாமல் இருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை திரும்ப பெறுமாறும் முதல்வர் தரப்பில் இருந்து எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.\nதிமுகவை இந்து விரோத கட்சி என சித்தரிக்க முயற்சி - ஸ்டாலின்\nகோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மன வேதனை அளிக்கிறது - எல்.முருகன்\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை ���ொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவை இந்து விரோத கட்சி என சித்தரிக்க முயற்சி - ஸ்டாலின்\nகோயில்கள் சேதப்படுத்தப்பட்டது மன வேதனை அளிக்கிறது - எல்.முருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/gemunu-wijeratne", "date_download": "2020-10-25T05:15:10Z", "digest": "sha1:6AMWTKERKTJX7HCXKQA5DKNVA7RKNYEN", "length": 6826, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "Gemunu Wijeratne | தினகரன்", "raw_content": "\nபஸ் ஒழுங்கையில் மோ. சைக்கிள், மு. வண்டிக்கு எதிர்ப்பு\n- பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவிப்புபொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள குறித்த முடிவுக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை...\nமாளிகாவத்தை, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு\nதற்போது வரை நாடு முழுவதும் 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குகொழும்பில் மேலும்...\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\nநிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு கொரோனா...\nகொத்தட்டுவ, முல்லேரியா பிரதேசங்களில் ஊரடங்கு\nகொழும்பு - கொத்தட்டுவ, முல்லேரியா பிரதேசங்களில் இன்று (24) இரவு 7.00 மணி...\nமேலும் 70 பேர் குணமடைவு: 3,714 நேற்று 866 பேர் அடையாளம்: 7,153\n- குணமடைந்தோர் எண்ணிக்கை 3,714- தற்போது சிகிச்சையில் 3,424 ...\nபேலியகொடை தொடர்பாளர்கள் 56 பேருக்கு மன்னாரில் PCR\n- ஒக்டோபர் 01 முதல் 939 PCR பரிசோதனைகள்பேலியகொடை மீன் சந்தை தொகுதியில்...\n15ஆவது மரணம் பதிவு; குளியாபிட்டியைச் சேர்ந்த 56 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 15ஆவது நோயாளி மரணமாகியுள்ளார்....\nவவுனியா வைரவபுளியங்குள விபத்தில் இளைஞர் படுகாயம்\nவவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் ஹன்டர் வாகனத்துடன் மோட்டார்...\nகிழக்கில் 27 பேருக்கு ஒரே நாளில் கொரோனா\nதிருமலை 06; மட்டு 11; கல்முனை 09; அம்பாறை 01கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/157153-corona-panic-death-by-heart-attack-people-protest-to-bring-corpses-into-the-city.html", "date_download": "2020-10-25T05:19:05Z", "digest": "sha1:T5VFB7NXASEGQO7DCK225ADYNDQGSO3P", "length": 64782, "nlines": 715, "source_domain": "dhinasari.com", "title": "கொரோனா பீதி: மாரடைப்பால் மரணம்! சடலம் ஊருக்குள் வர மக்கள் எதிர்ப்பு! - தினசரி தமிழ்", "raw_content": "\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபெங்களூரில் 144 தடை உத்தரவு: காங். எம்.எல்.ஏ., வீடு முன் நிகழ்த்தப் பட்ட ‘மர்ம கும்பல்’ வன்முறை\nஇந்தச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்ட போலீஸார் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nகொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு\nகொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்றுகொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வுதமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்றுதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில்...\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nம���.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை\nகபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற���பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை\nசோகத்தில் முடிந்த ‘சிறுவன் கடத்தல் விவகாரம்’\nதெலங்காணா மகபூபாபாத் சிறுவனின் கிட்நாத் வழக்கு சோகத்தில் முடிந்தது.\nநாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்\nகட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள்\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், மதுரை நிருபர் - 24/10/2020 7:11 PM\nவிசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு ���ையம் தகவல்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nநவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்\nகதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\n���ரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nஆளுநர், முதல்வர்… ஆயுத பூஜை வாழ்த்து\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு\nதிமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள்\nதமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்��ிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவுக்கு திடீர் மாரடைப்பு… அறுவை சிகிச்சை\nகபில்தேவ் (61) திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை\nசோகத்தில் முடிந்த ‘சிறுவன் கடத்தல் விவகாரம்’\nதெலங்காணா மகபூபாபாத் சிறுவனின் கிட்நாத் வழக்கு சோகத்தில் முடிந்தது.\nநாயினி நரசிம்மா ரெட்டியின் இறுதிச் சடங்கில்… பிக்பாக்கெட் திருடன்\nகட்சித் தலைவர்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை கொள்ளையடித்து தம் பாக்கெட்டுகளில் நிரப்பிக் கொண்டார்கள்\nஇங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..\nபொதிகைச்செல்வன் - 22/10/2020 11:08 AM\nவிடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉறைந்த மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ்: சீனா கிளப்பிய அதிர்ச்சி\nஉறையச் செய்யப்பட்ட மாசடைந்த உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது\nமகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே நிர்வாணமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திய தாய்..\nஇதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஜூம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்க வேண்டும்\nகொரோனா குறித்த அச்சம் தேவையில்லை: டிரம்ப் கொடுக்கிறார் நம்பிக்கை\nகொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நாட்டு மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடம்… பிரதமர் மோடி\nடென்மார்க் இடையில் வணிகம் 30.49 சதவீதம் வளர்ந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 2.82 பில்லியன் டாலரிலிருந்து 3.68 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதிருமாவளவனைக் கண்டித்து ராஜபாளையத்தில் விஎச்பி ஆர்ப்பாட்டம்\nரவிச்சந்திரன், ம���ுரை நிருபர் - 24/10/2020 7:11 PM\nவிசுவ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.\n3 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவான கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை: 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில்… இங்கெல்லாம் கனமழை..\n24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்ஸ்ரீசிருங்கேரி மகிமை\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nநவராத்திரி ஸ்பெஷல்: கதம்ப வன வாசினி என சொல்கிறார்களே… ஏன்\nகதம்ப விருட்சங்கள் ஆகாயத்திலுள்ள ஜல சக்திகளை ஆகர்ஷித்து மழை வடிவில் பொழியச் செய்கின்றன. அதனால் கதம்ப விருட்சம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராகு-கேது பெயர்ச்சி 2020ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nபஞ்சாங்கம் அக்.24- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 24/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்.24ஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~*ஐப்பசி ~08(24.10.2020)சனிக்கிழமை*வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் *ருது...\nபஞ்சாங்கம் அக்.23- வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 23/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் அக்.23- வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்பஞ்சாங்கம் ஐப்பசி...\nபஞ்சாங்கம் அக்.22 வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 22/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்- 22ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~*ஐப்பசி ~06(22.10.2020)வியாழக்கிழமை*���ருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~...\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nகொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்\nஅவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்\n ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்\nபிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா. எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. Source: Vellithirai News\nபுதிய சைக்கோ த்ரில்லர் படம்… க்ளாப் அடித்து தொடங்கிவைத்தார் பாக்யராஜ்\nரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்\nகொரோனா பீதி: மாரடைப்பால் மரணம் சடலம் ஊருக்குள் வர மக்கள் எதிர்ப்பு\nமாரடைப்பால் இறந்தவரின் உடலை, கொரோனா அச்சத்தால் ஊருக்குள் கொண்டு வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nவேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சின்ன கீசகுப்பத்தை சேர்ந்த பெண் வேண்டாமணி, 51. இவர் மகன் ஜனார்த்தனன், 31, ரயில்வே ஊழியர். கடந்த வாரம், வேண்டாமணி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் அவர் மகன் ஜனார்த்தனனுக்கு, மாரடைப்பு ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். இறந்தவருக்கு கொரோனா இல்லை என, சான்று அளிக்கப்பட்டது.\nகொரோனா அச்சத்தால், சின்ன கீசகுப்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, உடலை கொண்டு வர மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் ஏற்கவில்லை.\nஇதனால் மருத்துவமனையிலிந்து, நேரடியாக சின்ன கீசகுப்பம் மயானத்திற்கு, நேற்று அதிகாலை அவர் உடல் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nதிருமாவளவனுக்கு அதிமுக., அமைச்சர்கள் கொடுத்த அட்வைஸ்\nஇதையடுத்து திருமாவளவன் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nவேண்டாம் மனு தர்ம சட்டம்\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.\nபஞ்சாங்கம் அக்.25- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 25/10/2020 12:05 AM\nஇன்றைய பஞ்சாங்கம்: அக்.25ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம...\nஇளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர ்க்கை முகாம்… 24/10/2020 2:52 PM\nஇயற்கை விவசாய பட்டரை 24/10/2020 2:29 PM\nவாகன விபத்தில் மாணவர் பலி 24/10/2020 10:15 AM\nகஞ்சா மூடைகள் பறிமுதல் 24/10/2020 9:15 AM\nவேளாண் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி காங்கிர ஸ் போராட்டம் 24/10/2020 8:14 AM\nஐபிஎல் 2020 – கிரிக்கெட்:\nஆர்ப்பாட்ட அரசியல் : ஸ்டாலின், திருமாவளவன் உள்பட கட்சியினர் 3750 பேர் மீது வழக்கு பதிவு\nமு.க. ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் இல்லம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nதனிநபர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது\nராணுவ கேண்டீன்களில் மது உட்பட… இனி வெளிநாட்டுப் பொருள்கள் விற்பனைக்கு இல்லை\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,\nசுபாஷிதம்: சிக்கனம் சிறப்பான குணம்\nகிரெடிட் கார்டுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த செய்யுளில் ஒளிந்துள்ள செய்தி.\nநவராத்திரி ஸ்பெஷல்: அம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்\nஅம்பிகையை வழிபடுவோருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன\nஅஷ்டமி அன்று அம்பாளிடம் சில பிரார்த்தனைகள்\nநன்னாளில் நாம் அன்னை துர்கா தேவியிடம் சில வரங்களை வேண்டுவோம்\nபெண்களை இழிவு படுத்தும் நோக்கம் இருந்திருக்குமானால்… இவையெல்லாம் சாத்தியமில்லை\nதினசரி செய்திகள் - 24/10/2020 9:26 PM\nஅதைச் செய்பவர்களையும் அதை ஆதரிப்பவர்களையும் நிராகரிப்பது சமுகத்திற்கு நல்லது.\nஅடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..\nதினசரி செய்திகள் - 23/10/2020 6:10 PM\nமனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி சொல்ல பட்டிருக்கின்றது……\nஇந்து சமய அறநிலையத்துறை லட்சணம் இதுதான் குலசை முத்தாரம்மன் கோயில் கணக்கர் ஒரு கிறிஸ்துவராம்\nஆனால் அரசாங்க சலுகைகளுக்காக ஹிந்து மதத்தின் பழைய பெயர்களிலேயே தொடர்ந்து கொண்டு\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\nஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை\nகொள்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகின���றனர் பாஜகவினர். அது அனேகமாக அடுத்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியாக இருக்கக்கூடும்\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடம் நம்பிக்கை இழந்து வெகு நாளாயிற்று\nசெந்தமிழன் சீராமன் - 14/07/2020 11:59 PM\nமுதல்வர் எடப்பாடியாரே… இந்த சமூகம் உங்களிடமும் உங்கள் காவல் துறையிடமும் நம்பிக்கை இழந்து வெகு நாட்களாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/bharathiraja-says-about-surya-in-neet-statement-tamilfont-news-269669", "date_download": "2020-10-25T06:08:54Z", "digest": "sha1:HYPTCAWYLH7D3YCYGN322MMV5QZJUQIN", "length": 10965, "nlines": 133, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Bharathiraja says about Surya in Neet statement - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » சூர்யாவின் நீட் அறிக்கை குறித்து பாரதிராஜா\nசூர்யாவின் நீட் அறிக்கை குறித்து பாரதிராஜா\nபிரபல நடிகர் சூர்யா நேற்று நீட் குறித்து வெளியிட்ட காரசாரமான அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்பொழுது கூட சமூக வலைதளங்களில் சூர்யாவின் அறிக்கை குறித்த ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nசூர்யாவின் அறிக்கை குறித்து பல திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது\nஇந்த நிலையில் இன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய பாரதிராஜா, சூர்யாவின் அறிக்கை குறித்து கூறிய போது ’நடிகர் சூர்யா தவறாக நடக்க மாட்டார், தவறாக பேசவும் மாட்டார்’ என்று கூறினார்\nமேலும் படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் புதிய சங்கம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் திரைப்படம் திரைக்கு போகவேண்டும் என்றுதான் நாங்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\n'இந்தி தெரியாது போடா' டீசர்ட் அணிந்த மேலும் தமி��் நடிகை\nதீபாவளிக்கு வெளியாகிறது ராகவா லாரன்ஸின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு\n'இந்தி தெரியாது போடா' டீசர்ட் அணிந்த மேலும் தமிழ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kamala-harris-brings-to-joe-bidens-campaign-for-president-tamilfont-news-267317", "date_download": "2020-10-25T06:09:12Z", "digest": "sha1:OOPR3M4FDH4IBCZVI5NDOTWSY53PFFGK", "length": 15495, "nlines": 133, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kamala Harris brings to Joe Bidens campaign for president - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டி\nசென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டி\nஅமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திவரும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போது துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இருகட்சி ஆட்சி முறை கொண்ட அமெரிக்க அரசியலில் தற்போது பிரதான கட்சியாக ஜனநாயகக் கட்சி மாறிவருவதாகவும் கூறப்படுகிறது. அக்கட்சியின் சார்பாக முன்னாள் அதிபராக பதவி வகித்த ஜோ பிடன் தற்போது அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வருகிற தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதனால் ஜோ பிடன, ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரை தற்போது ஜோ பிடன் அறிவித்து இருக்கிறார். அதில் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் தற்போது அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். முதலில் துணை அதிபர் வேட்பாளருக்கான தேர்வில் அதிக ஆதரவு இல்லாமல் விலகிக்கொண்ட இவரை தற்போது ஜோ பிடன் முன்னிறுத்தி இருப்பது குறித்து பலரும் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.\nகமலா ஹாரீஸ் அடிப்படையில் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றும் தெரிய வந்திருக்கிறது. அவருடைய தாத்தா பி.வி. கோபாலன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பதும் அவருடைய பாட்டி ராஜம் ஒரு பெண் உரிமை போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மகளாக பிறந���த ஷியாமளா சென்னையில் தனது 19 வயது வரையிலும் கல்வி பயின்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது இவர் ஒரு புற்றுநோய் நிபுணராகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஷியாமளிவிற்கு பிறந்த கமலா ஹாரீஸ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அடிக்கடி சென்னைக்கு பயணம் செய்பவர் என்றும் கூறப்படுகிறது.\nதற்போது கலிபோரினியாவின் ஓக்லேண்ட் பகுதியில் வசித்து வரும் கமலா ஹாரீஸ் ஹார்ட்வோட் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 44 வயதான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் செனட் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த டெனால்ட் ஹாரீஸ் என்ற வழக்கறிஞரை இவர் கடந்த 2014 இல் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அதிபர் ஒபாமாவோடு நெருங்கிய நட்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதை��்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nஆன்லைனில் வகுப்பில் சிறுவர்கள் படும்பாடு\nகடவுள் நேராக வருவதில்லை, அஜித் போன்றவர்களின் உருவில் வருவார்: 67 வயது தீவிர ரசிகரின் வைரலாகும் வீடியோ\nஆன்லைனில் வகுப்பில் சிறுவர்கள் படும்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/173241?ref=archive-feed", "date_download": "2020-10-25T05:45:33Z", "digest": "sha1:LTTDP5HMVIY4VQMMNLRFIUC2GBXKONWO", "length": 10317, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "காதலித்து ஏமாற்றிய தமிழக இளைஞருக்கு பாடம் புகட்ட இலங்கை பெண் எடுத்த துணிச்சல் முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலித்து ஏமாற்றிய தமிழக இளைஞருக்கு பாடம் புகட்ட இலங்கை பெண் எடுத்த துணிச்சல் முடிவு\nதமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது நியாஸ். இவர் இலங்கையை சேர்ந்த ஜெசிமா என்ற பெண்ணை துபாயில் இருக்கும் போது காதலித்துள்ளார்.\nஅதன் பின் அந்த பெண்ணுடன் இலங்கை சென்று திருமணம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.\nகுழந்தை பிறந்த காரணத்தினால் ஜெசிமாவை நாகையில் உள்ள தனது ஊரான குத்தாலத்திற்கு முகமது அழைத்து வந்துள்ளார்.\nஅப்போது சொந்தமாக தொழில் செய்யப் போகிறேன் எனக் கூறி 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 30 சவரன் நகையை வாங்கிக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவேயில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த ஜெசிகா அவரைப் பற்றி விசாரித்த போது அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nநீண்ட நாட்கள் ஆகியும் கணவர் கண்டுபிடிக்கப்படாத்தால் ஜெசிமா மீண்டும் இலங்கைக்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் முகமது நியாஸ் 4-வதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் ஜெசிமாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅதுமட்டுமின்றி பிறந்த குழந்தையை பார்க்க அவர் குத்தாலம் வரவுள்ளதும் ஜெசிமாவிற்கு தெரியவந்துள்ளது.\nஉடனடியாக இலங்கையிலிருந்து குத்தாலத்திற்கு விரைந்த ஜெசிமா, முகமது வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார்.\nஆனால் அங்கிருந்த முகமதுவின் தாய் மற்றும் தந்தை ஜெசிமாவை அடித்தது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.\nஇதற்கு எல்லாம் பயப்படாமல் ஜெசிமா முன்னர் புகார் கொடுத்த காவல்நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால், அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.\nஇன்று வழக்கை விசாரித்த நீதிபதி, இடைக்கால உத்தரவில் ஜெசிமாவை அவரது கணவர் வீட்டில் குத்தாலம் பொலிசார் சேர்க்க வேண்டும்.\nஅப்படி அவரது வீடு பூட்டப்பட்டிருந்தால் பொலிசார் உதவியுடன் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். அவருக்கு எதிர் மனுதாரரால் இடையூறு ஏற்பட்டால் பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sportstwit.in/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-25T04:31:47Z", "digest": "sha1:JFGF5W7B6G7NP7SEYM2SAZZFJZBK6KJZ", "length": 6466, "nlines": 67, "source_domain": "sportstwit.in", "title": "இம்ரான் கான் ஆட்டம் ஆரம்பம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா – Sports Twit", "raw_content": "\nஇம்ரான் கான் ஆட்டம் ஆரம்பம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜினாமா\nபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த நஜீம்ஸ் சேத்தி திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வருபவர் நஜீம் சேத்தி.\nதற்போது பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான் பதவியேற்றவுடன் தனது ராஜினாமா கடிதத்தை அவருக்கு அனுப்பி உள்ளார்.\nமேலும் இந்த ராஜினாமாவின் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானிற்கு பெரும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.\nஏனெனில் நஜீம் சேத்தி, இம்ரான் கானால் நியமிக்கப்பட்டவர் இல்லை. மேலும் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பால் நியமிக்கப்பட்டுள்ளார் .\nஇதனால் இம்ரான்கான் தலையீடு காரணமாக இவர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.\nஇந்த ராஜினாமா கடிதத்தில் நஜீம் சேத்தி குறிப்பிட்டுள்ளதாவது….\nநான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடந்த 2014ம் ஆண்டில் இருந்து சேவை செய்து வருகிறேன். 2017 முதல் 2020 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்க எனக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என்னை இந்த பதவிக்கு நியமித்ததார்.\nதற்போது வரை இந்த பதவியில் நான் நன்றாக செயல்பட்டுள்ளேன் என நம்புகிறேன்.\nதற்போதைய புதிய பிரதமர் இம்ரான்கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார் .\nஅவர் கிரிக்கெட் குறித்து நிறைய எதிர்காலத் திட்டங்களை வைத்திருப்பார் இதனால் அவரது ஆட்சிக் காலத்தில் நான் அவருக்கு என் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறேன். மேலும் நான் இந்த பணியில் தொடர போவதில்லை என்று உறுதி அளிக்கிறேன். என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார் நஜீம் சேத்தி.\nநஜீம் சேத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருக்கும் போது பலமுறை மறைமுகமாக இம்ரான் கானுக்கு எதிராக பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nRelated Topicspcbஇம்ரான் கான்நஜீம் சேத்திபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்ராஜினாமா\nஎன் அறக்கட்டளை உங்களுக்கு துணை நிற்கும்: சாகித் அப்ரிடி உருக்கம்\nதோனியின் சாதனையை அசால்டாக காலி செய்தார் கோஹ்லி \nஅஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி\nப்ரோ கபடி: அரியானா, யுபி யொத்தா செம்ம மாஸ் அடி மேல் அடி வாங்கும் சாம்பியன் பாட்னா\nகபடி விளையாட்டில் “உலக சாம்பியன்” பட்டம் பெற்று வரும் தமிழகம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1980_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T05:53:05Z", "digest": "sha1:ZBX22SKVOOC5MQN5EVO2BZNCD2SRBODM", "length": 10550, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1980 தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"1980 தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 113 பக்கங்களில் பின்வரும் 113 பக்கங்களும் உள்ளன.\nஅவன் அவள் அது (திரைப்படம்)\nஅவனைச் சொல்லிக் குற்றமில்லை (திரைப்படம்)\nசின்ன சின்ன வீடு கட்டி\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1980\nநதியை தேடி வந்த கடல்\nஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2016, 05:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/299", "date_download": "2020-10-25T06:39:19Z", "digest": "sha1:HM754SOE3YNQNZPR6PAYXFQG4R7NN2LV", "length": 7603, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/299 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுமார் 640 லட்சம் டன் கிடைத் திருக்கின்றது. முக் கியமாக நிலக்கரிக் கணிகள் அதிகமாயுள்ள பீஹார், வங்காள ராஜ்யங்களில் ரயில்வே போக்குவரத்து வசதி கள் போதிய அளவிலில்லை. அதிக வாகன்களை அளித்து இக்குறையை நீக்கினல், உற்பத் தி பெருகும். மத்தியப் பிரதேசத்தில் இத்தகைய இடர்ப்பாடுகள் இல்லாத தால், அங்கும் அதிக நிலக்கரி எடுக்கலாம். மற்றும் பல இடங்களிலே சிதறிக் கிடக்கும் கனிகளில் மேலும் தீவிரமாக வேலை செய்வதற்கு அரசாங்கம் தனியார் களுக்கு நிதி உதவிகள் செய்தும் உற்பத்தியைப் பெருக்க முடியும். மொத்தத்தில் வெடி மருந்துகள், இயந்திரங்களுக்குத் தேவையான தனி உறுப்புக்கள், புதுக் கருவிகள், மின்சாரம், வாகன்கள் ஆகியவைகள் போதிய அளவில் இல்லாமலே ஒரே ஆண்டில் 80 லட் சம் டன் நிலக்கரியைக் கூடுதலாக உற்பத்தி செய்ய முடிந்ததென்ருல், எல்லாச் சாமான்களும் முறையாகக் கிடைத்து வந்தால் இன்னும் உற்பத்தி பெருகும். 1962-இல் நாள்தோறும் 6,363 வாகன்களை நிலக்கரிக் காக நம் ரயில்வேக்கள் ஒதுக்கி யிருந்தன. இவைகளை யும் கூடுதலாக்க வேண்டும். நல்ல நிலக்கரிக்கு நாட்டில் இருக்கும் கிராக்கி யினல் லிக்னைட்’ என்ற பழுப்பு நிலக்கரி கிடைப்பதை எடுத்துப் பக்குவப்படுத்திக் கொள்வது நலமாயிற்று. தமிழ் நாட்டில் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் நெய்வேலியில் கனிகளில் பூமிக்கு அடியில் 100 சதுர மைல்களுக்கு மேலான பரப்பளவில் 55 அடி கனத்திற் குப் பழுப்பு நிலக்கரி இருக்கின்றது. ஆனல் நிலக்கரிப் பாளங்களுக்கு மேலே சுமார் 180 முதல் 200 அடி வரை அமைந்துள்ள மண்ணை அப்புறப் படுத்தியே கனி களை வெட்ட முடியும். அப்படி வெட்டி யெடுப்பதற். காக அரசாங்கம் நெய்வேலி லிக்னேட் கார்ப்பரேஷனை . சீ. பா.-19 H 2 & 9 இ\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 23:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்த���ப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/47", "date_download": "2020-10-25T06:18:34Z", "digest": "sha1:XAPACPAGPWKUNWEHSGBDW22PL5V7HNDS", "length": 6250, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n3 தமிழ்நாட்டில் நாடகம் \"தமிழ் நாட்டில் நாடகப் பாட்டுக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்காக அதிகப்பட்டு வருகின்றன. ஆளுல் இவற்றிலே தெளிவு, அறிவு வளம், கல்விப் பயிற்சி, சொல் நயம், ரச ஒளி முதலிய லக்ஷனங்கள் கொஞ்சமேனும் காணப்படவில்லை வண்டிக்காரன் பாட்டு, பாம்புப் பிடாரன் பாட்டு முதலிய பாமரப் பாட்டுக்களிலே இலக்கணப் பிழைகள் இருந்தபோதிலும் கவிதா ரஸம் அமைந்திருப்பது காண்கிருேம். இந்த நாடகப்பாட்டுக்கள் வெறும் பாமரமாக இருப்பதுடன் கவிதா ருசி அணுக்கூடக் கலக்காமல் பெரிய பீடையாக ஏற்பட்டிருக்கின்றன. மேலும் தமிழ்ப் பாஷையின் இயல்புக்குப் பொருந்தாத மெட்டுகளில் நாடகக்காரருக்கு எப்படியோ பிரியம் உண்டாகி யிருக்கிறது. இதற்கெல்லாம் விமோசனம் என்ன’ என்று ஒரு தமிழ்க் கவிஞரிடம் கேள்வி போடப் பட்டது. அதற்கு அவர் சொல்லிய மறு மொழியை இங்கு எழுதுகிறேன். \"இந்த விஷயத்தில் நாடகக்காரரைக் குற்றம் சொல்வது ஞாயமில்லை. பெரும்பாலும் நமது நாட்டில் ஏழை வாலிபர்கள் சங்கீதத்திலும், உல்லாசத்திலும் பிரிய முடையவர்களாக இருக்கும்பொழுது, ஜீவனத்துக்காகவும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-25T05:17:11Z", "digest": "sha1:M3LITLECLDCCWUNBHN36K5ULC6G7WY43", "length": 54235, "nlines": 257, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத���திட்டங்கள் | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nஊரக உள்ளாட்சித் தேர்தல் – 2019\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nகோரோனா வைரஸ் ( COVID-19 )\nகோவிட்19 – மாவட்ட செய்தி இதழ்\nகோரோனா வைரஸ் ( COVID-19 ) தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் :\nகொரோனா – தன்னார்வ பதிவு\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கண்டோன்மண்ட் ( கோர்ட் வளாகம் பின்புறம்) , திருச்சிராப்பள்ளி -620 001\nமாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றும் படிவங்கள்\nவிண்ணப்பம் பதிவிறக்கம் / இணையதள முகவரி\n1 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை\nதகுதி: மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல் அறிவிக்கப்பட்ட வகையான மாற்றுத் திறனாளிகள்\nதேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று, ஜாதி சான்று, கையொப்பம் / கைவிரல் ரேகை\nவழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID) இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும் Website: http://www.swavlambancard.gov.in\nமேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n2 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை\nதகுதி: 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.\n(1.கண் பார்வையின்மை2.குறை பார்வையின்மை3.தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் 4.காது கேளாமை5.செவிதிறன்; குறைபாடு6.கை கால் இயக்க குறைபாடு7.குள்ளத் தன்மை8.அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்)9.மனநோய்\n10.புறஉலக சிந்தனையற்றவர்11.மூளை முடக்கு வாத பாதிப்பு 12.தசை சிதைவு நோய் 13.நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு\n14.குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு 15.திசு பண்முகக் கடினமாதல் 16.பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு 17.இரத்த அழிவு சோகை 18.இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு 19.அரிவாளனு இரத்த சோகை 20.அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் 21நடுக்கு வாதம் பல்வகை குறைபாடு)\nதேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்- 3கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் –\nஅரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று. கண்பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவர் சான்றுகாது கேளாதவர் (ம) வாய் பேசாதவர் –\nஅரசு காது மூக்கு தொண்டை மருத்துவர் சான்று.மனவளர்ச்சி குன்றியவர் –\n12 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசு மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று.12 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் மனநல மருத்துவரிடம் சான்று.\nஅரசு மனநல மருத்துவரிடம் சான்று.\n3 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் சான்று.\nவழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் (PDF 70 KB)\n3 திட்டம்: மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை\nதகுதி: 40 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர். வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்\nவழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- விண்ணப்பம் (PDF 318 KB)\n4 திட்டம்: தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை\nதகுதி: 40 விழுக்காடுக்கு மேல் தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.\nவழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- விண்ணப்பம் (PDF 315 KB)\n5 திட்டம்: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை\nதகுதி: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள ��ட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.\nவழங்கப்படும் உதவி: மாதம் ரூ.1500/- விண்ணப்பம் (PDF 313 KB)\n6 திட்டம்: சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்\nதகுதி: பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயது முதல் 45 வயது வரை உடையவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். சேமிப்பு வங்கி கணக்கு புகைப்படம்.\nவழங்கப்படும் உதவி: ரூ.75000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு (அல்லது) அதிகபட்சம் ரூ.25000 மானியம் வழங்கப்படும் விண்ணப்பம் (PDF 320 KB)\n7 திட்டம்: தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி\nதகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல். புகைப்படம். ஜாமின்தாரரிடமிருந்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சான்று மற்றும் புகைப்படம்வழங்கப்படும் உதவி: தங்கள் மாவட்டத்தில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, அருகாமையில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ரூ.25,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன், ரூ.50,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 2 நபர் ஜாமீன், அதற்கு மேல் கடன் உதவி பெறுபவர்கள் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். 4 விழுக்காடு வட்டியில் வங்கி கடன் வழங்கப்படும். தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு வட்டி தமிழக அரசு ஏற்று செலுத்தும். விண்ணப்பம் (PDF 443 KB)\n8 திட்டம்: பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் த��றனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)\nதகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.\nதேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்ட பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவழங்கப்படும் உதவி: ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது . மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.\nதொடர்பு அலுவலர் : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ் ரோடு , திருச்சிராப்பள்ளி-620001. (தொலைபேசி எண் 0431-2460823, 2460331) Website :http://www.kviconline.gov.in/pmegpeportal\n9 திட்டம்: படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)\nதகுதி: 1) 8ம் வகுப்பு தேர்ச்சி. 2) வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 3) 18 வயது முதல் 45 வயது வரை.\nதேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்ட பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nவழங்கப்படும் உதவி: வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.\nதொடர்பு அலுவலர் : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ் ரோடு , திருச்சிராப்பள்ளி-620001. (தொலைபேசி எண் 0431-2460823, 2460331) Website: http://www.msmeonline.tn.gov.in/uyegp\nமேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\n10 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nதகுதி: 1 முதல் 8ம் வகுப்பு வரை\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு\nவழங்கப்படும் உதவி: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.1000\n6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000 விண்ணப்பம் (PDF 228 KB)\n11 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nதகுதி: 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.\nவழங்கப்படும் உதவி: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.4000 விண்ணப்பம் (PDF 425 KB)\n12 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nதகுதி: பட்டய படிப்பு கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள் மருத்துவ கல்வி பயில்பவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.\nவழங்கப்படும் உதவி: பட்டயம் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு ரூ.6000/-\nமுதுகலை பட்டப்படிப்பு ரூ.7000/- விண்ணப்பம் (PDF 330 KB)\n13 திட்டம்: மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை\n(இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)\nதகுதி: முழுநேர மாணவராக அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் 9ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல் வேண்டும்.\nதேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு\nவழங்கப்படும் உதவி: கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது\n9 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ. 8465/- முதல் ரூ.46,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\n11���் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000/-முதல் ரூ.1,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.\nமுதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் பரிந்துரைக்க வேண்டும். Website: http://www.scholarships.gov.in\n14 திட்டம்: வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை\nதகுதி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு\nவழங்கப்படும் உதவி: தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.\n10ம் வகுப்பு வரை மாதம் ரூ.600/-\nபட்டப்படிப்பு ரூ.1000/- உதவித் தொகை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.தொடர்பு அலுவலர்:துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், 11,முதல் தெரு, துவாரகா இல்லம், மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி-620 024(தொலைபேசி எண் 0431-2422510) விண்ணப்பம் (PDF 372 KB)\n15 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை\nதகுதி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-3, வேலைபார்க்கும் நிறவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று\nவழங்கப்படும் உதவி: வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும் வரை விண்ணப்பம் (PDF 520 KB)\n16 திட்டம்: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை\nதகுதி: பார்வையற்றவர்; என தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் – 3.\nவழங்கப்படும் உதவி: மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பேருந்து சலுகை. விண்ணப்பம் (PDF 213 KB)\n17 திட்டம்: அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகை\nதகுதி: தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். பேரூந்து கட்டணத்தில் 25 விழுக்காடு தொகை நடத்துனரிடம் செலுத்த வேண்டும். எஞ்சிய 75 விழுக்காடு தொகை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது.\nதேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்\nவழங்கப்படும் உதவி: தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்க வேண்டும்\n18 திட்டம்: அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை\nதகுதி: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக இருத்தல் வேண்டும்.\nதேவைப்படும் ஆவணங்கள்: மருத்துவரிடம் துணையாளரை அழைத்து செல்ல பெறப்பட்ட மத்துவ சான்று நகல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்.\nவழங்கப்படும் உதவி: துணையாளருடன் தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ் விண்ணப்பம் (PDF 70 KB)\n19 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி\nதகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்; முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.\nதிருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.\n18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்க்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று\nவழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 12500 மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம் ரூபாய் 12500 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம் விண்ணப்ப���் (PDF 655 KB)\n20 திட்டம்: பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி\nதகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்;\nதம்பதியரில் ஒருவர் பட்டயம் /பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.\nதிருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.\n18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல். ஆதார் அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம் திருமண பதிவு சான்று அல்லது வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதக்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று, பட்டயம் அல்லது பட்டதாரி சான்று.\nவழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 25000 மற்றும் தேசிய சேமிப்பு பத்திலம் ரூபாய் 25000 மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம் விண்ணப்பம் (PDF 656 KB)\n21 திட்டம்: இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்\nதகுதி: 1) 18 வயது முதல் 45 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.\n2) இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று\nவழங்கப்படும் உதவி: விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர். விண்ணப்பம் (PDF 188 KB)\n22 திட்டம்: மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்\nதகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள் லேசான மனவளர்ச்சி குன்றியவர்கள், 75 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்கள்\n18 வயதுக்கு மேல் 45 வயது வரை.\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், தையல் பயிற்சி முடித்த சான்று.\nவழங்கப்படும் உதவி: விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம். விண்ணப்பம் (PDF 245 KB)\n23 திட்டம்: மாற்றுத்திறனரிளிகளு���்கான உதவி உபகரணங்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்\nவழங்கப்படும் உதவி: தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ்கண்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது\n1) மூன்று சக்கர வன்டி\n3) ஆக்டசிலரி மற்றும் எல்போ ஊன்றுகோல்\n6) நவீன செயற்கை கால்\n8) முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுகக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி\n9) தசைசதைவு நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி\n10) காதுக்கு பின் அணியும் காதொலி கருவி\n11) தடைகளை அறியும் பார்வையற்றவர்களுக்கான மடக்கு ஊன்றுகோல்\n12) பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி\n13) பிரெய்லி கை கடிகாரம்\n14) எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி (பார்வைகுறையுடைய மாணவர்களுக்கு மட்டும்) விண்ணப்பம் (PDF 331 KB)\n24 திட்டம்: இரயில் பயன சலுகை (நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன்)\nகடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறன் தன்மைக்கு ஏற்ப அரசு எலும்பு முறிவு மருத்துவர் அல்லது கண் மருத்துவர் அல்லது காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது மனநோய் மருத்துவாரிடம் விண்ணப்பத்தில் சான்று பெற்று இரயில் நிலையத்தில் சமர்ப்பித்து பயண சலுகை பெறவேண்டும். விண்ணப்பம் (PDF 70 KB)\n25 திட்டம்:மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை\nதகுதி: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தலாம்.\nதேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்\nவழங்கப்படும் உதவி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை தொடர்பு அலுவலர்: மாவட்ட திட்ட அலுவலர், மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி -620 001\nகுடும்ப தலைவர் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்\n26 திட்டம்: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்���ின் கீழ் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி\nதகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள காதுகேளாதவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், ஆடியோகிராம் சான்று மருத்துவ காப்பீடு அட்டை\nவழங்கப்படும் உதவி: விலையில்லா காதுக்கு பின் அணியும் காதொலி கருவி தொடர்பு அலுவலர்: அனைத்து அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை மருத்துவர் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அல்லது துறை தலைவர், காது மூக்கு தொண்டை பிரிவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி -620 001 அவர்களை தொடர்பு கொள்ளவும்.\n27 திட்டம்: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவின செயற்கை கால் செயற்கை கை\nதகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள கால்கள் இழந்தவர்கள் கைகள் இழந்தவர்கள்\nதேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் புகைப்படம்இ மாற்றுத் திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் மருத்துவர் சான்று மருத்துவ காப்பீடு அட்டை\nவழங்கப்படும் உதவி: விலையில்லா நவின செயற்கை கால் செயற்கை கை தொடர்பு அலுவலர்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கண்டோன்மண்ட் ( கோர்ட் வளாகம் பின்புறம்) , திருச்சிராப்பள்ளி -620 001\nஇயன்முறை மருத்துவர் , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி -620 001\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Oct 22, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/184917?_reff=fb", "date_download": "2020-10-25T05:09:22Z", "digest": "sha1:E5VWEBBZACMDV7L3SFG2CUD5PGYFGDSQ", "length": 8070, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "ஷூட்டிங் கேரவனுக்குள் நடக்கும் தகாத செயல் - கூட்டத்துடன் எச்சரிக்கை! உண்மையை கூறிய பிரபலம் - Cineulagam", "raw_content": "\nபடுக்கும் போது வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும் வாய்பிளக்க வைத்த தமிழனின் மருத்தும்\nநடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக்- அசந்துபோய் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\nசித்தி 2 சீரியல் நிறுத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nமுன்னாடி தலை முடியை கட் செய்து புதிய லுக்கில் பிக்பாஸ் ரித்விகா- ரசிகர்கள் கமெண்ட் என்ன தெரியுமா\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nநீண்ட இடைவேளைக்கு பிறகு புல் மேக்கப்பில் நடிகை நமீதா- விருது விழாவில் அவரது உடையை பார்த்தீர்களா\nசெங்கோலுடன் கோபமாக கமல்... இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்\nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக நுழையும் பிரபலம்- இவரை நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா\nதினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nஷூட்டிங் கேரவனுக்குள் நடக்கும் தகாத செயல் - கூட்டத்துடன் எச்சரிக்கை\nகடந்த சில நாட்களாக நாடு முழுக்க சினிமா வட்டாரத்தில் போதை பொருள் கடத்தல், பயன்பாடு இருப்பதாக சொல்லப்பட்ட புகாரை அடுத்து நடிகைகள், நடிகர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.\nகர்நாடகாவில் கன்னட சினிமாவை சேர்ந்த நடிகை சஞ்சனா, ராகினி திரிவேதி போன்றோர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்க தற்போது மலையாள சினிமாவிலும் போதை பொருள் பயன்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபட தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவுமான சுரேஷ் குமார் கூறியதாவது, மலையாள சினிமாவிலும் போதை பொருள் புழக்கம் இருக்கிறது. படப்பிடிப்பில் சில தயாரிப்பு பணியாளர்களே எங்களிடம் வந்து சார், கேரவனுக்குள்ளேயே போக முடில, அவ்வளவு வாடை அடிக்கிறது. என அடிக்கடி கூறுவார��கள். ஆனால் இவர்கள் தான் என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.\nகர்நாடகா போல இங்கும் பார்ட்டி கலாச்சாரம் இருக்கிறது. ஆனால் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எச்சரிக்கை கொடுத்த பின் புகார் ஏதும் எங்களிடம் வருவதில்லை. ஆனாலும் இன்னும் போதை பொருள் புழக்கம் இருக்கிறது என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/08/31075745/Full-curfew-without-relaxation-Shops-closed-across.vpf", "date_download": "2020-10-25T05:24:14Z", "digest": "sha1:LBGZLKY2HITEOVQO7TOTHLGEUUQN55ZI", "length": 15304, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Full curfew without relaxation: Shops closed across the district Roads deserted without public access || தளர்வு இல்லா முழு ஊரடங்கு: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதளர்வு இல்லா முழு ஊரடங்கு: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின + \"||\" + Full curfew without relaxation: Shops closed across the district Roads deserted without public access\nதளர்வு இல்லா முழு ஊரடங்கு: மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின\nதளர்வு இல்லா முழு ஊரடங்கையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தளர்வு இல்லா முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டது.\nஅதன்படி இந்த (ஆகஸ்டு) மாதமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வு இல்லா ஊரடங்கு கடந்த 2, 9, 16, 23-ந்தேதிகளில் பின்பற்றப்பட்டு வந்தது. மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் இந்த தளர்வு இல்லா முழு ஊரடங்கு கடலூர் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி மாவட்டத்தில் பால், மருந்து கடைகளை தவிர மற்ற அனை��்து கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூரில் நேதாஜி சாலை, பாரதிசாலை, லாரன்ஸ் ரோடு, இம்பீரியல் சாலை, கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை என அனைத்து சாலைகளில் உள்ள கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. அதில் உள்ள சில மருந்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது.\nகடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், கோ-ஆப்டெக்ஸ் எதிரில் உள்ள தற்காலிக மார்க்கெட்டுகளும் மூடப்பட்டன. நகைக்கடைகளும் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு சில சிறிய ஓட்டல்கள் மட்டும் திறக்கப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. அத்தியாவசிய தேவைக்காக இரு சக்கர வாகனம், கார்களில் ஒரு சிலர் சென்று வந்தனர். தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஒரு சில இடங்களில் மட்டும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இருந்த போதிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.\n1. கொரோனா பாதிப்பு: கடந்த 8 மாதங்களில் அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும்...\nகொரோனா பாதிப்பு காலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த 8 மாதங்களில் முதல் முறையாக அக்டோபரில் ரூ .1 லட்சம் கோடியை தாண்டக்கூடும் என தகவ்ல் வெளியாகி உள்ளது.\n2. கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு\nஅயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\n3. இங்கிலாந்தில் வேகம் எடுக்கும் கொரோனா; போரிஸ் ஜான்சன் 3-அடுக்கு ஊரடங்கு அறிவிப்பு\nஇங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.\n4. கேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று திறப்பு\nகேரளாவில் கடற்கரைகளைத் தவிர மாநிலத்தின் அனைத்து சுற்றுலா தலங்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.\n5. ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களிட��் இருந்து பறிமுதல்: போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்\nகர்நாடகத்தில் ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டு செல்ல, உரிமையாளர்கள் வராததால் வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. ‘வெளியூர் சென்ற பின்பு திரும்பி வரவில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்\n3. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n4. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/11110014/In-Rajasthan-740-people-have-been-confirmed-with-corona.vpf", "date_download": "2020-10-25T05:04:45Z", "digest": "sha1:7IYMOLBGY5QDO5NB4R5JGDJWTJSUNRLB", "length": 9984, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Rajasthan, 740 people have been confirmed with corona infection in the last 24 hours || ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2020 11:00 AM\nராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்��ட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த மாதிப்பு எண்ணிக்கை 98,116 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 80,490 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 16,427 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. டெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nடெல்லியில் இன்று 3,686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. இமாசலபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா\nஇமாசலபிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. ராஜஸ்தானில் பூசாரி எரித்துக்கொலை: காங்கிரஸ் மவுனம் சாதிப்பது ஏன்\nராஜஸ்தானில் கராலி மாவட்டத்தில் பாபுலால் வைஷ்ணவா என்ற பூசாரி, உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார்.\n4. ராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராஜஸ்தானில் இன்று 2,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\nதமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு\n2. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n4. பறக்கும் விமானத்தில் பயங்கரவாதி... பீதியை ஏற்படுத்திய பயணி கைது\n5. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:51:11Z", "digest": "sha1:O7RSOHDVDSMBFBB4ZV5NCWZ66OKNYUV2", "length": 14682, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "புலி சின்னத்தை பிரபாகரன் தேர்ந்தெடுக்க காரணம்…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுலி சின்னத்தை பிரபாகரன் தேர்ந்தெடுக்க காரணம்…\n(பிரபாகரனும் நானும்: 6: பழ.நெடுமாறன்)\nபுலிகள் இயக்கத்திற்கான சின்னம், சீருடை, தொப்ப போன்றவற்றின் மாதிரிகளை மதுரையில் இருக்கும் போதுதான் பிரபாகரன் தேர்ந்தெடுத்தார். அவற்றை என்னிடம் காட்டி “எது நன்றாக இருகிறது” என்று கேட்டார். அவர் தேர்ந்தெடுத்ததையே நன்றாக இருக்கிறது என்று நானும் சொன்னேன்.\nபுலிச் சின்னத்தைத் தமது இயக்கத்தின் சின்னமாகப் பிரபாகரன் தேர்ந்தெடுத்தற்குப் பல காரணங்கள் உண்டு. சோழர்கள் காலத்தில் புலிக்கொடி தமிழர்களை எழுச்சி பெற வைத்தது. இராசராசன், இராசேந்திரன், போன்ற சோழ மாமன்னர்கள் ஆண்டபோது புலிக்கொடி வடக்கே கங்கை வரை கொடி நாட்டியதுச அதோடு கடல் கடந்து கடாரம் வரையிலும் பறந்தது. மேலும், சிங்களரை முறியடித்து இலங்கைத் தீவு முழுவதையுமே தமிழரின் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தது.\nதமிழுணர்வை, இன உணர்வை, பகைவனுக்கு அஞ்சாத வீர உணர்வை, எதிரொலிக்கும் ஆழமான குறியீடாகவே புலிச் சின்னத்தைப் பிரபாகரன் தேர்ந்தெடுத்தார்.\nதமது இயக்கத்திற்கு விடுதலைப் புலிகள் என்ற பெயரைச் சூட்டியதற்கும் ஆழமான காரணங்கள் உண்டு.\nஅடிமை சேற்றில் அழுத்தப்பட்டு கிடந்த தமிழினம் சிங்களப் பேரினவாத அரசின் ஆயுதப் படைகளை எதிர்த்து போராட வேண்டுமானால் தமிழர்களும் போர்க்குணம் மிக்கவர்களாக மாறவேண்டும் என்று பிரபாகரன் எண்ணினார். .தியாகம், துணிவு, சாவுக்கு அஞ்சாத வீரம், விடுதலை வேட்கை ஆகியவற்றைக் கொண்ட வீர வேங்கைகளாக தமிழர்களை உருவாக்கத் திட்டமிட்டே தமது இயக்கதிற்கு விடுதலைப் புலிகள் என்ற பெயரைச் சூட்டினார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னத்தை மதுரை ஓவியர் நடராசன் என்பவர்தான் வரைந்து கொடுத்தார். புலிகளின் சீருடையை மதுரையைச் சேர்ந்த தங்கராசு என்னும் தையற்காரர்தான் வடிவமைத்துக் கொடுத்தார்.\n“தம்பி’ பிரபாகரன் மதுரையில் பல மாதங்கள் வாழ்ந்தார். அவர்தம் நெருங்கிய தோழனும் புலிகள் இயக்கதில் முதன் முதல் களப்பலியானவருமான சங்கர் என்ற சத்தியநாதன் மதுரையில் ‘தம்பி’ மடியில் உயிர் துறந்தான். அவனுடைய வீர உடல் மதுரை மண்ணில்தான் எரிந்து சாம்பலாக இரண்டறக் கலந்தது.\nரஞ்சன், பஷீர்காக்கா, சந்தோஷம், புலேந்திரன் உட்பட 12 பேர்கள் அடங்கிய இரண்டாவது பயிற்சி முகாம் மதுரையில் பிரபாகரனின் நேரடியான கண்காணிப்பில் நடைபெற்றது.\nகாந்தியைப் பார்த்து நெகிழ்ந்த பிரபாகரன் : பழ.நெடுமாறன் “நேதாஜிதான் வழிகாட்டி : பழ.நெடுமாறன் “நேதாஜிதான் வழிகாட்டி” : பிரபாகரன் புலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை” : பிரபாகரன் புலிகள் இயக்கத்தில் ஆண் பெண் பேதமில்லை\nPrevious நெட்டிசன்: தாமதப்படுத்தப்பட்ட நீதி.. அநீதி\nNext அப்துல்கலாம் பிறந்த நாள்: நாடு முழுதும் கொண்டாட்டம்\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா���\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasagam.com/karpanaiyin-ucham/", "date_download": "2020-10-25T04:36:42Z", "digest": "sha1:54W7IAPCXSL7W6JMGO3GCQQTPC6M37FQ", "length": 9934, "nlines": 84, "source_domain": "www.vasagam.com", "title": "கற்பனையின் உச்சம் - Vasagam", "raw_content": "\nகதைகள் என்றாலே குட்டிஸ் முதல் வயதானவர்கள் வரை விரும்பக்கூடிய ஒன்று, பிறருக்கு கதை சொல்லும் போதும் சரி மற்றவரிடம் இருந்து கதை கேட்க்கும் போதும் சரி அது ஒரு ஆர்வம்முள்ள பொழுதுபோக்காக இருக்கிறது. இவ்வளுவு ஏன் கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரை கொண்டாடப்படும் திரைப்படங்கள் நல்ல கதையினால் என்ற கூற்றை மறுக்க முடியாது.\nமனிதனின் கற்பனை பசிக்கு கதைகள் பெரும் பங்கு வகிக்கிறது. கற்பனையின் உச்சம் ஹாலிவுட் படத்தில் மட்டும் இல்லை 2000 – 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் எம் தமிழ் புலவர்கள் வெறும் 10-15 அடி பாடலில் பாடி நின்ற இடத்தில் இருந்து உலகம் பதினான்கயும் சுற்றி காட்டும் வல்லமை படைத்தவர்கள். அப்படி கற்பனையின் உச்சம் செல்லும் செய்யுளில் ஒன்றை உங்களிடம் பகிர்கிறேன்.\nஅது தமிழ் கடவுளான முருகனின் “பெரியது எது” என்ற கேள்விக்கு பதில் சொன்ன ஒளவையின் பாடல்…\nபெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்\nபெரிது பெரிது புவனம் பெரிது;\nநான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்;\nகரிய மாலோ அலைகடல் துயின்றோன்;\nஅலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்;\nகலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்;\nஅரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்;\nஉமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்;\nஇறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்;\nதொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே\nபெரியது எது என்று கேட்கும் முருகா உலகில் ���ிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ பிரம்மனால் படைக்கப்பட்டது. எனவே பிரம்மன் பெரியவன் என்றால் ப்ரம்மனோ திருமாலின் தொப்புளில் பிறந்தவன். திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குபவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் உள்ளங்கையில் உள்ள கலசத்தில் அடங்கியது. எனவே அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் சிறு மண்குடதில் அடங்கி இருந்தவர். எனவே, குடம் தான் பெரியது என்றால் அந்தக் குடமோ இந்தப் பூமியில் உள்ள சிறு மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் (மனம்) உலகில் பெரியது என்கிறார் ஒளவை.\nஒளவையின் தமிழ் புலமைக்கு அளவுகோல் ஏது… இன்னும் இதுபோன்ற பல தகவளுடன் மீண்டும் சந்திக்கிறேன்…\nPrevious article தமிழின் தொன்மை: முன்னுரை\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\n இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ள…\nதமிழின் தொன்மை: இலக்கியம் – பாகம் 1\nதமிழின் தொன்மையை தமிழ் இலக்கியங்கள் பலபட பேசுகின்றன. இறையனார் களவியல் உரையில் காட்டப்படும்…\nவெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்\n வாழ்வில் ஏதேனும் சாதித்துவிட வேண்டும் என்று அனைவரும் தினம் தினம் விடா முயற்சியுடன…\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\n இந்த 21ஆம் நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி ஆனது மிக உயர்ந்த சிகரத்தை எட்டியுள்ள…\nஉலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று\nதமிழின் தொன்மை: இலக்கியம் – பாகம் 1\nவெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்\nபூனை குறுக்கே சென்றால் அப��குனமா\n© வாசகம் 2020. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_378.html", "date_download": "2020-10-25T04:38:40Z", "digest": "sha1:DGDOUCLKZO24CR25LFGD54PCJTK54SHX", "length": 37843, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்கள ராவய, பிவித்துரு ஹெல உறுமய அரசியல் கட்சிகளாக அங்கீகாரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்கள ராவய, பிவித்துரு ஹெல உறுமய அரசியல் கட்சிகளாக அங்கீகாரம்\nசிங்கள ராவய, பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட ஆறு கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nதேசிய தேர்தல் ஆணைக்குழு இன்றைய தினம் -14- இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.\nபிவித்துரு ஹெல உறுமய, சிங்கள ராவய, அருனலு ஜனதா பெரமுன, மக்கள் சேவகன் கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மற்றும் சமத்துவ கட்சி ஆகியனவே இவ்வாறு புதிதாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாகும்.\nபதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக, கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜனவரி மாதம் கோரப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதன்போது 154 அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட 154 விண்ணப்பங்களில் 121 கட்சிகள் தொடர்பில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ஆறு கட்சிகளை மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\n1981ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்றச் சட்டத்தின் 7(4) மற்றும் (5) சரத்துக்களின் அடிப்படையில் தேசிய தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளை பதிவு செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலம���ப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_884.html", "date_download": "2020-10-25T05:52:38Z", "digest": "sha1:JL5BWW5IDY3DCWQRDDUZIZ4S425KQ4Y7", "length": 37280, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சனி - ஞாயிற்று கிழமைகளில் நாடு முழுவதும், ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டம் இல்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசனி - ஞாயிற்று கிழமைகளில் நாடு முழுவதும், ஊரடங்கை பிறப்பிக்கும் திட்டம் இல்லை\nசனி, ஞாயிற்றுகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (9) காலை தெரிவித்தார்.\nஅவ்வாறானதொரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முடிவுகளை அடிப்படையாகக்கொண்டே முடிவு எடுக்கப்படும். சிலவேளை மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவேண்டி வந்தாலும் முழு நாட்டிலும் நடைமுறைப்படுத்தும் எண்ணம் இல்லை.\nஅத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடரும். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை சுகாதார கட்டுப்பாட்டுகளுடன் சில வர்த்தக நிலைங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் மாத்திரமே வெளியில் செல்லுங்கள்.” என்றார்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வ��� (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/mp_15.html", "date_download": "2020-10-25T05:36:52Z", "digest": "sha1:73O5VLWHYR443IEXWFXOM2XSDM3OWBNA", "length": 42643, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எம் தலைவர் றிசாத் பதியுதீனை, கைது செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் - முஷாரப் Mp ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎம் தலைவர் றிசாத் பதியுதீனை, கைது செய்வதை உடனடியாக நிறுத்துங்கள் - முஷாரப் Mp\n“ஒரே நாடு ஒரே சட்டம்” என ஜனாதிபதி தனது பாராளுமன்ற அக்கிராசன உரையில் கூறிய வாசகம் பற்றி இதுவரையில் தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைது முயற்சிகளை பார்க்கின்றபோது, ஒரே நாடு ஒரே சட்டம் என்பது, இலங்கை நாட்டில் இனவாதிகளை திருப்தி படுத்துவதற்கான ஒரே சட்டம் என புரிந்து கொள்ள முடிகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். எ���். முஷாரப் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nமக்கள் சமூகமொன்றின் தலைவர் அல்லது பிரதிநிதி என்ற வகையில் மன்னாரிலிருந்து புத்தளத்திற்கு அகதிகளாக வெளியேறிய மக்களுக்கு அவர்களின் அடிப்படை வாக்குரிமையை பதிவு செய்ய போக்குவரத்து வசதிகள் செய்தமை ஒரு பெரும் குற்றச்சாட்டு என சித்தி ரித்து அரசியல் செய்யும் அரசாங்கத்தின் அரசியல் வறுமையை நினைத்து வெட்கப்படுகிறேன். இனவாதத்தை மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்த இந்த அரசாங்கம் சரிந்து போகும் தம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை தொடர்ச்சியாக தக்க வைக்க இப்படியான கைங்கரியத்தை கட்டவிழ்த்துள்ளது.\nபெரும் பெரும் சர்ச்சைக்குரிய கொலைக்குற்ற வழக்குகளை எதிர்கொண்டு பின்னர் அதிகாரம் கிடைத்தவுடன் அவற்றை மூடிமறைத்து இப்போது சொகுசாக வாழும் ஆட்சியாளர்கள் நேர்மையான மக்கள் தலைவன் ரிஷாத் பதியுதீனை அற்ப காரணங்களை காட்டி கைது செய்ய முயல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nமுன்பதாக அரசாங்கத்தின் நிர்வாக போக்குகள் உள்ளிட்ட விவகாரங்களில் சற்றளவு திருப்தியோடு இருந்த நாம், அரசாங்கத்தின் தற்கால தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரல்களை பார்க்க்கிற போது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.\nநீதிக்கு புறம்பாக வெறும் அரசியல் பழிவாங்கல்களுக்காக எம் தலைவர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய எடுக்கும் முயற்சிகளை உடனடியாக இந்த அரசாங்கம் கைவிடுவதன் மூலம் சிறுபான்மை மக்கள் சமூகத்தை அரவணைத்து செல்லும் நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்படும். இல்லாத பட்சத்தில் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களை இந்நாட்டிலிருந்து துருவப்படுத்தும் இத்தகைய செயற்பாடுகளால் இந்நாடு மீண்டும் அதாள பாதாளத்திற்கு செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை.\nஇவர் அன்று மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலிலும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தவர்தான் என்பதட்கு நான் சாட்சி.பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான். அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் மனக்குமுறல் ஒருக்காலும் வீண் போகாது.\nதேவையில்லாத கதையை விட்டுவிட்டு தலைவரை வெளியே வந்து தான் குற்றமில்லாதவர் என்று நிறுபிக்க சொல்லுங்கள். அது தான் எல்லாருக்கும் நல்லது.நீர் ஒரு சட்டத்தரணி என்று சொல்கிறார்கள். எனவே சட்டத்தை மதிக்���னும்.\nஅமைச்சு பதவி தருகிறேன் வா என்று கூறி குதிரையை வரவைத்து அவமான படுத்தியும், அடிமை குதிரைக்குட்டிகள் இன்னும் திருந்தவில்லையே. நாளை ஒருநாள் குதிரைக்கும் இந்த நிலை வரும். பாவம் இன்று றிஷாதிற்க்காக முழு முஸ்லிம்களும் (குதிரை குட்டிகளை தவிர ) குறல் கொடுப்பதை போல் குதிரைக்கு குரல்கொடுக்க குதிரை குட்டிகளை தவிர எந்த முஸ்லிம்களும் விரும்பமாட்டார்கள்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என���ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2011/08/blog-post_8610.html", "date_download": "2020-10-25T05:09:29Z", "digest": "sha1:SASZ6BK7YYSAPGWZPUSRLORPGDYNLDQL", "length": 14296, "nlines": 223, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திரு முத்துத்தம்பி பரராஜசிங்கம்", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (26)\nபுங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், செட்டிக்குளம் 2ம் பாமில் வசித்தவரும் தற்போது ஆனந்தபுரம் 23 கிளிநொச்சியில் வசித்தவருமாகிய முத்துத்தம்பி பரராஜசிங்கம் அவர்கள் 20-08-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதி, பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,\nவிசாலாட்ச்சி அவர்களின் அன்புக் கணவரும்,\nராதிகா(இந்தியா), சுரேந்திரன்(கனடா), மாலதி(கனடா), சிறிவதனி, சுமித்திரா(இலங்கை), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசிவப்பிரியா(கனடா), சற்குணராஜா(கனடா), சிவக்குமார், லோகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான தருமலட்சுமி, தெட்சணாமூர்த்தி, கமலாஷனி, லோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nகாலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, நல்லசேகரம்பிள்ளை, சந்திரமதி, நடராசா, ஏகாம்பரம், சரஸ்வதி, மாணிக்கவாசகர், பரமேஸ்வரி, சுப்பிரமணியம், தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nஜோதிகா, சாரங்கன், யதுசியா, கீர்த்திகா, அட்சயா, அகல்யா, அபினியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின், பூதவுடல் 23-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nசுதாகரன் - மகன் — கனடா\nகுணன் - மருமகன் — கனடா\nசிவகுமார் - மருமகன் — இலங்கை\nலோகேஸ்வரன் - மருமகன் — இலங்கை\nமருதம் வானொலி ஐ கேட்பதட்கு \"Play\" பட்டனை அழுத்தவும்\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள்ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81101/Sabarimala-temple-opened-for-monthly-rituals-but-devotees-not-allowed-for", "date_download": "2020-10-25T05:25:22Z", "digest": "sha1:KYKMUTTKJIIZPNU4JZAVDSZBIZAU7LHB", "length": 7641, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதியில்லை ! | Sabarimala temple opened for monthly rituals but devotees not allowed for darshan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதியில்லை \nபுரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.\nஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களும் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா நடைமுறை வழிகாட்டுதலின் படி , சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், கோயிலுக்குள் பக்தர்கள் நுழைவதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த ஐந்து நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வருகின்ற 21 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் நடை அடைக்கப்பட உள்ளது.\nமுன்னதாக கும்பம் மாத பூஜைக்காக அக்டோபர் 16ஆம் தேதி நடை திறக்கும்போது பரிட்சார்த்த முறையில் பக்தர்களை அனுமதிக்க ஆலோசிப்பதாகவும், வரும் நவம்பர் 16ம் தேதி துவங்கும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் \nஎஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது: எஸ்பிபி சரண் தகவல்\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் \nஎஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது: எஸ்பிபி சரண் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82148/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D--", "date_download": "2020-10-25T06:03:33Z", "digest": "sha1:G5PI5QHSBH3KSYLN6CHH3P5YT7AF5W6Y", "length": 8832, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன? | Strengths and weaknesses sunrisers hyderabad kolkata knight riders teams | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஇன்று மோதும் ஹைதராபாத் - கொல்கத்தா... பலம் பலவீனங்கள் என்ன\nஇன்றைய போட்டியில் களம் காணவுள்ள ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளின் பலம் பலவீனங்கள்\nபலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நடப்பு சீசனை தோல்வியுடனே தொடங்கியுள்ளன.\nகொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே முதல் போட்டியில் சறுக்கலைச் சந்தித்துள்ளது. கேப்டன் கார்த்திக் மற்றும் நிதிஷ் ரானா மட்டும் முதல் போட்டியில் ஆறுதலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் ஆல்ரவுண்டர்கள் ரசல் மற்றும் கம்மின்ஸ் இன்றைய போட்டியில் ஃபார்முக்கு வரும் பட்சத்தில் அணிக்கு அது பெரும் பலம். பந்துவீச்சில் ஷிவம் மாவி, சுனில் நரைன் நம்பிக்கையளிக்கின்றனர்.\nஐதராபாத் அணிக்கு பேட்டிங்கில் பேர்ஸ்ட்டோவ், மணிஷ் பாண்டேவின் ஃபார்ம் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. கேப்டன் வார்னர் முதல் போட்டியில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் கைகொடுப்பார் என நம்பப்படுகிறது.\nவிஜய் சங்கர், பிரியம் கார்க் முதல் போட்டியில் சோபிக்காதது அணிக்கு பின்னடைவே. மார்ஸ் காயத்தால் விலகியுள்ள நிலையில் அவரது வெற்றிடத்தை நபி அல்லது ஃபேபியன் ஆலன் நிரப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையேல் பேட்டிங்கில் வலுசேர்க்க வில்லியம்சன் களமிறக்கப்படுவார் என தெரிகிறது.\nபந்து வீச்சில் புவ்னேஷ்வர் குமார் மற்றும் ரஷீத் கான் அணிக்கு தூணாக உள்ளனர். முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சந்தீப் சர்மாவுக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்படுவார் எனவும் கணிக்கப்படுகிறது\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஎஸ்.பி.ப��. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/07/blog-post_57.html", "date_download": "2020-10-25T05:18:51Z", "digest": "sha1:HA4VVKHWYQ57HBGN5Q6QYIFLUDY65UDI", "length": 20406, "nlines": 189, "source_domain": "www.tamilus.com", "title": "இந்திய செய்தித்தாள்கள் செய்தி இணையதளங்களுக்கு சீனாவில் தடை - Tamilus", "raw_content": "\nHome / இந்தியா / இந்திய செய்தித்தாள்கள் செய்தி இணையதளங்களுக்கு சீனாவில் தடை\nஇந்திய செய்தித்தாள்கள் செய்தி இணையதளங்களுக்கு சீனாவில் தடை\nஇந்திய ஊடகம் மற்றும் வலைத்தளங்களை சீனா தடை செய்து உள்ளது இதற்கு இந்திய செய்திதாள் சங்கம் நடவடிக்கை எடுக்க இந்திய மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளது.\nநாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.\nசீன செயலிகளை இந்தியா தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீனாவின் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மை��் பாம்பியோ ஆதரவளித்துள்ளார்.\nஇந்த நிலையில் சீனா அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களை தடை செய்து உள்ளது. இதை தொடர்ந்து இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) ஒரு அறிக்கையை வெளியிட்டது,அதில் உறுப்பினர்கள் சார்பாக ஐ.என்.எஸ் தலைவர் ஷைலேஷ் குப்தாகூறி இருப்பதாவது:-\nஇந்திய செய்தித்தாள்கள் மற்றும் ஊடக வலைத்தளங்களின் அணுகலை ன அரசாங்கத்தின் நடவடிக்கை கட்டுப்படுத்த முடியாது என்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஃபயர்வாலை உருவாக்குவதன் மூலம் விபிஎன் சேவையகம் வழியாக அணுகல் தடுக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசாங்கம் \"இந்தியாவில் சீன ஊடகங்களுக்கான அனைத்து வகையான அணுகல்களையும் தடைசெய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்திய ஊடக நிறுவனங்களில் சீனர்கள் மேற்கொண்ட ஒத்துழைப்புகள் / முதலீடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்\" என்றும் வலியுறுத்தி உள்ளார்.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nமேற்கு இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து\n500 விக்கெட் வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் சாதனை\nமேற்கு இந்தியா 197 ஓட்டங்கள் எடுத்தது\nஇங்கிலாந்து வீரர்கள் பர்ன்ஸ், போப்,பட்லர் அரைசதம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nசிப்லி, பென் ஸ்டோக்ஸ் சதம் வலுவான நிலையில் இங்கிலா...\nசீனாவில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்\nஇரண்டாவது டெஸ்ட் 3 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்க...\nகொரோனா தடுப்பு மருந்து நவம்பரில் பரிசோதனை - தாய்ல...\nஉலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு ...\nஉலக சுகாதார நிறுவன நிபுணர்கள் சீனா சென்றனர்\nகொரோனா பெருந்தொற்று மிக மோசமான உச��சகட்ட அழிவை ஏற்ப...\nமுதலாவது டெஸ்டில் மேற்கு இந்தியா வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: மேற்கு இந்...\nஅனைத்து சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இரத்து...\nமகளின்புகைப்படத்தை வெளியிட்ட உசைன் போல்ட்\nமுதல் இன்னிங்ஸில் ஹோல்டர் ஆதிக்கம்\nஒபேராவின் முன்பக்கத்தை அலங்கரிக்கும் சுகாதார பணியா...\nகிறிக்கெற் வரலாற்றில் பார்வையாளர்கள் இல்லாத டெஸ்ட்...\nமரண தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய குல்பூஷன்...\n.பள்ளிகளை திறக்காவிடில் நிதி துண்டிப்பு ட்ரம்ப்\nஸ்மார்ட் போனிலிருந்து 89 செயலிகளை நீக்க ராணுவத்த...\nபேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் பயனாளர்களின் விவரங...\nசீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதுதான் நல்லது இம்ரா...\nபாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nஉலக வர்த்தக மைய தாக்குதலின் தப்பியவர் கொரோனாவுக்க...\nகொரோனா பீதிக்கு மத்தியில் குரோஷியாவில் பாராளுமன்ற ...\nமழை, நிலச்சரிவு, வெள்ளம்: ஜப்பானில் 34 பேர் மரணம்\nஅமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது 27 ப...\nகொரோனாவை தொடர்ந்து சீனாவை பிளேக் நோயும் மிரட்டுகிறது\nட்ரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா தொற்று\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் தி...\nவிமான நிலையத்தில் தூங்கியவர் விமானம் தவறவிட்டார்\nசீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்...\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரிக்கு கொரோனா\nசாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்தி...\nநாய் முகத்துடன் உள்ள வெளவால்\nகொரோனா வைரஸ் பரவியதைக் கண்டறிய சீனா செல்கிறது உலக...\nகொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார், ஜோகோவிச்\nவெளிநாட்டில் ஐ.பி.எல் நடைபெற வாய்ப்பு\nகனடா பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நு...\n‘141 கொரோனா தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி’\n‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’ விஜய் சேதுபதி\nதேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார் காவலர் முத்து...\nஹொங்கொங் மக்களின் போராட்ட முழக்கத்துக்கு தடை\nஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய நியூஸிலாந்து சுகாதார ...\nமருத்துவர்கள், தாதியருக்கு விமானக் கட்டணத்தில் சலுகை\nஹோப் விண்கலம் 15 ஆம் திகதி நள்ளிரவு விண்ணில் ஏவப்ப...\nமோடியின் லடாக் பயணத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த சீனா\nசீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nசீன செயல��கள் மீதான தடையால் 45,000 கோடி ரூபா வரு...\nமுன்னாள் இலங்கை கப்டன் சங்ககாரவிடம் விசாரணை\nநடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு\nமோதல் நடந்த லடாக் எல்லையில் பிரதமர் மோடி\nகரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத் தருணத்த...\nமியான்மர் மரகத சுரங்கத்தில் நிலச் சரிவு: 162 தொழில...\n8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குட...\nஹொங்கொங் குடியுரிமை : அவுஸ்திரேலியா பரிசீலனை\n2036 ஆம் ஆண்டுவரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக புட்டின்...\nஇந்திய செய்தித்தாள்கள் செய்தி இணையதளங்களுக்கு சீ...\nநேபாளத்தில் அதிகார மோதல் தீவிரம்\nசெக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை\nஆடை வாங்க முடியாது தவித்தேன் - கங்கனா\nவிவோ விளம்பரத்தால் சிகலில் ஐபிஎல்\nபோட்ஸ்வானாவில் 350க்கும் மேலான யானைகள் மர்ம மரணம்\nநான் ஜனாதிபதியானால் எச்-1பி விசா மீதான தடையை நீக்க...\nமியான்மார் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள...\nவெனிசுவெலாவில் டிசம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் ந...\nஎத்தியோப்பிய வன்முறையில் 81 பேர் பலி\nதென் கொரியா மீது வடகொரியா தலைவர் கடும் கோபம்\nவடகொரியாவில் பாடசாலைகள் திறப்பு: உலக சுகாதார அமைப்...\nபாதுகாப்பான நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு மட்டு...\nகுளத்தில் நிர்வாணமாக குளித்தவரின் ஆணுறுப்பு வழியாக...\nஹொலிவூட்டில் நடித்ததால் கோட்டு சூட் ஆசை நிறைவேறியத...\nஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தொழிலாளி\n‘பிகில்’ ராயப்பனுக்கு காரணம்சுஷாந்த்தின் ‘சிச்சோரே’\nபாகிஸ்தான் விமானிகளுக்கு வியட்நாம் அதிரடி தடை\nசீனாவில் பன்றிகளிடம் பரவும் புதிய வகை தொற்றுநோய் ...\nபிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் பிரதமர் எட்வர்ட் பி...\n'வீடியோ'வால் சர்ச்சை பதிவை நீக்கிய ட்ரம்ப்\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் ப��றந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/d-imman-introduced-singer-nithya-sri-relative-in-bhoomi-movie-tamilfont-news-269583", "date_download": "2020-10-25T06:25:30Z", "digest": "sha1:VX4YOKVPUUABTF2WFK22NRDO5HDXKRWT", "length": 11840, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "D Imman introduced singer Nithya Sri relative in Bhoomi movie - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிரபல பாடகியின் உறவினரை அறிமுகம் செய்த டி.இமான்: யார் தெரியுமா\nபிரபல பாடகியின் உறவினரை அறிமுகம் செய்த டி.இமான்: யார் தெரியுமா\nஇசையமைப்பாளர் டி இமான் அவ்வப்போது திறமையான பாடகர்களை இனம்கண்டு தான் இசையமைக்கும் படத்தில் அறிமுகம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் அஜித்தின் ’விஸ்வாசம்’ படத்தின் பாடலை தத்ரூபமாக பாடிய திருமூர்த்தி என்ற மாற்று திறனாளியை பாடகராக அறிமுகம் செய்து வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்\nஇந்த நிலையில் ஜெயம் ரவியின் ’பூமி’ படத்தில் ஒரு பாடகியை அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ’தமிழன் என்று சொல்லடா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே\nடி.இமான் இசையில் மதன் கார்க்கி பாடல் வரிகளில் அனிருத் மற்றும் டி.இமான் பாடியிருந்த இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கை பாடியது லாவண்யா சுந்தரராமன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதை டி இமான் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்\n‘தமிழன் என்று சொல்லடா’ என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர் எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் மு���லீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nஜோதி ஸ்ரீதுர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க செய்யப்போவது என்ன\n'மாஸ்டர்' நடிகையின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்\nஜோதி ஸ்ரீதுர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க செய்யப்போவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:BrokenRedirects", "date_download": "2020-10-25T06:06:57Z", "digest": "sha1:KGMYXGMXZ7YUFEAY3ITAKPWDPT536SIW", "length": 3829, "nlines": 58, "source_domain": "ta.wikibooks.org", "title": "முறிந்த வழிமாற்றுகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nபின்வரும் தரவுகள் இடைமாற்றைக் கொண்டுள்ளன, தரவுகள் கடைசியாக 19:03, 22 அக்டோபர் 2020 இல் புதுபிக்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக 5,000 முடிவுகள் இடைமாற்றில் இருக்கலாம்.\nஇல்லாத பக்கங்களை பின்வரும் வழிமாற்றுக்கள் இணைக்கின்றன:\n1 இலிருந்து #9 வரை உள்ள 9 முடிவுகள் கீழே காட்டப்படுகின்றன.\nபயனர் பேச்சு:Vogone (தொகு) → பயனர்:Vogone\nபயனர் பேச்சு:Ralgis (தொகு) → பயனர் பேச்சு:Allan Aguilar\nபயனர் பேச்சு:Diego Grez (தொகு) → பயனர் பேச்சு:Diego Grez-Cañete\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/139", "date_download": "2020-10-25T06:35:26Z", "digest": "sha1:XM6DI5TOAKHSKIZR2JE4YFOROFWK3SOZ", "length": 5725, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/139 - விக்கிமூலம்", "raw_content": "\n757.சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூடத்தரித்திரர் ஆகார்.\n758.தாராளம் சேருமானால் சிக்கனம் நல்லதே. சிக்கனம் என்பது அனாவசியச் செலவுகளை ஒழித்தலாகும். தாராளம் என்பது அவைகளைத் தேவையுள்ளவர்க்கு அனுகூலமாக உபயோகிப்பதாகும். தாராளமிலாச் சிக்கனம் பிறர் பொருளில் ஆசையைப் பிறப்பிக்கும். சிக்கனமிலாத் தாராளம் வீண் பொருள் விரயத்தை விளைவிக்கும்.\n759.சிக்கனம்—அதுவும் ஒரு வித வருமானமே.\n760.வருமானத்தைவிடக் குறைவாகச் செலவு செய்ய அறிந்துவிட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம்.\n761.தந்தை மகற் காற்றும் உதவி அதிகம் வைத்துப் போவதன்று; குறைவானதைக் கொண்டு சரியாக வாழக் கற்பிப்பதே.\n762.வேண்டாத வஸ்து ஒரு நாளும் மலிவான தன்று. அது காசுக்கு ஒன்றானாலும் கிராக்கியே.\nஇப்பக்கம் கடைசியாக 29 சூலை 2019, 09:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் ���டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/nirmala-sitharaman-blocked-kushbhu-sundar-in-twitter-san-237979.html", "date_download": "2020-10-25T04:25:29Z", "digest": "sha1:ISBPL3QEFSNUYTHCKNPR5RCF5LCGEXX2", "length": 9061, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "Nirmala Sitharaman blocked Kushbhu Sundar in Twitter– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\n“நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துள்ளார்” குற்றம் சுமத்த ஒன்றும் இல்லை என்று கூறும் குஷ்பு\nகுஷ்பு | நிர்மலா சீதாராமன்\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை ட்விட்டரில் ப்ளாக் செய்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பூ, மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், அவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ”நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துவிட்டார். அவர் உண்மையை கேட்க விரும்பவில்லை. அவர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்று பொய்யை மட்டும் சுவாசித்து, உண்டு, வாழும் நபர்களுடன் வாழ்வதால் அவரை குற்றம் சுமத்த ஒன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nபொருளாதார மந்த நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாதமே குஷ்புவை நிர்மலா சீதாராமன் ப்ளாக் செய்துள்ளார். தற்போது அதனை மீண்டும் நினைவுபடுத்தும்படியாக குஷ்பு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\n“நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்துள்ளார்” குற்றம் சுமத்த ஒன்றும் இல்லை என்று கூறும் குஷ்பு\nசென்னையில் பருவமழைய�� எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nயார் கெத்து என்பதில் தகராறு சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற 5 பேர்\n10 மாதங்களுக்கு முன் காணாமல் போன மூதாட்டி... குடிபோதையில் மகனே கொன்று புதைத்தது அம்பலம்... துப்பு துலங்கியது எப்படி\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nயார் கெத்து என்பதில் தகராறு சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற 5 பேர்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/580393-daily-horoscope.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-25T04:54:43Z", "digest": "sha1:C5LRKPP24HLUTJZD3XXMG53KCWVX2AAG", "length": 15953, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் | daily horoscope - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nஜோதிடம் இந்தநாள் உங்களுக்கு எப்படி\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகள் செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.\nரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.\nமிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.\nகடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.\nசிம்மம்: மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.\nகன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்க��். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.\nதுலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பதற்றம், மனச்சோர்வு ஏற்படக் கூடும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராமல் சந்திப்பீர்கள்.\nதனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nமகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.\nகும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள்\nமீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதையும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nDaily horoscopeஇந்தநாள் உங்களுக்கு எப்படி12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nசாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ காலமானார்: சிறிய டிவி நிறுவனத்தை...\nஎன் பாதையில்: தயக்கம் ஆபத்தில் முடியலாம்\nஅக்.25-ல் துபாய் செல்லும் இரண்டு இந்திய அணி வீரர்கள்\nநீதி கிடைக்கப் போராடுவேன்: உ.பி.யைப் போல் குற்றச்சாட்டை ராஜஸ்தானும், பஞ்சாப்பும் மறுக்கவில்லை: பாஜகவுக்கு...\nஆங்கிலத்துக்குப் புதிய பாடநூல்: அடுத்த சர்ச்சை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/10/19_16.html", "date_download": "2020-10-25T04:41:09Z", "digest": "sha1:ZLJVBNG6XFAQ6LY2YJVHAMWSV7TGYGCJ", "length": 10190, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தலில் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் : குணதாஸ அமரசேகர ஜனாதிபதிக்கு கடிதம் - News View", "raw_content": "\nHome உள்நாடு கொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தலில் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் : குணதாஸ அமரசேகர ஜனாதிபதிக்கு கடிதம்\nகொவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்தலில் அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் : குணதாஸ அமரசேகர ஜனாதிபதிக்கு கடிதம்\nஅண்மைக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் அடிப்படையில் நோக்குகையில் கொவிட்-19 வைரஸ் பரவல் சமூகத் தொற்றாக மாறியிருக்கிறதா என்றும் வைரஸ் பரவலின் நான்காவது கட்டத்தில் இலங்கை இருக்கிறதா என்றும் சந்தேகம் ஏற்படுவதாக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர தெரிவித்திருக்கிறார்.\nஎனவே சந்தேகத்திற்கிடமான அனைத்து விடயங்களையும் கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் சமூகத்தின் மத்தியில் பரவிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nகொவிட்-19 பரவலின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதுடன் தொடர்புபட்டதாக தற்போது நிலவும் பாரதூரத்தன்மை குறித்து தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார்.\nஅக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது கொவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை ஆரம்பமாகியிருப்பதுடன் இணைந்ததாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் வௌ்வேறு தரப்பினர் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது இர���சியமான விடயமல்ல.\nஇந்த நிலைவரமானது வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அவர்களின் நம்பிக்கையை உறுதி செய்தல் ஆகிய விடயங்களின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.\nஅதுமாத்திரமன்றி கொவிட்-19 பரவலின் முதலாவது அலையைக் கட்டுப்படுத்துவதில் உங்களின் தலைமைத்துவத்தின் கீழ் அரசாங்கம் அடைந்து கொண்ட வெற்றியினால் மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்ட நன்மதிப்பு, கௌரவம் ஆகியவற்றின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே தற்போது சமுதாயத்தின் மத்தியில் பேசுபொருளாகியுள்ள கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் உயர்மட்டத்தில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஏதேனுமொரு தரப்பினர் வேண்டுமென்றே முறையற்ற விதமான செயற்பாடுகளிலோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரான சதிமுயற்சியிலோ ஈடுபட்டிருப்பார்களாயின், அவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.\nகடும் சுகாதாரப் பாதுகாப்புடன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் ரிஷாட் - வீடியோ\nகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார். ச...\nமட்டக்களப்பு - வாழைச்சேனையில் 11 பேருக்கு கொரோனா\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப...\nரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த தம்பதியினர் கைது\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சரும்...\nமுடக்கப்பட்டது வாழைச்சேனை பொலிஸ் பிரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராண...\nபுறக்கோட்டையில் நான்கு பேருக்கு கொரோனா - வர்த்தக நிலையம் மூடப்பட்டது\nகொழும்பு - புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் பணி புரியும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/udumalai-youngster-preparing-tea-in-camels-milk", "date_download": "2020-10-25T05:32:06Z", "digest": "sha1:26DPZTNU65GSQTLE4AAO7BN7PD5U3KWU", "length": 12434, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஒட்டகப்பாலில் டீ விற்கிறேன்... வடிவேலுக்கு நன்றி!’’ - உடுமலை இளைஞரின் செம்ம்ம ஐடியா |Udumalai youngster preparing tea in camel's milk!", "raw_content": "\n``ஒட்டகப்பாலில் டீ விற்கிறேன்... வடிவேலுக்கு நன்றி’’ - உடுமலை இளைஞரின் செம்ம்ம ஐடியா\n`விலை அதிகம்னாலும், அதற்கான காரணமும் மக்களுக்குப் புரியுது. ஒட்டகப் பால் டீ குடிக்கவே நிறைய பேர் எங்க கடைக்கு வர்றாங்க.’\n`ஒட்டகப் பால் டீ வேணும்' என்று `வெற்றிக்கொடிகட்டு' படத்தில் வடிவேலு பேசிய வசனங்களும், அதுதொடர்பான காமெடிக் காட்சிகளும் வெகு பிரபலம். துபாய் நாட்டில் முக்கியக் கால்நடையான ஒட்டகம், இந்தியாவில் ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களில் அதிகளவில் வளர்க்கப்படுவதில்லை. அதற்கு, நம் நாட்டின் மாறுபட்ட நிலவியல் மற்றும் பருவநிலைகளும் முக்கியக் காரணம். எனவே, ஒட்டகப் பால் பொருள்களும் இந்தியாவில் பிரபலமில்லை.\nஇந்த நிலையில், ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்துவருகிறார், உடுமலைப்பேட்டை `ஏ.வி.எம் சிப்ஸ் & கஃபே' உரிமையாளரான ஆம்ரோஸ் ஸ்டீபன். தகவல் அறிந்து, புதுமையான இந்த விற்பனை முறை குறித்து அவரிடம் பேசினோம்.\n`` `வெற்றிக்கொடிகட்டு' படத்தைப் பார்க்கும்போதெல்லாம், ஒட்டகப் பால்ல டீ விற்பனை செய்யணும்னு எண்ணம் வரும். ஆனா, அதைச் சாத்தியப்படுத்த முடியலை. சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவின் `ப்ரே ஃபார் நேசமணி' வாசகம் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனப்போ, எல்லா இடங்கள்லயும் வடிவேலு பத்தின பேச்சுதான். அப்போ ஒட்டகப் பால்ல டீ விற்கிற யோசனை அதிகமாச்சு.\nஅந்தத் தருணத்துல தனிப்பட்ட காரணங்களுக்காகத் துபாய் போயிருந்தேன். அங்க ஒட்டகப் பால் டீ விற்பனை குறித்த தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அங்கிருந்து ஒட்டகப் பாலை வாங்கிப் பதப்படுத்திக்கொண்டுவந்தேன். அந்தப் பாலைக் கொண்டு சோதனை அடிப்படையில டீ தயாரிச்சோம். அதன் சுவை குடும்பத்தில் பலருக்கும் பிடிச்சிருந்துச்சு.\n``புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கு. அந்த வகையிலதான், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் கிடைச்ச ஐடியாவில், என் கடையில ஒட்டகப் பால் டீ விற்பனை செய்றேன்.\"\nஅதைத் தொடர்ந்து எங்க கடையில ரெகுலரா ஒட்டகப் பால் டீயை விற்பனை செய்ய முடிவெடுத்தேன். பக்ரீத் போன்ற முஸ்லிம்களின் பண்டிகையின்போது குர்பானி தயாரிக்கவே, ஒரு சில ஒட்டகங்களை நம் ஊருக்குக் கொண்டுவருவாங்க. அதனால, பசுமாட்டுப் பால்போல நேரடியா ஒட்டகப் பால்ல டீ போடுறது நம்மூரில் நடக்காத காரியம். எனவே, ஒட்டகப் பால் பவுடரை இறக்குமதி செய்து, கடந்த ஜூலை மாதத்துல இருந்து டீ விற்பனை செய்துட்டிருக்கேன்\" என்பவர் ஒட்டகப் பால் டீ தயாரிப்பு குறித்துப் பேசினார்.\n``பசுமாட்டுப் பால்போல, சூடுபடுத்தி டீ போட்டால் ஒட்டகப் பால்ல இருக்கிற சத்துகள் குறைஞ்சுடும். எனவே, ஒட்டகப் பால் பவுடரில் தண்ணீர் கலந்து கரும்புச் சர்க்கரை சேர்த்து ஜூஸ் மாதிரி செய்து, அதை ஃப்ரிட்ஜில் வைத்திடுவோம். `கோல்டு காபி' (Cold Coffee) போல, ஒட்டகப் பால் டீயையும் குளிர்ந்த நிலையில்தான் விற்பனை செய்வோம். ஒட்டகப் பால் பொருள்களின் விலை அதிகம். எனவே, ஒரு டீ 70 ரூபாய்னு விற்பனை செய்றேன். விலை அதிகம்னாலும், அதற்கான காரணமும் மக்களுக்குப் புரியுது. எனவே, ஒட்டகப் பால் டீ குடிக்கவே நிறைய பேர் எங்க கடைக்கு வர்றாங்க.\nஎல்லாத் துறைகளிலும் புதுமையான விஷயங்களை மக்கள் விரும்புறாங்க. அதுக்கேத்தமாதிரி புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கு. அந்த வகையிலதான், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் கிடைச்ச ஐடியாவில், என் கடையில ஒட்டகப் பால் டீ விற்பனை செய்றேன்\" என்கிறார் ஆம்ரோஸ் ஸ்டீபன்.\nநாம் பேசிக்கொண்டிருக்கும்போதே இரண்டு இளைஞர்கள் ``அண்ணே ஒட்டகப்பால் டீ இரண்டு'' எனக் குறும்புச் சிரிப்புடன் கேட்க, வேலையில் பிஸியானார் ஸ்டீபன்\n`அவர்கள் கவலைப்படுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்’ - டீக்கடை உரிமையாளரின் அசத்தல் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/24/mother-teresa-angel-of-hell/", "date_download": "2020-10-25T05:06:08Z", "digest": "sha1:HCIHIBZYYCDLNESZOXJ24RRPHFR6DESQ", "length": 47534, "nlines": 261, "source_domain": "www.vinavu.com", "title": "தெரசா – நரகத்தின் தேவதை | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு �� காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோர��டும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் தெரசா – நரகத்தின் தேவதை\nபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்வாழ்க்கைபெண்களச்செய்திகள்மக்கள் அதிகாரம்மறுகாலனியாக்கம்விவசாயிகள்\nதெரசா – நரகத்தின் தேவதை\n“உலகத்திலேயே நீங்கள் பெரிதும் மதிக்கின்ற நபர் யார் வாழ்க்கையில் ஒரேயொரு முறையாவது நீங்கள் நேரில் சந்திக்க விரும்பும் நபர் யார் வாழ்க்கையில் ஒரேயொரு முறையாவது நீங்கள் நேரில் சந்திக்க விரும்பும் நபர் யார்\nஇப்படியான கேள்விகளுக்கு கோடம்பாக்கத்தின் கதாநாயகிகள் அனைவரும் கூறும் பதில் ஒன்றுதான் – அன்னை தெரசா.\nகனவுக்கன்னிகளின் கனவுக் ’கன்னி’ அதாவது கனவுக் கன்னியாஸ்திரீ. அன்பு, அருள், அமைதி, அடக்கம். ’அ’ வில் தொடங்கும் அனைத்து எழுத்துக்களும் இந்த அன்னையைத் தான் அடைக்கலம் சேர்கின்றன.\nஏழை நாடுகளின் ஏழை மக்களுக்கு இளைப்பாறுதல் தருவதற்காகவே பிறப்பெடுத்தேன் என்று கூறும் இந்த அன்னை எங்கிருந்து வந்தார். எதற்காக வந்தார் என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை – ’சாத்தான்களையும் விரியன் பாம்புக் குட்டிகளையும்’ தவிர.\n”ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக ஏவியி���ுக்கும் ஆயுதம் தான் அல்பேனியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் இந்த கன்னிகா ஸ்தீரி”\n“தனது காலனி ஆதிக்கப் பெருமிதத்தை நினைவு படுத்திக் கொள்ளவும், நீட்டிக்கவும் மேற்குலகம் நிறுவியிருக்கும் கிளைதான் அன்னை நடத்தும் இல்லம்”\n“மூன்றாம் உலகைச் குறையாடும் மேலை நாடுகள் தங்கள் குற்றவுணர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் வடிகால்- அன்னை தெரசா”\n“நிலவுகின்ற சுரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதே தெரசாவின் கொள்கை. அதற்கு ஆபத்து வரும்போது கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளை ஆதரிப்பதற்கும் தெரசா தயங்கியதில்லை.”\nகிறிஸ்தோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், தாரிக் அலி என்ற பிரிட்டனில் குடியேறிய பாகிஸ்தானி பத்திரிக்கையாளரும்\nஅன்னை தெரசாவையும் அவரது தலைக்குப் பின்னால் சுழலும் அருள் ஒளிவட்டத்தையும் அம்பலப்படுத்தும் கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடையை மேற்கூறியவாறு துணிச்சலாக அறிவித்தது ‘நரகத்தின் தேவதை’ என்ற தொலைக்காட்சிப் படம். கிறிஸ்தோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், தாரிக் அலி என்ற பிரிட்டனில் குடியேறிய பாகிஸ்தானி பத்திரிக்கையாளரும் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை, ‘சானல் – 4’ பிரிட்டிஷ் தொலைக்காட்சி நவம்பர் மாத மத்தியில் ஒளிபரப்பியவுடனே பெரும் கூச்சலும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.\n“அன்னை தெரசாவைப் போன்ற மாபெரும் மனிதரை ஒருவர் தாக்க முடியுமா அதுவும் இவ்வளவு தரம் தாழ்ந்து போக முடியுமா அதுவும் இவ்வளவு தரம் தாழ்ந்து போக முடியுமா” என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டார் கடத்தல்காரர்களின் இதயதெய்வமான பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா.\n“அவர்கள் பத்திரிகையாளர்கள் அல்ல சாக்கடைப் பன்றிகள்.” “சானல்-4 தொலைக்காட்சியின் பொறுப்பாளர் மைக்கேல் கிரேடு ஒரு யூதன்; தாரிக் அலி ஒரு முஸ்லிம். இது கிறித்தவத்தை இழிவுபடுத்துவற்கான யூத-முஸ்லிம் கூட்டுச் சதி”\nஇவையெல்லாம் மறுகன்னத்தைக் காட்டுபவர்கள் இந்தத் திரைப்படத்திற்குத் தந்திருக்கும் மறுமொழிகள். விவிலியம் வர்ணிக்கும் நரகத்தை இந்தப் பூமியிலேயே உருவாக்கிவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள் இந்த தேவகுமாரர்கள்.\nஅமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் இந்தியாவிற்கு வருகை தருகையில் வாஜ்பாய்க்கு வலது பக்கத்தில் இருக்கும் ���ானி பல்கிவாலா\n“அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; ஆனால் எங்கள் படம் எழுப்பியுள்ள கேள்விகளில் ஒன்றுக்குக் கூட யாரும் பதில் சொல்லவில்லை – அதுதான் முக்கியம்” என்கிறார் தாரிக் அலி.\nமைக்கேல் மிட்கென்ஸ் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செய்திப்படமே ஒரு விவாதம் போல அமைக்கப்பட்டிருக்கிறது.\nகல்கத்தாவின் ஒரு மூலையில் தொழு நோயாளிகளுக்கும் அநாதைகளுக்கும் இல்லம் நடத்தி வந்த தெரசா உலகப் புகழ் பெறத் துவங்கிய கதையைச் சொல்கிறது ஒரு காட்சி.\n1969-இல் பி.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் அன்னை தெரசாவைப் பற்றிய ஒரு திரைப்படத்தை முதன் முதலாக ஒளிபரப்பியது. அதைத் தயாரித்தவர் மால்கம் மாகரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர். “இறந்து கொண்டிருப்பவர்களின் இல்லம்” என்று அன்னை தெரசாவால் அழைக்கப்படும் (கல்கத்தா இல்லத்தில் உள்ள) ஒரு அறையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்ததாம். கும்மிருட்டாக இருந்த அந்த அறையில் ஒளி விளக்குகளின் உதவியின்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படம் பதிவாகியிருக்காது என்று அனைவரும் சந்கேப்பட்டனர். ஆனால் என்ன ஆச்சரியம் லண்டனுக்குத் திரும்பிவந்து ஃபிலிம்கருளைக் கழுவிப் பார்த்தபோது படங்கள் தெளிவாக வந்திருந்தன.\n“அற்புதம்.. அற்புதம்.. விஞ்ஞானத்தை மீறிய விந்தை மின்சார ஒளியில்லாத போதும் படம் பதிவாகியிருக்கிறது. அது என்ன ஒளி விசுவாசிகளே அதுதான் தேவ ஒளி” என்று கூவினார் மக்கரிட்ஜ். ’அறிவிற்சிறந்த’ ஆங்கிலேய நாட்டின் பத்திரிகைகளும் வானொளியும் “அற்புதம்.. அற்புதம்..” என்று எதிரொலித்தன. அந்த குறிப்பிட்ட காட்சியைப் படம்பிடித்த புகைப்படக்காரரின் பேட்டியைப் பதிவு செய்திருக்கிறது, இந்தப்படம்.\n“கோடாக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு ஃபிலிம் சுருளை நாங்கள் வாங்கியிருந்தோம். மிகக் குறைவான ஒளியிலும் படத்தைப் பதிவு செய்தது அந்த ஃபிலிம் எனவே அது ஒரு ”கோடாக் அற்புதம்” அவ்வளவுதான்” என்கிறார் புகைப்படக்காரர்.\nஇந்த உண்மையை அவர் அப்போதே சொல்லியிருக்கலாமே. தன்னைக் கேட்டவர்கள் எல்லோரிடமும் அவர் சொன்னார். மக்கரிட்ஜிடமும் சொன்னார். ஆனால் அவரது குரல் எடுபடவில்லை. “அற்புதம்.. அற்புதம்..” என்று கூவிய மக்கரிட்ஜ் புகைப்படக்காரரையும் இந்த அற்புதத்திற்கு ��ரு சாட்சியாக கணக்குக் காட்டி விட்டார் – தினகரனைப் போல.\nஇப்படித்தான் உருவாக் கப்பட்டது அன்னை தெரசாவின் முதல் ஒளிவட்டம். மாணவர் போராட்டங்களால் நெருக்கடியில் சிக்கியிருந்த மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இத்தகைய அற்புதங்கள் மூலம் தம் இளைய தலைமுறைக்கு விசுவாசத்தை ஏற்படுத்துவதும், வியட்நாம் ஆக்கிரமிப்பினால் தனிமைப்பட்டிருந்த அமெரிக்கா, மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை – தெரசாவை – முகமூடியாக அணிந்து கொள்ள வேண்டியிருந்ததும் அந்த காலத்தின் கட்டாயங்கள்.\nஇந்த கோடாக் அற்புதத்தின் பிரதான சாட்சியான தெரசா இதைப் பற்றி என்ன சொல்கிறார் தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக அவர் கூறுகிறார். அவை கத்தோலிக்கப் பத்திரிக்கைகளிலும் வெளியாகின்றன.\nஅன்னை தெரசாவின் புகழுக்கு அடித்தளமாக இருக்கும் ’அஷா தன்’ என்ற கல்கத்தாவிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தை ஆராய்கிறார் ஹிட்சென்ஸ்.\nபெருநோயாளிகள், அநாதைக் குழந்தைகள் நிராதரவான முதியோர் – கேட்பாரற்ற இந்த அநாதைகள் தான் தன்னுடைய இரக்கத்தை உலகுக்கு அறிவிக்க அன்னை தெரசா தேர்ந்தெடுத்த கச்சாப் பொருட்கள்.\nகொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா இல்லம்\nஇல்லத்தில் மாத்திரைகள் பற்றாக்குறை, குளுக்கோஸ் இல்லை. ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசியை சுத்தம் செய்யாமலேயே அடுத்தவருக்குக் குத்துகிறார்கள். ஏன் இப்படி என்று கேட்டால் “சுத்தம் செய்யவெல்லாம் நேரமில்லை – அதில் அர்த்தமும் இல்லை” என்று பதில் வருகிறது. அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள மக்களின் உரிமைகளுக்கே உத்திரவாதம் இல்லாத நாட்டில் அநாதைகளின் உரிமைக்கு யார் குரல் கொடுக்கப் போகிறார்கள் தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கவா முடியும்\nகல்கத்தாவின் தெருவோரங்களில் புழுக்களைப் போல அழுகிச் செத்துக் கொண்டிருந்தவர்கள் அன்னையின் இல்லத்தில் ’அமைதியாக’ இறைவனடி சேர்கிறார்கள். இந்தியாவைக் கொள்ளையிடுவதில் பெரும் பங்கு வகிக்கும் பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனம் இந்துஸ்தான் லிவர் தான் இந்த இல்லத்திற்கான இடத்தைத் தனது ’அருட்கொடையாக’ அளித்திருக்கிறது.\nநோயாளிகளைக் கவனிக்க ஒருவேளை போதிய பணம் இல்லையோ அன்னை தெரசாவிடம் ஒரு ஆண்டில் புரளும் பணம் பல மூன்றாம் உலக நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகம் என்கிறார் ஹிட்சென்ஸ். அதைவைத்து மிகப் பிரம்மாண்டமான இலவச மருத்துவமனைகள் பல நடத்த முடியும். ஆனால் கிறித்தவ மதப்பிரச்சாரத்திற்காக 500 கான்வென்டுகளை 105 நாடுகளில் நடத்தி வருகிறார் தெரசா.\nஅன்னை தெரசாவின் இல்லத்தைச் சுற்றிப்பார்க்க 1980-இல் தானே நேரில் சென்ற அனுபவத்தை விவரிக்கிறார் ஹிட்சென்ஸ். சாவுடன் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் மத்தியில் நான் தெரசாவுடன் நின்று கொண்டிருந்தேன். ”கருக்கலைப்பையும் கருத்தடையையும் எதிர்த்து கல்கத்தாவில் நாங்கள் நடத்தும் போராட்டத்தைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாராம் தெரசா. என்ன வக்கிரம்\n1986 கொல்கத்தாவில் போப் ஜான் பால் அன்னை தெரசாவுடன்\n“கருவில் வளரும் குழந்தையின் மீது எனக்கும் இரக்கம் இல்லாமலில்லை. அதுவேறு தன்னை கன்னியென்று கூறிக்கொள்ளும் இந்த அம்மாள் கொண்டிருக்கும் இரக்கம் வேறு. தெரசா கொண்டிருக்கும் இரக்கத்தின் பின்னணியில் இருப்பது அரசியல். கருத்தடை, கருச்சிதைவு மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கத்தோலிக்க மதபீடம் கொண்டிருக்கும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகளை அமல்படுத்துவதற்கு போப் நியமித்திருக்கும் அரசியல் பிரதிநிதி தான் தெரசா” என்று சாடுகிறார் ஹிட்சென்ஸ்.\n1988-இல் தெரசா இங்கிலாந்து வந்தபோது வீடற்ற மக்களின் பிரதிநிதியாகத் தான் தன்னை சித்தரித்துக் கொண்டார். ஆனால் கருச்சிதைவைக் தடுக்கும் மசோதாவுக்கு ஆதரவாக அவர் தாட்சரை சந்தித்துப் பேசினார். இது அரசியல் இல்லாமல் வேறென்ன\nஅவர் வாடிகனுக்கு மட்டுமல்ல; மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கும், ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் கூட பிரதிநிதி தான்.\nஉலகின் மிகக் கொடுரமான சர்வாதிகாரியும், கொள்ளைக்காரனுமான டுவாலியரிடமிருந்து 1980-இல் தெரசா ஒர் விருதைப் பெற்றுக் கொண்டார். ”தங்கள் நாட்டின் தலைவருடன் மிகவும் சகஜமாக ஏழைக் குடிமக்கள் கூட பழகுவதை உலகத்திலேயே நான் இங்குதான் பார்த்தேன். ஒரு அருமையான பாடத்தைக் கற்றுக் கொண்டேன்” என்று டுவாலியரைப் பற்றி தெரசா புகழ்ந்த போது நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர். தெரசாவின் நன்சான்றிதழைப் பெற்ற இந்த டுவாலியர் தான் அடுத்த சில ஆண்டுகளில் மக்களின் கோபத்தால் விரட்டப்பட்டு அடித்த கொள்ளையோடு பிரான்சில் தஞ்சம் புகுந்தான்.\nஅவர் வாடிகனுக்கு மட்டுமல்ல; மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கும், ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் கூட பிரதிநிதி தான்.\nதன்னுடைய கைகளால் சுதந்திரத்தின் பதக்கத்தை தெரசாவிற்கு அணிவித்தார் ரீகன், அதே கைகள் தான் மத்திய அமெரிக்க நாடுகளில் கூலிப்படைகளை ஏவிவிட்டு படுகொலைகளை நடத்தின என்பதை தெரசா அறியாமலில்லை.\nபிரார்த்தனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த கத்தோலிக்க ஆர்ச் பிஷப்பும், நான்கு கன்னிகா ஸ்திரீகளும் அமெரிக்கக் கூலிப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சான் சால்வடாருக்கு தெரசா சென்றார். கொலைக்களமாக இருந்த கவுதமாலாவுக்குச் சென்றார். தான் சென்ற இடங்களிலெல்லாம் அமைதி நிலவுவதாக அறிக்கை விட்டார்.\nவாடிகனின் அயலுறவுக் கொள்கை அவரை லெபனானுக்கு அனுப்பியது – கத்தோலிக்க மதவெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக. நிகராகுலாவுக்கு அனுப்பியது-தேச விடுதலைப் போராட்டத்தை நசுக்கிக் கொண்டிருந்த ராணுவ சர்வாதிகாரத்துக்கு ஆதரவாக. சோவியத் யூனியனுக்கு (ஆர்மேனியா) அனுப்பியது ’சோசலிசத்தை’ வீழ்த்த; திருச்சபையை மீண்டும் உயிர்ப்பிக்க.\nவாடிகனின் தூதராக தெரசா உலகெங்கும் சென்றார். ஆனால் ஏழைகளின் தூதராகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ’நாய் விற்ற காசு குரைக்காது’ என்பது அவரது கொள்கை. அமெரிக்க மக்களின் பணத்தை சேமிப்பு என்ற பெயரில் கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு, குற்றம் நிருபிக்கப்பட்டு இப்போது சிறையில் இருக்கும் கீட்டிங் என்பவனின் விமானத்தைத் தான் தெரசா பயன்படுத்தினார் காரணம் கீட்டிங் ஒரு கத்தோலிக்க மதவெறியன்.\nஇந்தத் திரைப்படம் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு அன்னை தெரசாவின் பதில் என்ன “அவரது தரப்பு கருத்தையும் கேட்பதற்காக நாங்கள் அவரை அணுகியபோது பேட்டியளிக்க மறுத்துவிட்டார்” என்கிறார் தாரிக் அலி.\nஎன்ன பதில் சொல்ல முடியும் தொழு நோயாளிகளுக்குப் பாதுகாப்பு – தொழுநோய் பிடித்த முதலாளித்துவ சமூகத்துக்கும் பாதுகாப்பு. ஏழைகளுக்கு ஆத்தும சுகம் – பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் – மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை\nஏகாதிபத்தியங்களின் ஆன்மீக ஒடுக்குமுறைப் படைப்பிரிவாகச் செயல்படும் திருச்சபை இந்தக் கேள்விகளுக்கு என்றுமே விடை சொல்ல முடியாது.\n1984-இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் நடத்தப் பட்ட கோரப் படுகொலைக் காட்சி திரையில் நகர்கிறது.\n“இது பாவிகளுக்கு இறைவன் வழங்கிய நியாயத்தீர்ப்பு அல்ல; அப்பாவி மக்கள்மீது அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் நடத்திய தாக்குதல். நியாயம் கேட்டுப் போராடும் மக்களின் கோபக்குரல் திரையில் ஒலிக்கிறது.\nகோபம் கொண்ட இந்த மந்தைக்கு அன்னை தெரசா வழங்கும் அறிவுரை என்ன\nகருணை ததும்பும் கண்களுடன் திரையில் தோன்றும் தெரசா கூறுகிறார்: மன்னியுங்கள்… அவர்களை மன்னித்து விடுங்கள்.\nமன்னிக்க முடியுமா – தெரசாவை\nபுதிய கலாச்சாரம், நவ, டிச 1994.\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஇயேசுவைக் குறித்தே தரங்கெட்ட திரைப்படங்கள் வெளியாகியிருக்கும் உலகில், அவருடைய வழியில் நடந்த தெரசாவைக் குறித்து வந்திருக்கும் திரைப்படம் எந்த வியப்பையும் ஏற்படுத்தவில்லை. காழ்ப்புணர்ச்சிகளும், அர்த்தம் கர்ப்பித்தலும் இல்லாத சமூகம் உருவாகப் போவதில்லை. இத்தகைய‌ விமர்சனங்களை புன்னகையுடன் கடந்து செல்வது தான் இறைநம்பிக்கைக்கு அடையாளம்.\nஒரு இந்து நல்ல இந்துவாக வேண்டும்\nஒரு இஸ்லாமியர் நல்ல இஸ்லாமியர் ஆகவேண்டும்\nஒரு கிறிஸ்தவர் நல்ல கிறிஸ்தவர் ஆக வேண்டும்\nஇதுவே நான் விரும்பும் மாற்றம்\nஎன இதுவரை வேறெந்த மதத் தலைவரும் சொன்னதில்லை. புழுதிகளினால் புதைத்து போவதில்லை பெருமலைகள்.\nயேசு சொன்னாரு கொஞ்சத்தில் உண்மையாய் இருங்கள் நீங்க அனேகத்தில் ஆசி பெருவீர்கள் என்று அதாவது சின்ன விசயமா இருந்தாலும் அதிலும் உண்மையாய் இருக்கனுமுனு அர்த்தம் ஆனா சில டூப்பிளிகேட் கிறிஸ்தவர்கள் கொஞ்சூன்டு மட்டும் உண்மையாய் இருந்தா போதும்னு நினைக்கிறார்கள் ,சீட்டின் பார்ட்டியிடம் இருந்து பணம் பெற்ரார் என்பது உண்மையானால் அவர் சின்ன விசயத்துல இல்ல பெரிய விசயத்துலயே உண்மையற்றவராக இருந்துருக்கிறார் அவர் யேசு வுக்கு விசுவாசமா இருந்தாரா இல்லை, கத்தோலிக்க திருச்சபைக்கு விசுவாசமாக மட்டும் இருந்துருக்கிறார் அதனாலதான் யேசுவே நீரும் இல்லை என்றால் என்று கடைசியில் புலம்பி இருக்கிறார்\nவிவாதியுங்கள் பதிலை ரத்���ு செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_388.html", "date_download": "2020-10-25T05:22:19Z", "digest": "sha1:ZF4JHR6EJCE6ZOWCLPNKIEY6TP4H67TH", "length": 39659, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முதலாவதாக மினுவாங்கொடையில் தொற்றுக்குள்ளான பெண், தெரிவித்துள்ள அதிர்ச்சியளிக்கும் விடயங்கள்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுதலாவதாக மினுவாங்கொடையில் தொற்றுக்குள்ளான பெண், தெரிவித்துள்ள அதிர்ச்சியளிக்கும் விடயங்கள்..\nபிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் தற்போது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nதாம் கொவிட்19 தொற்றுறுடன் அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பலர் அங்கு சுகவீனமுற்றிருந்ததாக அந்தப் பெண் Hiru செய்தி சேவையிடம் தெரிவித்தார்.\nஎனினும் தொழற்சாலையின் அதிகாரிகள், அதனை சரியாக முகாமை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉண்மையில், இவ்வாறு ஏற்பட்டமை தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை என்றும், முன்னதாகவே தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்ததுடன், மயக்கமடைந்தும் விழுந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், நெஞ்சு வலியின் காரணமாக தான் சிகிச்சைக்காக சென்றமையினால், தன்னை அனைவரும் காப்பற்றியதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.\nதொழிற்சாலையில் முன்னதாக இருந்த முகாமைத்துவம் தொடர்பில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், ஆனால், தற்போதைய முகாமைத்துவம் குறித்து தான் மிகவும் கவலையடைவதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.\nமுன்னதாக இருந்த அதிகாரிகள், தடிமன் ஏற்பட்டதும், அது குறித்து ஆராய்ந்து பார்த்தனர்.\nஆனால், தற்போதைய முகாமைத்துவம் தொடர்பில் தான் கவலை அடைவதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.\nமுதலாவதாக காய்ச்சல் வந்த நோயாளி தான் அல்ல என்றும், அதற்கு முன்னரே காய்ச்சல் மற்றும் மயக்கமடைந்த பலர் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.\nஒரு மாதமாக பணிக்கு சென்று இறுதி தினத்தில்தான் தனக்கு இவ்வாறு நடந்ததாக மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்-19 தொற்றுறுதியான பெண் குறிப்பிட்டார்.\nஇது தொழிற்சாலை நிர்வாகத்துக்கு மட்டுமுள்ள பொறுப்பல்லவே\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதி���ாரிகளின் விசே...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் மு���்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F", "date_download": "2020-10-25T06:05:13Z", "digest": "sha1:GLWAB6EASYJQTEIG6TOT6F7ZTWWY7IPJ", "length": 18735, "nlines": 127, "source_domain": "ta.wikibooks.org", "title": "எப்படிச் செய்வது/அப்பாச்சி வலை வழங்கியைப் பயன்படுத்துவது எப்படி? - விக்கிநூல்கள்", "raw_content": "எப்படிச் செய்வது/அப்பாச்சி வலை வழங்கியைப் பயன்படுத்துவது எப்படி\nஅப்பாச்சி வலை வழங்கி அல்லது இணைய வழங்கி என்பது ஒரு கட்டற்ற வலை வழங்கி மென்பொருள் ஆகும். இன்று இணையத்தில் பெரும்பான்மையான வலைத்தளங்கள் இதனைப் பயன்படுத்தியே வழங்கப்படுகின்றன. இது யுனிக்சு, லினக்சு, விண்டோசு, அப்பிள், நாவல் நெற்வெயர் என்று பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது.\n4 தளங்களை அமைப்பைவடிவாக்குதல் (configuring websites)\n5 களப் பெயர் முறைமை வழங்கி (DNS - டி.என்.எசு) மூலம் களப்பெயரை வலை வழங்கிக்கு திசைவித்தல்\nஇணையம் என்பது பல்வேறு கணினி வலைப்பின்னல்களால் ஆன ஒரு பிணையம் ஆகும். இந்த வலைப்பின்னல்கள் அல்லது வலைப்பின்னல்களில் உள்ள கணினி முனைகள் இணைய நெறிமுறைகளால் (Internet protocol suite) தம்மோடு பல்வேறு நிலைகளில் தொடர்பாடுகின்றன. இவற்றுள் ஒரு முக்கியமான செயலிநிலை (application layer) நெறிமுறை மீயுரை பரிமாற்ற நெறிமுறை (Hypertext Transfer Protocol (http - எச்.ரி.ரி.பி) ஆகும். இதனைப் பயன்படுத்தியே இணையத்தில் நாம் வலைத்தளங்கள் உட்பட்ட மீஊடகங்களைப் (hypermedia) பரிமாறுகிறோம்.\nஎச்.ரி.ரி.பி வாடிக்கையாளர் வழங்கி மாதிரியைப் (Client-Server model) பயன்படுத்திச் செயற்படுகிறது. ஒரு வழங்கியில் உள்ள ஒரு வலைதளத்தை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வலை உலாவிகள் ஊடாகப் பலர் பார்ப்ப��ு (வாடிக்கையாளர்கள்) என்பது இந்த வாடிக்கையாளர்-வழங்கி மாதிரிக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். http://ta.wikibooks.org என்ற வலைமுகவரியில் வரும் முதல் http என்ற பகுதி இந்த நெறிமுறையைப் பயன்படுத்துவதை சுட்டி நிற்கிறது. நீங்கள் உலாவியில் இந்த முகவரியை இடும்போது இணையம் ஊடாக இந்த வலைத்தளம் வழங்கப்படும் வழங்கிக்கு தொடர்பாடல் போகிறது. அங்கு எதாவது ஒரு வலைச் செயலி உங்களுக்கு அந்த வலைத்தளத்தை வழங்கும். அப்பாச்சி அத்தகைய ஒரு வலைச்செயலி ஆகும்.\nஅப்பாச்சி என்பது என்ன, அப்பாச்சி எப்படி இயங்குகிறது, அப்பாச்சியை நிறுவுவது எப்படி, அப்பாச்சியின் பல்வேறு நிரல்கூறுகள் எவை என்பது பற்றி அறிந்திருப்பது பிணைய நிர்வாகிகளுக்கு, நிரலாளர்களுக்கு உதவும். அந்த வகையில் நடைமுறையில் பயன்படும் நோக்கில் பின்வரும் தகவல்கள் அமைகின்றன. அப்பாச்சி பொதுவாக லினக்சு/யுனிக்சு இயங்குதளத்திலேயே நிறுவப்படும். அதுதற்கான விபரங்களே கீழே தரப்படுகின்றன.\nகுறிப்பு: இந்த எப்படிச் செய்வது 2012 நடுப்பகுதியில் முதலில் எழுதப்படுகிறது. அப்பாச்சி புதிய பதிப்புக்களை வெளியிட்டால் செய்முறைகள் மாறலாம். அதற்குத் தகுந்த மாதிரி நீங்கள் இந்தக் கையேட்டை இற்றை செய்து உதவுங்கள்.\nஅப்பாச்சியை லினக்சு (எ.கா டேபியன், உபுண்டு) வழங்கிகள் அல்லது கணினிகளில் நிறுவுவது மிக இலகுவானது.\nஅப்பாச்சி பொதுவாக /etc/apache2/ என்ற அடைவிலேயே இடப்பட்டு இருக்கும். அப்பாச்சி இயல்பிருப்பாக port 80 யைக் கேக்கத் தொடங்கும். port 80 பொதுவாக எச்.ரி.ரி.பி அல்லது உலகளாவிய வலையின் port ஆகும். அங்கு எதாவது வேண்டுகோள்கள் வந்தால் அதைக் கையாள முயலும்.\nஎதாவது ஒரு உலாவியைத் திறந்து பின்வரும் முகவரியை இடுங்கள். \"It works\" என்ற தகவலை அதில் காணிபிக்கும்.\nதளங்களை அமைப்பைவடிவாக்குதல் (configuring websites)[தொகு]\nபொதுவாக நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைத்தளங்களையே ஒரு வழங்கியைப் பயன்படுத்தி வழங்குவோம். அதனை ஏதுவாக்க /etc/apache2/conf.d/virtual.conf என்ற கோப்பை உருவாக்கி பின்வரும் வரியை இடவும்.\n# பல மெய்நிகர் புரவல்கள்\nஇதன் பின்பு நாம் /etc/apache2/sites-available/ என்ற அடைவில் நாம் புரவல் செய்யப் போகும் வலைத்தளத்துக்கான மெய்நிகர் புரவல் அமைவைகளை (virtual host configurations) செய்யலாம். அங்கு இருக்கும் default அமைவை ஒத்து நாம் செய்யலாம். பின்வருவது ஒர் எடுத்துக்காட்டு.\nஇங்கு நாம் பின்வரும் அம்சங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்: ServerName, ServerAlias, DocumentRoot . ServerName என்பதுவே உங்கள் வலைத்தளத்தின் முகவரி. ServerAlias என்பது ஒரு மாற்று முகவரி. DocumentRoot என்பது உங்கள் வலைத்தின் கோப்புக்கள் இருக்கும் அடைவின் முகவரி. / உட்பட என்பதைக் கவனிக்க. தற்போது நீங்கள் sites-available அடைவின் கீழ் தகுந்த மாற்றங்களைச் செய்துவிட்டீர்கள் என்று உறுதிசெய்த பின் a2ensite என்ற கட்டளையைப் பயன்படுத்தி இந்த வலைத்தளத்தை ஏவுங்கள். a2dissite என்ற கட்டளை உங்கள் வலைத்தளத்தை வழங்குவதை செயலிழக்கச் செய்யும்.\nஇறுதியாக நீங்கள் அப்பாச்சி வழங்கியை மீண்டும் தொடங்க வேண்டும். அப்பாச்சி வழங்கி தொடர்ச்சியாக தொழிற்பட்டுக் கொண்டு இருக்கும். எப்படி தொடங்குவது எப்படி நிப்பாட்டுவது, எப்படி மீண்டும் தொடங்குவது போன்றவற்றுக்கான அடிப்படைக் கட்டளைகளை பின்னர் பாக்கலாம்.\nமேலே கூறப்பட்டவை அடிப்படையான அமைவுகள் தான். மேலதிக அமைவுகள் பாதுகாப்பு, தேவைகள் முன்னிறுத்திச் சேர்க்கப்படலாம். தற்போது நீங்கள் உங்கள் கணினியில் அல்லது வழங்கியில் உள்ள உலாவியில் www.example.com என்று போனால் /home/www/www.example.com/ என்ற அடைவில் இருக்கும் வலைப்பக்கம் கான்பிக்கப்படும்.\nமேற்கூறியதில் வெற்றி என்றால் உங்கள் வலைத்தளம் இணையம் ஊடாக உலகெல்லாம் பார்க்கப்படலாம் என்று அர்த்தமில்லை. உங்கள் கணினி/வழங்கியில் மட்டுமே உள்ளன என்பதே உறுதி. எப்படி எல்லோரும் இணையம் ஊடாகப் பார்க்கச் செய்வது\nகளப் பெயர் முறைமை வழங்கி (DNS - டி.என்.எசு) மூலம் களப்பெயரை வலை வழங்கிக்கு திசைவித்தல்[தொகு]\nஅப்பாச்சி வழங்கிக்கு ஒரு static ip வழங்குவது நிலையான சேவையை உறுதிப்படுத்தும். உங்களிடம் static ip வசதி இல்லாவிடின் no-ip.com அல்லது dyn.com/dns போன்ற ஒரு சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nமுதலில் நீங்கள் ஒரு களப்பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். களப்பெயர் பதிவு செய்த நிறுவனமே உங்களுக்கு டி.என்.எசு சேவை வழங்கலாம். அப்படி இல்லாவிடின் நீங்கள் டி.என்.எசு சேவை வேறு ஒரு நிறுவனத்திடம் பெற வேண்டும். களப்பெயர் செய்த நிறுவனத்திடம் டி.என்.எசு வழங்கிக்கான name server record சுட்ட வேண்டும். உங்களிடம் போதிய நுட்பம் அறிவு இருக்குமாயின் நீங்களே ஒரு டி.என்.எசு வழங்கியை நிறுவிக் கொள்ளலாம்.\nstatic ip இருக்கும் பட்சத்தில் உங்கள் டி.என்.எசு வழங்கியில் ஒரு முகவரிப் பதிவு (A record) ஒன்றைச் சேர்ப்பது போதுமானதாக இருக்கும். ஒரு மாதிரி A record பின்வருமாறு அமையும். முறையே களப்பெயர், time to live, பதிவு வகை, static ip என அமையும்.\nஉங்கள் தேவைகளுக்கு ஏற்ப மேலதிக modules நீங்கள் நிறுவிக் கொள்ளலாம். எ.கா mod_rewrite, mod_userdir ஆகியவை.\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2012, 19:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/49", "date_download": "2020-10-25T06:21:28Z", "digest": "sha1:W4PBGOL4CYNBR5EB2GBVXSMSJPIOJT6E", "length": 6172, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பாரதியும் பாட்டும்.pdf/49 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4. சங்கீத விஷயம் பொதுப் பள்ளிக்கூடத்தில் சங்கீதம் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மற்ற நாகரிக தேசங்களில் சாதாரண மாக நடந்து வருகிறது. உயிரிலே பாதி ஸங்கீதம். சாஸ் திரத்தை யாருமே பேணுமலிருந்தால், பாடகர்கூட அதைக் கைவிட்டுவிடுவார்கள். ஆதலால் சுதேசமித்திரன் (விசேஷ அனுபந்தம்) பத்திரிகையில் ரீமான் பூரீநிவாசய் யங்கார் ஸங்கீதம் சீர்திருந்த வேண்டுமென்ற கருத்துடன் எழுதிய விகிதத்தைப் படித்தபோது எனக்குச் சந்தோஷ முண்டாயிற்று. இங்கிலீஷ் பாஷையிலே ஒரு பெரிய கவிராயன் ஸங்கீத ஞானமில்லாதவரைக் கள்ள ரென்றும் குறும்ப ரென்றும் சொல்விப் பழிக்கிருன். பாட்டு லகலருக்கும் நல்லது. தொண்டையும் எல்லோருக்கும் நல்ல தொண்டைதான்ென்பது என் மதம். கூச்சத்தாலும் பழக்கக் குறைவாலும் பலர் தமக்கு நல்ல குரல் கிடையா தென்று வீணே நினைத்துக் கொள்கிருர்கள். பாட்டுக் கற்க விரும் புவோர் காலையில் சூரியனுக்கு முந்தியே எழுந்து பச்சைத் தண்ணிலே குளித்துவிட்டுக் கூடியவரை சுருதியும் லயமும் தவருதபடி ஸ்ரளி வரிசை முதலியன பழக வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 14:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/radha-mohan.html", "date_download": "2020-10-25T06:12:27Z", "digest": "sha1:EIIV6PQL53D3FSHSQDG4IY7LGXLONOWU", "length": 7381, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராதா மோகன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nராதா மோகன் , தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதை, கண்ணியமான காட்சியமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ReadMore\nராதா மோகன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதை, கண்ணியமான காட்சியமைப்புகளுக்காக அறியப்படுகிறார்.\nDirected by ராதா மோகன்\nDirected by ராதா மோகன்\nDirected by ராதா மோகன்\nDirected by ராதா மோகன்\nமீண்டும் சிறுவர்களுக்கான படத்திற்காக ஜோடி சேர்ந்த எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர்\nஎஸ்.ஜே சூர்யா உடன் ஜோடி சேரும் சாந்தினி - திருப்புமுனையை தருமா\nமீண்டும் பள்ளி ஆசிரியையாக அவதாரம் எடுக்கும் ஜோதிகா: அடுத்த வாரமே படப்பிடிப்பு ஆரம்பம்\nகாற்றின் மொழி முதல்நாள் முதல்காட்சிக்கு ஏற்பாடு செய்த கல்லூரி நிர்வாகம்: மாணவிகள் மகிழ்ச்சி\nநான் நன்றாக நடித்திருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு ஜோதிகாதான் காரணம்\n''கமல்ஹாசனைப் பார்ப்பது போலவே உங்களைப் பார்க்கிறேன்' எம்.எஸ்.பாஸ்கரிடம் சொன்ன ஜோதிகா\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rape-murders-in-india-land-where-many-saints-lived-vivek-399282.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-10-25T06:12:31Z", "digest": "sha1:SKGYLZWIU343DOVONUY72BS2DA3ZQ2QH", "length": 16776, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவள்ளுவர், விவேகானந்தர் பல புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் - விவேக் வேதனை | Rape murders in india land where many saints lived - Vivek - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமக்களுக்கு தீபாவளி பரிசு.. கடன் வாங்கியவர்களுக்கும் மட்டுமல்ல கடனை கட்டியவர்களுக்கும் சூப்பர் சலுகை\nஆயுத பூஜை பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்.. களைகட்டியது தமிழகம்\nஇதென்னடா சோதனை.. அண்ணா அறிவாலயத்தை அதிர வைத்த திடீர் 'உதயசூரியன் ஒழிக' கோஷம்\nதேசிய கொடியை அவமதிக்கிறீங்க.. மீண்டும் 370வது பிரிவு கிடையாது: மெகபூபாவுக்கு ரவிசங்கர்பிரசாத் குட்டு\n370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா\n பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்\nஆயுத பூஜை பண்டிகை இன்று உற்சாக கொண்டாட்டம்.. களைகட்டியது தமிழகம்\nஇதென்னடா சோதனை.. அண்ணா அறிவாலயத்தை அதிர வைத்த திடீர் 'உதயசூரியன் ஒழிக' கோஷம்\nதேர்வில் வெற்றி பெற்றும்.. மாற்றுத்திறனாளி பூரணசுந்தரிக்கு ஐஏஎஸ் பணி வழங்க மறுப்பதா- ஸ்டாலின் கேள்வி\nகாஞ்சிபுரம், மதுரை உட்பட பல மாவட்ட கலெக்டர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபெரியார் பேசியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்.. இது குற்றமா.. திருமாவளவனுக்கு ப.சிதம்பரம் ஆதரவு\nசென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 779 பேர் பாதிப்பு\nMovies சுரேஷை திட்ட முன்கூட்டியே ஒத்திகை பார்த்த சனம் ஷெட்டி.. கமலிடம் போட்டுடைத்த வேல்முருகன்\nLifestyle ஆயுத பூஜையான இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றம் வரப்போகுதாம்...\nSports பந்தை தூக்கி எறிந்த பூரன்.. கீழே சுருண்டு விழுந்த விஜய்.. ஓடி வந்த பிஸியோ.. பதற வைத்த தருணம்\nAutomobiles சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா\nFinance பிளிப்கார்ட் டீலால் அமேசானுக்குப் 'பெத்த' நஷ்டம்..\nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவள்ளுவர், விவேகானந்தர் பல புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் - விவேக் வேதனை\nசென்னை: திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார், விவேகானந்தர் ஆகிய புனிதர்கள் வாழ்ந்த பூமியில் பலாத்கார கொலைகள் நடைபெறுவதாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் ஹத்ராவில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திருப்பூரில் வட இந்திய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவமும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.\nஇதனிடையே புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான வழக்க��� விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், புனித பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமைக்கான நிலமாக மாறியுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.\nபுனித பூமி இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது - ஹைகோர்ட் நீதிபதிகள்\nபுனித பூமியாக கருதப்படும் இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடப்பது துரதிஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் நடிகர் விவேக், பாலியல் வன்கொடுமை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅன்பே சிவம்- திருமூலர்; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்- திருவள்ளுவர்; ஜீவகாருண்யமே மோட்சத் திறவுகோல்-வள்ளலார் எல்லாவற்றுக்கும் மேல் அன்பு- விவேகானந்தர். இப்படிப்பட்ட புனிதர்கள் வாழ்ந்த பூமியில்- கற்பழிப்பு, கொலை என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார் விவேக்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி\nதமிழகத்தில் மேலும் 2,886 பேருக்கு கொரோனா.. 7 லட்சத்தை தாண்டிய பாதிப்பு\nமறுபடியும் எடப்பாடியாரே வந்துட்டு போகட்டுமே.. இப்ப என்ன.. சிங்கமுத்து அதிரடி..\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுள் காலம் மேலும் நீட்டிப்பு\n\"தோழர்.. சுடு தண்ணீர் குடிச்சிட்டே இருங்க.. ஒன்னும் ஆகாது\".. வெங்கடேசன் நலம் பெற மக்கள் வாழ்த்து\nமனுஸ்மிருதியை தடை செய்.. சென்னையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்\nசென்னை மற்றும் புறநகர்களில் செம மழை.. இடியுடன் பெய்ததால் மக்கள் ஹேப்பி\nஇன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு.. ஆனா எந்த அறிகுறியையும் காணோமே.. அப்படீன்னா.. டிசம்பர்தானா\n\".. சசிகலா கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. என்னதான் நடக்கிறது அதிமுகவில்\nஆயுதபூஜை, விஜயதசமி: வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nபோச்சு.. \"நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க\".. பரபரப்பாக பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..\nஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறீர்களா.. இணையதள முகவரி மாற்றம்\nமொத்தம் 13 மாவட்டங்கள்.. அடுத்தடுத்த 3 நாட்கள்.. பொளந்து கட்டப் போகும் கனமழை.. செம நியூஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvivek tweets விவேக் ட்விட்டர் ஹத்ராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.today/2020/09/", "date_download": "2020-10-25T05:27:53Z", "digest": "sha1:EMG4YCZT5GOOFCXF646JFEHJFKRA6EKM", "length": 8723, "nlines": 104, "source_domain": "tamil.today", "title": "September, 2020 | Tamil Today தமிழ் டுடே", "raw_content": "\nTamil Today தமிழ் டுடே\nதஞ்சை பெரியகோயிலுக்குள் அனைவருக்கும் அனுமதி\nகொரோன தொற்றுக் காரணமாக தஞ்சை பெரிய கோயிலுக்குள் பொது மக்கள் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, பின்னர் அதனை தளர்த்தி 10 வயதிற்கு மேலும் 65 வயதுக்குள்ளும் உள்ளவர்களுக்கு அனுமதி…\nவேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி போராட்டம்\nஇந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா உழவர்களின் நிலையை உயர்த்தும் என்று ஒன்றிய அரசு கூறினாலும், அது உழவர்களை கொதிக்கும் வெந்நீரிலிருந்து வெளியேற்றி ஏரியும் தனலில்…\nஇலக்கைத் தாண்டிய தஞ்சை குறுவை விவசாயம்\nதஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை பயிர் 137500 ஏக்கர் விவசாய பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளது, இது நிர்ணயித்த அளவை விட அதிகமாகும், குறுவை அறுவடை 90…\nதனிமனித இடை‍வெளியை மறந்த தஞ்சை போக்குவரத்து\nஊரடங்கு முடிந்து தமிழ்நாடு அரசு ஒழுங்கான தனிமனித இடைவெளி, மற்றும் பாதுகாப்பு முகக்கவசம் ஆகியவற்றை அணிந்தே வெளியே வரவேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அரசின் அறிவிப்பிற்கு பிறகு கடை,…\nஇந்திய ஒன்றிய அரசின் வேளாண் துறை குறித்தான மசோதாவை எதிர்த்து தஞ்சையின் பல பகுதிகளில் அந்த மசோதாவின் நகலை எரிக்கும் போராட்டத்தை காவிரி மீட்பு குழுவினர் தலைமையில்…\nஆக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்\nஆக்டோபர் 1 முதல் 9,10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது காட்டுபாடுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆசிரியரோ…\nநவம்பர் முதல் வாரத்தில் கல்லூரிகள் திறப்பு\nகொரோனா தொற்று பாதிப்பால் மார்ச் முதல் வாரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன, பின்னர் பல கல்வி நிறுவனங்கள் இணைய வழியாக வகுப்புகள் தொடங்கின, இந்த இணைய…\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 89.92 அடியாக உயர்வு\nகர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன, இதனால் கர்நாடக அரசு அங்கு வெள்ள அபாயத்தை தவிர்க்க அணைகளிலிருந்து…\nமழையில் நனையும் விளைந்த நெல்கள் தஞ்சை உழவர்கள் கவலை\nதென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்து வருவதால், அறுவடை செய்த முன்பட்ட குறுவை நெல் மழையில் நனைந்து வருவதாக தஞ்சை மாவட்டம் சாலியமங்களம் சுற்றுப் பகுதியை சார்ந்த…\nதஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டம் கொரோனா அதிகரிப்பு\nசெப்டம்பர் 21 முழு அடைப்பு நீக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புடன் செயல்பட அரசு வலியுறுத்தி செயல்படுத்தி வருகின்றது, என்ன தான் அரசு அறிவுறுத்தினாலும் மக்கள் பாதுகாப்பு குறித்து பெரிதாகக்…\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா\nதஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen\nதஞ்சையில் தாறுமாறாக பரவும் கொரோனா.\nஇன்னும் திறக்கப்படாத நெல்கொள்முதல் நிலையம்\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு\nபோக்குவரத்து நெருக்கடியில் தவிக்கும் இராமநாதன் ரவுண்டானா\nதஞ்சை மஹாராஜாவின் புதிய கிளை – M Teen\nTamil Today தமிழ் டுடே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/165594?_reff=fb", "date_download": "2020-10-25T04:19:07Z", "digest": "sha1:AZATYGMN54JB3M25I6S2LM2DXBX55VTV", "length": 6566, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி-63ல் ஓப்பனிங் சாங் இவர் பாடுகின்றாரா? - Cineulagam", "raw_content": "\nபடுக்கும் போது வெங்காயத்தை பாதத்தில் வைத்துக் கொண்டு சாக்ஸ் அணிந்தால் என்ன நடக்கும் வாய்பிளக்க வைத்த தமிழனின் மருத்தும்\nசித்தி 2 சீரியல் நிறுத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\n வனிதாவின் வீடியோ பின்னணி ரகசியம் இதுதான்\nசூர்யாவுடன் காமெடி அடித்து அஜித் விழுந்து விழுந்து சிரிக்கும் இந்த வீடியோவை பார்த்துள்ளீர்களா ரசிகர்களே- பக்கத்தில் சிம்பு\nஅர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை பல விசயங்களை அடுக்கடுக்காக கூறி போட்ட பதிவு\nதினமும் நீங்க நெல்லிக்காய் சாப்பிட்டீங்கனா...உங்க உடலில் என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nநீண்ட இடைவேளைக்கு பிறகு புல் மேக்கப்பில் நடிகை நமீதா- விருது விழாவில் அவரது உடையை பார்த்தீர்களா\nஎப்போதும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் இவர் தான்.. விஜய்யா\n சனி உக்கிரமா ஆட்டிப்படைத்தாலும் இந்த 5 ராசிக்கும் குரு வாரி வாரி கொடுக்க ���ோகிறார்\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஹோம்லி+மாடர்ன் லுக்கில் நடிகை நந்திதா ஸ்வேதாவின் புகைப்படங்கள்\nதளபதி-63ல் ஓப்பனிங் சாங் இவர் பாடுகின்றாரா\nவிஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகின்றார். இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.\nஇதில் நயன்தாரா, யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான், இதில் விஜய் ஏதும் பாடுவாரா என்று தற்போது வரை தெரியவில்லை.\nஆனால், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை சிம்டாங்காரன் புகழ் பம்பா பாக்யா பாடவிருப்பதாக நமக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/09/04064551/Actor-Sushant-Singh-Twist-in-the-case-of-death-Drug.vpf", "date_download": "2020-10-25T05:14:47Z", "digest": "sha1:GFDPYNOFWJNKGIVQBYGTNRXGOMYDDVUH", "length": 17276, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Sushant Singh Twist in the case of death Drug dealer arrested || நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்: போதைப்பொருள் வியாபாரி கைது - 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்: போதைப்பொருள் வியாபாரி கைது - 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு + \"||\" + Actor Sushant Singh Twist in the case of death Drug dealer arrested\nநடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திருப்பம்: போதைப்பொருள் வியாபாரி கைது - 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவு\nநடிகர் சுஷாந்த்சிங் மரண வழக்கில் திடீர் திருப்பமாக போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 06:45 AM\nஇந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.\nமேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்தது. அமலாக்கத்துறையின் விசாரணையின் போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து என்.சி.பி. எனப்படும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி விசாரித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் மும்பையில் கடந்த சில நாட்களுக்கு முன் அப்பாஸ் லக்கானி, கரன் அரோரா ஆகிய 2 பேர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக மும்பையில் உணவகம் நடத்தி வந்த ஜாயித் விலாத்ராவ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் தொடர்பில் ஜாயித் விலாத்ராவ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.9½ லட்சம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.\nஇந்தநிலையில் ஜாயித் விலாத்ராவை நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் போதைப்பொருள் தொடர்பு குறித்து பலரின் பெயர்களை கூறியுள்ளதாக கோர்ட்டில் அவர்கள் கூறினர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டியது இருப்பதால், ஜாயித் விலாத்ராவை தங்களது காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கோர்ட்டு அவரை வருகிற 9-ந் தேதி வரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.\nஇதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சுஷாந்த் சிங் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்திலும் விசாரித்து வருவதால் இது முக்கியமானது ஆகும். மேலும் மும்பையில் குறிப்பாக இந்தி திரையுலகில் உள்ள போதைப்பொருள் கூடார��்தை அகற்ற விசாரணை நடத்த வேண்டி உள்ளது’’ என்றார்.\nஇதற்கிடையே ஜாயித் விலாத்ராவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கட்டாயப்படுத்தி வாக்குமூலங்களை பெற்றதாக அவரது வக்கீல் குற்றம்சாட்டி உள்ளார்.\nஇந்தி திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதாக சமீபகாலமாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கின் மூலம் திரையுலகை சேர்ந்த பலர் போதைப்பொருள் வழக்கில் சிக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\n1. நடிகர் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டில் சி.பி.ஐ. மீண்டும் ஆய்வு\nசுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர்.\n2. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்: என்னை பயங்கரவாதி போல நடத்துகிறார்கள்- நடிகை ரியா சக்ரபோர்த்தி\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில், தன்னை பயங்கரவாதி போல நடத்துவதாக நடிகை ரியா சக்ரபோர்த்தி தெரிவித்துள்ளார்.\n3. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா\nநடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\n4. நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகவில்லை - வக்கீல் தகவல்\nநடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவாகவில்லை என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.\n5. சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் - போலீஸ் கமிஷனர்\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு மருந்து தேடி உள்ளார் என மும்பை போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.\n1. கொரோனா பாதிப்பால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த சிறுமி\n பிரபலங்களின் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் மிரட்டல் விடுக்கும் கொடுமை\n3. கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது- பில்கேட்ஸ்\n4. தினசரி மவுத்வாஷ் மூலம் சுத்தம் செய்தால் கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யலாம் - ஆய்வில் தகவல்\n5. வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு\n1. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்\n2. இருசக்கர வாகனத்தில் சென்றபோது 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து கணவன்-மனைவி பலி\n3. தியாகராயநகர் நகை கொள்ளை வழக்கு: கொள்ளையன் பற்றிய வீடியோ காட்சி திகில் படம் பார்ப்பது போல உள்ளது\n4. காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்\n5. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=930944&Print=1", "date_download": "2020-10-25T04:45:55Z", "digest": "sha1:TUMNALFAFJ7AA6FDCOYWHFXQN7YSZHLY", "length": 12613, "nlines": 119, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "துணைமேயர் மீது புகார் அளிக்க வந்த கர்ப்பிணியை அலைக்கழித்த கொடுமை| Dinamalar\nதுணைமேயர் மீது புகார் அளிக்க வந்த கர்ப்பிணியை அலைக்கழித்த கொடுமை\nதிருச்சி: அ.தி.மு.க., துணைமேயர் ஆசிக்மீரா மீது புகார் தெரிவிக்க நேற்றும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த எட்டு மாத கர்ப்பிணியை, \"கமிஷனர் இல்லை' எனக்கூறி புகாரை வாங்காமல் போலீஸார் திருப்பி அனுப்பியதால், அப்பெண் ஏமாற்றத்துடன் சென்றார்.மறைந்த அ.தி.மு.க., அமைச்சர் மரியம்பிச்சை மகன் ஆசிக் மீரா, திருச்சி மாநகராட்சி துணைமேயராக உள்ளார். திருச்சி, சங்கிலியாண்டபுரம்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருச்சி: அ.தி.மு.க., துணைமேயர் ஆசிக்மீரா மீது புகார் தெரிவிக்க நேற்றும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த எட்டு மாத கர்ப்பிணியை, \"கமிஷனர் இல்லை' எனக்கூறி புகாரை வாங்காமல் போலீஸார் திருப்பி அனுப்பியதால், அப்பெண் ஏமாற்றத்துடன் சென்றார்.\nமறைந்த அ.தி.மு.க., அமைச்சர் மரியம்பிச்சை மகன் ஆசிக் மீரா, திருச்சி மாநகராட்சி துணைமேயராக உள்ளார். திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு பகுதியை சேர்ந்த ரஞ்ஜித் சிங் ராணா மகள் துர்கா (என்ற) துர்கேஸ்வரி, 28.\nஇவர் நேற்று முன்தினம் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு துணைமேயர் ஆசிக்மீரா மீது புகார் அளிக்க வந்தார்.\nஅவரது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:\nநானும், துணைமேயர் ஆசிக்மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரால் மூன்று முறை கருத்தரித்தேன். அவர் நிர்ப்பந்தத்தால் கருவை கலைத்தேன். திடீரென அவரது அத்தை மைமூன்நிஷா மகள் சாஜிதாபேகத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.\nஇதுபற்றி கேட்டபோது, என்னை சமாதானம் செய்தார். மீண்டும் கருவுற்று தற்போது, எட்டு மாதமாக உள்ளேன். தனது மாமியார் பேச்சைக்கேட்டு, கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார். எனவே, என் கணவர், துணைமேயர் ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்நிஷா, அவரது சகாக்கள் பாபு, சரவணன், உமர் ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.\nமாநகர போலீஸ் கமிஷனர் சைலஷ்குமார் யாதவ் இல்லாததால் அவர், பொன்மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்கச் சென்றார். போலீஸார் புகாரை வாங்கவில்லை.\nநேற்று காலை, 10.30 மணிக்கு கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். நீண்ட நேரம் கழித்து அவரை அழைத்த போலீஸார், \"\"கமிஷனர் இன்றும் இல்லை. பொன்மலை போலீஸில் புகாரை கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ளுங்கள்,'' எனக்கூறி அனுப்பினர்.\nஇதனால் நொந்துபோன துர்கேஸ்வரி கூறுகையில், \"\"கருவுற்று எட்டு மாதம் ஆகியதால், என்னால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை. கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து, மாடி ஏறிச்செல்லவும் முடியவில்லை. நீண்டநேரம் காக்க வைத்து என்னை திருப்பி அனுப்பினர். வாந்தி வருவதுபோல இருந்ததால் பொன்மலை போலீஸ் ஸ்டேஷனக்குச் செல்லாமல் வீட்டுக்கு சென்றேன்,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபுதுக்கோட்டை அருகே ரேஷன் அரிசி பறிமுதல்\nஅ.தி.மு.க., செயல்வீரர் கூட்டத்தில் தேர்தல் விதிமீறி சாப்பாடு \"சப்ளை'\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/23311", "date_download": "2020-10-25T04:38:05Z", "digest": "sha1:LWWHZXHY3WWUGBDQVHGLAIBDGOQFT3MQ", "length": 13792, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா இராண���வ முகாமில் இராணுவ கோப்ரலை கொலை செய்த இரானுவ வீரருக்கு 2வருட கடூழிய சிறை – | News Vanni", "raw_content": "\nவவுனியா இராணுவ முகாமில் இராணுவ கோப்ரலை கொலை செய்த இரானுவ வீரருக்கு 2வருட கடூழிய சிறை\nவவுனியா இராணுவ முகாமில் இராணுவ கோப்ரலை கொலை செய்த இரானுவ வீரருக்கு 2வருட கடூழிய சிறை\nகடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவ கோப்ரலை கொலை செய்த குற்றச்சாட்டில் இராணுவ வீரர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்களால் வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் வைத்து இராணுவக் கோப்ரல் அம்பகஸ் பிட்டிய ஆராய்சிலாக நிரஞ்சன் குமார பண்டார என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக 2011 ஆம் ஆண்டு எதிரியான அதே இராணுவ முகாமைச் சேர்ந்த திசநாயக்க முதியன் திலாக தனுஸ்க பண்டார என்பவர் கைது செய்யப்பட்டார். குறித்த நபர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.\n2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் குறித்த இராணுவ வீரரான எதிரி இராணுவ கோப்ரல் அம்பகஸ் பிட்டிய ஆராய்சிலாக நிரஞ்சன் குமார பண்டார என்பவருக்கு மரணத்தை விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 2011 ஆம் ஆண்டு யூன் மாதம் 20 ஆம் திகதி வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவ உத்தியோகத்தர்களுடைய ஆண்டுப் பூர்த்தி விழா ( பற்றாலியன் பார்ட்டி) நடைபெற்றது.\nஅன்யை தினம் குறித்த முகாமில் பகல் இரவாக கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இரவு நேரம் உணவும் குடிவகைகளும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எதிரியும் இறந்த நபரும் சம்பவ தினம் மதுபோதையில் இருந்துள்ளனர். அன்றைய தினம் அதிகாலை 3.30 – 4 மணியளவில் இந்த எதிரிக்கும், இறந்த நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்தர்க்கத்தின் காரணமாக எதிரி இறந்த நபரை தாக்கியதாகவும், இறந்த நபர் இந்த எதிரியைத் தாக்கியதாகவும் சாட்சிகள் வழங்கப்பட்டுள்ளது.\nவழக்கு தொடுனர் தரப்பு சார்பாக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வழக்கு தொடுனர் தரப்பால் பம்பைமடு இராணுவ முகாம் உத்தியோகத்தர்கள் சாட்சியம் வழங்கியதுடன், எதிரியும் சாட்சியமளித்திருந்தார். எதிரி தனது சாட்சியத்தில், மரணித்த இராணுவ கோப்ரல் தன்னை தாக்கியதாகவும், அதன்காரணமாக அவரது பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள திருப்பி தாக்கிவிட்டு ஓடிச் சென்றதாக சாட்சியமளித்திருந்தார்.\nஇதன் பின் குறித்த வழக்கு தீர்ப்புக்காக இம் மாதம் 17 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பு வழங்கியிருந்தார். அன்றைய தினம் தீர்ப்புக்காக வழக்கு ஆரம்பிக்கப்பட்ட போது நீதிபதி, இந்த எதிரிக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு இருந்தாலும், இந்தச் சம்பவம் இடம்பெற்ற வேளை, இந்த எதிரியும் இறந்த நபரும் மது போதையில் இருந்ததாகவும், இந்த எதிரி ஏற்கனவே இறந்த நபரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கவில்லை என்பதையும் அவர்கள் இருவருக்கும் இடையில் பியர் சம்மந்தமாக ஏற்பட்ட சண்டை காரணமாக இந்த எதிரி இறந்த இராணுவ கோப்ரலை தாக்கியுள்ளார். இதனால் அவர் இறந்துள்ளார் என்பதனை சுட்டிக்காட்டி குற்றவாளியாக எதிரியை இனம் கண்டார்.\nஇன்யைதினம் (25.07) தண்டனைத் தீர்ப்புக்காக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குறித்த எதிரிக்கு எதிராக மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், ஒரு இலட்சம் ரூபாய் நஸ்டஈடும் வழங்க வேண்டும் எனவும் அத்துடன் ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். குறித்த வழக்கினை அரச சட்டவாதினி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார்.\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே ராபத் திலி ருந்து தப்பிய…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை மேலும் ஆ பத் தா ன நி லையில் : சந்தேகநபர் கைது\nவவுனியாவில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று : வர்த்தக…\nக ணவருடன் வீ டியோ அழைப் பில் பே சி கொண்டிருக்கும் போதே வி ஷ…\nக ழு த் து அ று ப ட் ட நி லையில் மீ ட் க ப் ப ட்ட உ டல் :…\nமுகநூலிலில் அ ழகிய பெ ண்ணிடம் பழை�� இளைஞன் : தொலைபேசி எண்ணை…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியா ஒமந்தையில் இர ட்டைக்கொ லை மேலும் ஆ பத் தா ன நி…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nவவுனியா நெடுங்கேணியில் 3பேருக்கு கொ ரோ னோ.\nவவுனியாவில் பெண்ணின் மலவாசலில் இருந்து 50 சென்ரி மீற்றர்…\nவவுனியாவில் பிறந்த நாள் நிகழ்வில் சென்ற இரண்டு குடும்பங்கள்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-10-25T04:56:03Z", "digest": "sha1:4DW3VJL6Y5GNDFP2AF6YICWGZRXCYQAI", "length": 22672, "nlines": 154, "source_domain": "www.patrikai.com", "title": "எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பாரீஸ் பயங்கவாதம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பாரீஸ் பயங்கவாதம்\nஎழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய எழுத்துக்களை அவர் மீதான சர்ச்சைகள் புகழ் பெற்றவை. அதில் ஒன்று அவரது “பாரீஸ் விஜயம்: பற்றியது.\nஅவரை பாரீஸுக்கு அழைத்த நண்பர்கள் பட்டபாட்டை, “பக்கத்தின் பக்கம்: என்ற இணைய பக்கத்தில் “கற்சுறா” என்பவர் எழுதியிருக்கிறார்.\n“ பாரீசில் சாரு “ என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை படித்துப்பாருங்கள்.. பயங்கரமாகத்தான் இருக்கிறது..\n“சாரு என்ற அயோக்கியனைப்பற்றி என்வாழ்நாளில் ஒருபோதும் ���ழுதக்கூடாது என்றே எண்ணுவேன். அது ஒரு வெட்கக் கேடான விடையமாகவே எனக்கு எப்போதும் இருக்கும்.\nஅவன் எழுதும் பலவற்றை பார்க்க நேரிடும் போது மிக அதிகமான கோபம் தோன்றிவிடும். அவை மிக அதிகமான பொய்களால் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை அறியாத யாரோ சிலருக்காக எந்த வெட்கமும் இல்லாது எவ்வித குற்ற உணர்வும் இல்லாது அவன் அவற்றை எழுதியிருப்பான். அவன் எதற்காக எ\\ழுதுகிறான் என்று எப்போதோ அவனுக்கு அருகில் இருந்தவர்கள் சிலர் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கும் அது வெட்கமாய் இருக்கும்.\nஅந்த அயோக்கியனால் இலக்கியம் என்ற மிகப்பெரிய சுத்துமாத்தினால் மிக இலகுவாக ஏமாற்றப்பட்டவர்களாக அவர்கள் இருந்தவர்கள். அப்படியானவர்களில் நானும் எனது பாரீஸ் நண்பர்கள் சிலரும் அடக்கம். அந்த ஏமாற்றத்துடனும் வெட்கத்துடனும்தான் அவன் குறித்து எழுதவே வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதை கட்டாயம் எழுத வேண்டும் என எண்ணி எழுதவில்லை. இப்படியே விட்டால் பிற்காலத்தில் சிலவற்றை சம்பவங்களை மறந்து போவேன் என்ற காரணத்தால் நேரம் வரும் வேளைகளில் பதிந்து வைக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். அவ்வளவுதான்\nஇதனை எழுது என்று கரைச்சல் தந்த நண்பர்களுக்கு நன்றிகள்.\nகதையின் தொடக்கத்தில் நான் முடிவை எழுதுகிறேன்.\nபாரீசில் அவன் எங்களுடன் சில காலங்கள் இருந்துவிட்டு அன்று தமிழ்நாடு திரும்புகிறான்.\nபாரிசில் இருந்த காலங்களில் அதிகமான நாட்களை அதிகமான நாட்கள் என்ன அவ்வளவு காலமும் எனது வீட்டிலேயே தங்கி நின்றான். அவன் வந்த ஆரம்ப காலங்களில் ஒரு இலக்கிய சேவகனுக்கு எழுத்தாளனுக்கு அப்படியிருக்கின்ற எமது நண்பனுக்கு தோழனுக்கு என்று நாம் என்னவெல்லாம் செய்வோமோ அவற்றையெல்லாம் மனசாரச் செய்தோம். ஆள்மாறி ஆள் மாறி அவனைத் தாங்கினோம். நண்பன் சோபா, சுகன், ஸ்ராலின் தேவதாஸ் என்று பாரீஸில் அவனைத் தாங்கிப் பிடிக்காத நண்பர்கள் இல்லை. போகும் வரும் இடங்களில் படம் எடுக்க வேண்டும் என்று நண்பன் சுகன் ஒரு கமராவைக்கூட யாரோ ஒருவரிடம் கடன் வாங்கி அவன் கையில் கொடுத்தான். சில வேளைகளில் அருகில் நாம் இல்லாது இருந்தால் தனியே அந்தரிக்கப்படாது என்று அவனது கையில் நானும் சோபாவும் 200பிராங்கும் கொடுத்தோம். அதிகமான இடங்களை மறைந்த தோழர் புஸ்பராசாவின் காரிலும் ���னது காரிலும் அவனை ஏற்றித் திரிந்து காண்பித்தோம். அற்புதமான பாரீஸ் நகரின் அத்தனை அழகையும் அவ|னுக்கு இவ்வாறுதான் காட்டினோம் என்றே நினைக்கிறேன்.\nஅன்று அவன் தமிழ்நாடு திரும்பும் நாள். முதல் நாள் நண்பர் அரவிந் அப்பாத்துரை வீட்டில் நிகழ்ந்த பார்ட்டியில் பங்கு கொள்கிறோம். அதிகாலை வரை அப்பாத்துரையின் வீட்டிலிருந்து அவனை கிளப்பிக் கொண்டுவர முடியவில்லை. கடந்த சில தினங்களாக அவன் தந்த துன்பம் எம்மை சந்தேகம் கொள்ள வைத்தது. அவனை எப்படியாவது அனுப்பித்தொலைக்க வேண்டும் என்பதே எல்லோரது நோக்கமும். நண்பர் அரவிந் அப்பாத்துரையும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவரும் தனது தந்தை சுகவீனமாக இருக்கிறார் அவருக்கு கொடுத்து விடும்படி அன்றிரவு 2000பிராங் பணத்தையும் அன்று அவனிடம் கொடுத்திருந்தார்.\nஅதிகாலை எனது வீட்டிற்கு வந்து படுத்தவன் எழுந்திருக்கவேயில்லை ஒரு கிழமையாக செய்த சொப்பிங் பொருட்கள் ஹோல் எங்கும் பரவியிருக்கிறது. எதையும் சூட்கேசுக்குள் அடுக்கவில்லை. மதியம் விமான நிலையத்தில் நிற்க வேண்டும். நான் உடனேயே சோபாவுக்கு போன் பண்ணினேன். என்னால் சமாளிக்க முடியவில்லை. உடனே நீ வா என்றேன். அரை மணி நேரத்தில் சோபா வந்தான். தன்னை ஒரு மணி நேரத்திற்குள் 1000 பக்கங்களை எழுதச் சொல்லுங்கள் எழுதித் தருகிறேன் என்னால் இவற்றை அடுக்க முடியாது என்றான் சாரு. நாம் மனதிற்குள் சிரித்தோம். இங்கேயே நின்று விடுவானோ என்று எமக்கு மேலதிகமாகப் பயம் பிடித்தது. இல்லை சாரு எப்படியும் பைகளை அடுக்க வேண்டும் என வற்புறுத்தி சோபா சொல்லி அடுக்கினான். நான் பிறேம் ரமேசுக்கும் மாலதி தாபிதாவுக்கும் கொஞ்ச பொருட்கள் வாங்கிக் கொடுத்தேன். வாங்கும் போது இவன் மீது வந்த சந்தேகத்தில் எதையெல்லாம் அவர்களுக்கு வாங்கினேனோ அதையெல்லாத்தையும் இவனுக்கும் வாங்கினேன். எல்லாவற்றையும் அடுக்கி எடுத்துக் கொண்டுவிமான நிலையம் புறப்பட்டோம்.\nசுகன் தான் கடன் வாங்கிய கமரா எங்கே என்றான் அதனை எனது வீட்டில் வைத்துவிட்டதாகச் சொன்னான். விமான நிலையத்தில் சூட்கேசுகளைக் கொடுத்ததும் ஓவர் லக்கேஜ் என்றார்கள். உடனேயே நாங்கள் பைகளில் வெயிட்டின் அளவைக் குறைப்பதற்காக பைகளைப்பிரித்து பொருட்களைக் குறைத்தோம். சந்தையில் வாங்கிய பச்சைமிளகாய் உட்பட அதற்குள் இர���ந்தது. அப்படியான பல பொருட்களை எடுக்க வேண்டிவந்தது. அதற்குள் ஒளித்து மறைத்த சுகனது கமராவையும் எடுத்துவிட்டு அனுப்பினோம்.\nஇமிக்கிறேசன் அதிகாரிகளைக் கடந்து அவன் கையைக் காட்டிச் சென்றதும் இந்தமுறை ஆள்மாறி வந்திட்டுது அடுத்தமுறை எப்படியாவது ஸீரோ டிகிரி எழுதியவனைக் கூப்பிட வேண்டும் என்றான் சோபாசக்தி.\nதமிழ்நாடு சென்று பிரேம் றமேசினது பொருட்களையோ அல்லது அரவிந் அப்பாத்துரையின் பணத்தையோ அவன் கொடுக்கவேயில்லை.\nஅவன் தொடர்ந்தும் எங்களைப்பற்றி தவறாகவே எண்ணிவைத்திருக்கிறான்.\n(குறிப்பு: இந்த கட்டுரை குறித்து சாரு நிவேதிதாவின் எண்ணில் தொடர்புகொண்டோம். நாட் ரீச்சபிள். விரைவில் தொடர்புகொண்டு அவரது கருத்தையும் பிரசுரிக்கிறோம்.)\nஆண்கள் தினத்துக்கு ஒரு பெண்ணின் கவிதை: வானதி பாலசுப்பிரமணியன் உண்மைக்கதை: ரஜினி ரசிகன் புத்தக விமர்சனம்: சரவண சந்திரனின் ‘வெண்ணிற ஆடை‘\nPrevious ஆண்கள் தினத்துக்கு ஒரு பெண்ணின் கவிதை: வானதி பாலசுப்பிரமணியன்\nNext பொது தகவல் – ரேசன் கார்டு பெறுவது எப்படி \nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-25T06:04:41Z", "digest": "sha1:4C4Z3LATPXEFFE4JIZH2V6QRBTE67KZ3", "length": 12134, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மெரினாவில் போராட்டமா?: காவல்துறை எச்சரிக்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த முனைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.\nநீட் தேர்வு குழப்படிகளால் விரக்தி அடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாநிலம் முழுதும் பரவலாக பல இடங்களில் போராட்டம் நடந்தவருகிறது.\nஇந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாளை இரவு 12 மணிக்கு கூடி போராட்டத்தில் இறங்கப்போவதாக சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுளஅளது. அதில், “சென்னை மெரினா கடற்கரையில் கூடுவது சட்டப்படி குற்றம். அப்படி இங்கு கூடி போராட்டம் நடத்து��வர்கள் கைது செய்யப்பபட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது\nஅ.தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா நீக்கப்பட காரணமான பேச்சு வீடியோ இணைப்பு காங். ஞானசேகரன் திமுக கருப்பசாமி பாண்டியன் அ.தி.மு.க.வில் இணைந்தனர் காவிரி மேலாண்மை வாரியம்-மத்திய அரசு எதிர்ப்பு: கருணாநிதி கண்டனம்\nPrevious நீட்…. பின்னால் இருக்கும் சதி: கல்வியாளரின் அதிர வைக்கும் பேச்சு\nNext திருச்சி : கட்டிடம் இடிந்து 2 பேர் பலி\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமுடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்\nஅடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nஐபிஎல் இன்று – சென்னை vs ��ெங்களூரு மற்றும் மும்பை vs ராஜஸ்தான்\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bengaluru-cops-on-lookout-for-janardhana-reddy-in-financial-fraud-case/", "date_download": "2020-10-25T05:14:44Z", "digest": "sha1:COPIXVKCUYFRS6Q7GZCJRFFSNRYUHMF3", "length": 14533, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "பண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய கர்நாடக காவல்துறை தீவிரம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய கர்நாடக காவல்துறை தீவிரம்\nபண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய கர்நாடக காவல்துறை தீவிரம்\nபண மோசடி வழக்கு காரணமாக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய கர்நாடக காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் விநியோகிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகர்நாடகாவில் சுரங்க தொழிலில் கொடிகட்டி பறப்பவர் ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள். தொழிலதிபர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்ட இவர், கடந்த பா.ஜ.க., ஆட்சியின் போது மாநில அமைச்சராக பதவி வகித்தவர்.\nஇவர்கள் மீது நிதி மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், சுரங்க மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்ற ஜனார்த்தன ரெட்டி, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கிறார்.\nகடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ரூ.650 கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை ஆடம்பலமாக நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, வருவமான வரித்துறை ரெய்டும் நடைபெற்றது.\nஇந்த நிலையில், பொதுமக்களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்றியதாக அம்பிடண்ட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நிறுவன��்தின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி அம்பிடண்ட் நிறுவன அதிபரிடம் ரெட்டி ரூ,.21 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்து.\nஇந்த வழக்கு தொடர்பாக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிவிடாமல் இருக்கும் வகையில் நாடு முழுவதும் லுக்அவுட் நோட்டிஸ் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டி ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nஎன் மகனோ, மருமகனோ அரசியலுக்கு வர மாட்டார்கள் : மு.க.ஸ்டாலின் பேட்டி ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி : மு.க.ஸ்டாலின் பேட்டி ஆசிரியர் தினம்: மாணவர்களுக்கு 1மணி நேரம் பாடம் நடத்திய பிரணாப் முகர்ஜி ஜியோவுக்கு போட்டி: இன்டர்நெட் வேகம் 100MBPS ஆக அதிகரிக்கும் ஏர்டெல்\nTags: Bengaluru cops on lookout for Janardhana Reddy in financial fraud case, பண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய கர்நாடக காவல்துறை தீவிரம்\nPrevious ‘சுவிட் எடு கொண்டாடு’: ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி\nNext ஒரு எருமை மாட்டின் விலை ரூ.25 கோடி..\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/passport-in-postoffice-soon/", "date_download": "2020-10-25T05:56:48Z", "digest": "sha1:GAM563JA5XL5NYDBLWBJWCFTFV4EQ3ID", "length": 14166, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "விரைவில் அமல்….. போஸ்ட் ஆபீசிலும் பாஸ்போர்ட் வாங்கலாம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவிரைவில் அமல்….. போஸ்ட் ஆபீசிலும் பாஸ்போர்ட் வாங்கலாம்\nவிரைவில் அமல்….. போஸ்ட் ஆபீசிலும் பாஸ்போர்ட் வாங்கலாம்\nதபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்குவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு செல்லாமல் இனி தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி விரைவில் நடைமுறைக்கு வருகிறது.\nஇன்றைய காலத்தில், வெளிநாட்டு வேலை மோகத்தில் பாஸ்போர்ட் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்லூரி படிப்பு படிக்கும்போது பெரும்பாலானோர் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து வாங்கிவிடுகின்றனர்.\nஇதன் காரணமாக பாஸ்போர்ட் அலுவலகம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இதனால் ஏற்படும் க���லதாமதங்களை தவிர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பல மாற்றங்களை செய்த போதும், புதிய பாஸ்போர்ட் வழங்குவதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கு போதிய ஊழியர்கள் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.\nஇதனால் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nதபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பெற்று, தக்க ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அங்கேயே கொடுக்கவும், பாஸ்போர்ட் வெரிபிகேஷன் முடிந்தபிறகு, பாஸ்போர்ட் விநியோகமும் தபால் அலுவலகம் மூலமே நடைபெறும்.\nஇத்திட்டம் முதலில் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஇது குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் கூறுகையில், அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறத என்றனர்.\nபாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் கையாளும் முறை மூன்று கட்டமாக நடக்கிறது. இப்போது தபால் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பம் தந்தவுடன், இதே போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு, பாஸ்போர்ட்டை தபால் அலுவலகம் ஸ்பீடு போஸ்ட் மூலம் வழங்கும் என்று தெரிகிறது.\n இந்தியா அமெரிக்கா முக்கியமான ராணுவ ஒப்பந்தம்: சீனா எதிர்ப்பு மதிப்பெண்களை வைத்து தர நிர்ணயம்: மாஸ்டர் மூளைகளை இழந்துவரும் இந்தியா\nTags: india, passport in postoffice, soon, இந்தியா, பாஸ்போர்ட், போஸ்ட் ஆபீசிலும், வாங்கலாம்\nPrevious காவிரி பிரச்சினை: உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு\nNext பாகிஸ்தான் பொருட்களை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வியாபாரிகள்\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளன��். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/piyush-goyal-new-consumer-affairs-minister-after-ram-vilas-paswans-death/", "date_download": "2020-10-25T05:27:40Z", "digest": "sha1:W4ULSAPBUGOK77JCA7SLEEKHHAWTEYZ3", "length": 12047, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "மறைந்த பஸ்வானின் அமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைப்பு…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமறைந்த பஸ்வானின் அமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைப்பு…\nமறைந்த பஸ்வானின் அமைச்சர் பொறுப்பு பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைப்பு…\nடெல்லி: மறைந்த மத்திய அமைச்சர் பஸ்வானின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nமத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். டெல்லி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அவர் மறைந்தார்.\nபீகார் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அவரின் மறைவு அம்மாநிலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பஸ்வான் வகித்துவந்த நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை, மத்திய அமைச்சரான பியூஷ் கோயலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nஇடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் நியமனம் : ஜனாதிபதி அறிவிப்பு பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடக்கம் அமேசான் நிறுவனத்தின் ரூ.7100 கோடி முதலீடு ஏமாற்று வேலை : மத்திய அமைச்சர் காட்டம்\nTags: Consumer Affairs Minister, Piyush Goyal, Ram Vilas Paswan's Death, நுகர்வோர் விவகாரத்துறை, பியூஷ் கோயல், ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்\nPrevious தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு: விசாரணை வரும் 13ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைப்பு\nNext அர்ச்சகர்கள் 10 பேருக்கு கொரோனா உறுதி: பத்மநாபசுவாமி கோயில் மூடல்\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tnpsc-group-4/", "date_download": "2020-10-25T04:39:41Z", "digest": "sha1:I3M5LNRUNXSQ4XEYGDOSBKSGYKKXURAH", "length": 10478, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?: சிறப்பு வீடியோ | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி\nவழங்குபவர்: கல்வியாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி\nஜூன் 14ந்தேதி விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு அறிவிப்புவ வெளியீடு செப்டம்பர் 1ந்தேதி குரூப்-4 தேர்வு: அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பிரிவுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nPrevious டாஸ்மாக் மது தரம் குறித்து சோதனை: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nNext 50 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து: தமிழக தேர்வுத்துறை அதிரடி\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமுடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்\nஅடாத மழையிலும் விடாமல் சாலை போடும் பணி – நீரில் அடித்து சென்றதால் பொதுமக்கள் போராட்டம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,63,892 ஆக உயர்ந்து 1,18,567 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 50,224…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.19 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,17,826 ஆகி இதுவரை 11,54,305 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nகோவிட் -19 சிகிச்சை மற்றும் தடுப்பிற்காக “ஆன்டிசீரா” ஒன்றைத் தயாரித்துள்ள ICMR மற்றும் ஹைதராபாத் நிறுவனம் “Biological E”\nகொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் மிகவும் துல்லியமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட ‘ஆன்டிஸீரா’ ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி…\nகுறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா…\n24/10/2020 – தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: சென்னை – மாவட்டம் வாரியாக நிலவரம்…\nசென்னை: தமிழகத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில்…\nசென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக…\nஜனவரி முதல் அரசு அலுவலகங்களில் 5 நாள் பணி : அரசு அறிவிப்பு\nமகர விளக்கு மற்றும் மண்டல காலங்களில் தபால் மூலம் சபரிமலை பிரசாதம்\nபீகாருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி என்றால் மற்ற மாநிலங்கள் பாகிஸ்தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/07_64.html", "date_download": "2020-10-25T05:58:40Z", "digest": "sha1:TYXV7QXC3W2SZ4RA6PIRLXWPU46YHAL5", "length": 4244, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "அர்ஜூன ரணதுங்க பதவி விலகல் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / அர்ஜூன ரணதுங்க பதவி விலகல்\nஅர்ஜூன ரணதுங்க பதவி விலகல்\nதாயகம் அக்டோபர் 07, 2020\nகம்பஹா மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ள அவர், கம்பஹா மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பது பொருத்தமானது என தான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/medicine/trichy-govt-hospital-round-up", "date_download": "2020-10-25T05:36:42Z", "digest": "sha1:SBBUHTNLZOFRGIRF34BEABFWW4XUIJXJ", "length": 21857, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "தனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அனுமதி... காரணம் என்ன? | Trichy govt hospital round up", "raw_content": "\nதனியார் மருத்துவமனையில் அரசு மருத்துவக் கல்லூரி டீன் அனுமதி... காரணம் என்ன\nதிருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் சாரதா\nஅரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது.\n“ஹார்ட் அட்டாக், பக்கவாதம், பாம்பு கடித்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய நோய்களுக்குள்ளானவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களை முழுமையாகக் குணப்படுத்தலாம்” - கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாரதா கூறிய வார்த்தைகள்தான் இவை. ஆனால் அவரே, உடல்நலக்குறைவால் திருச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொண்டது சர்ச்சையாகி உள்ளது.\nதிருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருப்பவர் சாரதா. இவர், கடந்த 29-ம் தேதி காலை மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, உடனிருந்த மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். அப்போது அவர், தன்னை உடனடியாக திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுறுத்தவே, அங்கு அனுமதிக்கப்பட்டநிலையில், அவருக்குச் சிறுநீரகக் கல் பாதிப்பும், உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்தது. அதற்காக இரண்டு நாள்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அடுத்து பணிக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் இதயநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அறிய, அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குள் வலம் வந்தோம்.\nஇதயநோய் சிகிச்சை பிரிவு முன்பு காத்துக்கிடக்கும் நோயாளிகள்\n“ஐந்துமாடிக் கட்டடத்தில் நவீன மருத்துவ உபகரணங்கள், ஸ்கேன் செய்யும் கருவிகள் மற்றும் அறுவைச்சிகிச்சைக்கான அரங்குகள் எனப் பல வசதிகள் இருந்தும், பல அறைகள் பூட்டியே கிடந்தன. 5 மாடிக் கட்டட மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள லிப்ஃட் மட்டுமே பெரும்பாலும் இயங்கிவருகிறது. நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அதை அடிக்கடி பயன்படுத்துவதால், அங்கு கூட்டம் வரிசைகட்டி நிற்கிறது. மாடிப்படி வழியாக, இதயநோய் சிகிச்சை பிரிவு உள்ள முதல் மாடிக்குச் சென்றோம். அங்கேயும் பல அறைகள் பூட்டிக் கிடந்தன.\nசிலவற்றில் வெள்ளிக்கிழமை மட்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் அதே தளத்தில் உள்ள எக்கோ அரங்கின் முன்பு, இதய நோயாளிகள் காத்துக்கிடந்தனர். அதில் இதய நோயாளிகள் பலர், கீழே அமர முடியாமல் நின்றபடியே இருந்தனர். உள்ளே, மூன்று நாற்காலிகள் மட்டுமே உள்ளதால் இவ்வளவு சிரமம் எனப் பணியாளர்கள் கூறினர். அவர்களிடம், மருத்துவரைச் சந்தித்து விவரம் கேட்க வேண்டும் என நாம் சொல்லவே, முதல்வர் அலுவலகத்தில் அனுமதிபெற்றால்தான், மருத்துவரைச் சந்திக்கவே முடியும் எனக் கறார் காட்டினார்கள்.\nஇதேபோல், ஸ்கேன் எடுக்கும் அறை, உள்நோயாளிகளுக்காக மருந்து மற்றும் உணவுச் சீட்டு வழங்கும் கவுன்டர்களில் கூட்டம் வரிசைகட்டி நின்றது. வலியில் துடித்த பூபதி என்பவருக்கு மருத்துவர் அல்ட்ரா ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் அங்குள்ள ஊழியர்கள், 'அடுத்த மாதம் வாங்க' என தேதி குறித்து கொடுக்கவே, வலியில் துடித்த பூபதி, த���ையில் அடித்துக்கொண்டு நடையைக் கட்டினார்.\nஅதைவிட சி.டி. ஸ்கேன் எடுக்கும் அறையில் இருந்த பணியாளர் ஒருவர், நோயாளிகளை மிகமோசமாகச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். அனைத்தையும் நாம் புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது... நம்மிடம் பேசிய பணியாளர் ஒருவர், \"இங்கு ஆஞ்சியோ மற்றும் ஸ்டெந்த் வைக்கும் வசதிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஆஞ்சியோ மட்டும் பார்க்கிறார்கள். இதய நோய் என்றால் ஊசி மூலம் ரத்தத்தைக் கரைக்கிற பழைய முறையில்தான் சிகிச்சை வழங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஹார்ட் அட்டாக் வந்தால் முதல்கட்டமாக எடுக்கப்படும் ஆஞ்சியோகிராம் சோதனை தவிர மற்ற வசதிகள் இல்லாததால், ஆஞ்சியோ பிளாஸ்ட் உள்ளிட்ட அடுத்தகட்ட சிகிச்சைகள் இங்கில்லை.\nஇதனால் வெளிமருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் இப்போதும் உள்ளது. கருவிகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த போதுமான ஆள்கள் இல்லை. அதனால்தான் வழியில்லாமல் ஏழைகள் இங்கே சிகிச்சைக்குக் காத்துக்கிடக்கிறார்கள். மருத்துவமனை முதல்வர் அந்த நிலையில் இல்லை. அதனால் அவர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்போல. இதையெல்லாம் சரி செய்து, ஏழை எளிய மக்களுக்குரிய மருத்துவம் கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்றார்.\nதொடர்ந்து நாம் புகைப்படங்கள் எடுப்பதைப் பார்த்த பணியாளர்கள், மருத்துவமனை இருக்கை மருத்துவ அதிகாரி வசந்தராமனிடம் தகவல் சொல்ல, நம்மைச் சந்தித்த அவர், \"முறையான அனுமதியில்லாமல் மருத்துவமனையில் புகைப்படம் எடுப்பது சட்டப்படி குற்றம். உங்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்போம்” என மிரட்டும் தொனியில் பேசினார்.\nபதிலுக்கு நாம், \"மருத்துவமனை நிலவரத்தைப் பதிவுசெய்யவும், அதனை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவும் புகைப்படம் எடுத்தோம்\" என்பதை விளக்கியதுடன், 'இதயநோய் சிகிச்சைப்பிரிவில் உள்ள வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், முதல்வர் சாரதா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டது' குறித்தும் அவரிடம் கேட்டோம்.\nஅதற்கு அவர், “அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை மருத்துவர்களிடம்தான் கேட்கவேண்டும். இதயநோய்ச் சிகிச்சைப் பிரிவு மிகச்சிறப்பாக இயங்கிவருகிறது. டீன், சிகிச்சை எடுத்துக்கொண்டது குறித்து அமைச்சரே விளக்கிவிட்டார். பொதுவாக, அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு தனியார் மருத்துவமனைகளிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பளத்திலிருந்து பிரீமியம் கட்டும் நாங்கள், தனியார் மருத்துவமனையில் காட்டவேண்டிய நிலை. உடல்நிலை பாதிக்கப்பட்ட டீன், இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஏராளமான சங்கடங்களுக்கு ஆளாக நேரிடும். அவற்றைத் தவிர்ப்பதற்காகவே, வேறு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க டீன் முடிவு செய்திருக்கலாம். மற்றபடி திருச்சி அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை மிக உயர் தரமானது” என்றார்.\n\"ஒருவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது என்பது அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. அப்படித்தான் மருத்துவமனை முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதுகுறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே விளக்கம் அளித்துள்ளார்\nசுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅரசுப் பணியாளர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிற முழக்கம் முன்வைக்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார். மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார். தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/explanation-clever-tamil-nadu-ministers-farmer/", "date_download": "2020-10-25T05:13:00Z", "digest": "sha1:RATUGYITFA7SQWTIXEHJJ4SHR4HKULDE", "length": 6133, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ரொம்ப புத்திசாலிகளாக இருக்கும் அமைச்சர்கள் இதுக்கு விளக்கம் அளிக்கனும்னு அடம்பிடிக்கும் விவசாயி ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nரொம்ப புத்திசாலிகளாக இருக்கும் அமைச்சர்கள் இதுக்கு விளக்கம் அளிக்கனும்னு அடம்பிடிக்கும் விவசாயி \nரொம்ப புத்திசாலிகளாக இருக்கும் அமைச்சர்கள் இதுக்கு விளக்கம் அளிக்கனும்னு அடம்பிடிக்கும் விவசாயி \nஊடகங்கள் மூடி மறைப்பதாக கொந்தளிக்கும் தமிழன் \nதான் நினைத்து கூட பார்காத முதல்வர் பதவியை தனக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் வழங்கியதாக எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/theater-owners-request-to-broadcase-ipl-matches-in-theaters-tamilfont-news-269411", "date_download": "2020-10-25T05:51:56Z", "digest": "sha1:NWUGLHWPS4VKQS423E5MQ57UYQSPFUD3", "length": 12468, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Theater owners request to broadcase IPL matches in theaters - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தியேட்டர்களில் ஒளிபரப்பாகிறதா ஐபிஎல் போட்டிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை\nதியேட்டர்களில் ஒளிபரப்பாகிறதா ஐபிஎல் போட்டிகள்: மத்திய அரசிடம் கோரிக்கை\n2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டியில் பங்கு கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட எட்டு அணிகளும் தற்போது துபாயில் பயிற்சி பெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க இம்முறை ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் தற்போது ஐபிஎல் போட்டிகளை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்\nஐபிஎல் போட்டிகளை மட்டுமின்றி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஒலிம்பிக் போன்ற விளையாட்டுப் போட்டிகளையும் திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என்றும், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் இன்றி இருக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மத்திய அரசு இந்த அனுமதியை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை திரையரங்குகளில் வெளியிட மத்திய அரசு திரையரங்கு உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nவிஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் சந்திப்பு: அரசியலில் குதிக்கின்றாரா\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந���ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/19/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2020-10-25T04:39:28Z", "digest": "sha1:3PSSXGDFEI4CKFH7KRP364KGZ2QFLUDH", "length": 5347, "nlines": 112, "source_domain": "makkalosai.com.my", "title": "அன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா அன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம்...\nஅன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nஅன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் மறு விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையின் போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.\nPrevious articleகாங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பம் ஒரு அடையாளம்\nNext articleஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் இன்று 190 தொடக்கப் பள்ளிகள் திறப்பு\n11 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் 13.7 டிகிரி வெப்பநிலை பதிவு\nகமல் திடீரென மகாபாரதம் பேசுவது ஏன்\nஹெல்மெட் அணியாமல் சென்றால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து – போக்குவரத்து துறை அறிவிப்பு\nமாணவரை அடித்து மிரட்டிய இருவர் கைது- மேலும் ஒருவரை போலீஸ் தேடுகிறது\nஅரசாங்கத்தின் கடைசி நிமிட தெளிவுபடுத்தல் நேரத்தை வீணடிப்பதாகும் : டத்தோ ஶ்ரீ அன்வார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதீவிரவாத தடுப்பு படையில் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா\nஇந்தியாவின் மிக நீளமான ரோப்கார் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2020-10-25T05:03:37Z", "digest": "sha1:NS3CCY5VTGOKZGCLEAABDC6M6UQV72O5", "length": 8697, "nlines": 137, "source_domain": "makkalosai.com.my", "title": "சிம்பு நடிக்கும் புதிய படம், அறிவிப்பு வெளியீடு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா சிம்பு நடிக்கும் புதிய படம், அறிவிப்பு வெளியீடு\nசிம்பு நடிக்கும் புதிய படம், அறிவிப்பு வெளியீடு\nநடிகர் சிம்புவின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிறன்று வெளியாகியுள்ளது.\nசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்த���க்கு முன்பாகவே, பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் சனிக்கிழமையில் இருந்து கலந்து கொண்டுள்ளார்.\nமுதலில் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம இதற்கு முன்பாக ‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமலே படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஞாயிறன்று முதன்முறையாக இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். அத்தோடு படத்திற்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் மற்றும் பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.\nதற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. படம் 2021-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்கபப்டுகிறது.\nPrevious articleகெப்போங் பாருவில் ஏற்பட்ட விபத்தில் முதியவர் பலி\nசெம்பருத்தி சீரியல் ஆதியின் வேற லெவல் மாஸ்\nதமிழ் ராக்கர்ஸ் நிரந்தரமாக மூடல் – சினிமா தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி \nநம்ம ‘பிக் பாஸ்’ யாஷிகாவா இது\nசபா உரிமைகளை பிஎன் பாதுகாக்கும்- முஹிடின்\nஇரண்டாம் கட்ட கோவிட்-19 சோதனைக்கு 2,897 பேர் வரவில்லை\nதாமான் செம்பாக்காவில் கைவிடப்பட்ட நிலையில் காலி வீடுகள்.. பிள்ளைகளை அச்சுறுத்தும் பாம்புகள்\nகாங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும்\nஜோ லோ மக்காவில் தஞ்சம் : ஐஜிபி தகவல்\nமகன், மகள்கள் கவனிக்காததால் வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை\nபண்டார் கின்ராரா: கொலை செய்ய முயன்ற 12 பேர் கைது\nமின்சாரம் பாய்ந்து முதியவர் மரணம்\nஇன்று 862 பேருக்கு கோவிட் தொற்று\nகேங் லக்சா கும்பலை வளைத்து பிடித்த போலீசார்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத��தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதிடீரென திரிஷா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்\nநீண்டநாள் காதலியை கரம்பிடித்தார் நடிகர் கோகுலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathi.eu/index.php/blogs-68340/131-6blogs", "date_download": "2020-10-25T04:21:24Z", "digest": "sha1:AG4G7TX6LLRWW623CT4NE65T7KNO4RNF", "length": 3507, "nlines": 64, "source_domain": "nathi.eu", "title": "மாவீரர்கள்/Heroes/Helden", "raw_content": "\nபிறேமராஜன் மாஸ்டர் - ஆலமரமும் அதன் விழுதுகளும்... Geschrieben von விமலன்\t Zugriffe: 1434\nஊருக்குப் போக விருப்பமில்லை - \"இந்தியத்தால் சிந்திய இரத்தம்\"\t Geschrieben von கவிதை\t Zugriffe: 219\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nதென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ… Geschrieben von சிவா தியாகராஜா\t Zugriffe: 1767\nஎன் அன்புத் தம்பி சபா (கப்டன் மயூரன்) Geschrieben von சந்திரா இரவீந்திரன்\t Zugriffe: 451\nநான் வளர்த்த போராளி கப்டன் மொறிஸ் Geschrieben von சதா\t Zugriffe: 2851\nபிரிகேடியர் பால்ராஜ்\t Geschrieben von ஜெகத் கஸ்பார்\t Zugriffe: 5084\nகப்டன் மயூரன்(சபா)\t Geschrieben von சிவா தியாகராஜா\t Zugriffe: 15859\nயார் மனதில் யார் இருப்பார்..\nயார் மனதில் யார் இருப்பார்..\nஎனது அன்புத் தங்கை உமையாம்பிகையின் நினைவாக...\t30. September 2020\nநான் இந்தியாவின் சேரிகளில் வளர்ந்தேன். தற்போது ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன்\t09. Juli 2020\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-25T05:24:43Z", "digest": "sha1:4ROIBQU3ZG4M54JBIARYQ4T24YSKRAK3", "length": 4976, "nlines": 64, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"எப்படிச் செய்வது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"எப்படிச் செய்வது\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஎப்படிச் செய்வது பின்வரும் பக��கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Natkeeran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Natkeeran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிநூல்கள்:முதற் பக்கம் - வரைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:முதற் பக்கம் - நூல்கள் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅச்ட்ஃப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎப்பிடிச் செய்வது (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பாடம்:எப்படிச் செய்வது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Elaiyarasumadhu ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:20:30Z", "digest": "sha1:BZD5WYDJB7BBUVK4YGYOCP6VLPHKHXEJ", "length": 11921, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஒத்துழைப்பும் நட்புறவும் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஒத்துழைப்பும் நட்புறவும்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n417018நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — ஒத்துழைப்பும் நட்புறவும்\nவிரோதிகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதால், உள்நாட்டில் சமாதானத்தை நிலை நிறுத்தவும், குறைஷிகள் மற்றும் அயல் நாட்டினர் மதீனாவைக் கைப்பற்றாமல் பாதுகாக்கவும் வேண்டிய பொறுப்பு பெருமானார் அவர்களுக்கு இருந்தது.\nமிகுந்த தீர்க்க தரிசனத்தோடும் மதிநுட்பத்தோடும் பெருமானார் அவர்கள் மதீனாவில் உள்ள எல்லாப் பிரிவினரையும் ஓர் உடன்படிக்கையின் மூலம் கட்டுப்பாடு செய்தார்கள். அதன் சுருக்கம்:\nஅருளாளனும் அன்புடையோனுமாகிய ஆண்டவன் திருப்பெயரை முன்னிட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்களால், முஸ்லிம்களுக்கும், முஸ்லிம்களோடு ஒத்துழைக்க விரும்புகின்ற மற்ற எல்லா மக்களுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையாவது:\nமேலே குறிப்பிட்ட எல்லோரும் ஒரே நாட்டினராகக் கருதப் படுவார்கள். யூதர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதில் அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. அவர்களுடை��� மத சம்பந்தமான விஷயங்களில் எவ்விதத் தடையும் ஏற்படாது. யூதர்களும், முஸ்லிம்களும் நட்புறவோடு இருந்து வர வேண்டும். யூதர்களுடனோ, முஸ்லிம்களுடனோ அந்நியர்கள் சண்டையிட முற்பட்டால், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் உதவி புரிய வேண்டும். மதீனாவை அந்நியர்கள் தாக்க முற்படுவார்களே ஆனால், இரு கட்சியினரும் ஒன்று சேர்ந்து கொள்ள வேண்டும். சமாதானம் அல்லது சண்டை எதுவானாலும் எல்லோரும் சேர்ந்தே செய்ய வேண்டும். நம்முடன் சேர்ந்து ஒற்றுமையோடு இருக்க விரும்புகின்ற யூதர்களின் உடைமைகளைக் காப்பாற்றவும், அந்நியர்கள் அவர்களைத் தாக்காதபடி, பாதுகாக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். யூதர்கள் சகல விதமான நிந்தனைகளிலிருந்து காப்பாற்றப் படுவார்கள். நம் மக்களைப் போலவே, அவர்களுக்கு நம்முடைய உதவியைப் பெற சம உரிமை உண்டு. யூதர்களின் பாதுகாப்பில் இருக்கின்ற மற்ற மக்களின் உடைமைகளும் பாதுகாக்கப்படும். குற்றம் புரிந்தோர் யூதராயிருந்தாலும், முஸ்லிமாயிருந்தாலும் தண்டனைக்கு உட்படுவார். குற்றவாளி செல்வரானாலும், ஏழையானாலும் தண்டனை ஒரே மாதிரியாகவே அளிக்கப்படும். குற்றம் புரிந்தவர்களை, அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்கக் கூடாது. இந்த உடன்படிக்கையின் மூலம் முன்னிருந்த விரோதங்கள் எல்லாம் நீங்கிவிட்டதாகக் கருதப்படும். மதீனாவுக்குள் நுழைகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த உடன்படிக்கையில் உரிமை உண்டு”.\nமேலே கண்ட நிபந்தனைகளைத் தவிர, உள்நாட்டு ஒழுங்கு முறை பற்றிச் சில பிரிவுகளைக் குறிப்பிட்டு விட்டு, இறுதியில் குறிப்பிடுவதாவது: இநத உடன்படிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுக்குள் ஏற்படும் ஆட்சேபணைகள், ஆண்டவனுக்குப் பின் நபி அவர்களின் தீர்மானத்துக்கு விடப்படும். இந்தச் சாசனத்தை, முஸ்லிம்களின் விரோதிகள் உட்பட மதீனாவில் இருக்கின்ற அனைவரும் ஒப்புக் கொண்டனர்.\nஇதற்கு முன்னர், அரேபியர்களுக்குள் நியாய விசாரணை என்பதே இல்லாமல் இருந்தது. ஒருவருக்குப் பிறரால் கஷ்ட நஷ்டம் உண்டானால், அவர் தம் வலிமையால் அல்லது தம் உறவினர்களின் பலத்தால் மட்டும் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டியதாயிருந்தது. இந்த உடன்படிக்கையினால், அந்த வழக்கம் அடியோடு மறைந்தது. அதனால் பெருமானார் அவர்கள் நபி என்ற முறையினாலும், மக்களுக்கும் அவர்களுக்��ும் ஏற்பட்ட உடன்பாட்டிலும், மேலான நீதிபதியாகவும் ஆனார்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/kalyani", "date_download": "2020-10-25T05:28:17Z", "digest": "sha1:EHDFLL7AGNI7FKTLGHLJDLJVKRIMREKZ", "length": 6776, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kalyani: Latest Kalyani News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nபிரபல நடிகையை விவாகரத்து செய்ததது உண்மைதான்.. உறுதி செய்தார் பிக்பாஸில் கலந்து கொண்ட இயக்குனர்\nஇயக்குனர் ஆன இன்னொரு முன்னாள் ஹீரோயின்... தனித்துவமான காதல் கதையை த்ரில்லர் படமா எடுக்கிறாராம்\nகடவுளே என் மகளுக்கு... கல்யாணிக்காகக் கோரிக்கை வைத்த பிரியதர்ஷன்\nஅமலா மகன் படம் மூலம் ஹீரோயின் ஆகும் பிரபல நடிகையின் மகள்\nமோகன்லால் மகன் பக்கத்தில் இருப்பவர் யார் மகள் தெரியுமா\n கல்யாணியைக் கேட்ட பவர் ஸ்டார்\nநடிகை கல்யாணிக்கு டிச. 12ம் தேதி கல்யாணம்-சென்னை ஹோட்டலில் நடக்கிறது\nசீரியல் நடிகை கல்யாணிக்கு கல்யாணம்...\nஅழகான அத்தாச்சி கிளாமர் கன்னியாகவும், கனவுக் கன்னியாகவும் ஒரு காலத்தில் இளசுகளை ஆட்டிப்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/agriculture/videos/", "date_download": "2020-10-25T06:00:58Z", "digest": "sha1:2DP2XZOHJG56ZIMNKRKBZTCOTX5XDLU4", "length": 7366, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "agriculture Videos | Latest agriculture Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nவிவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ₹18 கோடிக்கு மேல் மோசடி\nஇரவில் முறைகேடாக நெல் கொள்முதல் - வாகனத்தைப் பிடித்து வைத்த விவசாயிகள்\nமண்வளம் மீட்டெடுக்க சுழற்சி முறை விவசாயம்..\nவிளைபொருட்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு தமிழக அரசு உதவி\nதிருவாரூரில் நெல் ஜெயராமன் பெயரில் இயற்கை விதை ஆராய்ச்சி மை���ம்\nஅடுக்கு முறை விவசாயம் செய்வது எப்படி\nகீரை விவசாயத்தில் நிரந்தர வருமானம் ஈட்டும் பெண் விவசாயி\nநிரந்தர வருமானம் ஈட்டும் விவசாயம் செய்வது எப்படி\nபன்றி வளர்ப்பு மூலம் சாதனை படைக்கும் விவசாயி\nகீரை விவசாயத்தில் அதிக லாபம் எடுக்கலாம்... எப்படி\nசொட்டுநீர் பாசனத்தின் மூலம் நெல் விவசாயம்...\nஎளிய முறையில் அதிக லாபம் எடுக்கும் தர்பூசணி விவசாயம்\nமாடி தோட்டத்தில் இவ்வளவு லாபமா\nபயிர்க்கடன் தள்ளுபடிக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...\nவிவசாயத்தில் இருக்கும் செலவை குறைப்பது எப்படி\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/csk-vs-rr-post-match-analysis-of-ipl-2020/videoshow/78266285.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article8", "date_download": "2020-10-25T05:59:44Z", "digest": "sha1:LZNFEHDEZVLZD44GAE4FJENQOSHQQ3CG", "length": 9583, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nIPL 2020: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்\nஐபிஎல் தொடரின் சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. அபாரமாக ஆடி 74 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தின் போக்கு குறித்து சமயம் தமிழ் நடத்திய விவாதத்தை இங்கே காணலாம்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் சஞ்சு சாம்சன் ஐபிஎல் 2020 ipl 2020 CSK vs RR\nஓபிசி இடஒதுக்கீடு ; பாஜக நிலைப்பாடு என்ன \nதிருமாவளவன் மீது புகார் அளித்தது ஏன் \nதிருமாவளவன் பேசியதை நிரூபிக்கட்டும் - அஸ்வத்தாமன்\nசாலைக்கு மலர் வளையம்... வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுகவை வீட்டிற்கு அனுப்புமாம்: நெல்லையில் சஞ்சய் தத்\nகோவையை கலக்கும் எஸ்பி வேலுமணி, ஆனந்தத்தில் மக்கள்......\nஅன்புமணிக்கு துணை முதல்வர் - அதிமுக பதில் என்ன \nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nவிஜய் சேதுபதி விவகாரம் : டான் அஷோக் கருத்து...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எப்படி\n'நைட்ல இருட்டா இருக்கும்'... இளம்பெண் வெளியிட்ட வீடியோவ...\nஆடு மேய்க்கும் அப்பா... அம்மாவுக்கு நூறுநாள் வேலை... நீ...\nசெய்திகள்ஓபிசி இடஒதுக்கீடு ; பாஜக நிலைப்பாடு என்ன \nசெய்திகள்திருமாவளவன் மீது புகார் அளித்தது ஏன் \nசெய்திகள்திருமாவளவன் பேசியதை நிரூபிக்கட்டும் - அஸ்வத்தாமன்\nசெய்திகள்சாலைக்கு மலர் வளையம்... வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்\nசெய்திகள்திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிமுகவை வீட்டிற்கு அனுப்புமாம்: நெல்லையில் சஞ்சய் தத்\nசெய்திகள்அரசு பணத்தில் சூதாட்ட கிளப், அதிர்ந்துபோன அதிகாரிகள்\nசெய்திகள்கொரோனா காலத்தில், குழந்தைகள் சிகிச்சையில் அசத்தும் அரசு மருத்துவர்கள்\nஹெல்த் டிப்ஸ்ஜிம் பயிற்சியில் கால்களுக்கான பயிற்சியை மட்டும் தவிர்க்க கூடாது, ஏன் தெரியுமா\nஹெல்த் டிப்ஸ்எளிமையான யோகாசனங்கள் மூலம் நெஞ்செரிச்சல் பிரச்சனையை தவிர்க்கலாம்\nஹெல்த் டிப்ஸ்உடல் இயக்கம் சீராக இருந்தாலே தூக்கமும் தடையில்லாமல் சீராக இருக்கும்.\nசெய்திகள்அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது - ஆளூர் ஷாநவாஸ்\nசெய்திகள்பெண்களை கொச்சைப்படுத்தியது மனு தர்மம் தான்-ஆளூர்ஷாநவாஸ்\nசெய்திகள்சிறுவர்களோடு கேரம் போர்டு ஆடிய அமைச்சர்\nசெய்திகள்தோனி பேச்சில் தெரியும் மாற்றத்திற்கு காரணம் என்ன \nசெய்திகள்கொல்கத்தா அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா \nசெய்திகள்தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் - வைகோ\nசெய்திகள்என் மீது அபாண்டமான பழியை சுமத்துகிறாரகள் : திருமா\nசெய்திகள்சாலைக்கு மலர் வளையம் : நூதன போராட்டம்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 26 / 10 / 2020 | தினப்பலன்\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 25 / 10 / 2020 | தினப்பலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/2020-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/CGFtfU.html", "date_download": "2020-10-25T05:52:33Z", "digest": "sha1:WGBOPVVDII4ZL5GSNC7LP56W7IBF67NU", "length": 11302, "nlines": 54, "source_domain": "unmaiseithigal.page", "title": "2020 கிருஷ்ண ஜெயந்தி எப்போது கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு - Unmai seithigal", "raw_content": "\n2020 கிருஷ்ண ஜெயந்தி எப்போது கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு\n2020 கிருஷ்ண ஜெயந்தி எப்போது நாளை நம்முடைய வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்யலாமா நாளை நம்முடைய வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு செய்யலாமா\nஎம்பெருமான் நாராயணர் கிருஷ்ண பரமாத்மாவாக அவதரித்த தினத்தை தான், கிருஷ்ண ஜெயந்தி என்று நாம் கொண்டாடி வருகின்றோம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே\nஆனால், எப்போதுமே ஆவணி மாதம் வரக்கூடிய கிருஷ்ண ஜெயந்தி, இந்த வருடம் ஆடி மாதத்திலேயே வந்துள்ளது. ஆகவே, கிருஷ்ண ஜெயந்தியை எந்த தினத்தில் கொண்டாடுவது என்ற குழப்பம் நம்மில் பலபேர் மனதில் வந்துவிட்டது.\nகிருஷ்ண ஜெயந்தியை நம்முடைய வீட்டில் எப்படிக் கொண்டாடுவது எந்த தினத்தில் கொண்டாடுவது என்பதற்கான விரிவான விளக்கத்தை இந்த பதிவின் மூலம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.\nநாளை 11.8.2020 அன்று, அஷ்டமி திதியில், கோகில அஷ்டமியை, வடமாநிலத்தவர்கள் கொண்டாடுவார்கள். அதாவது , ஜென்மாஷ்டமியாக இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.\nஆனால், இதில், பரமாத்மா அவதரித்த ரோகிணி நட்சத்திரம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 11.8.2020 ஆம் தேதி கிருஷ்ணரை வழிபாடு செய்ய வேண்டுமென்றால், காலை 8.00 மணியிலிருந்து 9.30 மணிக்குள் உங்களது பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.\nஆனால் கிருஷ்ண ஜெயந்தியை மாலை நேரத்தில் கொண்டாடுவதே, மிகவும் சிறப்பானது. மாலை 6 மணியிலிருந்து, இரவு 9 மணிக்குள் எப்போது வேண்டும் என்றாலும் உங்களது பூஜையை செய்யலாம்.\n10.09.2020 அன்று, அதாவது ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வருகின்றது. இதை ஸ்ரீஜெயந்தி என்று சொல்லுவார்கள்.\nஇந்த திருநாள் தென்னிந்தியாவில் கிருஷ்ணர் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகின்றது.\nஆனால் 10.09.2020 ஆம் தேதி அன்று அஷ்டமித் திதி, முழுமையாக இருந்தாலும், ரோகினி நட்சத்திரம் காலை 11.25 மணி வரை தான் உள்ளது. ஸ்ரீஜெயந்தி கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள், காலை 11.15 முன்பாகவே உங்களுடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி முடித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது, அனைவரது மனதிலும் ஒரு குழப்பம் எழுந்திருக்கும் நம்முடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை எந்த தினத்தில் கொண்டாடுவது நம்முடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை எந்த தினத்தில் கொண்டாடுவது அது உங்களுடைய இஷ்டம் தான் அது உங்களுடைய இஷ்டம் தான் இந்த இரண்டு தினத்தில் என்றைக்கு வேண்டும் என்றாலும், நம்முடைய வீட்டில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம்.\nஇந்த இரண்டு நாளிலுமே, கிருஷ்ண பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், தாராளமாக வழிபடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. சரி, கிருஷ்ண ஜெயந்தியை நம்முடைய வீட்டில், சுலபமான முறையில் எப்படி வழிபடுவது என்பதைப் பற்றி சுருக்கமாகப் பார்த்துவிடலாமா\nகுறிப்பாக, குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள், தம்பதி சரீரமாக விரதம் இருப்பது மிகவும் விசேஷமானது.\nகுழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள், உங்களுடைய வீட்டில் சிறிய தொட்டிலில், கிருஷ்ணர் அமர்ந்திருப்பது போல உருவம் கொண்ட பொம்மையை வாங்கி வைத்து, கிருஷ்ணரின் பாதங்களை போட்டு, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பால், வெண்ணை, தயிர், அவல் கேசரி, முறுக்கு, சீடை நெய்யினால் செய்யப்பட்ட பலகாரங்களை படைத்து, கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து, விசேஷமாக இந்த பூஜையை செய்தால், அடுத்த வருடமே உங்கள் வீட்டில் குட்டி கண்ணனோ, குட்டி ராதையோ தவழ்ந்து வருவார்கள் என்பது ஐதீகம்..\nஇந்த வருடம் லாக் டவுனில் இருப்பதால், எல்லோராலும் இந்த கிருஷ்ண ஜெயந்தியை விமர்சையாக கொண்டாட முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகமான விஷயம்தான்\nஇருப்பினும், நம் வீட்டில் கி���ுஷ்ணஜெயந்தியை விமர்சையாக கொண்டாட முடியவில்லை என்றாலும், கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணை, அவல் கேசரியை மட்டுமாவது, நைவேத்தியமாகப் படைத்து, உண்மையான பக்தியோடு நம்முடைய வீட்டில் வழிபாட்டை செய்து முடிக்கலாம்.\nஉங்களால் முடிந்தால், கிருஷ்ண ஜெயந்திக்கு, கிருஷ்ணருக்கு செய்த பலகாரங்களை, உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு பிரசாதமாக விநியோகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.\nகுறிப்பாக, ஆதரவு இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்த பிரசாதத்தை கொடுப்பது என்பது, நேரடியாக அந்த கிருஷ்ணருக்கே நெய்வேதியம் படைத்த பலனை நமக்குத் தரும். இவை எல்லாவற்றையும் விட, நாம் எந்த ஒரு பண்டிகையை, நம் வீட்டில் கொண்டாடினாலும், ‘நான்’ என்ற அகந்தையையும், தன்னலம், கர்வம் போன்ற தேவையற்ற குணங்களையும், இறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்து, சுயநலமற்ற மனதோடு, நம்முடைய பூஜையை நிறைவு செய்வதே சிறப்பான பூஜை என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/5102", "date_download": "2020-10-25T04:40:44Z", "digest": "sha1:QCBAY7GYJQEAC4ENQSPU2JT5XXHYJBPR", "length": 11591, "nlines": 115, "source_domain": "www.tnn.lk", "title": "கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு | Tamil National News", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nHome செய்திகள் இலங்கை கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\nகல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு\non: April 21, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nகல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் தாயொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nகல்முனை-01, ஸ்ரீ சந்தானேஸ்வரர் சிவனாலய வீதியில் வசித்து வந்த திருமதி திலகேஸ்வரி சந்திரசேகரன் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.\nஇரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர், தனது மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக தூக்கில் தொங்கி இறந்திருக்கலாம் என பிரதேச தகவல்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.\nஇரண்டாம் திகதி முதல் விலை அதிகரிப்பு ஆரம்பம்\nமுல்லைதீவில் பறவை காவடி எடுத்து வந்த இளைஞன் பலி\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர். posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்று��ுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38926/meendum-oru-kadhal-kadhai-is-clean", "date_download": "2020-10-25T04:45:22Z", "digest": "sha1:NFTU5I3RRVQEKGLHCIZKRUNNR5QOC4AB", "length": 6866, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "ஹிந்து, முஸ்லிம் காதல் கதைக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஹிந்து, முஸ்லிம் காதல் கதைக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்\nமலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இதனையொட்டி இப்படம் சமீபத்தில் சென்சார் குழு உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றது. ‘மீண்டும் ஒரு காதல் கதை’யை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்தில் எந்த கட்டும் கொடுக்காமல் அனைவரும் பாரக்க கூடிய படம் என்பதற்கான ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இப்படம் 144 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் அமைந்துள்ளது முஸ்லிம், ஹிந்து காதலை மையமாக வைத்து மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் அறிமுக நடிகர் வால்டர் பிலிப்ஸ் கத��நாயகனாக நடிக்க, மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த இஷா தல்வரே தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். SVD ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே பிரதாப் போத்தன் இயக்கத்தில் இதே பெயரில் ஒரு படம் தமிழில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபரபரப்பு கிளப்பிய ‘கபாலி தோல்வி’ பேச்சு : வைரமுத்து விளக்கம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅரவிந்த்சாமியுடன் கேமியோ கேரக்டரில் நடிக்கும் ‘புலி’ ஹீரோயின்\nசித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்து வரும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல். மம்முட்டி,...\nமலையாள ரீ-மேக்கில் லட்சுமி ராய், நிகிஷா பட்டேல்\nமலையாள ‘தட்டத்தின் மறையத்து’ படத்தை தமிழில் ’மீண்டும் ஒரு காதல் கதை’யாக ரீ-மேக் செய்து இயக்கிய...\n’மீண்டும் ஒரு காதல் கதை’ ரிலீஸ் தேதி மாற்றம்\nஇயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் S.V.D. ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’மீண்டும் ஒரு...\nமீண்டும் ஒரு காதல் கதை - பத்திரிக்கையாளர் சந்திப்பு படங்கள்\nஇஷா தல்வார் - புகைப்படங்கள்\nஇஷா தல்வார் - ஃபேஷன் ஷோ படங்கள்\nமீண்டும் ஒரு காதல் கதை - டிரைலர்\nமீண்டும் ஒரு காதல் கதை - ஏதேதோ பெண்ணே மேக்கிங் - வீடியோ\nமீண்டும் ஒரு காதல் கதை - டீசர்\nமீண்டும் ஒரு காதல் கதை மேக்கிங் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/slave-trade-it-industry-putho-nov2018/", "date_download": "2020-10-25T05:41:00Z", "digest": "sha1:4HPVW2ZANGZ5YAMECJYXNXJXEWPLYPYQ", "length": 29741, "nlines": 132, "source_domain": "new-democrats.com", "title": "ஐ.டி.துறையில் அடிமை வியாபாரம்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nவீடு தேடி வரும் உணவு: நுகர்வு பசிக்கு வேட்டை; தொழிலாளிக்கு சாட்டை\nஓலா, உபேர்: பீலாவும் பில்டப்பும்\nFiled under அம்பலப்படுத்தல்கள், இந்தியா, உலகம், கருத்து, கார்ப்பரேட்டுகள், பணியிட உரிமைகள், பத்திரிகை, யூனியன்\nமுன்னொரு காலத்தில் உலகெங்கும் அடிமை முறை இருந்ததாகவும், அடிமைகளுக்கு சொந்தக்காரர் தன் வசமுள்ள அடிமைகளை இன்னொருவருக்கு விற்கவும், வாங்கவும் செய்யலாம் எனவும், இப்படி வாங்கி விற்கப்படும் அடிமைகளுக்கு எந்த உ��ிமையும் இல்லை என்பதும் நம்மில் பலர் அறிந்திருக்கலாம். அந்த அடிமை முறை ஐ.டி துறையில் கோலோச்சுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nவெரிசான் என்ற அமெரிக்க தொலைத் தொடர்புத் துறை நிறுவனம் இந்தியாவின் இன்ஃபோசிஸ் உடன் 70 கோடி டாலர் (இந்திய ரூபாய் அளவில் சுமார் ரூ 5,000 கோடி) மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் 1,000 ஊழியர்களும், அமெரிக்காவில் 2,500 ஊழியர்களும் வெரிசானிலிருந்து இன்ஃபோசிஸ்-க்கு மாற்றப்பட உள்ளனர். இது தொடர்பாக ஊழியர்களிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் நிறுவனத்தின் லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுகிறது. பண்டைய காலத்தில் அடிமைகளை உடைமையாக வைத்திருந்த ஆண்டைகள் அடிமைகளை சந்தைகளில் விற்பது போல, கலந்தாலோசிக்கப்படாமலேயே ஐ.டி ஊழியர்கள் ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.\nவெரிசான் அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைத் தொடர்புத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் $10,000 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில் 7.5 லட்சம் கோடி) ஆண்டு வர்த்தகம் செய்யும் பெரிய நிறுவனமாகும்.\nஇந்த வெரிசான் – இன்ஃபோசிஸ்-ன் ஒப்பந்தத்தின்படி வெரிசான் ஊழியர்கள் வெரிசானில் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். அவர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் புதிய பணி வழங்கல் கடிதம் வழங்கப்படும். முதல் ஒரு ஆண்டுக்கு மட்டும் ஊழியர்களுக்கு வெரிசானில் வாங்கிய ஊதியம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இன்ஃபோசிஸ்க்கு மாறுவதற்கு விருப்பம் இல்லை என்றால் வெரிசானில் வேலை இல்லை. எனவே, ஊழியர்கள் இன்ஃபோசிஸ் வேலையை ஏற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு மாற்று வழி இல்லை.\nஇவ்வாறு ஐ.டி ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதற்கான துலக்கமான உதாரணம் இது. தொழிற்சங்கங்கள், தொழிலாளர் உரிமை பற்றிய விழிப்புணர்வும் செயல்பாடும் இல்லாத ஐ.டி துறையில் ஆரம்பம் முதலே ஊழியர்கள் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.\nஅடிமைகள் தங்கள் சக அடிமைகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட முடியுமா ஆண்டான் ஒரு அடிமையை கொடூரமாக தாக்கும் போது மற்ற அடிமைகள் தலை குனிந்து எதுவும் நடக்காததைப் போல தங்கள் வேலையை செய்து கொண்டிருப்பார்கள். இப��படித்தான் போன வருடம் இந்திய வெரிசானில் 1000 ஊழியர்கள் பௌன்சர்களை வைத்து வேலையை விட்டு துரத்தப் பட்டபோது பிற ஊழியர்கள் அதை எதிர்த்து போராடவில்லை. அதற்கு முன்னர் டி.சி.எஸ்-ல் 25,000 ஊழியர்கள், விப்ரோவில் 6,000 ஊழியர்கள், காக்னிசன்டில் 10,000 ஊழியர்கள் கொத்துக் கொத்தாக வெளியேற்றப்பட்ட போதும் பிற ஊழியர்கள் தமது கருமமே கண்ணாக இருந்தனர்.\nசில மாதங்களுக்கு முன்பு ஒரு முன்னணி ஐ.டி நிறுவனம் கர்ப்பமாக இருந்த ஒரு பெண் ஊழியரை, மகப்பேறு விடுப்பு கொடுக்க மறுத்து, எச்.ஆர் மூலம் அச்சுறுத்தி, மிரட்டி வேலையை விட்டு கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து வெளியேற்றியது. அந்த ஊழியரின் மேலாளரோ, சக ஊழியர்களோ அதற்கு எந்த மறுப்பையும் காட்டவில்லை.\nஊழியர்களுக்கு விடுப்பு என்பது அவர்களது தேவைக்காக வழங்கப்படும் உரிமை. ஆனால் ஐ.டி நிறுவனங்களில் அமெரிக்க, ஐரோப்பிய வாடிக்கையாளர் நிறுவனங்களில் அந்நாட்டு பண்டிகைகளான கிருஸ்துமஸ் போன்ற விடுமுறை விடப்படும் போது அந்த புராஜக்ட்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள் கட்டாயமாக விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை அமலில் உள்ளது. இதை எதிர்த்து யாரும் குரல் எழுப்புவதில்லை.\nசக அடிமைகள் அல்லது தானே சாகும் வகையில் சித்திரவதை செய்யப் பட்டாலும் அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அடிமைகள் இருந்தார்கள். ஒரு ஆய்வின் படி, தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 8000 க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோத பணிநீக்கம்தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இதைக் கண்டித்து சட்ட விரோத பணிநீக்கத்துக்கு எதிராக போராட முன்வராமல் தங்கள் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் ஐ.டி ஊழியர்கள்.\nஆண்டான்களின் பேராசையை பூர்த்தி செய்ய அடிமைகள் நேர வரம்பின்றி நாள் முழுக்க வேலை செய்ய வேண்டி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். ஐ.டி ஊழியர்களும் நாள் முழுக்கவும் வார விடுமுறையிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். வீட்டுக்குப் போன பிறகும் தொலைபேசி மூலம் அலுவலக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதை எல்லாம் எதிர்த்து கேட்காமல் தொடர்கிறது ஐ.டி ஊழியர்களின் கார்ப்பரேட் சேவை.\nஅடிமைகளில் விசுவாசமானவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட கங்க���ணிகள் வேலையில் சுறுசுறுப்பாக வைக்க பிற அடிமைகளை வதைத்து துன்புறுத்தினார்கள். கொடூர தண்டனைகளை நிறைவேற்றினார்கள். ஆனால் கங்காணிகள் எப்போதும் ஆண்டைகளாக மாற முடியாது. ஐ.டி துறையிலும் ஊழியர்களை கண்காணித்து அச்சுறுத்துவது, வேலை நீக்கத்தை அமல்படுத்துவது என்று எச்.ஆர் அதிகாரிகள் நவீன கங்காணிகளாக இருக்கிறார்கள்.\nஅடிமைகள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக அணி திரண்டு தங்கள் உரிமைகளுக்காக கூட்டாக போராடுவதில்லை. சமீபத்தில் யமஹா நிறுவனம் 2 ஊழியர்களை பணிநீக்கம் செய்த போது சக தொழிலாளர்கள் ஒற்றுமையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், தன் தலைமீது இடியே விழுந்தாலும், ஐடி ஊழியர்கள் சங்கத்தில் சேர்வதற்கும் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்கும் தயங்குகிறார்கள்.\nஇவ்வாறு ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலையில்தான் வெரிசான் நிர்வாகம் ஊழியர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே அவர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் பேரம் பேசி விற்றிருக்கிறது. ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல் கூட்டாக விற்கப் பட்டிருக்கிறார்கள்.\nஅதுவும் இந்த ஒப்பந்தம் ஒரு ஆண்டே செல்லத்தக்கது. இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து வேலையில் வைத்திருக்குமா என்ற நிச்சயமின்மை உள்ளது. இது கடந்த ஆண்டு போல மற்றொரு வழியில் நடக்கும் ஆட்குறைப்பு நிகழ்முறை என்ற அச்சம் ஊழியர்களுக்கு உள்ளது. மேலும் வெரிசானில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு டிசம்பர் மாதம் வழங்கப்படும். அக்டோபர்-நவம்பர் மாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மாற்றப்படுவதால் அவர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிலையும் ஏற்படும்.\nவிடுமுறை நாட்கள், கிராச்சுவிட்டி, போனஸ் போன்றவற்றுக்கான பணம் பணி மாற்றத்திற்கு முன்பே வெரிசானால் வழங்கப்பட்டு விடும் என்றாலும், புதிய ஊழியர்களாக இன்ஃபோசிஸ்-ல் சேரும் ஊழியர்களின் பணி தொடர்ச்சியும் மூப்பும் துண்டிக்கப்பட்டு விடும்.\nஅமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மாறுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலோ குறைந்த பட்ச எதிர்ப்பைக் கூட ஊழியர்கள் காட்டவில்லை. எனவேதான், இந்திய ஐ.டி நிறுவனங்கள் எந்த சட்டதிட்டத்திற்கும் பயப்படாமல் மிரட்டி ஊழியர்களை வேலை வாங்குகின்றன.\nஒரு ஆட்டோ ஓட்டுனரையோ, கூலித் தொழிலாளரையோ அடித்தால் தட்டிக் கேட்பதற்கு சங்கம் உள்ளது. ஆனால், இந்தியாவின் ‘வளர்ச்சி’யில் பெரும் பங்கு உடையதாக சொல்லப்படும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பல லட்சம் பேர் வேலை செய்தாலும் அவர்களுக்கு வலுவான சங்கம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், 2015-ல் பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு துவங்கப்படும் வரை ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைக்க முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஐ.டி. ஊழியர்களது தொழிற்சங்க உரிமையை பு.ஜ.தொ.மு நிலைநாட்டிய பின்னரும், வேலைபறிப்பு என்ற பயத்தைவிட நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்த்து, எதிர்காலத்தில் வேலையே கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்கிற அச்சம்தான் ஐ.டி ஊழியர்களை ஆட்டிப்படைக்கிறது. தொழிற்சங்கத்தில் அணிதிரள விடாமல் அவர்களை தடுக்கிறது.கடந்த காலங்களில் அடிமை முறையானது இழப்புகளுக்கு அஞ்சாத போராட்டங்களால்தான் உடைத்தெறியப்பட்டுள்ளது என்பது வரலாறு. இந்த வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாமா\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nஇந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்\nஐ.டி துறை நமது நாட்டுக்கு செய்தது என்ன\nதொடர் சங்கிலி, சங்க செயல்பாடுகள், கந்து வட்டி: பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு சங்கக் கூட்டம்\nஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம் \nபெண்களை இழிவு படுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய் என்ற கோரிக்கையோடு இன்று (24-10-2020) மாலை 3 மணியளவில் தமிழகம் முழுவதும் வி.சி.க நடத்தும் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களும் பங்கேற்பார்கள் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைய தலைமுறையினரை தக்கை மனிதர்களாக உருவாக்குகின்றன.\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nபெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகடந்த மாதம் முழுக்கவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார். போனால் வேலைதானே தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார்....\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் சரியானதே\nநமக்கு எதிரி போக்குவரத்துத் தொழிலாளர்கள் அல்ல தகுதியிழந்த அரசு இயந்திரம்தான் ஊழல், பென்சன் பணம் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் – அமைச்சர்களை செருப்பால் அடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/vip-gallery/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-25T05:17:05Z", "digest": "sha1:MRKFJUTBC25FLCXODSQSEW7URNTMXTOG", "length": 5328, "nlines": 82, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "முதல் மாநில மாநாடு ( TNBEDCSVIPS) - TNBEDCSVIPS", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\nமுதல் மாநில மாநாடு ( TNBEDCSVIPS)\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின். முதல் மாநில மாநாடு.\nநாள்:07.01.2018 (ஞாயிற்றுக்கிழமை.) காலை :9.00மணி.\nஇடம் :மல்லிகை அரங்கம் (ஈரோடு பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி பூங்கா செல்லும் வழி). ஈரோடு மாவட்டம்..\n♠ புதிய வரைவு பாடத்திட்டத்தில் 3ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை உருவாக்கி தந்த மாண்புமிகு தமிழக அரசு அதனை தனிப்பாடமாகவும் 6ம் வகுப்பு முதல் கட்டாயப்பாடமாகவும் கொண்டுவர வேண்டும்.\n*அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லாத பள்ளிகளிலும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வர வேண்டும்.மேலும் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.\n*கணினி ஆய்வகங்கள் அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் கொண்டுவந்து அங்கு பள்ளிக்கு குறைந்த பட்சம் ஓர் கணினி ஆசிரியரை அனைத்து நிலைகளிலும் நியமிக்க வேண்டும்.\n*கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கும் மற்ற பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் போன்று பணி விதி,பணிவரன் முறையை உருவாக்கி தர வேண்டும் 40000 பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு.\nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-10-25T06:04:08Z", "digest": "sha1:BPVQKZES4ZXOR5DBQEXCVKGJGXDLNFH3", "length": 80996, "nlines": 679, "source_domain": "ezhillang.blog", "title": "த��ிழ் ஆராய்ச்சி – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஇன்று கொரொனா காலத்தில் ஒரு இணையவழி நேரலையில் தமிழ்க்கணிமையில் எப்படி செயல்படுவது என்பதைப்பற்றிய ஒரு அறிமுகப்படுத்தி பேச வாய்ப்பு கிடைத்தது. அழைப்புவிடுத்த பேரா. சுபலலிதா அவர்களுக்கு நன்றி.\nதமிழ்க்கணிமை ஓர் அறிமுகம் 2020 ஆகஸ்டு 1.pdfDownload\nezhillang\t2020, ஆழக்கற்றல், தமிழ் ஆராய்ச்சி, Computing\tபின்னூட்டமொன்றை இடுக ஓகஸ்ட் 1, 2020 1 Minute\nஇன்று தமிழ் மாநாட்டில் “Open-Tamil – திறமூல தமிழ் நிரல் தொகுப்பு,” என்ற தலைப்பில் பேசுவேன்.\nOpen-Tamil – திறமூல தமிழ் நிரல் தொகுப்பு\nஅருளாளன், சையது அபுதாகிர், பரதன் தியாகலிங்கம், சீனிவாசன், சத்தியா மகாதேவன், அருண்ராம், மற்றும் முத்து அண்ணாமலை.\nஅனுகும் மின்னஞ்சல்: ezhillang@gmail.com, நாள்: ஜீலை 1, 2020.\nஒப்பன் தமிழ் என்பது ஒரு திற்மூல் நிரல் தொகுப்பு திட்டம். இது எழில் கணினி மொழியில் ஆக்கத்தை தொடர்ந்து தமிழில் பலரும் எளிதாக கணினி செயலிகளை பைத்தான் மொழியில் உருவாகவேண்டும் என்ற நோக்கில் எழிலின் ஒரு கீற்றாகப் பிறப்பெருத்தது. இந்த நிரல் திட்டம் முதலில் பைத்தான் மொழியில் வெளிவந்தது – பின்னர் சில சேவைகள் மட்டும் ஜாவா, ரூபி மொழிகளில் வழ்ங்கப்பட்டன் – எனினும் பெரும்பாலான வசதிகள் பைத்தான் மொழியின் வாயிலாகவே பெறமுடியும்.\nபடம். 1: தமிழ் பேசு திட்டத்தின் சின்னம்.\nஇந்த நிரல்தொகுப்பிலுள்ள மொட்யூல்களாவன கீழோ. இவற்றின் முழு விவரங்களையும் காண http://tamilpesu.us/static/sphinx_doc/_build/html/sphinx_doc/ இங்கு செல்லலாம்.\n3. வெளியீடு, உரிமம், நிறுவுதல்\n2015-இல் முதல் வெளியீடு (வரிசை எண் 0.4) கண்டு பின்னர் இந்த ஆண்டு ஜூன் 12-இல் சமீபத்திய (ஒன்பதாம்) வெளியீடு (வரிசை எண் 0.97) கண்டது. இந்த நிரல் தொகுப்பு MIT உரிமம் வழியாக நீட்சி செய்தும், பகிர்ந்து மறுசெயல்பாட்டிலும் உபயோகிக்கலாம்.\nசமீபத்திய வரிசை எண் 0.97-இல் வெளிவந்த புதிய அம்சங்களானவையாவன:\nமாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai()’ என்று திரு. பரதன் தியாகலிங்கம் அவரால் பங்களிக்கப்பட்டது.\nவடமொழி சொல்பட்டியல் மோனியர்-வில்லியம்ஸ் அவரது அகராதியில் இருந்து திரிக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டது\n‘tabraille’ என்ற module-இல் கண்ப���ர்வை குறை உள்ளவர்களினால் தமிழ் பாரத பிரெயில் என்ற தரத்தை கையாளும் வகை சில உத்திகள் உள்ளன.\n‘kural’ என்ற module-இல் திருக்குறளை நேரடியாக கையாள சில உத்திகள் உள்ளன. இது 2013-இல் வெளிவந்த ‘libkural’ என்பதன் மீள்பதிவாகும்.\nஇதனை நிறுவ இப்படி கட்டளை கொடுக்கலாம்,\nஏற்கனவே நிறுவியிருப்பின் புதிய அத்யாயத்தில் நிறுவ, என்றும் கொடுக்கலாம்.\nஓப்பன்-தமிழ் திட்டம் இதனைக்கொண்டு பல மென்பொருடகள் இன்று இயங்கிவருகின்றன – இவற்றில் முக்கியமானவை http://tamilpesu.us என்ற வலைத்தளம். இந்த நிரல்தொகுப்பில் இருந்து செயல்பாடுகளை மொத்தமாக வலைவழியாக தமிழ் ஆர்வலர்கள் கணிமை செய்யாமல் பயன்படுத்த இது உதவும்.\nபடம் 2: ஒப்பன்-தமிழ் வழி உருவாக்கப்பட்ட தமிழ்பேசு வலைதளத்தில் உள்ள பெருக்கல் அட்டவனை செயலி.\nஒப்பன் தமிழ் கொண்டு பல தமிழ்இயல்மொழி ஆய்வுகள் (உதாரணமாக Tamil NLP, PyTamil) என்ற திட்டங்களும் செயல்படுகின்றன. இது எங்களுக்கு தெறித்தவை மட்டுமே\nமற்ற திற மூல மென்பொருட்களைப்போலவே ஒப்பன்-தமிழ் இதன் உருவாக்கம், மற்றும் வளர்ச்சி கிட் வலைத்தளத்தில் வழியாக நிர்வாகிக்கப்படுகிறது. இதன் சுட்டி –\nஎழில் மொழி அறக்கட்டளையின் பார்வையில் இது மேம்படுத்தப்பட்டாலும், இதன்வழியாக பத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் உள்ளனர்.இந்த திட்டம் ஏரக்குறைய 800 பங்களிப்புகளை பெற்றும், 114 வழு/திறணாம்சங்களையும் முடிவுபடித்தியும், மேலும் 82 திறணாம்சங்களை ஒழுங்கு செய்தும் வடிவமைப்புக்காக குறிக்கப்பட்டுள்ளன.\nஇந்த திட்டத்தை அனைவரும் தொடர்ந்து பயன்படுத்தியும், ஆதரிக்குமாரும் கேட்டுககொள்கிறோம்.\nezhillang\t2020, தமிழ் ஆராய்ச்சி, Conference\tபின்னூட்டமொன்றை இடுக ஜூலை 3, 2020 1 Minute\nதமிழ் கணிமையில் பல கட்டுரைகள் வருகின்றன – அவற்றில் சில கட்டுரைகள் ஒரு முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை முன்வைக்கும்; பல கட்டுரைகள் முன்னோர் சென்றவழியில் எளிதாகவும், சிறப்பாகவும், சிக்கனமாகவும் (கணினியளவில்) மற்றும் பொருளாதார, நுகர்வோர் அணுகுமுறை என்றபடியாக உள்ள புதுமைகளை விளக்கும்.\nஇந்த சில கட்டுரைகள் செல்லாத இடத்திற்கு, முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை முன்வைப்பவைகளில் சிலவற்றைப்பற்றி இன்று பார்க்கலாம்.\nபடம் 1: எழில் மொழி திருத்தியில் உள்ள தமிழ்-99 விசைப்பலகை.\nதமிழ்-99 விசைபலகைக்கு ஒரு மேம்பாடு என்ற படியாக 2004-இல் நடந்த த��ிழ் கணிமை மாநாட்டில் இந்த (clj-thamil படைத்த இளங்கோ சேரன் குழுவினரால்) கட்டுரை “Optimization of Thamil Phonetic Keyboard.” இதில் ஆசிரியர்கள் கூறியதாவது, தமிழ்-99 விசையில் மெய்களுக்கு பதில் அகர-மெய்களை விசைப்பலகையில் பொருத்தினால் சிக்கனமாக (விசை தட்டச்சு செய்யும் எண்ணிக்கையில் குறைவாக) ஒரு குறிப்பிட்ட உரையை இந்த மாற்று விசைப்பலகையில் உள்ளீடு செய்யலாம் என்று கண்டெடுத்தார்கள். ஆனால் இதை உள்வாங்கி எதுவும் செய்யவில்லை.\nபடம் 2: iTamil – என்ற தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றிய தடைசெய்யப்பட்ட 2016 கட்டுரை. படம்: இந்து நாளிதழ்\nஅடுத்த கட்டுரைக்கு மேர்கோள் என்க்கு கிடைக்கவில்லை, KaReFo-குழுவினரால் “iTamil,” (2016) ; ஆனால் அதன் சாராம்சமாவது தமிழின் உயிமெய் எழுத்து வடிவத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க ஒரு ஆய்வு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டுரை 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழ் கணிமை மா நாட்டில் வாசிப்பு பெற்றாலும் அது பின்னர் நீக்கம் ஆயிற்று – காரணம் இதனை ஆய்வளவில் கூட தமிழ் சமுகம் ஏற்கக்கூடாது என்றோரு தரப்பின் வாதம் வெற்றி பெற்றதன் காரணம். இந்த சர்ச்சைக்கும் அப்பால் அவர்கள் சொன்ன கோரிக்கை, ஆய்வுகளை பார்க்க இந்த செய்தி உபயோகரமாக வரலாற்று சின்னமாக அமைகிறது.\n அதை நடைமுறைப்படுத்தவேண்டுமானால்தானே மேலும்/கூடுதல் விவாதங்கள் தேவை சிந்தனையே தடைசெய்யப்படவேண்டுமெனில் தமிழருக்கும் தலிபனார்களுக்கும் வித்தியசமென்ன\nசமிபத்தில், கவிஞர் சல்மா வரிகள் போல, எல்லாரும் வௌவால்களா இந்த கொரொனாவினால் நிலைகுலைந்தனர். அவர்களின் நீண்ட பட்டியலில் நானும் ஒருவன் – ஆனால் அதிகளவு பாதிப்பு ஏதுமில்லை – வீடு, வாசல், சோறு, தண்ணி இதுக்கெல்லாம் திண்டாட்டம் இல்லை என்றாலும், இங்கு அமெரிக்க மண்ணில் 20% வேலையிழந்த பலரையும் போல் வேலைக்கு மட்டும் காவுவாங்கிட்டேன்.\nசரி. இந்த நேரத்தில் மற்ற சிலபல செயல்கள் முடிவில்லாமல் தொடங்கியதை முடித்துவைக்க சில படிகள் எடுக்க நேரம் கிடைத்தது. மேலோகத்தில் இருப்பவன், என்றும் அதை நப்புபவர்கள், ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை திறப்பார் என்றபடியாக இது தமிழ் வெளியில் எப்போதும் நம்மளை கொண்டு சேர்த்தது.\nமொத்தம் 3-ஆய்வுகள், பெரும்பாலும், முடிவு பெற்ற நிலையில் இருந்தன; அவையாவன,\nகட்டுரை தலைப்பு – PDF கோப்புகள்\nகொரோனா காலத்தில் உண்டாக்கிய ஆய���வுக்கட்டுரைகள்\nதமிழ் உயிரெழுத்துக்கள் செயற்கைப்பின்னல் வழியாக திறன்கண்டுகொள்வது. இதை, ஜூன் 2019-இல் தொடங்கிய ஒரு ஆய்வு என்றாலும் இந்த மூன்று கால இடைவெளியில் தான் இன்று முடிவடைந்தது. இதனை ArXiV-இல் கற்பூரம் மீது சத்தியமிட்டாமல் ஏழு நாள் தாமதத்துடன் வெளியானது. தலைப்பு: “Tamil Vowel Recognition With Augmented MNIST-like Data Set,” https://arxiv.org/abs/2006.08367\nஅடுத்த கட்டுரை “Generation and Parsing of Number to Words in Tamil”, இதை ArXiV ஏற்க மறுத்தது – காரணம் எங்கள் வாசகர்களுக்கு இது சுவாரசியமானதல்ல என்ற சாக்கைச்சொல்லி மழுப்பினார்கள். இதை நான் மற்றொறு மொழியியல் மாநாட்டிற்கு அனுப்பியுள்ளேன் – என்ன விளைவு என்று பார்க்கலாம்.\nகடைசியாக எழுத நினைத்தது ஆனால் நேரம் கிடைக்கவில்லாமல் போனது என்றால் “தமிழில் சொற்களை ஒலி எண்களாக பிரிப்பது” (Syllable identification) என்பதை bigram/unigram என்ற எழுத்தளவான புள்ளியியல் வடிவில் கொண்டு இவற்றை செயல்படுத்துவது. இதற்கு உங்களுக்கு ஆர்வம் இருந்தால் என்னுடன் இணைந்து செயல்படலாம் வாங்க.\nஇந்த பேரிடர் காலகட்டத்தில் என்னை அடைக்கலம் கொடுப்பதில் ஒன்று மொழி, மொழியியல் அதில் வசிக்கும், செயல்படும் அஞ்சா நெஞ்சர்கள். இதையும் காலம் கடந்து செல்வோம். உருதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.\nezhillang\t2020, Ariviyal, ஆழக்கற்றல், இயல்மொழி பகுப்பாய்வு, கணினிசெயல்முறை, தமிழ் ஆராய்ச்சி, Computing, Conference, Deep Learning\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 16, 2020 ஜூன் 17, 2020 1 Minute\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (4) – எண்கள்\nசில தலைப்புகளில் தமிழ் உரை சிக்கல்கள் அதனைக் கையாளும் ஒரு யுகிப்புகளையும் ஏற்கணவே கண்டோம். தமிழ் அறிவாளிகளிலும், எழுத்தாளர்களிலும் ஒரு தனியிடம் வகிக்கும் ஐயா திரு. நாஞ்சில் நாடன் (அவர் முதுகலை புள்ளியியளாளர் என்பதால் எண்களில்/பொறியாளர்களுக்கு நெருக்கமானவராகவும் சற்று அவரை காணத்தோன்றுகிறது) சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் புழக்கப்படும் சொல்வளம் வெரும் முன்னூரு சொற்கள் மட்டும் தான் என்று திடுக்கிடும்படி சொன்னார். இதனை, ஒரு கம்பராமாயண படித்து உரை எழுதிய அறிஞர்/வித்தகரிடம் இருந்து வருவது மிக முக்கியமான ஒரு மொழியின் போக்கைப்பற்றிய விமர்சனம்.\nஅதாவது தற்காலிக தமிழில் சுமார் மூன்று இலட்சம் சொற்கள் இருக்கு என்றால் அதில் 1/10 சதவிகிதம், அதாவது 0.1% சொற்களை மட்டும் தான் நாம் புழக்கப்படுத்துகிறோம் – அவ்வை எப்படி போர்கிடங்கில் உள்ள ஆயுதங்களை பற்றி விமர்சித்தாள் என்றது போல் நாஞ்சில் அவரது கூற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். தமிழில் யாரும் ஒரு சொல்லாடல் கணக்கொடுப்பு அல்லது இயல்மொழி பகுப்பாய்வு கணக்கெடுப்பு மென்பொருளை உருவாக்கினால் அதற்கு நாஞ்சில் என்று பெயருடிங்கள்.\nஇந்த வாரம் கொரோனாவினால் உலகெங்கும் ஊரடங்கில் இருக்கின்றோம். சில தமிழ் கணினியாளர்கள் நங்கள் இணையம் வழி சந்திப்பு நடத்தினோம் – அதன் வீடியோ இங்கு பதிவில் காணலாம். இந்த சந்திப்பின் படம் இந்த கட்டுரையின் தலைப்பில் காணலாம்.\nஇந்த வாரம் எனக்குப் புலப்படும் சிக்கல் இதோ: இடைவெளி எண்கள் – அதாவது ஒரு மதிப்பினை தோராயமாக நாம் குறிக்கும் போது – “எவ்வளது நாள் ஆகும் இந்த பொருள் வீடுசேர” “சுமார் பத்துப்பதினைந்து நாட்களில் வரும்” – என்றபடி நாள்தோரும் நாம் கேட்கின்றோம். இதனை கணினியில் எப்படி இயல்மொழி உணரலாம் \n“நூறு-இருனூறு கொடுத்து அனுப்புங்க” (வணிகம்)\n“பத்து-ஐஞ்சு ஆகலாம் – ஆனால் ஒன்னும் தேராது.” (வணிகம்)\nமேலும், இவற்றில் எப்போதும் கீழ்வரிசையில் மட்டுமா வரும் (வெக்கை நாவலில் பூமணி, பத்து-ஐஞ்சு என்ற சொலவம் பயன்படுத்துகிறார்). இவை இரண்டிற்கும் ஒரே மாதிரியான அல்கோரிதம்\nஇதில் திறித்துப் பார்த்தால் மற்றுமொரு கேள்வி இருக்கின்றது: தமிழில் சில எண்களை அதிகம் பேசப்படுகின்றன:\n“ஆயிரத்தெட்டு காரணம் சொல்லாம் – ஆனால் ஒப்புக்கொள்ளமுடியாது” (பொதுவெளி)\n“நூற்றிஎட்டு தேங்காய் உடைக்கனும்,” “வாரணம் ஆயிரம்” … (ஆன்மீக வெளிப்பேச்சு)\nஇடம் சூட்டும் எண்கள் (ordinals) என்பவையும் உள்ளன – அதாவது,\n“இந்தக்குதிரை டெர்பி போட்டியில் முதல் இடத்தை பிட்காமல் மூன்றாம் இடத்தில் வந்தது; அனைத்து சூதாட்டக்காரர்களும் தங்களது முதலீட்டை முழுசாக இழந்தனர்.”\n“நீ முதலாவதா தேர்தலின் வராட்டியும் பத்தாவதிற்குள் வந்து வாக்குப்பிளவிக்கனும்; இல்லாவிட்டால் கட்சியில் இருந்து நீக்கம் செய்வோம்.”\nஉதாரணமாக எங்கு நாம் இந்த எண்களை உரைவடிவில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒலிவழி உணரியின் வழியாக கணிதம் செய்தல் என்றபடி இது தேவைப்படுகிறது. இதனை automatic speech recognition (ASR) என்றும் சொல்லலாம்.\nஉராணம், எப்படிஇந்த ஒலிவழி சொல்லப்பட்ட கூற்றை கணித்து ஒலிவழி விடைஅளிப்பது\nஓர் ஆயிரம் கழித்தல் ��ந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)\nமுதலில் தமிழ் எண்களை கணினியில் உணரவேண்டும் – இதனை ஓப்பன்-தமிழ் வழி செய்யலாம். பின் இரும-நிலை மரம் (binary tree parsing and post-order traversal) அல்லது பைத்தான் மொழி eval என்ற கட்டமைப்பின் வழியாக எளிதில் கணக்கிடலாம். முழு நிரல்\n# (C) 2020, எழில் மொழி அறக்கட்டளை\n# இந்த நிரல் ஓப்பன்-தமிழ் நிரல் தொகுப்பில் சேர்ந்ததாகும்.\n# உரைவழி தமிழ் எண்களினை கொண்ட கணிதவியல்\n# உள்ளீடை கணக்கிடும் ஒரு கருவி.\nfor எண் in range(அதிக_பட்சம்):\ndef கணக்கிடு( _தொடர் ):\nதமிழ்_உரை_தொடர் = re.sub('\\s+',' ',_தொடர்)\n# செயல்சார்புகளை குறியீடுகளாக மாற்றவும்\nfor பெயர்,எண் in செயல்சார்புகள்.items():\nfor பெயர்,எண் in இலகுவான_எண்கள்.items():\nassert 2 == கணக்கிடு(\"ஒன்று கூட்டல் ஒன்று\")\nassert 21 == கணக்கிடு(\"ஒன்று கூட்டல் இரண்டு பெருக்கல் பத்து\")\nassert 950 == கணக்கிடு(\"ஓர் ஆயிரம் கழித்தல் ஐந்து பெருக்கல் (ஒன்பது கூட்டல் ஒன்று)\")\nசமிபத்தில், ஊரடங்கின் உச்சியான சமயத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு சிந்த்தனை – அதனை நினைத்துப் பார்க்கவே வியப்பாய் இருந்த்தது -“{உங்கள் நாட்டின்/மாநில} அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை ஆதரிக்கிறதா” என்ற கேள்வி. நான் பருகியிருந்த காப்பியை முழுங்கமுடியவில்லை – விடை என்னிடம் இல்லை. மொழி என்பது நாம் பயன்பாட்டில் – அரசு உத்தரவில் கிடையாது. சிந்தைவெளியில் வளர்ச்சியை மந்தைவெளியின் ஊக்கத்தில் பார்ப்பது தவறு என்றும், அரசின் பொருப்பு பதவியை தக்கவைத்துக்கொள்வது என்பதும்தான் தினசர் நிஜமாக உலகெங்கும் உள்ளது. தனி நபர் முயற்சியால் சில செயல்பாடுகளை எதிர்கொள்ளலாம் ஆனால் தமிழ் என்றும் சீன மொழிமாதிரி ஆகும் என்றேல்லாம் பகல்கணவுகள் காண எனக்கு உடன்படாது.\nezhillang\t2020, தமிழ் ஆராய்ச்சி, Computing\tபின்னூட்டமொன்றை இடுக ஏப்ரல் 1, 2020 ஏப்ரல் 1, 2020 1 Minute\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (3) – மறைந்த மெய் புள்ளிகள்\nஇந்த வார பகுதியில் ஒரு வித்தியாசமான சிக்கலைப்பற்றி பேசலாம், முன்னரே எழுதிய பகுதிகளை இங்கு காண்க; அதாவது ஒரு எழுத்துணரியின் வழியாக தயாரிக்கப்பட்ட தமிழ் சொற்றொடரில் சில சமயம் மெய் புள்ளிகள் மறைந்துவிடுகின்றன. இது சற்றி இயந்திர கால சிக்கல் என்றால் அப்போது கல்வெட்டுக்களிலும் நூற்றாண்டின் நாளடைவில் இப்படிப்பட்ட சிக்கல்கள் தோன்றுகின்றன; ஆகவே இது தனிப்பட்ட ஒரு சிக்கல் இல்லை என்பதும் புலப்படுகின்றது. இந்த வலைப்பதிவில் உள்ள அல்கோரிதத்தை இங்கு ஓப்பன் தமிழ் நிரலாக காணலாம்.\nஎனக்கு இந்த சிக்கல் இருப்பதன் காரணம், 1910-இல் ஆர்டன் பாதரியார் இயற்றிய “A progressive grammar of common Tamil,” என்ற நூலின் மறுபதிப்பு பிரதியில் சில/பல சொற்கள் விட்டுப்போயிருந்தன. மறுபதிப்பு செய்யும் நிறுவனமோ, கலிபோர்னியா லாசு ஏஞ்சலஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரதியினில் இருந்து எப்படியோ (கூகிள் புத்தகங்கள் வழியாகவா) ஒரு புத்தகத்தின் மின்வடிவத்தை சரிபார்க்காமல் அப்படியே அச்சு செய்து அமேசான் சந்தையில் விற்று அதுவும் என் கைக்கு கிடைத்தது. பல இடங்களில் மெய் புள்ளிகளின் மறைவு – சொற்பிழைப்போல் பாவிக்கும் இந்த பிழைகள் இந்திர வழி செயல்திருத்தத்தால் நுழைக்கப்பட்டவை. நுழககபபடடவை\nமெய் புள்ளிகளின்றி செம்புலப்பொயல்நீரார் கூற்றி சங்க இலக்கியத்தில் இருந்து இப்படியே தோன்றும்,\nஎநதையும நுநதையும எமமுறைக கேளிர\nஇதனை எப்படி நாம் சீர் செய்வது இதுதான் நமது இன்றைய சிக்கல்.\nசொல் என்பதை எழுத்துச் சரமாக தறப்படுகிறது. இதனை சொ என்ற மாறியில் குறிக்கின்றோம்.\nமறைந்த மெய்கள் இருந்தால் அவற்றை மற்றும் திருத்தி புதிய சொல் வெளியீடு செய்வதற்கு.\nஉள்ளீட்டு சரம் என்பதில் வேறு எந்த சொற்பிழைகளும் இல்லை\nசரம் என்பதின் இடம் ‘இ‘ என்பதில், சரம் எழுத்து சொ[இ] என்ற நிரலாக்கல் குறியீட்டில் சொல்கின்றோம்.\nசரம் எழுத்து சொ[இ], தமிழ் எழுத்தாக இல்லாவிட்டால் அதனை நாம் பொருட்படுத்துவதில்லை\nசரம் எழுத்து சொ[இ], உயிர், மெய், உயிர்மெய் (அகர வரிசை தவிர்த்து), ஆய்த எழுத்து என்றாலும் அவற்றில் எவ்வித செயல்பாடுகளையும் செய்யப்போவதில்லை\nஆகவே, சரம் எழுத்து சொ[இ] என்பது உயிர்மெய் எழுத்தாக அதுவும் அகரவரிசையில் {க, ச, ட, த, ப, ர, .. } இருந்தால் மட்டும் இதனை செயல்படுத்துகின்றோம்.\nமேல் சொன்னபடி, நாம் கண்டெடுக்க வேண்டியது உள்ளீட்டு சரத்தில் அகரவரிசை உயிர்மெய்களில் சரியான உயிர்மெய் எழுத்து வருகிறதா அல்லது மெய் புள்ளி மறைந்து வருகிறதா என்பது மட்டுமே\nஇதனை சறியாக செய்தால் அடுத்த கட்டமாக பிழைஉள்ள இடங்களில் புள்ளிகளை சேற்றுக்கொள்ளலாம்\nமேல் உள்ள 1-2 படிகளை அனைத்து சொல்லின் அகரவரிசை உயிமெய்களிலும் சயல்படுத்தினால் நமது தீர்வு கிடைக்கின்றது.\nஇதன் மேலோட்டமான ஒரு ம���தற்கண் தீற்வை பார்க்கலாம் (இதனை மேலும் சீர்மை செய்ய வேண்டும்),\nஅல்கோரிதம் – இதற்கு ஒத்தாசை செய்ய மேலும் கூடிய அல்கோரித செயல்முறைகளான “அகரவரிசை_மெய்”, “புள்ளிகள்_தேவையா” மற்றும் “புள்ளிகள்_சேர்” என்றவற்றையும் நாம் சேரக்க்வேண்டும்.\nநிரல்பாகம் மறைந்த_மெய்_புள்ளியிடல்( சொல் )\n@(சொல் இல் எழுத்து) ஒவ்வொன்றாக\n@( அகரவரிசை_உயிர்மெய்( எழுத்து ) ) ஆனால்\nவிடை = புள்ளிகள்_தேவையா( சொல், எழுத்து )\n@( விடை ) ஆனால்\nதிருத்தம்_சொல் += புள்ளிகள்_சேர்( எழுத்து )\nநிரல்பாகம் அகரவரிசை_உயிர்மெய்( எழுத்து )\nநிரல்பாகம் புள்ளிகள்_சேர் ( எழுத்து )\nஇடம் = அகரவரிசை_உயிர்மெய்கள்.இடம்( எழுத்து )\nபின்க்கொடு அகரவரிசைக்குள்ள_மெய்[ இடம் ]\nபொதுவாக நம்மால் புள்ளிகள்_தேவையா என்ற செயல்பாட்டை சரிவர முழு விவரங்களுடன் எழுதமுடயாது. இது கணினிவழி உரைபகுப்பாய்வுக்கு ஒரு தனி கேடு. அதனால் நாம் புள்ளியியல் வழி செயல்படுவது சிறப்பானது/சராசரியாக சரிவர விடையளிக்கக்கூடிய செயல்முறை.\nமேல் சொன்னபடி உள்ள கட்டமைப்பில் புள்ளிகள் தேவையா என்பதன் ஓட்ட நேரம் (runtime), கணிமை சிக்கலளவு (computational complexity) பற்றி பார்க்கலாம்.\nஉதாரணமாக, “கண்னன்” என்று எடுத்துக்கொண்டால் அது அச்சாகுமபொழுது “கணனன” என்று அச்சாகிறது என்றும் கொள்ளலாம். நமது அல்கோரிதத்தின்படி இதில் நான்று இடங்களில், அதாவது அத்துனை எழுத்துக்களுமே அகரவரிசை உயிமெயகளாக அமைகின்றன. இவற்றில் எந்த ஒது எழுத்தும் உயிர்மெய்யாக இருக்கலாம் (அச்சிட்டபடியே), அல்லது மாறியும் புள்ளி மறைந்த மெய்யாகவும் இருக்கலாம்.\nஅதாவது, “கணனன” என்ற சொல்லை மொத்தம் உள்ள வழிகளாவது இவற்றின் பெருக்கல்:\nக என்ற எழுத்தில் இரண்டு வழிகள்\nண என்ற எழுத்தில் இரண்டு வழிகள்\nன என்ற எழுத்தில் இரண்டு வழிகள்\nன என்ற எழுத்தில் இரண்டு வழிகள்\nமொத்தம் 2 x 2 x 2 x 2 = 24 = 16 வழிகள் உள்ளன.\nநீ என்ற எண் நீளம் உள்ள சொல்லில் (அதாவது, நீ = |சொல்|) என்ன நடக்கின்றது என்றால்,\nநீ1 என்ற எண் சொல்லின் உள்ள அகரவரிசை உயிர்மெய்களை குறிக்கும் என்றால்,\nமொத்தம் நாம் பரிசோதிக்க வேண்டிய வழிகள், 2நீ1\nஇது விரைவில் பொறிய அளவு வளரும் ஒரு தொகை, இதனை exponentially fast, அதிவேகமாக வளரும் கணிமை என்றும் சொல்லாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் இதனை எளிதாக வழிகள் தோன்றும் படி மட்டும் விடைகள் தேடினால் நமது செயல்���ாடு விரைவில் முடியவே முடியாது – இதற்காக branch and bound என்ற செயல்முறைகளை பயன்படுத்தவேண்டும்.\n#இந்த நிரல்பாகம், 2நீ1 என்ற ஓட்ட நேரத்தில் இயங்கும்\nநிரல்பாகம் புள்ளிகள்_தேவையா_உதவியாளர்( முதல்_ஒட்டு, சந்தித்காதவை )\n@( நீளம்( சந்தித்காதவை ) == 0 )\n@( அகரவரிசை_உயிர்மெய்( எழுத்து ) ) ஆனால்\n#உள்ளபடியே இந்த இடத்தில் மெய் இல்லை என்றவழியில் யுகிக்க\nவிடைகள்1 = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்(முதல்_ஒட்டு + எழுத்து, சந்தித்காதவை[1:])\n#உள்ளபடியே இந்த இடத்தில் மெய் வந்தால் எப்படி இருக்கும் என்ற்வழியில் யுகிக்க\nமெய்எழுத்து = புள்ளிகள்_சேர்( எழுத்து )\nவிடைகள்2 = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்(முதல்_ஒட்டு + மெய்எழுத்து, சந்தித்காதவை[1:])\nவிடைகள்3 = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்(முதல்_ஒட்டு + எழுத்து, சந்தித்காதவை[1:])\n#யுகிப்பு சார்பு என்பது n-gram புள்ளியியல் கொண்டு\n#சொல்லின் புள்ளிகள் சோர்க்கப்பட்ட மாற்றங்களை மதிப்பிடும்.\nமாற்று_சொற்கள் = புள்ளிகள்_தேவையா_உதவியாளர்( '', list(சொல்) )\nமதிப்பீடுகள் = யுகிப்பு_சார்பு( மாற்று_சொற்கள் )\nஇடம் = அதிக_மதிப்பெண்_இடம்( மதிப்பீடுகள் )\nசரியான_மாற்று_சொல் = மாற்று_சொற்கள்[ இடம் ]\nமேல் சொல்லப்பட்டபடி கணினி அல்கோரிதப்படுத்திப்பார்த்தால் ‘கணனன’ என்ற சொல்லிற்கு, 16 மாற்றுகள் கிடைக்கும். அவையாவன,\nஇந்த விடையின் மாற்று சொற்களை unigram அல்லது bigram யுகிப்பு சார்புகளின்படி மதிப்பிட்டால் கீழ்கண்டவாறு கிடைக்கின்றது,\nஇந்த சமயம் நமக்கு சரியான விடைகிடைக்கவில்லை; இதனுடன் அகராதிபெயர்கள் அல்லது classification செயற்கைப்பின்னல்களை பயன்படுத்திப்பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது.\nஇந்த அல்கோரிதத்தை ஓப்பன்-தமிழ் பைத்தான் நிரலாக எழுதினால் இப்படி:\n# (C) 2020, முத்து அண்ணாமலை.\n# இந்த நிரல் துண்டு MIT உரிமத்தில் வெளியிடப்பட்டது\nமேலும், செம்புலப்பெயல்நீரார் கூற்றை மெய்கள் சேர்த்தால், இப்படி வருகின்றது. இதில் 7-இல் ஆறு சொற்கள் சரியாவருகிறது.\nமேலும் தொடர்புக்கு உங்கள் விவரங்களை இங்கு சேர்க்கவும்.\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள் (2) – இரட்டைக்கிளவி, ஜதி\nஏற்கணவே எழுதிய கட்டுரை கீற்றில் தமிழ் கட்டுரைகளில் எப்படி பால் ஓற்றுமை படுத்துவது என்ற கேள்வியைப்பற்றி கண்டோம். இன்று, தமிழில் எப்படி இரட்டைக்கிளவி சொற்கள், பரத நாட்டிய/கருநாடக இசையில் ஜதி சொற்கள், என்பதை கணினியால் சுயமாக அறியமுடியும் என்ற கேள்வியைப்பற்றி பார்க்கலாம். விடைகள் என்னிடம் இருந்தால் INFITTக்கு முதல் ஆளாக கட்டுரை எழுதிருபேன் இல்லையா ஹஹா ;).\nமுதன்மையில் இவ்வை சொற்கள், இரட்டைக்கிளவி மற்றும் ஜதி சொற்கள், ஒருவகையான இசைவுத்தன்மையை சொல்பவை. இதனை, மற்ற மொழிகளிலும் காணலாம் – முதன்மையாக ஆங்கிலத்தில் இதனை Onomatopoeia என்றும் சொல்கின்றனர்.\nதமிழ் சினிமா இசை பாடல்களில், செய்யுள்களில், என பல இடங்களில் சீசீ இங்தப்பழம் புளிக்குது என்று சொல்லும் சுடசுட கிசுகிசு பத்திரிகைகளிலும் எல்லாஇடத்திலும் பரவலாக உள்ள தமிழ் சொல்லாடல் அம்சமாக விளங்குகின்றது இந்த இரட்டைக்கிளவி.\nஉதாரணம், இந்த 1998-இல் வெளிவந்த ஜீன்ஸ் படப் பாடலான “கண்ணோடு காண்பதெல்லாம்…” பாடலில் இரட்டைக்கிளவி, மற்றும் ஜதி சொற்கள் இடம் பெருகின்றன:\nதக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)\nசலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி\nதமிழில் சராசரி சொல்லாடல்களை சற்று விக்கிப்பீடியாவில் கண்டால் அவர்கள் பட்டியலில் வருவதாவது,\nகிறுகிறு என்று தலை சுற்றியது\nகீசுகீசு என குருவிகள் கத்தின\nகுசுகுசு என்று அதை சொன்னார்\nகுபுகுபு என குருதி கொட்டியது\nஇவற்றில் எப்படி இந்த சொற்களின் திரும்பத்திரும்ப வரும் தன்மையை ஒரு விதிகளால் அல்லது ஒரு சூத்திரத்தினால் குறிக்கமுடியும் \nஇவாறு எழுதப்பட்ட சூத்திரம் அல்லது நிரல் சார்புகளினால் இந்த பட்டியல்கள் தானியங்கியால் குறிக்கப்படும் இரட்டைக்கிளவி, குறிக்கப்படாத இரட்டைக்கிளவி என்று இருவகைபடுத்தப்படுமா \n2 சில் விடைக்கான எண்ணங்கள்\nஎனது அனுபவத்தில், இதன் தானியங்கி விதிகள் regular expression என்ற சார்ககத்தினால் எந்த ஒரு உரையிலும் கண்டெடுக்கலாம் என்றும் எண்ணுகின்றேன் – (தமிழில் regular expression-களை ஓப்பன் தமிழ் நிரல் திரட்டில் நீங்கள் பார்க்கலாம்) – எனினும் இது எளிதான செயல் அல்ல – அதுவும் கணினி நினைவகம்/இயக்கும் நேரம் big-O சிக்கல் அளவுகளில் சிக்கனமாகவும் துரிதமாகவும் இந்தவகைச்சேவைகளைச்செய்வது ஒரு கடினமான காரியம்.\n2.2 செயற்கையறிவு பின்னல்கள் / எந்திரவழி கற்றல்.\nமற்ற ஒரு தீர்வு செயற்கையறிவு, ஆழக்கற்றலினால் வரும் என்றும் சொல்லலாம். இந்த கேள்வியை ஒரு classification பகுப்பாய்வு எந்திரவழிகற்றலாக கண���னியிடம் நியமித்து, விக்கி மற்றும் பல இடங்களில் இருந்து தரவுகளை தயாரித்து இந்த செயற்கைப்பின்னலை பயிற்சிஅளித்தால் அது நேரம் போகையில் அது திறன்களைப்பொரும்.\nமேலும் – ஒரு நல்ல sequence-to-sequence வழியாக கட்டமைக்கப்பட்ட செயற்கையறிவு மாதிரி பின்னல் நாம் சொல்லிக்கொடுத்ததைவிட அதிகமாகவே கற்றிருக்கும் தன்மையையும் நாம் பார்க்கக்கூடும் என்று யுகிக்கக் தோன்றுகிறது.\nஇது இன்றைக்கு உள்ள சிக்கல்.\nezhillang\t2020, இயல்மொழி பகுப்பாய்வு, தமிழ் ஆராய்ச்சி, NLP\t1 பின்னூட்டம் மார்ச் 15, 2020 மார்ச் 15, 2020 1 Minute\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர்கள்\nதமிழ் செயற்கையறிவு மற்றும் எந்திர வழி உரை பகுப்பாய்வு போன்ற செயல்பாடுகளின் திறன் தினமும் வளர்ந்து கொண்டே போகின்ற சமயத்தில் (செயற்கையறிவு என்ற பேரலையின் முதுகில் பயணிக்கின்றது என்றபடியாக) இவற்றினால் கடக்கவேண்டிய சில புதிர்கள் என்ன (என்பார்வையில்) என்று இந்த பதிவில் அலசலாம்.\nஇருபால் சமநிலைப்பாடுத்தல் (gender balanced text)\nஅரசாங்கம், வணிக கார்ப்ரேட் நிறுவனங்கள் தினசரி புழக்கத்தில் பல செய்திகள் விளம்பரப்படுத்தலுக்கும், உள்நிறுவன செயல்பாட்டிற்கும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். இத்தகைய செய்திகளில் சில் கேள்விகள் எழுகின்றன:\nஇந்த செய்திகள் முழுவதும் இருபாலினருக்கும் சரிசமமாக பாரபட்சமின்றி எழுதப்பட்டுள்ளதா\nஇப்படி இல்லாவிட்டால் செயற்கையாக உரைதிருத்தம் செய்து இருபால் சம நிலைப்படுத்தல் செய்யலாம \nஉதாரணம்: “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் ஒப்புதல் பெற வேண்டும்..” என்ற படி ஒரு உரை இருந்தால் அது சமனிலைப்படுத்தப்பட்டபின் “பணியாளர் வேலைக்கு வந்தால் அவர் மனைவியிடம் (அல்லது அவள் கணவனிடம், [துனைவன்/வியிடம்]) ஒப்புதல் பெறவேண்டும்” என்று வரவேண்டும்.\nஇத்தகைய ஒரு செயற்கையறிவு அல்லது தானியங்கியிடம் திருக்குறள் மற்றும் சம்காலத்தில் உருவாகாத பழங்கால உரைகளைக்கொடுத்தால் என்ன ஆகும் \nமேலும் சில திறன்களை தமிழ் இயல்மொழிபகுப்பாய்வு பெரும் என்றும் நம்பலாம்; அடுத்தகட்ட கேள்விகள் / புதிர்கள் அடுத்த பதிவில்.\nezhillang\t2020, இயல்மொழி பகுப்பாய்வு, கணினிசெயல்முறை, தமிழ் ஆராய்ச்சி, Languages, NLP, Society\t1 பின்னூட்டம் பிப்ரவரி 28, 2020 பிப்ரவரி 28, 2020 1 Minute\n நாம் செய்யும் தற்சமையம் அபாயகரமான தொழில்களிலும், நிபுனர்கள் குறைவாக உள்ள தொழிகளிலும் அதன்கண் விலைவாசிகளை குறைக்கும் வண்ணம் பலருக்கும் அத்தகைய சேவைகளை அளிப்பதிலும், தினசரி வாழ்வில் உள்ள சிறு சிறு விடயங்களை மேம்படுத்தவும் இவைகள் உதவுவது நாம் குறிக்கோள்களானாலும், இவை மற்றும்தானா செயற்கையறிவின் இலக்குகள்/பயன்கள்\nஇல்லை. தீய பயன்களுக்கும் செயற்கையறிவு சிலரால் பயன்படுத்தலாம்உதாரணம்:\nBlack Mirror என்ற தொலைகாட்சித்தொடரில் “Metal Head” என்ற கதையில் இரத்த வெறிபிடித்த செயற்கை ஓனாய்கள் பற்றியும்,\nSilicon Valley HBO தொடரில் “Eklow” என்ற கதையில் “Fiona” என்ற எந்திர பெண் பாலியல் முறைகேடிக்கு உட்படுத்தப்படுவதும்,\nதமிழில் எந்திரன்-1 இல் காதல் மோகம் கொண்ட (சிவப்பு சில்லு புரோகிராமிங் கொண்ட) “சிட்டி“\nபற்றியும் படித்தால் நாளைய ரோபோக்கள் எந்தவித வேலைகளில் ஈடுபடலாம் என்றும் அவற்றில் சில மனித அறம் மீரியவை என்றும் புலப்படுகின்றது.\nரோபோக்களின் திறன்களை செயற்கையறிவின் அறம் கொண்டு நிர்ணயிக்கும் தருணத்தில் இன்று நாம்இருக்கின்றோம். இந்த நிலை வெகு ஆண்டுகள் நீடிக்கும் என்பது சந்தேகத்திற்குறியதாக இருக்கின்றது. முதன் முதலின் இவற்றினை பற்றி பிறபலமாக அலசல் செய்தும் ரோபோக்களில் மீர கூடாத/முடியாத மூன்று கோட்பாடுகள் அளித்தவர் அசிமோவ்.\nமேலும், இந்த சூழலில் கனடிய மொண்ரியால் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தரங்கின் வழிவந்த ஒரு செயற்கையறிவு நடுவன் மற்றும் மூல கட்டமைப்பு கோட்பாடு உலகத்தரம் வாயந்ததாகவும், பொதுவான குடியரசு, ஜனநாயக, சமத்துவ, மனித உரிமை, கோட்பாடுகளின் மீதும் தழுவிய அறக்கோட்பாடுகளென காண்கின்றேன். இதன் முழு உரை இங்கே: https://www.montrealdeclaration-responsibleai.com/the-declaration – இந்த ஆவணத்தை சிறந்த வழக்கறிஞர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் சேர்ந்து தமிழிலும் ஒரு நாள் மொழிபெயர்ப்பார்கள் என்று எண்ணலாம்.\nமேலும் ஐக்கிய அமெரிக்க அரசும் இதனைப்போல் ஒரு பொது நல செயற்கையறிவின் பயன்பாட்டினை அமெரிக்க நாட்டின் நலத்திற்காகவும், உலக மக்களின் நலன், முன்னேற்றத்திற்காகவும் இங்கு அளித்திருக்கின்றது. https://www.bloomberg.com/opinion/articles/2020-01-07/ai-that-reflects-american-values\nஎனது பொறியாளர் நம்பிக்கை என்னமோ இயந்திரங்களை நாம் பிரம்மனைப்போல் படைத்தாலும் அவற்றின் மரபணுவில் நமது தலை சிறந்த மனிதவியல் கோட்பாடுகளை மட்டுமே சேர்க்கவேண்டும்.\nezhillang\t2020, அறம், ஆழக்கற்றல், இணையம், ��மிழ் ஆராய்ச்சி, ethics, Society\tபின்னூட்டமொன்றை இடுக ஜனவரி 26, 2020 1 Minute\nezhillang\tஇணையம், தமிழ் ஆராய்ச்சி, Society\tபின்னூட்டமொன்றை இடுக திசெம்பர் 18, 2019 திசெம்பர் 18, 2019 1 Minute\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nஆடுகளம் – 2020 இல் Python வழு நீக்கம்…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-5-stunning-batting-of-all-time?related", "date_download": "2020-10-25T04:59:04Z", "digest": "sha1:TQIP4BPTWBVLIJKNNSFF7SY3OIAE6QKV", "length": 9554, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த டாப் 5 பேட்டிங் இன்னிங்ஸ்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த டாப் 5 பேட்டிங் இன்னிங்ஸ்கள்\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் சிறிதும் எதிர்பாராமல் நடந்த பல விஷயங்கள் உண்டு. உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற தொடர்களில் கத்துக்குட்டிகள் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்த பொழுது பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். அது போல் தன் கரியர் முழுதும் சுமாராக ஆடிய வீரர் திடீரென அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் பொழுது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்‌. அதிலும் ஒரு சில வீரர்கள் அணிக்குள் வரும் பொழுது மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும் ஆனால் சரியாக ஆடாததால் ரசிகர்கள் நம்பிக்கை இழந்திருப்பர். உதாரணத்துக்கு இலங்கையின் மார்வன் அட்டபட்டுவை எடுத்துக் கொள்ளலாம். அவர் தன் அணிக்கு ஆடிய முதல் 3 போட்டிகளில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார். பின் முதல் தர போட்டியில் நன்றாக ஆடியதால் அணியில் மீண்டும் இடம் பெற்று அபாரமாக ஆடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அவ்வாறு மொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்த டாப் 5 இன்னிங்ஸ் இதோ,\n#5 ஜேசன் கில்லஸ்பீ 201* ( எதிரணி வங்கதேசம் , 2006)\nதன் சொந்த மண்ணில் முதல் இன்னிங்சில் 427 ரன்கள் எடுத்தும் முதல் டெஸ்டை இழந்தது வங்கதேசம். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 197 ரன்களுக்கு சுருண்டது. முதல் நாள் இறுதியில் ஹைடன் அவுட்டான பிறகு நைட் வாட்ச்மேனாக களம���றங்கினார் கில்லஸ்பீ. இரண்டாம் நாள் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது‌. 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஆனால், கில்லஸ்பீ சற்றும் தளராமல் ஒரு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனைப் போல் ஆடினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடர்ந்து ஆடிய கில்லஸ்பீ அவரே எதிர்பாராத விதமாக 201* ரன்கள் அடித்தார். வங்கதேச அணி பவுலர்கள் பாண்டிங், ஹைடன் சதம் அடித்திருந்தால் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், சராசரி வெறும் 10 உள்ள ஒரு பவுலர் இரட்டைச் சதம் அடித்தது அவர்களால் என்றும் ஜீரணிக்க முடியாது‌.\n#4 கபில்தேவ் 175* ( எதிரணி ஜிம்பாப்வே, உலக கோப்பை 1983)\nஇந்திய கேப்டன்கள் ஆடிய மிகச் சிறப்பான இன்னிங்சுகளில் இதுவும் ஒன்று. அது இந்தியாவுக்கு ஒரு மிக முக்கியமான போட்டி. தோற்றால் தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் இருந்தது. இந்நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாக 17 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து தத்தலித்தது இந்தியா அணி. அப்பொழுது களமிறங்கிய கபில்தேவ், ரோஜர் பின்னியுடன் இணைந்தார். இருவரும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். கபில்தேவ் ஒருநாள் அரங்கில் தன் முதல் சதத்தை பதிவு செய்தார். அதற்கு பின் ஜிம்பாப்வே பவுலர்கள் வீசிய பந்துகளை அரங்கின் நாலாப்புறமும் பறக்க விட்டார். இந்திய இன்னிங்சின் முடிவில் 175 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். இப்போட்டி ஒளிபரப்பாகவில்லை என்றாலும் அக்காலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகராக இருந்த யாராலும் இந்த இன்னிங்சை மறக்க முடியாது.\n#3 மிஸ்பா உல் ஹக் 101* ( எதிரணி ஆஸ்திரேலியா, 2014)\nமிஸ்பாவின் இயல்பான ஆட்டம் நல்ல பந்துகளை லீவ் செய்து பொறுமையாக ரன்கள் சேர்ப்பது. அவரிடம் இருந்து இப்படி ஒரு இன்னிங்சை யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல் இன்னிங்சில் 309 ரன்கள் முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் அணி இரண்டாம் இன்னிங்சில் விரைவாக ரன்கள் குவிக்கும் நோக்கில் களமிறங்கியது. மிஸ்பா தானே இறங்கி அதிரடியாக ஆட முடிவெடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் பந்தை வெளுத்து வாங்கிய அவர் ஸ்மித் பவுலிங்கில் மட்டும் 38 ரன்கள் குவித்தார். அதில் 4 இமாலய சிக்சர்களும் அடங்கும். பின் ஸ்டார்க் மற்றும் சிடிலின் பந்துகளையும் சிதறடித்தார். வெறும் 56 ரன்களில் சதமடித்து ரிச்சர்ட்ஸின் உலக சாதனையை சமன் செய்தார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=695002", "date_download": "2020-10-25T06:12:49Z", "digest": "sha1:TTDLHDIFJVOUOBWDETISJENLUEO77SDZ", "length": 26204, "nlines": 306, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்க மினியேச்சர் சிற்பி வெங்கடேஷ்...| Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 3\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 5\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 11\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதங்க மினியேச்சர் சிற்பி வெங்கடேஷ்...\nஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும்,அதை வெளிக்கொண்டு வந்து பாராட்டினால் போதும்,அவர் திறமையின் மிச்சத்தை காட்டுவார்,விரைவில் உச்சத்தை தொடுவார்.அந்த வேலையைத்தான் நமது இணையதளத்தின் பொக்கிஷம் செய்து வருகிறது.அந்த வரிசையில் வருகிறார் வெங்கடேஷ்.கோவை சிங்கநல்லூரைச்சேர்ந்தவர்,வயது 27,ஏழாவது வரை படித்துள்ளார்.அங்குள்ள தங்க நகை கடையில் நகை செய்யும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கத்தான் செய்யும்,அதை வெளிக்கொண்டு வந்து பாராட்டினால் போதும்,அவர் திறமையின் மிச்சத்தை காட்டுவார்,விரைவில் உச்சத்தை தொடுவார்.\nஅந்த வேலையைத்தான் நமது இணையதளத்தின் பொக்கிஷம் செய்து வருகிறது.அந்த வரிசையில் வருகிறார் வெங்கடேஷ்.கோவை சிங்கநல்லூரைச்சேர்ந்தவர்,வயது 27,ஏழாவது வரை படித்துள்ளார்.அங்குள்ள தங்க நகை கடையில் நகை செய்யும் தொழிலாளியாக உள்ளார்,காலையில் ஒன்பது மணிக்கு வேலைக்குள் நுழைந்தால் இரவு பத்து மணி வரை வேலை,வேலைதான்.\nவெங்கடேஷ்க்கு ஏதோ ஒரு வகையில் சாதனை செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,அது பற்றிய சிந்தனையில் இருந்தபோது உடன் வேலை செய்பவர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை ஆச்சர்யத்துடன் படித்துள்ளார்.\nசெய்தியில் இருந்த ஆச்சர்யம் என்னவென்றால் ஒருவர் இரண்டு கிராம் எடையில் தங்கத்தில் சைக்கிள் செய்து சாதனை படைத்துள்ளார் என்பதுதான்.இதைப்படித்தது���் இதைவிட குறைவான எடையில் நாம் ஏன் சைக்கிள் செய்யக்கூடாது என்று முடிவு செசய்து 180 மில்லி கிராமில் ஒரு தங்க சைக்கிளை செய்துவிட்டார்.,இந்த சைக்கிளின் ஹேண்டில் பாரை திருப்பமுடியும்,பெடலை சுழற்ற முடியும்,சக்கரமும் சுற்றும்.\nஇவ்வளவு நுணுக்கமாக வெங்கடேஷ் உருவாக்கிய சைக்கிளை பார்த்து முதலில் பாராட்டியவர் இவரது முதலாளி அம்பிகாபதிதான்.இவர் தந்த ஊக்கத்தால் 150 மில்லியில் கிரிக்கெட் உலககோப்பை,கோணியம்மன் கோவில் தேர்,கிட்டார்,தாமரை பூ மற்றும் துப்பாக்கி.\nஊதினால் பறந்துவிடும் 170 மில்லிகிராம் எடையில் இவர் செய்துள்ள துப்பாக்கியை, நிஜ துப்பாக்கி போல மடக்கி திறக்கலாம்,குண்டு போடும் இடத்தை சுழற்றலாம்.\n18 காரட் தங்கத்தை உபயோகித்து, இப்படி இவர் செய்யும் தங்க மினியேச்சசரின் மதிப்பு ஐநூறு ரூபாய்க்குள்தான்,ஆனால் இதன் பின்னணியில் உள்ள இவரது உழைப்பு மிகவும் பெரியது.ஒரு மினியேச்சர் செய்ய சமயத்தில் ஒரு நாள் கூட ஆகிவிடுமாம்.வேலை இல்லாத நாளில்,நேரத்தில் இது மாதிரி பொருட்களை இவர் உருவாக்குகிறார்.இவரது தங்க மினியேச்சர் அனைத்துமே நிச்சயம் கின்னஸ் ,மற்றும் சாதனை புத்தகங்களில் இடம் பெறக்கூடியதுதான்.,ஆனால் அதற்கு முதலில் பத்திரிகையில் இது பற்றிய செய்தி வரவேண்டும் என்பது முதல் விதி,நீங்கள் என் சாதனை கனவு,நனவாக வழிகாட்டுவீர்களா என்ற வெங்கடேஷ்க்கு தந்த பதில்தான் இந்த கட்டுரை.வெங்கடேஷின் தொடர்பு எண்:9943971200.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோ-புரோ ஹீரோ 3 கேமிராவின் பார்வையில் ஒரு பொக்கிஷம்...- எல்.முருகராஜ்(1)\nகேன்டிட் போட்டோகிராபர் ரேவதி நடராஜன்...(2)\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவெங்கடேஷ்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.. எத்தனையோ வெங்கடேஷ்கள் வெளிச்சத்துக்கு வாராமல் உள்ளனர்.. சரியான தூண்டுகோல் மற்றும் உதவும் எண்ணங்களும் இருந்தால், இளம் வெங்கடேஷ்களை இன்னும் உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும்..ஹரி உ. பாளையம்\nபெருவை பார்த்தசாரதி - chennai-78,இந்தியா\nஇந்தக்கட்டுரையின் முதல் பாராவோடு, ஒவ்வொரு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொணரும் பங்குதான் அது. ஒரு குழந்தையிடம் மறைந்து கிடக்���ும் அதீத ஆற்றலை ஆசிரியர் அறியாவிட்டாலும், பெற்றோர் அறிய வாய்ப்புண்டு. இதற்கு தாமஸ் ஆல்வா எடிசனை உதாரணமாகச் சொல்லலாம். இவ்வகையில் இன்று வெங்கடேசுக்கு மேன்மேலும் சாதனை புரிய தினமலர் செய்தி ஒன்றே போதும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோ-புரோ ஹீரோ 3 கேமிராவின் பார்வையில் ஒரு பொக்கிஷம்...- எல்.முருகராஜ்\nகேன்டிட் போட்டோகிராபர் ரேவதி நடராஜன்...\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126760/", "date_download": "2020-10-25T05:43:33Z", "digest": "sha1:OIUEOVSARX6KFVV4BG45V23F5DV2Q3GL", "length": 18873, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெக்கை,அசுரன்,பூமணி- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் வெக்கை,அசுரன்,பூமணி- கடிதம்\nபூமணியின் பிறகு நாவலுக்கும் வெற்றிமாறனின் அசுரன் சினிமாவுக்கும் அடிப்படையில் என்னென்ன வேறுபாடு என்பதை சுட்டிக்காட்டிய ஆழமான கட்டுரை . இக்கட்டுரை வெளிவந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. கட்டுரை மீண்டும் பிரசுரமாகிய பின்பும்கூட தலைகால் தெரியாமல் அசுரன் – வெக்கை ஒப்பீடு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேசிக்கொண்டிருப்பவர்க்ள் இங்கே சினிமா அரசியல் எல்லாவற்றையும் பேசித்தள்ளுபவர்கள்.\nவெக்கையில் பூமணி தெளிவாகவே அதை தலித் வாழ்க்கை என்று சொல்லவில்லை. தேவேந்திரர் வாழ்க்கை தலித் வாழ்க்கை அல்ல. அவர்களிடம் இருப்பது பஞ்சமி நிலம் அல்ல. அவர்கள் இழந்த நிலத்தின் ஒரு சிறுபகுதி. அதையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் போராடுகிறார்கள். இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றபேச்சு அடிக்கடி இருப்பது அதனால்தான்.\nதேவேந்திரர்களின் நிலம் முந்நூறாண்டுகளாக பறிக்கப்பட்டது. 1776ல் பஞ்சத்தில் அவர்கள் அடித்தளமக்களாக ஆனார்கள். 1910 முதல் தலித்துக்களாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டார்கள். அவர்கள் தலித்துக்களாக குறிப்பிடப்பட்ட பிறகுதான் அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சமேனும் தலித்துக்களுக்குரிய வாழ்க்கைச்சூழல் அமைந்தது. கோயில்பட்டி தென்காசி பகுதிகளில் தீண்டாமைக்கு ஆளாகிறவர்கள் பறையர்களும் முக்கியமாக அருந்ததிய மக்களும்தான்.\nஅதோடு தேவேந்திரர்களுக்கும் நாயக்கர்களுக்கும்தான் நிலம் சார்ந்த முரண்பாடும் போராட்டமும் இருந்தன. அவர்களுக்கும் தேவர்களுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை. இந்தப்பகுதியில் தேவர்களே இல்லை. இருந்தாலும் நிலம் அவர்களிடம் இல்லை. பிறகு வட்டிக்கு கொடுத்து வாங்குதல் சம்பந்தமாகத்தான் தேவர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் பூசல்கள் வந்தன\nஅதாவது வெக்கை காட்டும் சித்திரம் நிலம் பறிக்கப்பட்ட சாதி, நிலம் பறிக்கும் சாதி இரண்டுக்கும் நடுவே உள்ள வரலாற்றுச்சண்டைதானே ஒழிய தலித் – ஆதிக்கசாதிச் சண்டை அல்ல. அது வெக்கையில் தெளிவாகவே உள்ளது. தேவேந்திரர்களாக காட்டப்படுபவர்கள் அனைவருமே நில உடைமையாளர்களாகவே இருக்கிறார்கள். இன்றைக்கு இந்தசூழல் மாறிவிட்டது. நாயக்கர்கள் நிலத்தை கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விவசாய நிலத்தின் மதிப்பே குறைந்துவிட்டது. ஆகவே இந்தப்பிரச்சினை இன்று கிடையாது\nஆனால் அசுரன் படம் தலித் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதாக கதையை மாற்றிவிட்டது. அது காட்டும் வாழ்க்கை பறையர்களின் வாழ்க்கை. அதாவது புதிதாக பஞ்சமிநிலத்தைப் பெற்றவர்களின் வாழ்க்கை. அதை தாங்கிக்கொள்ள முடியாத மேலே இருக்கும் நிலவுடைமையாளர்களுடன் நிகழும் மோதல். செருப்பை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு போகும் நிலை எல்லாம் வேறு ஒரு சூழலையே காட்டுகின்றன. இந்த வேறுபாட்டைத்தான் பூமணி தன் இந்து நாளிதழ் பேட்டியில் சொல்கிறார். அதைப்புரிந்துகொள்ளாமல் சகட்டுமேனிக்கு அவரை வசைபாடுகிறார்கள். ஒருவர் வெக்கைதான் தலித் வாழ்க்கையைக் காட்டுகிறது, பூமணிக்கு எழுதத்தெரியவில்லை என்றே தூற்றுகிறார்.\nஅசுரன் படம் இன்னொரு யதார்த்தத்தைச் சொல்கிறது. அது வெக்கையின் யதார்த்தத்தை மாற்றிவிட்டது. ஆனால் அது காட்டுவது தஞ்சாவூர், காஞ்சீபுரம் போன்ற ஊர்களில் இன்றைக்கும் உள்ள யதார்த்தம். அதிலுள்ள பிரச்சினைகள் எல்லாமே உண்மைதான்.உங்கள் கட்டுரை இந்த உண்மைமேல் மிகப்பெரிய வெளிச்சத்தை வீசுகிறது\nயாழ் பாணனுக்கு இயல் விருது\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விருது விழா காணொளிப்பதிவு\nஅன்னியநிதித் தன்னார்வர்கள் - ஒரு கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆ���்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/3321", "date_download": "2020-10-25T05:05:36Z", "digest": "sha1:B4ZK6SZISUVCMNEEDUYW4TIGWMXWND2T", "length": 11790, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "சிறையில் இருந்த கணவனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது! | Tamil National News", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nHome செய்திகள் இலங்கை சிறையில் இருந்த கணவனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது\nசிறையில் இருந்த கணவனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற மனைவி கைது\non: April 06, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nமஹர சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த தனது கணவனுக்குக் கொண்டுசென்ற சோற்றுப் பார்சலில் ஹெரோயினை மறைத்து வைத்துக் கடத்திய\nபெண்ணொருவருக்கு கம்பஹா மேல்நீதிமன்ற நீதிவான் இரண்டு இலட்ச ரூபா அபராதத்துடன் ஏழு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.\nவத்தளை, ஹுனுப்பிட்டியைச் சேர்ந்தவரும் மூன்று பிள்ளைகளின் தாயுமான ஷானி அவன்ந்தி பண்டார எனும் 34 வயதுப் பெண்ணுக்கே இந்தத் தண்டனைகள் நேற்று\nமாலைதீவு சிறைகளிலுள்ள கைதிகளை இலங்கைக்குக் கொண்டுவர ஏற்பாடு\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கைய���ல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர். posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/train/", "date_download": "2020-10-25T05:59:08Z", "digest": "sha1:Z3GAWA2L42G2L4HFBLYELJLABC3TJNQI", "length": 6766, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "Train Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமாடு ரயிலில் ஏறி புல்மேய்ந்து கொண்டு இருந்தது கூட தெரியாமல் ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுனர்\n“முட்டா பய மந்திரி” என வெளுத்து வாங்கிய தமிழகத்தை சேர்ந்த ரயில் பயணி\nஎமதர்மராஜாவிற்கு சவால் விடுக்கும் வகையில் ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு இளைஞர்கள் செய்த கூத்து \nஓடும் ரயிலில் கசமுசா லீலைகளை கட்டவிழ்த்துவிட்ட வாலிபர் \nசென்னையில் ரயிலில் மாணவர்கள் செய்த அட்டகாசம் : வைரல் வீடியோ \nகைக்குழந்தையுன் இருந்த பெண்ணுக்கு ரயிலில் அமர இளம்பெண���கள் இடம் கொடுக்காமல் செய்த அட்ராசிட்டி\nரயிலில் இளம்பெண்ணை சீண்டிய அந்த வெறிபிடித்த மிருகம் \nசென்னைக்கு ரயில் வரவழைக்கப்பட்ட ஆட்டுக்கறியை அதிகாரிகள் நாய் கறி எனக்கூறுவதாக வாதிடும் இஸ்லாமிய பெண் \nநாட்டையே பதற வைத்த ரயில் விபத்து : சினிமா பாணியிலான வீடியோ காட்சிகள் \nரயில் மறியல் போராட்ட எச்சரிக்கை\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-07/38581-3", "date_download": "2020-10-25T05:13:27Z", "digest": "sha1:UPYUFOVSCXZXWX2HV7FTD6VMVRNCS3YZ", "length": 15469, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "தமிழின உரிமைக்கு எதிரிகள் யார்? (3)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2007\nஇனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்\nஉயிர் தப்பிய செஞ்சோலை மாணவிகளையும் சாகடிக்கும் சிங்கள உளவுப்படை\nஈழ‌ம் - மௌனத்தின் விலை\nஇலங்கைத் தூதரகம் முற்றுகை - 400 பேர் கைது\nதுரோக காங்கிரசுக்கு பாடம் புகட்ட 49(ஓ) பிரிவை கையில் எடுப்போம்\nபோர்க் கு��்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nபோரை நடத்துவது இந்தியாவே; சிங்களம் அல்ல\nஉலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள்\nபுத்தனின் போதிமரத்தில் - தொங்கும் உடல்கள்\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2007\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2007\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்துவரும் சிறீலங்கா அரசுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கி, தமிழர் படுகொலைகளைத் தூண்டி விட்டு வருகிறது. அப்பாவி மக்களை இலக்கு வைத்து, சிங்கள ராணுவம் விமானக் குண்டுவீச்சு நடத்துகிறது. தமிழ் ஈழப் போராளிகளோ அழித்தொழிக்கும் சிங்கள ராணுவத்தை மட்டுமே தாக்குகிறார்கள். அதுவும் தமிழர்களைப் பாதுகாப்பதற்குத்தான். சிங்களப் பொதுமக்கள் மீது போராளிகள் தாக்குதல் நடத்துவதே இல்லை.\nஆனால், தமிழ்நாட்டில் ஜெயலலிதா, ‘இந்து’ ராம், சுப்ரமணியசாமி, ‘துக்ளக்’ சோ, பா.ஜ.க. இல.கணேசன், இந்து முன்னணி ராம. கோபாலன் போன்ற பார்ப்பனக் கூட்டம் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கூடாது என்கிறார்கள். தமிழர்களுக்கு ஆதரவான, இயல்பான தமிழினத்தின் குரல் தமிழகத்தில் எழக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். சிங்கள அரசு ‘இந்து’ ஏட்டின் ஆசிரியருக்கு ‘சிங்கள ரத்னா’ விருதே வழங்குகிறது.\n‘இந்து’, ‘தினமலர்’ உள்ளிட்ட பார்ப்பன பத்திரிகைகள் ஈழத் தமிழர்களுக்கும், அவர்களது உரிமைகளுக்கும் போராடும் போராளிகளுக்கு எதிராக பிரச்சாரங்களை திட்டமிட்டு பரப்புகின்றன. சிங்கள அரசு அன்றாடம் வெளியிடும் பொய்ச் செய்திகளை உண்மையானவையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.\nதமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரியின் பெயர் அம்சா. இவர், சிறீலங்காவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி. தமிழ்நாட்டில் பல பத்திரிகை யாளர்களை அவர் தனது செல்வாக்கு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். அவரின் ஊதுகுழலாக செயல்படுவதற்கு அவ்வப்போது விருந்துகளும், பரிமாற்றங்களும் நடக்கின்றன.\nவிடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையை நடத்தி முடித்து விட்டு - அதைக் கொண்டாடும் வகையில் இவ்வாண்டு சிறீலங்கா தூதரகத்தில் வழக்கத்துக்கு மாறாக ‘தீபாவளி’ கொண்டாட்டம் நடத்தப்பட்டது. பத்திரிகை அலுவலகங் களுக்கு, ‘தீபாவளி’ இனிப்புகள் வழங்கப்பட்டன. ‘இந்து’ நாளேடு, சிறீலங்கா தூதரகத்தின் தீபாவளி கொண்டாட்டத்தை வெளியிட்டு மகிழ்ச்சிக் கூத்தாடுகிறது.\nஆனால், தங்கள் சொந்த இனம் செத்துப் பிணமாவதை எதிர்த்து தமிழன் ஒன்று கூடி வாய்விட்டு அழ முடியவில்லை. ஒன்று கூடி கண்ணீர் விட்டு கதற முடியவில்லை. அனுமதிக்காதே என்று பார்ப்பன சக்திகள் தமிழக அரசை மிரட்டுகின்றன.\nஇந்த அவலம் - தமிழர்களுக்கு நீடிக்கலாமா தமிழினப் பகைவர்களான பார்ப்பனர்கள், தமிழின உணர்வுகளை நசுக்குவதை எதிர்த்து தமிழர்கள் கொதித்தெழ வேண்டாமா தமிழினப் பகைவர்களான பார்ப்பனர்கள், தமிழின உணர்வுகளை நசுக்குவதை எதிர்த்து தமிழர்கள் கொதித்தெழ வேண்டாமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:GlobalGroupPermissions", "date_download": "2020-10-25T06:06:11Z", "digest": "sha1:TCMSC7SZT7VOAX2QNWUDOE2K65OK3JAA", "length": 61208, "nlines": 568, "source_domain": "ta.wikibooks.org", "title": "உலகளவிய குழு மேலாண்மை - விக்கிநூல்கள்", "raw_content": "\nமுறைகேடு பதிகையைப் பார் (abusefilter-log)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nமுறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view)\nதனியாரது எனக் குறிக்கப்பெற்ற முறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view-private)\nமுறைகேடு பதிகையைப் பார் (abusefilter-log)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nமுறைகேடு வடிகட்டியை மாற்றியமை (abusefilter-modify)\nமுறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view)\nதனியாரது எனக் குறிக்கப்பெற்ற முறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view-private)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nமறைக்கப்பட்டுள்ள முறைகேடு பதிகைகளைப் பார் (abusefilter-hidden-log)\nமுறைகேடு பதிகையைப் பார் (abusefilter-log)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nமுறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view)\nதனியாரது எனக் குறிக்கப்பெற்ற முறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view-private)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nஅவர்களின் கணக்குகளை ஒன்றுசேர் (centralauth-merge)\nபயனர்சரிபார்த்தல் குறிப்பேடு காண் (checkuser-log)\nபுதிய பயனர் கணக்குகளைத் தொடங்கல் (createaccount)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nஉலகளாவிய தடையை மீறு (globalblock-exempt)\nஏனைய விக்கிகளிலிருந்து பக்கங்களை இறக்கவும் (import)\nகோப்பு பதிவேற்றத்திலிருந்து பக்கங்களை இறக்கவும் (importupload)\nஐ.பி (IP) தடுப்புகளையும், தானியங்கியான தடுப்புகளையும், வரம்புவரையான தடுப்புகளையும் மீறிச் செயல்படுக. (ipblock-exempt)\nசிறு தொகுப்புகள் எனக் குறிக்கவும் (minoredit)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nஉறுதிப்படுத்தல் பக்கமெதுவுமின்றி பக்க இடைமாற்றை நீக்கல் (purge)\nகடைசி தொகுப்பை விரைவாக முன்னிலையாக்கல் (rollback)\nமற்ற பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பு (sendemail)\nதனிப்பட்ட பதிவுகளை பார்க்க (suppressionlog)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nகவனிக்கப்படாத பக்கங்களின் பட்டியலைப் பார்த்தல் (unwatchedpages)\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பார் (e.g. மின்னஞ்சல் முகவரி, உண்மைப் பெயர்) (viewmyprivateinfo)\nஉமது கவனிப்புப்பட்டியலைப் பார் (viewmywatchlist)\nமற்ற பயனரிடமிருந்து மறைக்கப்பட்ட திருத்தங்களைப் பார் (viewsuppressed)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nதானாக செய்யப்பட்டசெயலாக கருதப்படும் (bot)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nஉரையாடல் பக்கங்களில் செய்யும் சிறு தொகுப்புகளை அறிவிக்கப் புதிய செய்தி ஏதும் அனுப்பவேண்டாம். (nominornewtalk)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nஎழுது API பயன்படுத்தவும் (writeapi)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nமூலப் பயனர் பக்கத்தை நகர்த்தவும் (move-rootuserpages)\nதுணைப் பக்கங்களுடன் பக்கத்தை நகர்த்தவும் (move-subpages)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nபக்கத்தின் உள்ளடக்க வகையைத் திருத்து (editcontentmodel)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\n\"நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editprotected)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nமற்ற பயனர்களின் CSS கோப்புகளை திருத்து (editusercss)\nமற்ற பயனர்களின் சாவாநிரல் (JavaScript) கோப்புகளைத் திருத்து (edituserjs)\nபாதுகாப்பு மட்டங்களை மாற்று மற்றும் தொடர்-பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (protect)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nஉலகளாவிய தடையை மீறு (globalblock-exempt)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nமுந்நிலையாக்கல்களை தானியக்க தொகுப்பாக குறிக்கவும் (markbotedits)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nஅண்மையில் பார்வையிட்டதற்கான குறிகளில் உள்ள மாற்றங்களைக் காண் (patrolmarks)\nகடைசி தொகுப்பை விரைவாக முன்னிலையாக்கல் (rollback)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nமுறைகேடு வடிகட்டியை மாற்றியமை (abusefilter-modify)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nஏனைய பயனர்கள் தொகுப்பதை தடுக்கவும் (block)\nபயனர் மின்னஞ்சல் அனுப்புவதை தடுக்கவும் (blockemail)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nகுறிப்பிட்ட குறிப்பேடு உள்ளீடுகள் நீக்கியதை மீட்டல் மற்றும் நீக்குதல் (deletelogentry)\nபக்கமொன்றின் குறித்த திருத்தங்களை நிக்கல் மீட்டல் (deleterevision)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\n\"நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editprotected)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nமற்ற பயனர்களின் CSS கோப்புகளை திருத்து (editusercss)\nமற்ற பயனர்களின் சாவாநிரல் (JavaScript) கோப்புகளைத் திருத்து (edituserjs)\nமற்ற பயனர்களின் JSON கோப்புகளை திருத்து (edituserjson)\nஏனைய விக்கிகளிலிருந்து பக்கங்களை இறக்கவும் (import)\nஐ.பி (IP) தடுப்புகளையும், தானியங்கியான தடுப்புகளையும், வரம்புவரையான தடுப்புகளையும் மீறிச் செயல்படுக. (ipblock-exempt)\nமுந்நிலையாக்கல்களை தானியக்க தொகுப்பாக குறிக்கவும் (markbotedits)\nபக்கங்களின் வரலாற்றை இணைத்தல் (mergehistory)\nபகுப்பு பக்கங்களை நகர்த்து (move-categorypages)\nமூலப் பயனர் பக்கத்தை நகர்த்தவும் (move-rootuserpages)\nதுணைப் பக்கங்களுடன் பக்கத்தை நகர்த்தவும் (move-subpages)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nபக்கங்களை ஒட்டு மொத்தமாக நீக்குதல் (nuke)\nஏமாற்றுதல் சரிபார்த்தலை ரத்துசெய் (override-antispoof)\nமற்றவர்களின் தொகுப்புகளைப் பார்வையிட்டதாகக் குறிக்கவும் (patrol)\nபாதுகாப்பு மட்டங்களை மாற்று மற்றும் தொடர்-பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (protect)\nதற்போதுள்ள கோப்பை அழித்தெழுது (reupload)\nஇப்பொழுதுள்ள, யாரோ ஒருவர் தரவேற்றிய கோப்புகளை மீறி (அழித்து) எழுது (reupload-own)\nபகிர்விலுள்ள ஊடகக் கிடங்கியில் உள்ள கோப்புகளை உள்ளகப் பயன்பாட்டுக்காக மேலுரிமையுடன் பதிவேற்று (reupload-shared)\nகடைசி தொகுப்பை விரைவாக முன்னிலையாக்கல் (rollback)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nகவனிக்கப்படாத பக்கங்களின் பட்டியலைப் பார்த்தல் (unwatchedpages)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\n\"நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editprotected)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nஏனைய விக்கிகளிலிருந்து பக்கங்களை இறக்கவும் (import)\nகோப்பு பதிவேற்றத்திலிருந்து பக்கங்களை இறக்கவும் (importupload)\nதுணைப் பக்கங்களுடன் பக்கத்தை நகர்த்தவும் (move-subpages)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nபாதுகாப்பு மட்டங்களை மாற்று மற்றும் தொடர்-பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (protect)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nமறைக்கப்பட்டுள்ள முறைகேடு பதிகைகளைப் பார் (abusefilter-hidden-log)\nமுறைகேடு பதிகையைப் பார் (abusefilter-log)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nதனியார் தரவை முறைகேடு பதிவேட்டில் பார் (abusefilter-privatedetails)\nமுறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view)\nதனியாரது எனக் குறிக்கப்பெற்ற முறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view-private)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nபயனீட்டாளரின் IP முகவரிகள் மற்றும் மற்ற தகவல்களை சரிபார் (checkuser)\nபயனர்சரிபார்த்தல் குறிப்பேடு காண் (checkuser-log)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nதனிப்பட்ட பதிவுகளை பார்க்க (suppressionlog)\nமற்ற பயனரிடமிருந்து மறைக்கப்பட்ட திருத்தங்களைப் பார் (viewsuppressed)\nபக்கங்களை ஏற்றுமதி செய் அத்துடன் இணைத்த பக்கங்கள் ஆழம் 5 வரை சேர்த்து ஏற்றுமதி செய் (override-export-depth)\nமறைக்கப்பட்டுள்ள முறைகேடு பதிகைகளைப் பார் (abusefilter-hidden-log)\nமுறைகேடு பதிவில் உள்ள உள்ளீடுகளை மறை (abusefilter-hide-log)\nமுறைகேடு பதிகையைப் பார் (abusefilter-log)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nமுறைகேடு வடிகட்டியை மாற்றியமை (abusefilter-modify)\nதனியார் தரவை முறைகேடு பதிவேட்டில் பார் (abusefilter-privatedetails)\nகுறிப்பிட்ட முறைகேடு வடிகட்டி செய்த அனைத்து மாற்றங்களையும் முன்னிலைக்கு மாற்று (abusefilter-revert)\nமுறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view)\nதனியாரது எனக் குறிக்கப்பெற்ற முறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view-private)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nபெரிய வரலாற்றைக் கொண்ட பக்கங்களை நீக்கல் (bigdelete)\nஏனைய பயனர்கள் தொகுப்பதை தடுக்கவும் (block)\nபயனர் மின்னஞ்சல் அனுப்புவதை தடுக்கவும் (blockemail)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nஅவர்களின் கணக்குகளை ஒன்றுசேர் (centralauth-merge)\nஉலகளாவிய கணக்கை பிரிக்கவும் (centralauth-unmerge)\nமத்திய அறிவிப்புகளை நிர்வகி (centralnotice-admin)\nபயனீட்டாளரின் IP முகவரிகள் மற்றும் மற்ற தகவல்களை சரிபார் (checkuser)\nபயனர்சரிபார்த்தல் குறிப்பேடு காண் (checkuser-log)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nகுறிப்பிட்ட குறிப்பேடு உள்ளீடுகள் நீக்கியதை மீட்டல் மற்றும் நீக்குதல் (deletelogentry)\nபக்கமொன்றின் குறித்த திருத்தங்களை நிக்கல் மீட்டல் (deleterevision)\nபக்கத்தின் உள்ளடக்க வகையைத் திருத்து (editcontentmodel)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\n\"நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editprotected)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nமற்ற பயனர்களின் CSS கோப்புகளை திருத்து (editusercss)\nமற்ற பயனர்களின் சாவாநிரல் (JavaScript) கோப்புகளைத் திருத்து (edituserjs)\nமற்ற பயனர்களின் JSON கோப்புகளை திருத்து (edituserjson)\nஉலகளாவிய தடையை மீறு (globalblock-exempt)\nஉள்ளமைவில் உலகளாவிய தடைகளை செயல்நீக்கவும் (globalblock-whitelist)\nபயனர்பெயரை தடுத்து, மறைக்கவும் (hideuser)\nஏனைய விக்கிகளிலிருந்து பக்கங்களை இறக்கவும் (import)\nகோப்பு பதி���ேற்றத்திலிருந்து பக்கங்களை இறக்கவும் (importupload)\nஐ.பி (IP) தடுப்புகளையும், தானியங்கியான தடுப்புகளையும், வரம்புவரையான தடுப்புகளையும் மீறிச் செயல்படுக. (ipblock-exempt)\nமூலப் பயனர் பக்கத்தை நகர்த்தவும் (move-rootuserpages)\nதுணைப் பக்கங்களுடன் பக்கத்தை நகர்த்தவும் (move-subpages)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nபக்கங்களை ஒட்டு மொத்தமாக நீக்குதல் (nuke)\nஏமாற்றுதல் சரிபார்த்தலை ரத்துசெய் (override-antispoof)\nஅண்மையில் பார்வையிட்டதற்கான குறிகளில் உள்ள மாற்றங்களைக் காண் (patrolmarks)\nபாதுகாப்பு மட்டங்களை மாற்று மற்றும் தொடர்-பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (protect)\nஉறுதிப்படுத்தல் பக்கமெதுவுமின்றி பக்க இடைமாற்றை நீக்கல் (purge)\nதற்போதுள்ள கோப்பை அழித்தெழுது (reupload)\nபகிர்விலுள்ள ஊடகக் கிடங்கியில் உள்ள கோப்புகளை உள்ளகப் பயன்பாட்டுக்காக மேலுரிமையுடன் பதிவேற்று (reupload-shared)\nகடைசி தொகுப்பை விரைவாக முன்னிலையாக்கல் (rollback)\nமற்ற பயனர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பு (sendemail)\nதனிப்பட்ட பதிவுகளை பார்க்க (suppressionlog)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nஎந்தவொரு பயனரிடமிருந்தும் குறிப்பிட்ட பக்கத் திருத்தங்களை பார்வையிடுக, மறைக்கவும், வெளிக்காட்டவும் (suppressrevision)\nநீங்களே தடுப்பு நீக்குக (unblockself)\nகவனிக்கப்படாத பக்கங்களின் பட்டியலைப் பார்த்தல் (unwatchedpages)\nயூ.ஆர்.எல். ஒன்றிலிருந்து கோப்பை பதிவேற்றல் (upload_by_url)\nமறைக்கப்பட்டுள்ள முறைகேடு பதிகைகளைப் பார் (abusefilter-hidden-log)\nமுறைகேடு பதிகையைப் பார் (abusefilter-log)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nமுறைகேடு வடிகட்டியை மாற்றியமை (abusefilter-modify)\nகுறிப்பிட்ட முறைகேடு வடிகட்டி செய்த அனைத்து மாற்றங்களையும் முன்னிலைக்கு மாற்று (abusefilter-revert)\nமுறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view)\nதனியாரது எனக் குறிக்கப்பெற்ற முறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view-private)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nபெரிய வரலாற்றைக் கொண்ட பக்கங்களை நீக்கல் (bigdelete)\nஏனைய பயனர்கள் தொகுப்பதை தடுக்கவும் (block)\nபயனர் மின்னஞ்சல் அனுப்��ுவதை தடுக்கவும் (blockemail)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nஅவர்களின் கணக்குகளை ஒன்றுசேர் (centralauth-merge)\nமத்திய அறிவிப்புகளை நிர்வகி (centralnotice-admin)\nபயனர்சரிபார்த்தல் குறிப்பேடு காண் (checkuser-log)\nபுதிய பயனர் கணக்குகளைத் தொடங்கல் (createaccount)\nபக்கங்களை உருவாக்கல் (உரையாடல் பக்கங்கள் அல்லாதவை) (createpage)\nஉரையாடல் பக்கங்களைத் தொடங்கல் (createtalk)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nகுறிப்பிட்ட குறிப்பேடு உள்ளீடுகள் நீக்கியதை மீட்டல் மற்றும் நீக்குதல் (deletelogentry)\nபக்கமொன்றின் குறித்த திருத்தங்களை நிக்கல் மீட்டல் (deleterevision)\nபக்கத்தின் உள்ளடக்க வகையைத் திருத்து (editcontentmodel)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\nஉங்கள் விருப்பத் தேர்வுகளைத் திருத்து (editmyoptions)\n\"நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editprotected)\n\"தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editsemiprotected)\nமற்ற பயனர்களின் CSS கோப்புகளை திருத்து (editusercss)\nமற்ற பயனர்களின் சாவாநிரல் (JavaScript) கோப்புகளைத் திருத்து (edituserjs)\nமற்ற பயனர்களின் JSON கோப்புகளை திருத்து (edituserjson)\nஉலகளாவிய தடையை மீறு (globalblock-exempt)\nஉள்ளமைவில் உலகளாவிய தடைகளை செயல்நீக்கவும் (globalblock-whitelist)\nபயனர்பெயரை தடுத்து, மறைக்கவும் (hideuser)\nஏனைய விக்கிகளிலிருந்து பக்கங்களை இறக்கவும் (import)\nகோப்பு பதிவேற்றத்திலிருந்து பக்கங்களை இறக்கவும் (importupload)\nஐ.பி (IP) தடுப்புகளையும், தானியங்கியான தடுப்புகளையும், வரம்புவரையான தடுப்புகளையும் மீறிச் செயல்படுக. (ipblock-exempt)\nதரவுதளத்திலிருந்து அடையாளங்களை உருவாக்கு மற்றும் நீக்கு (managechangetags)\nமுந்நிலையாக்கல்களை தானியக்க தொகுப்பாக குறிக்கவும் (markbotedits)\nபக்கங்களின் வரலாற்றை இணைத்தல் (mergehistory)\nபகுப்பு பக்கங்களை நகர்த்து (move-categorypages)\nமூலப் பயனர் பக்கத்தை நகர்த்தவும் (move-rootuserpages)\nதுணைப் பக்கங்களுடன் பக்கத்தை நகர்த்தவும் (move-subpages)\nவிகித வரம்புகளால் பாதிக்கப்படாது (noratelimit)\nபக்கங்களை ஒட்டு மொத்தமாக நீக்குதல் (nuke)\nஏமாற்றுதல் சரிபார்த்தலை ரத்துசெய் (override-antispoof)\nமொழிபெயர்ப்புக்காக பக்கங்களின் பதிப்புகளை குறியிடு (pagetranslation)\nமற்றவர்களின் தொகுப்புகளைப் பார்வையிட���டதாகக் குறிக்கவும் (patrol)\nஅண்மையில் பார்வையிட்டதற்கான குறிகளில் உள்ள மாற்றங்களைக் காண் (patrolmarks)\nபாதுகாப்பு மட்டங்களை மாற்று மற்றும் தொடர்-பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (protect)\nஉறுதிப்படுத்தல் பக்கமெதுவுமின்றி பக்க இடைமாற்றை நீக்கல் (purge)\nபயனர்களை மாற்று பெயரிடு (renameuser)\nதற்போதுள்ள கோப்பை அழித்தெழுது (reupload)\nஇப்பொழுதுள்ள, யாரோ ஒருவர் தரவேற்றிய கோப்புகளை மீறி (அழித்து) எழுது (reupload-own)\nபகிர்விலுள்ள ஊடகக் கிடங்கியில் உள்ள கோப்புகளை உள்ளகப் பயன்பாட்டுக்காக மேலுரிமையுடன் பதிவேற்று (reupload-shared)\nகடைசி தொகுப்பை விரைவாக முன்னிலையாக்கல் (rollback)\nதனிப்பட்ட பதிவுகளை பார்க்க (suppressionlog)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nநீங்களே தடுப்பு நீக்குக (unblockself)\nகவனிக்கப்படாத பக்கங்களின் பட்டியலைப் பார்த்தல் (unwatchedpages)\nயூ.ஆர்.எல். ஒன்றிலிருந்து கோப்பை பதிவேற்றல் (upload_by_url)\nமற்ற பயனரிடமிருந்து மறைக்கப்பட்ட திருத்தங்களைப் பார் (viewsuppressed)\nஎழுது API பயன்படுத்தவும் (writeapi)\nமறைக்கப்பட்டுள்ள முறைகேடு பதிகைகளைப் பார் (abusefilter-hidden-log)\nமுறைகேடு பதிவில் உள்ள உள்ளீடுகளை மறை (abusefilter-hide-log)\nமுறைகேடு பதிகையைப் பார் (abusefilter-log)\nவிரிவான முறைகேடு பதிவேட்டுப் பதிவுகளைப் பார் (abusefilter-log-detail)\nமுறைகேடு வடிகட்டியை மாற்றியமை (abusefilter-modify)\nகுறிப்பிட்ட முறைகேடு வடிகட்டி செய்த அனைத்து மாற்றங்களையும் முன்னிலைக்கு மாற்று (abusefilter-revert)\nமுறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view)\nதனியாரது எனக் குறிக்கப்பெற்ற முறைகேடு வடிகட்டிகளைப் பார் (abusefilter-view-private)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nஇணைய நெறிமுறை முகவரியின் (IP) அடிப்படையில் உள்ள விகித வரம்புகளின் கட்டுப்பாட்டுக்கு உட்படாதீர்கள் (autoconfirmed)\nஒருவர் தன்னுடைய தொகுப்புகளைத் தானியக்கமாகவே பார்வையிட்டதாகக் குறித்தல் (autopatrol)\nபெரிய வரலாற்றைக் கொண்ட பக்கங்களை நீக்கல் (bigdelete)\nஏனைய பயனர்கள் தொகுப்பதை தடுக்கவும் (block)\nபயனர் மின்னஞ்சல் அனுப்புவதை தடுக்கவும் (blockemail)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nஉலகளாவிய கணக்கை பூட்டு அல்லது மறை (centralauth-lock)\nஅவர்களின் கணக்குகளை ஒன்றுசேர் (centralauth-merge)\nஉலகளாவிய கணக்கை ஒடுக்கவும் (centralauth-oversight)\nஉலகளாவிய கணக்கை பிரிக்கவும் (centralauth-unmerge)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர���புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nகுறிப்பிட்ட குறிப்பேடு உள்ளீடுகள் நீக்கியதை மீட்டல் மற்றும் நீக்குதல் (deletelogentry)\nபக்கமொன்றின் குறித்த திருத்தங்களை நிக்கல் மீட்டல் (deleterevision)\nபயனர் இடைமுகப்பை தொகுக்கவும் (editinterface)\n\"நிருவாகிகளை மட்டும் அனுமதிக்கவும்\" ஆல் பாதுகாக்கப்பட்ட பக்கங்களை திருத்து (editprotected)\nமற்ற பயனர்களின் CSS கோப்புகளை திருத்து (editusercss)\nமற்ற பயனர்களின் சாவாநிரல் (JavaScript) கோப்புகளைத் திருத்து (edituserjs)\nமற்ற பயனர்களின் JSON கோப்புகளை திருத்து (edituserjson)\nஉலகளாவிய குழுவின் உறுப்பினர்களை திருத்து (globalgroupmembership)\nஉலகளாவிய குழுக்களை நிர்வகி (globalgrouppermissions)\nஐ.பி (IP) தடுப்புகளையும், தானியங்கியான தடுப்புகளையும், வரம்புவரையான தடுப்புகளையும் மீறிச் செயல்படுக. (ipblock-exempt)\nபக்கங்களை ஏற்றுமதி செய் அத்துடன் இணைத்த பக்கங்கள் ஆழம் 5 வரை சேர்த்து ஏற்றுமதி செய் (override-export-depth)\nபக்கங்களை நகர்த்தும்பொழுது, மூலப்பக்கத்தில் இருந்து வழிமாற்றுகளை உருவாக்காதீர் (suppressredirect)\nயூ.ஆர்.எல். ஒன்றிலிருந்து கோப்பை பதிவேற்றல் (upload_by_url)\nஎல்லாப் பயனர் உரிமைகளையும் தொகுக்கவும் (userrights)\nஏனைய விக்கி தளங்களின் பயனர் உரிமைகளை தொகுத்தல் (userrights-interwiki)\nதானாக செய்யப்பட்டசெயலாக கருதப்படும் (bot)\nஉயர் தரம் கொண்ட API கேள்விளை பயன்படுத்தவும் (apihighlimits)\nநீக்கப்பட்ட பக்கங்களை தேடுக (browsearchive)\nநீக்கிய வரலாறு உள்ளீடுகளை காண்,அதனுடன் தொடர்புடைய உரை இல்லாமல் (deletedhistory)\nநீக்கப்பட்ட உரை மற்றும் நீக்கப்பட்ட பரிசீலனைகளுக்கு இடையேயான மாற்றங்களை காண். (deletedtext)\nதனிப்பட்ட பதிவுகளை பார்க்க (suppressionlog)\nஎந்தவொரு பயனரிடமிருந்தும் குறிப்பிட்ட பக்கத் திருத்தங்களை பார்வையிடுக, மறைக்கவும், வெளிக்காட்டவும் (suppressrevision)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/20", "date_download": "2020-10-25T06:04:19Z", "digest": "sha1:BGMCHFVF5JYH5QZ7TYW63YIY2FR3D374", "length": 8033, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/20 - விக்கிமூலம்", "raw_content": "\nவடிவேலிடம் வீர்சிங் ஆங்கிலத்திலே பேசினார். சென்னையிலே பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேலத்திற்கு வந்திருப்பதாகவும், அங்கு வந��த பிறகுதான் வஞ்சியூரில் நடக்கும் திருவிழாவிலே ஒயிலாட்டம் மிகச்சிறப்பாக நடைபெறும் என்று கேள்விப்பட்டதாகவும், அதைப் பார்ப்பதற்காக அவர் தம் குழுவைச் சேர்ந்த சிலரோடு முதல் நாள் இரவு அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.\n\"ஒயிலாட்டம் மிகக் கவர்ச்சியாக இருக்கிறது. இன்னும் சில நாள்கள் இங்கே தங்கி அந்த ஆட்டத்தைப் பார்க்கப் போகிறோம். முடியுமானால், இந்த ஒயிலாட்டக் கோஷ்டியை எங்கள் பஞ்சாபுக்கு அழைத்துச் செல்லலாமென்று இருக்கிறேன்\" என்று அவர் ஆங்கிலத்திலே தாம் அங்கு வந்துள்ள காரணத்தைத் தெரிவித்தார்.\n இங்கே வசதியாக உங்களுக்குத் தங்க இடம் கிடைத்ததா புதிய இடமாயிற்றே\" என்று வடிவேலும் ஆங்கிலத்திலேயே கேட்டார்.\nசேலத்திலே உத்தியோகஸ்தர் ஒருவர் எங்களுக்குக் கடிதம் கொடுத்தார். அதனால் ஆற்றோரத்திலே தனியாக ஒரு தோட்டத்து வீட்டில் எங்களுக்குத் தங்க இடம் கிடைத்தது. குழந்தைகளெல்லாம் ஆற்றில் நீந்தவும், படகு சவாரி செய்யவும் ஆவலோடு இருக்கிறார்கள். நான் படகெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் அனுமதி தந்தால் ஒரு மணி நேரத்தில் இவர்களைத் திருப்பி அழைத்து வந்துவிடுகிறேன்” என்றார் வீர்சிங்.\n\"ஆமாம், மாமா, இந்த வீர்சிங் ரொம்ப நன்றாக நீந்துவார். நாங்கள் போகட்டுமா\" என்று கேட்டான் சுந்தரம்.\n\"எனக்கு நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அவரிடத்திலே அதற்கு வேண்டிய ரப்பர் வளையம் இருக்கிறதாம். நானும் போகிறேன், அப்பா என்று கெஞ்சினாள் கண்ணகி.\n\"ஒன்றும் கவலை வேண்டாம். நான் எல்லாம் கவனித்துக் கொள்கிறேன்\" என்று வீர்சிங் ஆங்கிலத்தில் தெரிவித்தார்.\nகுழந்தைகளின் ஆவலைக் குலைக்க வடிவேல் விரும்ப வில்லை. அதனால் அவர் இசைந்தார். எல்லாரும் உற்சாகத்\nஇப்பக்கம் கடைசியாக 13 சூன் 2020, 09:43 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/chennai/18447-dmk-district-secrataries-meet-today-evening.html", "date_download": "2020-10-25T04:53:42Z", "digest": "sha1:XH6HGOQ33YOTJN4MRU56LZKTZZUQ3AUE", "length": 8159, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இன்று மாலை கூடுகிறது திமுக மா.செ. கூட்டம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஇன்று மாலை கூடுகிறது திமுக மா.செ. கூட்டம்..\nதிமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.\nதிமுகவில் உட்கட்சி தேர்தல், வரும் 21ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் உட்கட்சி தேர்தல் என்றாலே பலத்த போட்டி இருக்கும். ஆள்கடத்தல், கோஷ்டிச் சண்டைகள் எல்லாம் சாதாரணமாக நடக்கும்.\nஇந்நிலையில், உட்கட்சி தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பது குறித்தும், நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை சந்திப்பது குறித்தும் விவாதிப்பதற்காக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தை திமுக தலைமை கூட்டியுள்ளது.\nஇன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குிறார். கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கின்றனர்.\nகூட்டத்தில் உட்கட்சிப் பூசல்கள் குறித்தும், நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு செய்வது குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுடியுரிமை திருத்த சட்டம் வாபஸ் பெறப்படாது.. பிரதமர் திட்டவட்டம்\nஅதிமுக அரசின் 3 ஆண்டு சாதனை மலர் வெளியீடு..\nஅதிமுக பொதுக் குழு தீர்மானத்தை காட்டி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்..\nவடகிழக்கு பருவமழை வரும் 28ம் தேதி தொடங்க வாய்ப்பு...\nசென்னை பழைய காவல் ஆணையர் அலுவலகம் அருங்காட்சியமாகிறது : பணிகள் தீவிரம்\nமாஸ்க்கில் ஆடை வடிவமைத்து திருநங்கை சாதனை; ஆச்சிரியத்தில் மூழ்கிய மக்கள்..\nகொரோனா : ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க தாமதம்.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...\nசென்னையில் இயங்கும் CSIR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெயர்கள் திடீர் மாற்றம்...\nசென்னையில் மீண்டும் பரவுகிறது கொரோனா.. 10 மாவட்டங்களில் அதிக பாதிப்பு.\nகொரானாவாவது.. ஒன்னாவது .. தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களைக் கட்டிப்போட்டு 250 பவுன் நகை கொள்ளை...\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_7069.html", "date_download": "2020-10-25T04:41:47Z", "digest": "sha1:H255ON7UR2332LWEQR6AZZLLUPQRMKRU", "length": 4855, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ஆக்டர், டாக்டர்: இரண்டு வழியிலும் பயணம் செய்யும் பரத் ரெட்டி!", "raw_content": "\nஆக்டர், டாக்டர்: இரண்டு வழியிலும் பயணம் செய்யும் பரத் ரெட்டி\nஇது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் மச்சானாக நடித்திருப்பவர் பரத் ரெட்டி. கமல் இயக்கிய உன்னைப்போல் ஒருவனில் கமாண்டோ வீரராக அறிமுகமானவர், அதன் பிறகு வந்த பயணம் படத்தில் அதிரடிப்படை அதிகாரியாக நடித்தார். கருணாஸ் நடித்த ரகளபுரம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். ஆந்திராவைச் சேர்ந்த பரத்ரெட்டி அங்கு புகழ்பெற்ற இருதநோய் நிபுணர்.\nஐதராபாத் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். இருதய நோய் நிபுணராக இருந்து கொண்டு தனது பொன்னான நேரத்தை சினிமாவில் செலவிடலாமா என்று அவர்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதுபற்றி பரத் ரெட்டி அளித்த விளக்கம். டாக்டர்கள் நடிக்க கூடாதா என்ன உங்க ஊர் டாக்டர் ராஜசேகர் எங்க ஊரில் வந்து ஹீரோவாக நடிக்கவில்லையா.\nதெலுங்கில் இதுவரை 40 படத்துக்கு மேல் நடித்திருக்கிறேன். தமிழில் குறைவுதான். போலீஸ் கேரக்டராகவே வந்ததால் மறுத்தேன். இது கதிர்வேலன் காதல் படத்தில் வித்தியாசமான கேரக்டர். காமெடியாகவும், வில்லனாகவும் நடிக்க ஆவலாக இருக்கிறேன். எந்த காலத்திலும் பத்துபேரை அடிச்சு சாய்க்கும் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க மாட்டேன்.\nஎனது மருத்துவ பணி போக மீதி நேரங்களில்தான் நடிக்கிறேன். எனது நோயாளிகளை நான் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை 300 ஆபரேஷன்கள் செய்திருக்கிறேன். சினிமாவில் எத்தனை உயரத்துக்கு போனாலு���் மருத்துவத்துறையில் இருந்து விலகவே மாட்டேன். தண்டவாளம் மாதிரி ஆக்டர், டாக்டர் என்ற இரண்டு வழியில் தொடர்ந்த பயணம் செய்வேன் என்கிறார் பரத் ரெட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13460", "date_download": "2020-10-25T05:45:58Z", "digest": "sha1:LCD32LM67UNA6QUBSMUQAEO44QJE4ZD3", "length": 2685, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - சாத்வி மஹேஷ், 12 வயது, பாஸ்டன், மாசசூஸட்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nஅனன்யா ராமச்சந்திரன், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nசாத்வி மஹேஷ், 12 வயது, பாஸ்டன், மாசசூஸட்ஸ்\n- | அக்டோபர் 2020 |\nகிருஷ்ணா கோபிநாத், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\nஅனன்யா ராமச்சந்திரன், 6 வயது, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/ips/", "date_download": "2020-10-25T04:44:03Z", "digest": "sha1:RZCBMA66JZAWYL6QW5NOJ7FK2GF3N4PB", "length": 5323, "nlines": 92, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ips | | Chennai Today News", "raw_content": "\nஎம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ உள்பட 100க்கும் மேற்பட்டோர் நீக்கம்: அதிமுக அதிரடி\nதமிழகம் முழுவதும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்\n14 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம். யார் யாருக்கு என்னென்ன பதவி\nஅமித்ஷாவின் சென்னை வருகையில் அதிரடி இருக்குமா\nசசிகலாவை சிக்க வைத்த இந்த ரூபா யார்\nகணவரிடம் இருந்து கமிஷனர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி\nஜார்ஜ், செந்தாமரை கண்ணன் உள்பட 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசியலுக்கு வரக்கூடாது. ஜி.ராமகிருஷ்ணன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-10-25T05:12:45Z", "digest": "sha1:FDTWNIJS5IHW6IRKN5WNHUMTMRIR4YM3", "length": 13731, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "சிரியா- ஆபிரிக்காவுக்கு பெருமளவான தொகை நிதியுதவி வழங்கும் அமெரிக்கா! | Athavan News", "raw_content": "\nதுமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு – அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nமீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா: ஹற்றன் பொதுச்சந்தை தொகுதிக்கு பூட்டு\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு – மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி\nசிரியா- ஆபிரிக்காவுக்கு பெருமளவான தொகை நிதியுதவி வழங்கும் அமெரிக்கா\nசிரியா- ஆபிரிக்காவுக்கு பெருமளவான தொகை நிதியுதவி வழங்கும் அமெரிக்கா\nசிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக 720 மில்லியன் டொலருக்கும் அதிகமான மனிதாபிமான உதவிகளையும், ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியத்திற்கு கிட்டத்தட்ட 152 மில்லியன் டொலர்களையும், தெற்கு சூடானுக்கு கிட்டத்தட்ட 108 மில்லியன் டொலர்களையும் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nநியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஒரு பக்கத்தில் நடந்த நிகழ்வில் சிரியா குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்டீபன் பீகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்த பணம் நாட்டினுள் இருக்கும் சிரியர்களுக்கும், பிராந்தியத்தில் மிகவும் தேவைப்படுபவர்களுக்கும் செல்லும் என்று அவர் கூறினார்.\nஅதே நிகழ்வில், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவரக நிர்வாகி ஜோன் பார்சா தெற்கு சூடானில் மனிதாபிமான நெருக்கடிக்கு கிட்டத்தட்ட 108 மில்லியனை அறிவித்தார்.\nநைஜர், மாலி, புர்கினா பாசோ மற்றும் மவுரித்தேனியா ஆகிய நாடுகளுக்கு வொஷிங்டன் கிட்டத்தட்ட 152 மில்லியன் டொலர் புதிய மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்றும் பார்கா கூறினார்.\nசிரியா��ிற்கான கூடுதல் நிதி நெருக்கடி தொடங்கியதிலிருந்து மொத்த அமெரிக்க ஆதரவை 12 பில்லியன் டொலருக்கும் அதிகமாகக் கொண்டுவரும் என்று பீகன் கூறினார்.\n2011இல் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், எதிர்ப்பாளர்கள் மீது நடத்திய ஒடுக்குமுறை உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. ஈரானும் ரஷ்யாவும் அரசாங்கத்தையும் அமெரிக்காவையும் எதிர்த்தது. மில்லியன் கணக்கானவர்கள் சிரியாவிலிருந்து வெளியேறிவிட்டனர், மேலும் மில்லியன் கணக்கானவர்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஜூலை மாதம், அசாத்துக்கு நிதி குறைப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய தடைகளை அமெரிக்கா விதித்தது.\nநாட்டில் குடிமக்கள் கஷ்டங்களுக்கு மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை சிரிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்,\nஅங்கு நாணயத்தின் சரிவு விலைகள் உயர்ந்து வருவதற்கும், உணவு மற்றும் அடிப்படை பொருட்களை வாங்க மக்கள் சிரமப்படுவதற்கும் வழிவகுக்கிறது.\nவொஷிங்டன் அதன் பொருளாதாரத் தடைகள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல என கூறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதுமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு – அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி\nமரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குமா\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்தில் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) க\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\n20ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரானவர்கள் என்பதில் இன்னும் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என எதிர்க்க\nமீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா: ஹற்றன் பொதுச்சந்தை தொகுதிக்கு பூட்டு\nஹற்றன் நகரிலுள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமையை தொடர்ந்து\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு – மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி\nஇத்தாலியில் கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மே\nபம��பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தர\nஇலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லையா – பவித்ராவிடம் சஜித் கேள்வி\nபொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர\nபிரதமரின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி\nஅன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தி\nபாரத பிரதமர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைப்பு\nபாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையிலான கலந்துரையாடல் காலவரையின்றி\nகளுத்துறையில் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு\nகளுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட\nஐக்கிய நாடுகள் பொதுச் சபை\nவவுனியா மரக்கறி மொத்த வியாபார நிலையத்துக்கு பூட்டு\n20வதுக்கு நாம் எதிரானவர்கள் என்பதில் இன்னும் உறுதியாகவே இருக்கின்றோம்- சஜித்\nகொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு – மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி\nபம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தையில் ஊரடங்கு என வெளியான தகவல் – பொலிஸ் விளக்கம்\nஇலங்கையில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லையா – பவித்ராவிடம் சஜித் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2017/03/19055108/1074629/Oru-Mugathirai.vpf", "date_download": "2020-10-25T06:05:15Z", "digest": "sha1:O3HE6VTRO4GTHBJAR4XDVCTHQRF2MEYD", "length": 16921, "nlines": 102, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Oru Mugathirai || ஒரு முகத்திரை", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபடத்தின் கதை நாயகிகளான அதிதி ஆச்சர்யா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரை வைத்தே நகர்கிறது. நாயகிகள் இருவரும் ஒரே கல்லூரியில் மனோநல மருத்துவ பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கல்லூரியில் எலியும்-பூனையுமாக இருக்கும் அதிதி-ஸ்ருதி கல்லூரியில் அடிக்கடி சண்டை பிடிக்கின்றனர். அதே நேரத்தில் அதிதி எப்போதும் பேஸ்புக்கே கதி என்று கிடக்கிறாள். பேஸ்புக்கில் ரோஹித் என்ற இளைஞருடன் தொடர்ந்து பேசி வருவதுடன், தனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தையும் ரோஹித்துடன் பகிர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், இருவருக்கும் இடையேயான சண்டை ஒருகட்டத்தில் கல்லூரியின் மூத்த பேராசிரியர் வரை வந்ததால் இருவரையும் சமாதனம் செய்ய அவர் முயல்கிறார். சமாதானத்திற்கு நாயகிகள் இருவரும் ஒத்துவராததால் அவர்களுக்கு ஒரு போட்டி கொடுக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்கிறார்.\nஅதேநேரத்தில் மனோதத்துவத்தில் பிரபல மருத்துவரான ரஹ்மானை, கல்லூரிக்கு அழைத்து மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால் கல்லூரிக்கு வர ரஹ்மான் மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அதிதி-ஸ்ருதி ஆகிய இருவரும் குறிப்பிட்ட தேதிக்குள் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர வேண்டும் என்று கல்லூரியின் தலைமை நிர்வாகியான பாண்டு உத்தரவிடுகிறார்.\nஅதற்கான முயற்சியில் இருவரும் இறங்கிய போது, அதிதி தனது பேஸ்புக் நண்பரான ரோஹித்தின் உதவியை நாடுகிறார். கடைசியில் இருவராலும் ரஹ்மானை கல்லூரிக்கு அழைத்து வர முடியவில்லை. ஆனால் குறிப்பிட்ட அதே தேதியில் ரஹ்மான் கல்லூரிக்கு வருகிறார். தான் இந்த கல்லூரிக்கு வர அதிதியே காரணம் என்கிறார். அதிதியின் நண்பர் ரோஹித் கேட்டுக் கொண்டதாலேயே தான் கல்லூரிக்கு வந்ததாக அவர் கூறுகிறார். பின்னர் அங்கு ஒருவாரம் தங்கியிருந்து பயிற்சி வகுப்பு எடுக்கும் ரஹ்மான் அதிதி-ஸ்ருதியை சேர்த்து வைக்கிறார்.\nபின்னர் தோழிகளாக மாறிய அதிதி-ஸ்ருதி இருவரும் கல்லூரி படிப்பை முடித்து வீடு திரும்புகின்றனர். ஆனால் அதிதி தனது வீட்டுக்கு செல்லாமல் சென்னையில் உள்ள ரோஹித்தை பார்க்க செல்கிறார். ஆனால் அதிதி சந்திக்க மறுக்கிறார் ரோஹித். அந்த நேரத்தில், அதிதியை சந்திக்கும் ரஹ்மான், அதிதியை தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார்.\nமறுபுறத்தில் படத்தின் ஹீரோவான சுரேஷ் ஒரு பிரபல ஐ.டி.கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அந்த கம்பெனியில்புதிதாக வேலையில் சேரும் மற்றொரு நாயகியான தேவிகாவுக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் வேறு கம்பெனிக்கு மாறும் தேவிகா சுரேஷை கலட்டி விடுகிறார். இதனால் வருத்தத்தில், நாயகன் போதை பழக்கத்திற்கு ஆளாகிறான். அதனைத்தொடர்ந்து போதை பழக்கத்தில் இருந்து மீள மனோ தத்துவ நிபுணரான ரஹ்மானி��ம் சிகிச்சை பெறுகிறார் சுரேஷ்.\nஅப்போது அதிதிக்கு ரஹ்மான் தான், ரோஹத் என்ற பெயரில் தன்னை ஏமாற்றி வருகிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. மேலும் தன்னை வேண்டுமென்றே ரஹ்மான் சென்னை வரவழைத்துள்ளதை தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை அனைத்தையும் தெரிந்து கொண்ட அதிதியை கொலை செய்ய முடிவு செய்யும் ரஹ்மான், நாயகன் சுரேஷை கொலை செய்ய தூண்டுகிறார். கடைசியில் அதிதி என்ன ஆனார் ரஹ்மானிடம் இருந்து தப்பித்தாரா ரஹ்மான் ஏன் அதிதியை சென்னை வரவழைத்தார் ஹீரோ அதிதியை கொன்றாரா\nபடத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ள ரஹ்மான் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார். முந்தைய படங்களில் போலீசாக நடித்த ரஹ்மான் இப்படத்தில் மனோதத்துவ நிபுணராக அந்த கதாபாத்திரத்தை அவரது அனுபவ நடிப்பால் சிறப்பாக ஏற்று நடித்துள்ளார்.\nபடத்தின் நாயகனான சுரேஷ் ஐ.டி. ஊழியராகவும், காதலராகவும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். நாயகிகளில் ஒருவரான அதிதி திரையில் சிறப்பாக நடித்துள்ளார். அழகான பெண்ணாக வரும் ஸ்ருதி, அதிதியுடன் சண்டை போடும் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். மற்றொரு நாயகியான தேவிகா அழகான ராட்சசியாக வலம் வருகிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் அனைவரையும் கவரும் தேவிகா, காதலை தூக்கி எறியும் காட்சியிலும் தனது சுயநலத்தை தெளிவாக வெளிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.\nபாலாஜி மற்றும் சுவாமிநாதன் அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக அளித்திருந்தாலும் காமெடியைப் பொறுத்தவரை இயக்குநர் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.\nபடத்தின் இயக்குநர் செந்தில் நாடன் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் உறவால் பெண்கள் மாட்டிக் கொண்டு பல இன்னல்களை அனுபவிப்பதை சிறப்பாக காட்டியுள்ளார். அதற்கேற்ப படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார். விறுவிறுப்புடன் காட்சிகள் இருந்தாலும் வேகம் இல்லாததது படத்திற்கு சற்றே பின்னடைவு. சுரேஷ்-தேவிகா இடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.\nபடத்தின் ஒளிப்பதிவை பொறுத்தவரை சரவணபாண்டியன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். படத்தை திரையில் காட்ட அவர் மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது.\nமொத்தத்தில் `ஒரு முகத்திரை' மெதுவ���க நகர்கிறது.\nபண்டிகை காலங்களில் உள்ளூர் பொருட்களை அதிகம் வாங்குங்கள் -மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nபுதிய தொற்று குறைகிறது, குணமடையும் விகிதம் 90 சதவீதமாக உயர்வு... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்\nபயங்கரவாதிகளை ஊக்குவித்த பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியை நிறுத்தியவர் டிரம்ப் -நிக்கி ஹாலே பிரச்சாரம்\nஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\n2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அறிவிப்பு\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:21:59Z", "digest": "sha1:BVJNNUN7YLOSGUXFPIURPOZLVSZBXHQC", "length": 9935, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேர்வு முடிவுகள் News, Videos, Photos and Articles | Tamil CareerIndia", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\nகொரோனா ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு தேர்வுகள், வகுப்புகள் என அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மாற்று வழியில் த...\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\n2020ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேவு கடந்த வாரம் நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தேசிய உயர்க...\nபொறியியல் இறுதி ஆண்டு பருவத் தேர்வு கட்டாயம் நடக்கும்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடக்கும் என்றும், இதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்...\nஅண்ணா பல்கலையில் கல்வ��க் கட்டணம் செலுத்த ஆக., 31 கடைசி முதலமைச்சரிடம் புகார் என்ன ஆனது\nதமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்காமலும், தேர்வுகள் நடத்தாமலும் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் தேர்வுக் கட்டணம் வசூலிப்பது குறித்...\nரூ.100 கோடிக்கு மேல் தேர்வுக் கட்டணம் அண்ணா பல்கலையின் மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்\nபொறியியல் கல்லூரிகள் திறக்கப்படாமல் தேர்வுகள் நடைபெறாமல் உள்ள நிலையில் மாணவர்களிடம் இருந்து தேர்வுக் கட்டணம் வசூலித்தது தொடர்பாக அண்ணா பல்கலைக...\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியல் வெளியீடு\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்...\nஅண்ணா பல்கலைக் கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்\nஅண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினராக பூந்தமல்லி பனிமலர் கல்வி குழுமத்தின் தாளாளர் மற்றும் செயலாளராக இருந்த சின்னதுரையை தமிழக அர...\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியான நிலையில், சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், திருவனந்தபுரம் முதல் இடத்தையும் ப...\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முவுகள் இன்று வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மத்திய அரசிற்...\nகொரோனா எதிரொலி: நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைத்து மத்திய அரசு அறிவிப்பு\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடக்கவிருந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே தற்போது மீண்டும...\nபொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் ...\nCoronavirus (COVID-19): ஆகஸ்ட் 15-க்குள் பொறியியல் கலந்தாய்வு\nபொறியியல் படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்க அண்ணா பல்கல��க்கழகத்திற்குத் தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/shooting-spot", "date_download": "2020-10-25T05:45:19Z", "digest": "sha1:QDDVYRHIFLIDJ6B5ZK2FEJEAJCNEIRK3", "length": 7129, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Shooting Spot: Latest Shooting Spot News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nசத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nஅடுத்த லொக்கேஷன் சென்னையாம்.. பஸ்ஸா.. வேனா.. வர்லாம் வர்லாம் வா.. பரபரக்கும் விஜய் ரசிகர்கள்\nநடிகர் விஜய்யிடம் ஐடி விசாரணை.. சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு.. மாஸ்டர் ஷூட்டிங் ரத்து\nஷுட்டிங் ஸ்பாட்டில் நடிகையை முடியை இழுத்துப்போட்டு அடித்த 'ஜோதிகா'\nபா.ரஞ்சித் தயாரிக்கும் 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு'.... படப்பிடிப்பு தொடக்கம்\nஜீரோ ஷூட்டிங்கில் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷாரூக்\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nரசிகர்களை மிரட்டும் ஓவியா... அழகிய பேய்களாக பயமுறுத்தும் ஓவியா, வேதிகா\nபட்டுச்சேலையுடன் பொங்கல் கொண்டாடிய ஷாலினி பாண்டே.. ஷூட்டிங்ஸ்பாட் கொண்டாட்டம்\nபழனி பகுதியில் 'சாமி 2' பட ஷூட்டிங்... காக்கிச் சட்டையில் மிரட்டிய விக்ரம்\nஷூட்டிங்கில் வழுக்கி விழுந்து 'கீர்த்தி சுரேஷ்' காயம்: வைரலான வீடியோ\nபடப்பிடிப்பில் நயன்தாராவை பார்த்துவிட்டு குடுகுடுன்னு ஓடிய ரஜினிகாந்த்\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-thol-thirumavalavan-ditch-dmk-alliance-in-2021-tamil-nadu-elections-398210.html", "date_download": "2020-10-25T05:11:56Z", "digest": "sha1:AEPCCXU552T3TYS7CVVVWGT5GFWC42H5", "length": 22177, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாதிய, மதவாத கட்சிகள் என்று திருமா ஏன் அப்படி சொன்னார்.. இதுதான் விஷயமா.. அப்படின்னா பாஜக? | Will Thol Thirumavalavan Ditch DMK Alliance in 2021 Tamil Nadu Elections? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\".. சசிகலா கவுன்ட்டிங் ஸ்டா���்ட்ஸ்.. என்னதான் நடக்கிறது அதிமுகவில்\nஆயுதபூஜை, விஜயதசமி: வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nவிஸ்வரூபம் எடுக்கிறது கொரோனா.. மொத்த உலகமும் பெரும் நெருக்கடியில்.. ஹூ எச்சரிக்கை\nபோச்சு.. \"நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க\".. பரபரப்பாக பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..\nஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறீர்களா.. இணையதள முகவரி மாற்றம்\n6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\n\".. சசிகலா கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்.. என்னதான் நடக்கிறது அதிமுகவில்\nஆயுதபூஜை, விஜயதசமி: வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nபோச்சு.. \"நடுவுல வந்தேன்.. நீயே வச்சுக்க\".. பரபரப்பாக பேசிய வனிதா.. அங்கே போக போறாராம்..\nஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துகிறீர்களா.. இணையதள முகவரி மாற்றம்\nமொத்தம் 13 மாவட்டங்கள்.. அடுத்தடுத்த 3 நாட்கள்.. பொளந்து கட்டப் போகும் கனமழை.. செம நியூஸ்\nCSK: விட்ரா விட்ரா.. 12 வருஷக் கதையைப் பாரு மாமு.. அப்புறம் வந்து எங்க கிட்ட மோது\nEducation தமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா\nFinance நாதஸ்.. பழம் வாங்கிட்டு வா.. ஒரு பழம் என்ன விலை தெரியுமா.. அடேங்கப்பா\nMovies ''காலா'' கெட்டப்பில் சாண்டி.. கருப்பு உழைப்போட வண்ணம் .. வைரலாகும் பிக்ஸ்\n.. ஒழுங்காக ஆடுங்கள்.. சிக்கலில் மாட்டிய தினேஷ் கார்த்திக்.. தலைவிதியே மாறும்\nLifestyle இந்த ஜப்பானிய முறை உடம்புல இருக்குற கொழுப்பை வேகமா குறைக்கும் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாதிய, மதவாத கட்சிகள் என்று திருமா ஏன் அப்படி சொன்னார்.. இதுதான் விஷயமா.. அப்படின்னா பாஜக\nசென்னை: பதமாக கொக்கி போடுகிறதா விசிக ஆனால் எந்த கட்சிக்கு என்றுதான் தெரியவில்லையே ஆனால் எந்த கட்சிக்கு என்றுதான் தெரியவில்லையே திருமா ஏன் அப்படி சொன்னார் திருமா ஏன் அப்படி சொன்னார் ஒருவேளை விரைவில் கூட்டணியில் அதிரடி கிளம்பலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.\nஇப்போதைக்கு கூட்டணியில் உள்ள எந்த கட்சியுமே அதிமுகவுடன் நெருக்கமாக இல்லை.. பாஜக 60 சீட்டுக்களை மறைமுகமாக கேட்டது.. ஆனால் அதிமுக அதற்கு சரியாக பதிலளிக்கவே இல்லை.\nஇப்போது தனித்து போட்டி என்று பாஜக சொல்லி வருகிறது. ஒருவேளை பாஜக தானாக விலகினால் நல்லது என்றே அதிமுக கருதுகிறதாம்.. காரணம், அப்போதுதான் திமுகவில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறது.\nபாமக, தொகுதி ஒதுக்கீடு... திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும்\nஅதேபோல, நாங்கதான் கிங் என்று சொல்லி ஏற்கனவே ஒரு சீட் தூண்டிலை போட்டுவிட்டார் பிரேமலதா.. அவர்களும் தனிக்கட்சி என்று சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. வாசன்,புதிய தமிழகம் பாஜகவுடன் படு நெருக்கமாகிவிட்டார்கள்.\nமிச்சம் இருப்பதும், மிக முக்கியமான கட்சியும் பாமகவாகும்.. இவர்கள் சமீப காலமாகவே அதிமக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.. இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமூக மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளனர் என்று மாநில அரசிடம் கேட்டு வருகிறது.. ஒருவேளை அது குறைவாக இருந்தால், போராட்டத்தில் ஈடுபட போகிறார்களாம். அதனால் பாமகவும், அதிமுகவுக்கு முரணாகவே இருக்கிறது.\n'பாமக ஆட்சிக்கு வந்தால்தான், எல்லாருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்கும், பாமகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று டாக்டர் இப்போதேபேச ஆரம்பித்துவிட்டார்.. அதுமட்டுமில்லை. ரஜினி எப்படியும் கட்சியை துவங்கிவிட்டால், அவருடன் கூட்டணி வைப்பதற்கே, அக்கட்சி முன்னுரிமை அளிக்கும்.. மேலும் கூட்டணியில் தொடர்ந்து நீடித்தால் அதிக இடங்களை அக்கட்சிக்கு கொடுக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்படும் என்பதே அதிமுகவின் தற்போதைய ஐயம்\nஇதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால், சீட் பேரத்துக்கு அடிபோடுவதாக தெரிகிறது.. அப்படியே இருந்தாலும், அது கூட்டணி சம்பந்தப்பட்டது என்றே கருத்தில் கொள்ளலாம். ஆனால், இதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் பாமக - திமுகவுடன் இணைய போவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.. அதேபோல, விசிக - பாமக பற்றின பேச்சும் அதிகமாக அடிபடுகிறது.. விசிகவுடன் எந்த பகையும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் ஒரு டிவி பேட்டியில் சொன்னதுதான் இந்த அரசல் புரசல்களுக்கு மிக முக்கிய காரணம்.\nஆனால், சாதிய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற ப��ச்சுக்கே இடமில்லை, பாமகவுடன் கூட்டணி அமைப்பது முட்டாள்தனமாக அமையும் என்று திருமாவளவன் விளக்கம் தந்துவிட்டார்.. இருந்தாலும், \"பாமக எங்களுக்கு எதிரி அல்ல, அவர்களின் அணுகுமுறையை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்\" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஏன் சொன்னார் என்பது தெரியவில்லை. இது சீட் பேரத்துக்கான அடித்தளமாக இருக்குமோ என்ற சந்தேகமும் லேசாக எழுந்துள்ளது.. அதேபோல, இன்னொன்னொறையும் சொல்கிறார்கள்.\nஒருவேளை திமுக-பாமக கூட்டணி வைத்தால், அதில் நிச்சயம் விசிக இடம்பெறாது என்ற தகவலும் பரபரக்கிறது.. இந்த முறை எப்படியும் உதயசூரியன் சின்னத்திலேயே நிறைய தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ள நிலையில், கடந்த முறை எம்பி தேர்தலில் அதிருப்தியை சம்பாதித்த விசிக, இந்த முறை எப்படி இதை எதிர்கொள்ளும் என்பதும் எதிர்பார்ப்புதான்.\nஅதுமட்டுமல்ல, போகிற போக்கை பார்த்தால், பாஜக - திமுக என்றுகூட கூட்டணி வந்தாலும் வரலாம் என்கிறார்கள்.. அந்த வகையில் பார்த்தாலும் விசிக, திமுக கூட்டணியுடன் இருக்காது.. ஒருவேளை இதை மனசில் வைத்துதான், சாதீய, மதவாத கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திருமா சொன்னாரோ\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nரேஷன் கடைப் பக்கம் போனீங்களா.. திமுககாரங்க சுத்திட்டு இருக்காங்களாமே.. ஏன் தெரியுமா\nதிடீரென வேட்டியை மடிச்சு கட்டி.. நடுத் தெருவில் அமைச்சர் அதகளம்.. ஏன்.. என்னாச்சு\nஎதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்.. முதல்வருக்கு ஸ்டாலின் நறுக் கேள்வி\nசட்டுன்னு இப்படி பேசிட்டாரே.. சங்கடத்தில் திமுக.. ஆனால் திருமா தெளிவா இருக்காரே\nஇதுக்கும் திமுகதானா.. \"தூண்டி விடாமல் சரக்கு மிடுக்கு பேச வாய்ப்பில்லை\".. எச். ராஜா சொல்கிறார்\nமக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள்.. கூடவே ரசிகர்களுக்கு \"பூஸ்ட்\" கொடுத்து அனுப்பிய விஜய்\nஅதென்ன அண்ணாமலைக்கு மட்டும்.. குஷ்புவுக்கு ஏன் இன்னும் தரலை.. பாஜகவில் என்ன நடக்கிறது\n\"ஷேவ்\" பண்ண மாட்டீங்களா.. எதிர்பார்க்காத சனம்.. வெட்கம் கொப்பளிக்க.. கலகல பிக் பாஸ் வீடு\nஅரசியலுக்கு வர ஆயத்தமாகும் நடிகர் விஜய் - மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை\nதீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய 7 நாட்களுக்கு ��ென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nசென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே\nவெங்காயத்தை பதுக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைத்தால் கடும் நடவடிக்கை - மத்திய அரசு\nபோக்குவரத்து விதிமீறல் அபராதம்.. சென்னை போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/kamala-harris-says-that-trump-thinks-this-country-belongs-to-him-394236.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-10-25T06:08:14Z", "digest": "sha1:XO3RDMR6IIASSZLRIM4SLYNT66KVZZ2G", "length": 17745, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த அமெரிக்காவே அவரோடதுனு டிரம்புக்கு நெனப்பு.. ஆனா ஜோ பிடனை பாருங்க.. விளாசிய கமலா ஹாரீஸ் | Kamala Harris says that Trump thinks this country belongs to him - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4 ஐபிஎல் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nவைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும்... மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..\nஇந்தியாவை இழிவாக பேசிய டிரம்ப்.. நம் நண்பரை இப்படித்தான் பேசுவீங்களா.. கொதித்தெழுந்த பீடன்\nவெள்ளநீரில் மிதக்கும் 200 வீடுகள்.. உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. கலங்கடிக்கும் வீடியோ\nநடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை\nசாம்சங் நிறுவனர் லீ குன் ஹீ காலமானார்.. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nசூப்பர்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் பெருவாரியாக சாதித்த தமிழர்கள்\nஇந்தியாவை இழிவாக பேசிய டிரம்ப்.. நம் நண்பரை இப்படித்தான் பேசுவீங்களா.. கொதித்தெழுந்த பீடன்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்.. வாக்குப் பதிவு செய்த டொனால்ட் ட்ரம்ப் யாருக்கு ஓட்டு போட்டாராம் தெரியுமா\nஅமெரிக்க அதிபராக வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - ஜோ பிடன் தேர்தல் வாக்குறுதி\nஅமெரிக்க - இந்திய உறவு... போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே பயன்படுத்தினார் ட்ரம்ப்- ஜோ பிடன் புகார்\nஅஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடக்கம்\nகைவிட்ட சீனா.. கண்டுகொள்ளாத மலேசியா.. சர்வதேச அரங்கில் துருக்கியால் தப்பிய பாகிஸ்தான்\nAutomobiles 20 வருடம் ஆன பின்னரும் பக்கா கண்டிஷன்.. டொயோட்டா குவாலிஸ் காரை உயிருக்கு உயிராக நேசிக்கும் எம்எல்ஏ\nSports புள்ளீங்கோ என்னை பேச்சில்லாம பண்ணியிருக்காங்க... கேஎல் ராகுல் உற்சாகம்\nMovies ஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு.. பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nFinance தங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nEducation ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த அமெரிக்காவே அவரோடதுனு டிரம்புக்கு நெனப்பு.. ஆனா ஜோ பிடனை பாருங்க.. விளாசிய கமலா ஹாரீஸ்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்த நாடே அவருக்கு சொந்தம் என நினைக்கிறார். ஆனால் இந்த நாடு மக்களுக்கு சொந்தம் என ஜோ பிடனுக்கு தெரியும் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்த நாடே அவருக்கு சொந்தம் என நினைக்கிறார். ஆனால் இந்த நாடு மக்களுக்கு சொந்தம் என ஜோ பிடனுக்கு தெரியும்.\nநீங்கள் (மக்கள்) இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. உங்கள் வாக்குகளை ஜோ பிடனுக்கு அளிக்க நீங்கள் முன்வருகிறீர்களா எங்களுடன் அணி திரளுங்கள் என தெரிவித்துள்ளார் கமலா.\nஇதுபோல் அவரது மற்றொரு ட்வீட்டில், அமெரிக்க மக்களை ஒன்றுபடுத்த ஜோ பிடனால் முடியும். ஏனெனில் அவர் தனது வாழ்நாளை நமக்காக போராடி செலவிட்டுள்ளார். நமது சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு அமெரிக்காவை அவரால் கட்டமைக்க முடியும்.\nஅவரது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இணைவதை நான் கவுரமாக கருதுகிறேன். அவரை நம் படை தளபதியாக மாற்ற (அதிபர்) நாம் செய்ய வேண்டியதை செய்வோம் என கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.\nஎந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒ���ுவர்..யார் இந்த பினோத்\nஇந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸை தான் அதிபராக வெற்றி பெற்றால் துணை அதிபராக நியமிப்பேன் என ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் உறுதியளித்துள்ளார்.\nதுணை அதிபராகும் முதல் கருப்பின பெண் என்பதால் அமெரிக்காவில் இந்த தருணத்தை மக்கள் கொரோனாவுக்கு மத்தியிலும் கொண்டாடி வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nகொரோனாவுடன் மக்கள் சாகப் பழகிட்டாங்கன்னு சொல்லுங்க டிரம்ப்... ஜோ பிடன் சுளீர் அட்டாக்\nகொரோனா சிகிச்சைக்கான... ரெம் டெசிவர் மருந்துக்கு அமெரிக்கா முழு ஒப்புதல்...\nஇந்தியாவில் காற்று மாசு எவ்வளவு இருக்கு பாருங்க.. மீண்டும் கேவலப்படுத்திப் பேசிய டிரம்ப்\nஇவ்வளவு பேசுகிறீர்களே 8 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்... ஜோ பிடனுக்கு டிரம்ப் சரமாரி கேள்வி..\nஇன்னும் சில வாரம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. இருண்ட காலம் இனி இல்லை- பிடனுக்கு ட்ரம்ப் பதிலடி\nஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கு நல்லது செய்தது நான் மட்டுமே -டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு... ஜோ பிடன் பரபரப்புக் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்.. இன்று காலை 6 மணிக்கு டிரம்ப்- பிடன் இடையே கடைசி காரசார விவாதம்\nகொரோனாவிலிருந்து தன்னையே காத்துக் கொள்ளாதவர் டிரம்ப்.. எங்கிருந்து மக்களை காப்பார்\nஎச்-1 பி விசா வழங்க வேண்டாம்.. அமெரிக்க வெளியுறவுத்துறை பரிந்துரை.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு செக்\nஇப்பவே கண்ணை கட்டுது.. லிஸ்ட் ரொம்பவே பெருசா இருக்கே.. என்ன செய்ய போகிறார் ஜோ பிடன்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ரிசல்ட் என்னவாகும் மாற்றங்கள் வருமா.. உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்\nவெடித்தது இன்னொரு குழப்பம்.. தப்பு தப்பா தகவல் பரப்பறாங்க.. கன்னத்தில் கை வைக்கும் அமெரிக்கர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamala harris donald trump கமலா ஹாரீஸ் டொனால்ட் டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nilgiris", "date_download": "2020-10-25T05:56:25Z", "digest": "sha1:USJZW6SO3BXLTNYKG3OBIAJCYJGK3Y4I", "length": 5171, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊட்டி மலை ரயில் சேவை எப்போது சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்\nஇன்னும் இரண்டு நாள்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை\nகுதிரைகள் சாலையில் சுற்றினால் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்: நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு\nசாலையில் சுற்றும் குதிரைகள்: நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு\nஇந்த மாவட்டத்துக்கு மட்டும் கனமழை எச்சரிக்கை\nபழங்குடியின பெண் மரணம்... புலி வேட்டையில் வனத் துறையினர்\nநீலகிரி மருத்துவ வசதி குறைந்த மாவட்டம் - கலெக்டர் இன்னசென்ட் திவ்யா\nநீலகிரியில் சுற்றுலா தலங்கள் எப்போது திறக்கப்படும்\nவந்தது புதிய சிக்கல்: நீலகிரி மாவட்டத்துக்கு இ பாஸ் கட்டாயம்\nகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇந்த மாவட்டத்தில் கனமழை தொடருமாம்... வானிலை மையம் எச்சரிக்கை\nநீலகிரியில் உருவான 40 புதிய அருவிகள்: தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nநீலகிரி: நிலம் மொத்தமும் ஆறுபோல் சரிந்து செல்லும் காட்சி, அச்சத்தில் மேல் நோக்கி நகரும் மக்கள்\nமாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை\nநிலம் மொத்தமும் ஆறை போல் சரிந்து ஓடும் காட்சி... அச்சத்தில் மக்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634432", "date_download": "2020-10-25T05:35:29Z", "digest": "sha1:Z5WI2AVI3IF2SHQJE2PWL7YG6HLVPXYM", "length": 20853, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "நிதி இல்லாமல் தள்ளாடும் 100 நாள் வேலை திட்டம்| Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 1\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 4\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 10\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nநிதி இல்லாமல் தள்ளாடும் 100 நாள் வேலை திட்டம்\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஊராட்���ி ஒன்றியங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் நடக்கும் இந்த திட்டத்தில், சில மாதங்களாக, நிதி ஒதுக்கீடு சரியாக கிடைப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.நிதி ஒதுக்காத காரணத்தால், சில இடங்களில், பணிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் நடக்கும் இந்த திட்டத்தில், சில மாதங்களாக, நிதி ஒதுக்கீடு சரியாக கிடைப்பதில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.\nநிதி ஒதுக்காத காரணத்தால், சில இடங்களில், பணிகள் தொய்வாக நடைபெறுவதாக கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு ஒன்றியத்திலும், கோடிக்கணக்கான ரூபாய், திட்டத்திற்கு வர வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் வரை, இதே பிரச்னை நீடித்ததாகவும், அதன்பிறகே நிதி ஒதுக்கீடப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nதற்போது, அதே பிரச்னை மீண்டும் வந்துள்ளதால், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\n-- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபசுக்களின் மடி நோய் குணமாக்க மூலிகை மருத்துவம்: அனுபவத்தை பகிர்கிறார் விவசாயி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள�� தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபசுக்களின் மடி நோய் குணமாக்க மூலிகை மருத்துவம்: அனுபவத்தை பகிர்கிறார் விவசாயி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.goldentamilcinema.net/index.php/sarojadevi/articles-2/201-sarojadevi-30-08-2016", "date_download": "2020-10-25T05:28:30Z", "digest": "sha1:PAVJQNM2P57O6TZKPVPUZZ33K2XJZLM6", "length": 20888, "nlines": 195, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "சரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...! - GoldenTamilCinema.net", "raw_content": "\nசரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...\nஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் பணத்தோட்டத்தில் எம்.ஜி.ஆரும் டைரக்டர் கே. சங்கரும் முதன் முதலில் கை கோர்த்தார்கள்.சிவாஜி கணேசனும் கே. சங்கரும் நீண்ட கால சிநேகிதர்கள். பி.எஸ். வீரப்பாவின் சூப்பர் ஹிட் படைப்பு ’ஆலயமணி’. கலைத் தொழிலிலும் அவர்களை ஒன்று சேர்த்தது.அதே நேரம் எம்.ஜி.ஆர், ஜி.என்.வேலுமணியை அனுப்பிக் கையோடு சங்கரை வரவழைத்தார்.‘ஏன் எதுக்கு எம்.ஜி.ஆர். என்னைக் கூப்பிடறார்... சிவாஜியோட புது ப்ராஜெக்ட் ஆரம்பமாயிடுச்சே, அப்புறம் வரேன்னு சொல்லுங்களேன்.’ என்றார் அப்பாவியாக.‘அதை நீங்களும் எம்.ஜி.ஆரும் நேர்ல பேசித் தீர்த்துக்குங்க.’வேலுமணி விடமாட்டார் போலிருந்தது.\n1962ல் உச்சக்கட்ட யுத்தம் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் நிலவியது. தினந்தோறும் விசிறிகளின் விஸ்வரூபம் ரசிகர்களின் மண்டைகள் உடைந்த கதை பத்திரிகைகளில் வராத நாளே கிடையாது.சங்கருக்கு சங்கடம்.பயமும் குழப்பமும் போட்டியிட்டன. அது ஒரு காலை நேரம். வீட்டிலேயே சிற்றுண்டி அருந்தி விட்டு சங்கர் கிளம்பினார்.ராமாவரம் ராமச்சந்திரன் சங்கரை மறுபடியும் டிபன் சாப்பிட வற்புறுத்தினார்.ஏற்கனவே ஆயிற்று என்றாலும் ஆளை விடவில்லை. உண்ட பிறகே பேச்சு வார்த்தை என்றார். அஜீரணம் ஆனாலும் பரவாயில்லை என்று சங்கர் இலை முன்பு அமர்ந்தார்.\n‘சார் ஆலயமணில முன்னாலேயே கமிட் ஆயிட்டேன். இப்ப உங்க படத்தையும் எப்படி ஒத்துக்கறது...’சங்கரின் வாய்க்குள் வார்த்தைகள் சடுகுடு ஆடின.பார்க்க மிக எளிமையாகக் காட்சி தரும், சபைகளில் இனிமையாகப் பழகும் எம்.ஜி.ஆர். உள்ளுக்குள் சமர்த்தர்.எம்.ஜி.ஆரின் சொல்லை மீறுவதும், காலை இடறுவதும் வெளியே தெரியாத விளைவுகளை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கச் செய்யும்.சங்கர் தன் பதில் எம்.ஜி.ஆருக்குப் போதுமானது என்று புறப்பட ஆயத்தமானார். சங்கரின் பணிவையும் பவ்யத்தையும் எம்.ஜி.ஆர். கிண்டலடித்தார்.‘இந்த ஆக்டிங்லாம் இங்க வெச்சுக்காதீங்க. நீங்கதான் பணத்தோட்டம் டைரக்ட் பண்றீங்க...’சங்கரின் வாய்க்குள் வார்த்தைகள் சடுகுடு ஆடின.பார்க்க மிக எளிமையாகக் காட்சி தரும், சபைகளில் இனிமையாகப் பழகும் எம்.ஜி.ஆர். உள்ளுக்குள் சமர்த்தர்.எம்.ஜி.ஆரின் சொல்லை மீறுவதும், காலை இடறுவதும் வெளியே தெரியாத விளைவுகளை சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கச் செய்யும்.சங்கர் தன் பதில் எம்.ஜி.ஆருக்குப் போதுமானது என்று புறப்பட ஆயத்தமானார். சங்கரின் பணிவையும் பவ்யத்தையும் எம்.ஜி.ஆர். கிண்டலடித்தார்.‘இந்த ஆக்டிங்லாம் இங்க வெச்சுக்காதீங்க. நீங்கதான் பணத்தோட்டம் டைரக்ட் பண்றீங்க...’எம்.ஜி.ஆர். அடித்துப் பேசினார். சங்கருக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு யோசனை எப்படி வரும்’எம்.ஜி.ஆர். அடித்துப் பேசினார். சங்கருக்கு சம்மதிப்பதைத் தவிர வேறு யோசனை எப்படி வரும்ஓர் படைப்பாளியைக் கைது செய்து சிறைப்படுத்தாத குறையாக சங்கரை பணத்தோட்டத்தில் சிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.\nஆலய மணி, பணத்தோட்டம் இரண்டிலும் ஒரே நாளில் வேலை செய்ய வேண்டி சங்கரும், நாயகி சரோவும் வாஹினியில் மாறி மாறி காலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரையில் கஷ்டப்பட்டார்கள்.நவம்பர் 23 - மாலை. கே. சங்கரை தொலைபேசி கூவிக் கூவி அழைத்தது. மறுமுனையில் எம்.ஜி.ஆர்.‘சங்கர் நீங்கள் பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள். சூப்பர் ஹிட் படத்தைக்கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’அன்று ஆலயமணி ரிலீஸ். நடிகர் திலகத்தின் படம் நூறு நாள்களைக் கடந்து வசூலில் சாதனை புரியப் போகிறது... என்கிற ஆசீர்வாதம் முதன் முதலில் பொன்மனச் செம்மலின் வாயிலிருந்து\nஎம்.ஜி.ஆரின் வாக்குப் பலித்தது.சென்னையில் பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, உமா, நூர்ஜஹான் என நான்கு தியேட்டர்களில் 100 நாள்கள் கண்ட முதல் படம் என்கிற அழியாப் பெருமையை அடைந்தது ஆலயமணி பாரகன் டாக்கீஸில் நிறைவாக 20 வாரங்களைக் கடந்தது.ஆலயமணி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆங்கில பாணி படம். மன வக்கிரம் நிறைந்த தியாகராஜன் என்ற புதுமையான வேடம் சிவாஜிக்கு மட்டும் அல்ல. கோலிவுட்டுக்கும் புதுசோ புதுசு பாரகன் டாக்கீஸில் நிறைவாக 20 வாரங்களைக் கடந்தது.ஆலயமணி தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் மாறுபட்ட ஆங்கில பாணி படம். மன வக்கிரம் நிறைந்த தியாகராஜன் என்ற புதுமையான வேடம் சிவாஜிக்கு மட்டும் அல்ல. கோலிவுட்டுக்கும் புதுசோ புதுசு பி. எஸ். வீரப்பாவின் புகழ் பாடிய ஒரே சாதனைத் தயாரிப்பு\n‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா’ எஸ்.எஸ். ஆரும் - சரோவும் எடுத்த எடுப்பில் ஆடிப்பாடும் லவ் டூயட் சஸ்பென்ஸை ஏற்படுத்தும்.சந்தர்ப்பவசத்தால் சரோ சிவாஜி கணேசனின் காதலி ஆவார். ஜாவர் சீதாராமனின் வெகு நுட்பமான திரைக்கதை.‘மானாட்டம் தங்க மயிலாட்டம��’ சரோ ஆடிப்பாடி நடிக்கும் சூப்பர் ஹிட் பாடல். அக்காட்சி முடிந்ததும், சிவாஜியை சந்திக்க நேரும் சரோ, அவர் தனது எஸ்டேட் முதலாளி என்பதை அறியாமல் கேலி செய்வார்.நிஜம் தெரிந்ததும் சரோ எப்படிக் கிண்டல் அடித்தாரோ..., அதை அப்படியே சிவாஜி அபிநயித்துக் காட்டுவது அரங்கை அமர்க்களப்படுத்தும் சுவாரஸ்யம்.பின்னணி குரலில் பேக்ரவுண்ட் வாய்ஸில் ’ஹம்மிங்’குக்கு பிள்ளையார் சுழி போட்ட முதல் படம் ஆலயமணி.\n‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ டூயட்டில் எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் ஒலிக்கும். சரோவுக்கு ஈஸ்வரி பாடி சூப்பர்ஹிட் ஆன முதல் பாடலும் அதுவே.சிவாஜி கணேசனின் தூரிகையில் சகுந்தலையாக சரோ சில விநாடிகள் தோன்றுவார்.ஆலயமணியில் திருப்பம் ஏற்படுத்தும் மரணப்பாறை காட்சிகளை ‘வர்க்கலை’ என்கிற ஊரில் படமாக்கினார்கள்.க்ளைமாக்சில் சிவாஜி - சரோ இருவரும் இறந்து விடுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. நல்ல வேளையாக ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் ஆலயமணி சுபமாக முடிந்தது.\n1962ல் சிவாஜி - சரோ இருவரது புகழையும் தக்க வைத்துக்கொண்ட ஒரே படமாக ‘ஆலயமணி’ அமைந்தது.‘ஆலயமணியில் ‘மீனாவாக’ சரோஜாதேவி வருகிறார். அவரது சொந்த மாடல் குறும்புத்தனங்களைக் காதல் கட்டங்களில் காண்கிறோம். அப்புறம் குறும்புகளுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது.அக்காவின் வாழ்க்கையைக் கடைத்தேற்றப் போக, அதற்காகத் தன் காதலைத் தியாகம் செய்ய நேரும் இடத்தில் அதிர்ச்சியைப் பொருத்தமாகக் காட்டியிருக்கிறார்’ என்று குமுதம் குறிப்பிட்டது.\n‘நீ படிப்பில் மேதையாக இருக்கலாம். பணத்தில் குபேரனாக இருக்கலாம். அழகில் மன்மதனாக இருக்கலாம். ஆனால் கண்ணியம் இல்லையே உன்னிடம்...‘சரோ தட்டுத் தடுமாறி ஒத்திகையில் கஷ்டப்பட்டு பேசிப் பார்த்தும், டைரக்டர் எல். வி. பிரசாத் மவுனமாக நின்றார். ஓகே சொல்லவில்லை. எல்.வி. பிரசாத்தின் ‘சுக்ரால்’ (இந்தி) மூலம் வடக்கேயும் சரோ வாகை சூடிய சமயம். 40 வாரங்களை வெகு சுலபமாகக் கடந்த ’சுக்ராலின்’ நாயகி உளறிக் கொட்டுவது சரோவுக்கே அவமானமாகத் தோன்றியது. அது ‘இருவர் உள்ளம்’ சினிமா ஷூட்டிங்.\ndailythanthi.com , may 18 2013 துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம் (by வசன கர்தா ஆருதாஸ் ) நாடோடி மன்னனில் பான...\n தமிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்த...\nMaalaimalaar.com மார்ச் 02, 2012' கல்யாணப் பரிசு' படத்தின் மூலம் நட்சத்திர(superstar) அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி தமிழ்...\nசரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க\nசரோஜா தேவி: 15. சரோ நல்ல பொண்ணு...\nசரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…\nசரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி\nசரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.\nசரோஜா தேவி: 11. மூவர் உலா\nசரோஜா தேவி: 10. கார்... கவர்ச்சி... கர்வம்...\nசரோஜா தேவி: 9. கபாலி கோயில்...\nசரோஜா தேவி: 8. சக்கரக்கட்டி ராசாத்தி...\nசரோஜா தேவி: 7. கோபால்...\nசரோஜா தேவி: 6. அழுமூஞ்சி...\nசரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே\nசரோஜா தேவி: 4. எம்.ஜி.ஆர். சாப்பாடு...\nசரோஜா தேவி: 3. முதல் தர நடிகை\nசரோஜா தேவி: 2. வண்ணுமில்ல ச்சும்மா...\nசரோஜா தேவி: 1.யாதுமாகி நின்றார்...\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள் (2)\nசரோஜாதேவி பிறந்த நாளை முன்னிட்டு மாலை மலர் தினசரியில் வெளிவந்த செய்திகள்\n‘துருவ நட்சத்திரங்களின் நடுவில் ஒரு பருவ நட்சத்திரம்\nதொட்டால் பூமலரும் malar 10 - 2\nதொட்டால் பூமலரும் malar 10 - 1\nசரோஜாதேவியின் கணவர் மரணம்: 52 வயதில் மாரடைப்பால் இறந்தார்\nசரோஜாதேவிக்கு திருமணம்: என்ஜினீயர் ஸ்ரீஹர்ஷாவை மணந்தார்\nசிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த சிறந்த படங்கள்\nகாலம் பரிசளித்த மகத்துவம் சரோஜாதேவி\n'கல்யாணப் பரிசு' நட்சத்திர அந்தஸ்து பெற்றார்\nதொட்டால் பூமலரும் malar 9 - 2\nதொட்டால் பூமலரும் malar 9 - 1\nதொட்டால் பூமலரும் malar 8 - 2\nதொட்டால் பூமலரும் malar 8 - 1\nதொட்டால் பூமலரும் malar 7 - 2\nதொட்டால் பூமலரும் malar 7 - 1\nதொட்டால் பூமலரும் malar 6 - 2\nதொட்டால் பூமலரும் malar 6-1\nதொட்டால் பூமலரும் malar 5.2\nதொட்டால் பூமலரும் malar 5 - 1\nதொட்டால் பூமலரும் malar 4-2\nதொட்டால் பூமலரும் malar 4-1\nதொட்டால் பூமலரும் malar 3-2\nதொட்டால் பூமலரும் malar 3-1\nதொட்டால் பூமலரும் malar 2-2\nதொட்டால் பூமலரும் malar 2-1\nதொட்டால் பூமலரும் malar 1-3\nதொட்டால் பூமலரும் malar 1-2\nதொட்டால் பூமலரும் malar 1-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.marriagemaker.in/MM4053.html", "date_download": "2020-10-25T05:50:49Z", "digest": "sha1:5VBQLNGLTKWVHUYHSRHVWPKSGTI64EG3", "length": 3464, "nlines": 152, "source_domain": "www.marriagemaker.in", "title": "marriagemaker | Matrimonial Services | Match Making | India", "raw_content": "\n மேரேஜ் மேக்கர் இணையதளம் தங்களை இனிதே வரவேற்கிறது. மனநிறைவான திருமணம் மிக விரைவாக அமைந்திட எங்களோடு இணையுங்கள்...... எங்கள் இணையத்தளத்தில் திருமண அமைப்பாளர்கள் பலர் இணைந்துள்ளதால், அவர்கள் மூலமாக உங்கள் திருமணம் நீங்கள் விரும்பும் வண்ணம் கைகூடும். திருமண அமைப்பாளர்கள் மூலம் வரன்கள் அமைத்து தரும் போது நீங்கள் அவர்களுக்கான சேவை கட்டணம் தர வேண்டும். மேலும் விபரங்கள் அறிய எங்களை 8190 973 973 என்ற எண்ணை அழைக்கவும்.💐 Team marriagemaker.in\nசுக் குரு சந், ராகு, லக்\nகுரு, சனி, செ கேது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73886/Veerappan-daughter-appointed-state-youth-wing-vice-president-in-Tamil-Nadu", "date_download": "2020-10-25T05:26:07Z", "digest": "sha1:ECCB4IGAEDVX7ZL4IP5JLZGK2TSENFLU", "length": 7917, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீரப்பனின் மகளுக்கு பாஜகவில் பதவி : மேலும் பலருக்கு பொறுப்புகள் | Veerappan daughter appointed state youth wing vice president in Tamil Nadu BJP | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவீரப்பனின் மகளுக்கு பாஜகவில் பதவி : மேலும் பலருக்கு பொறுப்புகள்\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி தமிழக பாஜக மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nதமிழக பாஜகவில் மாநில அளவிலான பொறுப்புகள் நியமனத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். அதன்படி, சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு மாநில இளைஞர் அணித் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.கே.சுரேஷ் மாநில ஓ.பி.சி பிரிவு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇயக்குநர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளர்களாக நியமிக்கபட்டுள்ளனர். அத்துடன் நடிகர் ராதா ரவி, விஜய்குமார், கங்கை அமரன் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மாநில பிற மொழி பிரிவு துணைத் தலைவராக தீப்தி சங்கவி, பிறமொழிப்பிரிவு மாநில செயலாளர்களாக அங்கிட் அகர்வால், ஜித்தேந்திரன், கிருஷ்ணா நத்தாணி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகந்த சஷ்டி கவசம்’ அவதூறு : ‘கறுப்பர் கூட்டம்’ சேனலில் ஒருவர் கைது..\n‘கந்த சஷ்டி கவசம்’ அவதூறு : ‘கறுப்பர் கூட்டம்’ சேனலில் ஒருவர் கைது..\n'சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்' மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்\nநீட் தேர்வுக்குப�� பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கந்த சஷ்டி கவசம்’ அவதூறு : ‘கறுப்பர் கூட்டம்’ சேனலில் ஒருவர் கைது..\n'சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்' மத்திய அரசுக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathi.eu/index.php/blogs-68340/128-3blogs/164-2009-07-16-21-57-01", "date_download": "2020-10-25T04:31:58Z", "digest": "sha1:GBP5VHEZVPGI5IIJIH3YZGVPQ3K5FOAV", "length": 46670, "nlines": 161, "source_domain": "nathi.eu", "title": "அவர்கள் அவர்களாகவே..!", "raw_content": "\nஇது ஒரு நினைவுக்கோலம். எந்தவிதக் கற்பனையும் கலக்காத உண்மையின் வடிவம்.\nபாதை திறந்த பின் எழுந்த தாயக தரிசன ஆசையில், இது அவசியந்தானா, என மனதின் ஒரு மூலையில் அச்சத்துடனான கேள்வி தொக்கி நிற்க.. வன்னி எப்படி இருக்கிறது போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது போர் எப்படி எமது மக்களைச் சிதைத்திருக்கிறது நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்... நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்... என்று பார்க்க வேண்டும், உதவ வேண்டும் என்ற ஆசையில் தொடங்கப் பட்ட பயணம் இது. அங்கு போன பின்தான் பயணத்தின் அவசியம் தெரிந்தது. 12.5.2002 இலிருந்து 9.6.2002 வரையிலான அங்கு கழிந்த பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை. அந்த மணிப்பொழுதுகளில் ஒரு துளி இது..\nஜேர்மனிய அவசரம் போல் விரையாமல் அங்கு பொழுதுகள் ஏ9 பாதை போல நீண்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருக்கும் வெண்புறா செயற்கை உறுப்புத் தொழில்நுட்ப நிறுவனப் பிராந்தியச் செயலகத்தின் செயற்கை உறுப்புத் தயாரிக்கும் பட்டறையில் தகரங்களை \"ணொங்..\" \"ணொங்..\" கென்று செவிப்பறை அதிர அறையும் சத்தம் ஓய்ந்து அரை மணி நேரமாகியிருந்த���ு. சுட்டெரிக்கும் வெயில் மட்டும் விட்டுப் போக மனமின்றி இன்னும் கொளுத்திக் கொண்டேயிருந்தது.\nமுற்றத்தில் நான் அமர்ந்திருந்தேன். தனிமை என்று சொல்ல முடியாது. அடிக்கடி வெண்புறாவின் உறவுகளில் யாராவது வந்து \"அன்ரி\" என்றும் \"அக்கா\" என்றும் அன்போடு அழைத்து பாசத்தோடு பேசிச் சென்றார்கள்.\nசற்று முன்தான் சுந்தரம் வந்தான். \"அன்ரி...\" என்று அவன் கூப்பிடும் போதே என் நெஞ்சுக்குள் பிசையும். வேதனை சுமந்த அவன் கண்களின் நோக்கலில் பாசம் பீரிடும்.\n சுந்தரம் சொல்லுங்கோ. தேத்தண்ணி குடிச்சிட்டிங்களோ\n\"ஓம் அன்ரி.. எனக்குக் கவலையா இருக்கன்ரி.... என்ரை அம்மா, அப்பா எல்லாரையும் பார்த்து ஏழு வருசமாச்சு அன்ரி.. அதுதான். அவையளை ஒருக்கால் பாத்தனெண்டால் ஆறுதலாயிருக்கும் போலை இருக்கு.\"\n\"கவலைப் படாதைங்கோ சுந்தரம். வழி கிடைக்கும்..\"\n\"மற்றாக்களை எல்லாம் அம்மாமார் வந்து பாத்திட்டுப் போயிட்டினம்...\"\nஅவனது வேதனையை என்னால் உணர முடிந்தது. பட்டறை வேலைகளை முடித்து விட்டு கரடிப் போக்குச் சந்தி வாய்க்காலில் குளித்து விட்டு வந்திருந்தான். எப்போதும் போல துப்பரவாக உடை அணிந்திருந்தான். ஏழு வருசத்துக்கு முதலே தொடையோடு ஒரு காலை இழந்து விட்டான். தகரத்தில் செய்த செயற்கைக் காலை அவன் அணிந்திருந்தாலும் இழுத்து இழுத்து அவன் நடப்பதைப் பார்க்கும் போது தொடையோடு கால் இல்லை என்பதை உடனேயே உணர்ந்து கொள்ளலாம்.\n\"உங்கடை கால் போனாப் போலை நீங்கள் இன்னும் அம்மாவைச் சந்திக்கேல்லையோ....\n\"இல்லை அன்ரி. இப்ப நாட்டிலை பிரச்சனை இல்லை எண்டாலும் அம்மாவையள் அம்பாறையிலை இருக்கிறதாலை போய் வாறதிலை கொஞ்சம் சிக்கல்\"\n\"கால் போனதாலை இன்னும் கவலையா இருக்கிறீங்களோ..\n\"இல்லை அன்ரி. எனக்கு இப்ப ஒரு கால் இல்லை எண்ட நினைவே வாறேல்லை. எனக்கது பழகிப் போட்டுது. \"\n\"கால் போன உடனை உங்கடை உணர்வுகள் எப்பிடி இருந்திச்சு சுந்தரம்\n\"போன உடனை எனக்கு சாகலாம் போலை இருந்திச்சு. இப்ப எனக்கு அப்பிடியான ஒரு உணர்வும் இல்லை. அம்மாவை அண்ணாவையை எல்லாம் ஒருக்கால் பார்க்கோணும்...\nவேதனை அவன் முகத்தில் அப்பியிருந்தது. அவனது கண்கள் எனது கண்களுக்குள் நேசமாக ஊடுருவி எனது தாய்மையைச் சீண்டின. ஏனோ என் மனச்சுவர்கள் வேர்த்து கண்கள் பனித்தன.\nஇப்படித்தான் இவனுக்குள் உள்ளது போலத்தான் அந்த வெண்ப��றா செயற்கைக்கால் திட்ட பிராந்தியச் செயலகத்தில் கடமையாற்றும் 32 உறவுகளுக்குள்ளும் ஒவ்வொரு சோகக் கதை. சிலநாட்களாக மட்டும் அவர்களோடு பழகிக் கொண்டிருந்த என்னிடம் வந்து தமது துயர்களையும், சந்தோசங்களையும், தோல்விகளையும், சாதனைகளையும் ஒரு மகவு தனது தாயிடம் சொல்வது போல சொல்வார்கள். அவர்களுடனான அந்தப் பொழுதுகள் மிகவும் அர்த்தம் நிறைந்தவை.\nஎனக்குத் தனிமை தெரிவதில்லை. அவர்கள் விட்டுப் போகும் சமயங்களில் நான் வெண்புறாவின் முன்றலில் வாயிலோடு ஒரு ஓரமாக உயர்ந்து பருத்து அழகாக நிமிர்ந்திருக்கும் ஆண்பனையிடமோ அல்லது எனக்காக ஒதுக்கப் பட்ட அறையின் தகரக் கூரையின் மேல் கிளைகளைப் பரப்பி வைத்திருக்கும் பக்கத்துச் சிறிய கோயிலில் விழுதுகள் பதித்து நிற்கும் அரசமரத்திடமோ அல்லது பட்டறையின் முன் அசைந்தாடிக் கொண்டிருக்கும் சஞ்சீவி மரத்திடமோ அல்லது பட்டறையின் பின்னால் எட்டியும் ஒட்டியும் நின்று ஓராயிரம் கதை சொல்லும் புளிய மரத்திடமோ லயித்துப் போய் விடுவேன்.\nஅன்று எனது புளியமரத்தின் மீதான லயிப்பு, அதை புளியமரம் மீதான லயிப்பு என்று சொல்வதை விட, அந்தப் புளியமரத்தின் அசைவில் கிளறப்பட்ட எனது பாடசாலைப் பருவத்து வாழ்க்கை மீதான லயிப்பில் நான் எங்கோ சென்றிருந்தேன்.\nநான் அரிவரியிலிருந்து \"கபொத\" உயர்தரம் வரை பயின்ற வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியிலும் பின்பக்க விளையாட்டு மைதானத்தில் கிளை பரப்பியபடி இப்படித்தான் ஒரு பெரிய புளியமரம். அதன் அடி வெள்ள வாய்க்கால் கடந்து அடுத்த காணிக்குள். முள்ளுக்கம்பியைப் பிரித்து வெள்ள வாய்க்காலுக்குள் இறங்கி அந்தப் புளிய மரத்தின் குருத்து இலையில் தொடங்கி பூ, பிஞ்சு, காய்கள் என்று சுவைத்ததும் \"முனி..., பிள்ளைபிடிகாரன்... என்ற கூக்குரல்களினால் குடல் தெறிக்க ஓடியதும் ஒரு பருவம். வீட்டிலிருந்து களவாக உப்பும், தூளும் கொண்டு வந்து அதே புளியங்காய்களைச் சுவைத்தது இன்னொரு பருவம். எல்லாவற்றையும் விடப் பசுமையாக மனதில் பதிந்திருப்பது அதன் கீழ் இருந்து அரிவரியிலிருந்து என்னோடு கூடவே வந்த நால்வருடன் சேர்ந்து நாம் ஐவருமாகக் கதையளந்ததுதான்.\nஅந்த ஐவரில் அவளும் ஒருத்தி. நாங்கள் ஐவரும் எப்போதும் நட்பாகவே இருந்தாலும் அவள் எனக்கு எப்போதும் பிரத்தியேகமாகவே தெரிந்தாள். உயரத்தில் நாமிருவரும் கிட்டத்தட்ட ஒரேயளவு என்பதால் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கைக்காக வரிசைப் படுத்தப் படும் போது நாம் பக்கத்துப் பக்கத்திலேயே வருவோம். இருப்போம்.\nஅவளுடனான அந்தப் பிரத்தியேகமான உண்மையான நட்பு, அது எப்போ எப்படி வந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு அப்பா இல்லை என்பது சாவைப் பற்றிய அதிக பிரக்ஞை இல்லாத வயதிலேயே எனக்குத் தெரிந்தது. சக்கடத்தாரின் மகள் என்று எல்லோரும் சொல்வார்கள். சக்கடத்தார் ஐந்து பெண்களைப் பெற்று விட்டு திடீரென்று ஒருநாள் அவள் அம்மாவை அம்போ என்று விட்டு விட்டு இறந்து விட்டார். இவள் கடைக்குட்டி.\nஎப்படியும் அவள் வீட்டில் கஸ்டம் இருந்திருக்கும். ஆனால் கஸ்டத்தின் ரேகையை அவள் ஒருபோதும் யாருக்கும் காட்டியதில்லை. கடைக்குட்டி என்ற செல்லம் அவள் முகத்தில் தெரிந்தாலும் அதை அவள் துர்ப்பிரயோகம் செய்ததில்லை. அவள் அக்காமார் அவளை அப்பா இல்லை என்ற குறை தெரியாமல் மட்டுமல்ல மிக நேர்த்தியாகவும் வளர்த்தார்கள் என்பது அவளைப் பார்த்தாலே தெரியும். காலையிலிருந்து மாலைவரை அவளோடு அருகமர்ந்துதானே எனது பாடசாலை வாழ்க்கையை அனுபவித்தேன். ஒருநாள் அவள் ஒரு பொய் சொல்லியோ அல்லது வகுப்பில் யாரையாவது ஏமாற்றியோ நான் பார்த்ததில்லை. அதையெல்லாம் அப்போது நான் நினைத்ததில்லை. இப்போ நினைத்துப் பார்க்கிறேன். அவளின் நற்குணம் தெரிகிறது. அவளின் திறமையைப் பார்த்து நேர்த்தியைப் பார்த்து பொறாமைப் பட்டவர்கள் உண்டு. அவள் யாரையாவது பார்த்துப் பொறாமைப் பட்டாளா.. அப்படியெதுவும் என் நினைவில் இல்லை.\n நான் டொக்டரா வருவன். அப்படித்தான் எனக்குத் தெரிந்த நாளிலிருந்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். அதனால் \"கபொத\" உயர்தரத்தில் நான் பிரயோககணிதமும், தூயகணிதமும் படிக்கையில் அவள் எழுந்து உயிரியல் வகுப்புக்கும், தாவரவியல் வகுப்புக்கும் போய் வருவாள்.\nஅவளுக்குள் இருந்த இன்னொருத்தியை சிவகுமாரனின் மரணத்தின் போதுதான் பார்த்தேன். சிவகுமாரனின் மரணம் எங்கள் எல்லோரையும் பாதித்திருந்தது. ஆனால் அது அவளுள் ஏற்படுத்திய பாதிப்பு எனக்கு சற்று வித்தியாசமானதாக, நியமாக அவளை வாட்டுவதாகத் தெரிந்தது. அவளுக்குள் எப்போதும் இருந்த உறுதி சற்று அதீதமாகத் தெரிந்தது. ஆனால் அவள் டொக்டராக வருவாள��� என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இருக்கவில்லை. அதே கனவோடுதான் அவள் தொடர்ந்தும் படித்தாள். பாடசாலை வாழ்க்கை முடியப் போகும் காலங்களில் அதே புளியமரத்தின் கீழ் இருந்தும், இன்னும் தள்ளி வந்து விளையாட்டு மைதானத்தின் அடுத்த பக்கத்தில் இருக்கும் அப்பா கடை வேலியோடுள்ள கல்லில் இருந்தும் வாய் சிவக்க அப்பா கடைச் சோளப்பொரியைச் சுவைத்த படி நிறையப் பேசினோம். பிரியப் போகும் சோகத்தை மறக்க ´பசுமை நிறைந்த நினைவுகளே...` பாடினோம்.\nபாடசாலை முடிந்து பிரிந்த போதும் அவள் டொக்டர்தான் என்ற கனவும், நினைவும் எனக்குள்ளும் இருந்தது. 1983 இல் அவள் உண்ணாவிரதம் இருக்கிறாள் என்ற செய்தி என் காதில் வந்த போதும் நான் என் கனவைக் கலைக்கவில்லை. அவளைச் சீரியஸான நிலையில் தூக்கிச் சென்று விட்டார்கள் என்றறிந்த போது தலை விறைப்பது போலிருந்தது.\nபின்னர் ஒவ்வொன்றாகக் காற்றில் வந்த செய்திகள் எனக்குள் நம்ப முடியாததொரு பிரமையைத்தான் ஏற்படுத்தின. மதிவதனியின் திருமணத்தின் பின் அவளது இருப்பு பற்றிய தகவல்கள் வருவது குறைந்து போயின. ஆனால் அவளுடனான, அவள் பற்றியதான நினைவுகள் என்னோடு வாழ்ந்தன. அவளது அம்மா வீதியில் என்னைக் கண்டு என் கைபற்றிக் கதறிய போது நானும் அழுதேன்.\nநான் ஜேர்மனிக்கு வந்த பின் அவள் என்னைத் தேடி என் வீட்டுக்கு வந்தாளாம். பின்னர் 1987, 1988 களில் இந்திய இராணுவத்தின் அட்டகாசக் காலங்களில் மாறு வேடத்தில் ஒரு புலனாய்வாளியாக என் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாளாம். அம்மாதான் எல்லாம் எழுதினா. அவ்வப்போது அம்மா மூலம் அவளும் கடிதங்கள் எழுதி அனுப்பினாள். அம்மாவும் புலம் பெயர்ந்த பின் அவளுடனான கடிதத் தொடர்புகள் குறைந்து குறைந்து ஒரு கட்டத்தில் தொடர்புகள் அற்றுப் போயின. நினைவின் தொடுகைகள் மட்டும் என்னோடு எப்போதும் கூடவே இருந்தன.\nஇப்போ அவள் செஞ்சோலையின் பொறுப்பாளராம். என்னை ஒரு பொருட்டாக நினைப்பாளா மனசு சந்தேகப் பட்டது. முதல்நாள் இரவு வெண்புறாவின் உறவுகளில் ஒருவனான தினேஸ் புதுக்குடியிருப்புக்குப் போவதாகச் சொன்னான். ஒரு துண்டுக்கடிதம் \"நான் இங்கு நிற்கிறேன்.\" என்பதைத் தெரியப் படுத்தி மூன்று வரிகளில் எழுதி, \"இதை ஜனனியிடம் குடுத்து விடுங்கோ\" என்று சொல்லிக் கொடுத்து விட்டேன்.\nஅன்று மத்தியானம்தான் அதை ஜனனியி���ம் கொடுப்பதாகச் சொன்னான். கொடுத்திருப்பானா.. கொடுத்தாலும்... அவளுக்கு எத்தனை சோலியிருக்கும். அதையெல்லாம் விட்டு விட்டு, சுயநலக்கரியாக ஜேர்மனிக்கு ஓடிவிட்டு, இப்போ நாட்டில் பிரச்சனை இல்லை என்றதும் வந்திருக்கும் என்னைப் பார்க்க வருவாளா.. அல்லது தேவையெண்டால் வந்து பார்க்கட்டுமன், என்று நினைப்பாளா.. அல்லது தேவையெண்டால் வந்து பார்க்கட்டுமன், என்று நினைப்பாளா.. நேரமில்லை என்று சொல்லி விடுவாளா.. நேரமில்லை என்று சொல்லி விடுவாளா.. மனசுக்குள் எத்தனையோ சஞ்சலமான, சந்தேகமான கேள்விகள் எழுந்தன.\n இளநி ஒண்டு வெட்டித் தரட்டே.. \" வெயில் விட்டுப் போன இந்த அந்திக் கருக்கலில் அப்போது என் தனிமையில் தன் தனிமையைப் போக்க வந்தவன் ஹரிகரன். எனக்கு இளநீர் மேல் அத்தனை மோகம் என்பது அவனுக்குத் தெரியும்.\n\"ஓம் ஹரிகரன். இளநி ஒண்டு குடிக்கலாம்தான்.\"\nஇவனுக்குச் சுந்தரம் போல் தொடையோடு கால் போகவில்லை. முழங்காலுக்குக் கீழேதான் இல்லை. தகரக் கால் போட்டிருந்தான். முதல்நாள் தான் Fiber Glass இல் கால் செய்வதற்காக அவனின் கால் அளவு எடுக்கப் பட்டது.\nமெல்லிய நொண்டலுடன் நடந்தான். நானும் கூடவே சென்றேன். முற்றத்திலிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக கறுத்தக்கொழும்பான் மாமரத்துக்குக் கீழ் இருந்த மூலையில் வைத்து இளநீரை வெட்டித் தந்தான். அவனது களங்கமில்லாத அன்பைப் போலவே இளநீரும் இனித்தது.\nநான் அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே \"அன்ரி ஜனனி அக்காவுக்கு லெற்றர் அனுப்பினனிங்களோ\n\"ஓம் ஹரிகரன், தினேசிட்டைக் குடுத்துவிட்டனான். ஆனால் ஜனனி வருவா எண்டு எனக்கு நம்பிக்கையில்லை.\"\n\"இல்லை அன்ரி. ஜனனி அக்கா நல்லவ. கட்டாயம் வருவா. \"\nஅவன் எனக்கு இரண்டாவது இளநீரையும் வெட்டித் தந்தான்.\nநேரம் 7 மணியைத் தொட்டிருந்தது. 4.30 க்கே கால் தயாரிக்கும் வேலையை முடித்த வெண்புறா உறவுகள் மற்றைய வெளி வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஒவ்வொருவராக வந்து முற்றத்தில் கூடத் தொடங்கினார்கள். சிரிப்பு கதை ரேடியோ என முற்றம் கலகலத்தது.\nஎனக்குக் குளிக்க வேண்டும் போலிருந்தது. எழுந்து என் அறைக்குச் சென்றேன். திடீரென்று ஒலித்த மோட்டார் சைக்கிள் சத்தத்தைத் தொடர்ந்து \"அன்ரி...\" சத்தமான கூப்பிடல்கள். \"அன்ரி..\" சத்தமான கூப்பிடல்கள். \"அன்ரி..\nநம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிப் பார்த்தேன். அவளேதான். குளுகுளுவென்று செல்லம் கொஞ்சும் முகத்துடன் எனக்குத் தெரிந்த ஜனனி இப்போ கறுத்து மெலிந்து... ஆனால் கண்களுக்குள் அதே பழைய கனிவுடன்... மோட்டார் சைக்கிளை பிராந்தியச் செயலகத்தின் முற்றத்தில் நிறுத்தி விட்டு இறங்கினாள். என் கை கோர்த்து நடந்தாள். கிராவல் மண் அவள் உடைகளில் அப்பியிருந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்த அதே உறுதி பேச்சில் துள்ளி வந்தது.\nஎனக்குத்தான் சற்று நேரம் பேச்சு வர மறுத்தது. அது சற்று நேரம்தான். பின்னர் பேசினோம் நேரம் போவதே தெரியாமல். சரஸ்வதி பூசையின் போது சரம் கட்டப் பூ காணாது என்று சொல்லி ரீச்சரிடம் அனுமதி பெற்று பூப்பறிக்கப் போகும் சாக்கில் அவள் என் வீட்டுக்கு வந்தது பற்றி, அவள் கொண்டுவரும் கத்தரிக்காய் பொரியலும் பிட்டும் எனக்கு மதிய உணவாக, எனது தோசையும் சம்பலும் அவளுக்கு மதிய உணவானது பற்றி, புளியமரத்தின் கீழ் இருந்து கதையளந்தது பற்றி.. அவள் போராட்ட வாழ்க்கை பற்றி..., செஞ்சோலைக் குழந்தைகள் பற்றி.. அவள் போராட்ட வாழ்க்கை பற்றி..., செஞ்சோலைக் குழந்தைகள் பற்றி.. என்று கதைகள் பல் வேறு திசைகளில் நீண்டு விரிந்தன. வெண்புறா உறங்கிய பின்னும் நாம் பேசிக் கொண்டிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம்.\nகடமைக்கு வந்தது போல் அந்த ஒரு நாளுடன் அவள் ஒதுங்கிக் கொள்ளாமல் தொடர்ந்தும் என்னைத் தேடி வந்தாள். தனது 109.. இலக்க மோட்டார் சைக்கிளில் என்னை ஏற்றிக் கொண்டு திரிந்தாள். குழந்தைகள் போலப் பேசினோம். சிரித்தோம். அவளும் என்னைப் போலவே என்னைத் தன் நினைவுகளால் தொட்டுக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். செஞ்சோலைப் பிள்ளைகளுடன் என்னைப் பற்றிப் பேசியிருக்கிறாள்.\nஎந்த ஒரு போராட்டமும் அவள் நினைவுகளைப் பறிக்கவில்லை. அவளை அவள் இயல்பிலிருந்து மாற்றவில்லை. அவள் அவளாகவே இருந்தாள். அதே நட்புடன் பேசினாள்.\n அப்பிடி நேரம் போறதே தெரியாமல் ஜனனி அக்காவோடை மணித்தியாலக் கணக்கிலை என்னதான் கதைக்கிறனிங்கள்\" வெண்புறா உறவுகள் என்னைச் செல்லமாகச் சீண்டினார்கள்.\nஅவளுடனான அந்தப் பொழுதுகள் அர்த்தம் நிறைந்தவை. நட்பின் ஆழத்தைச் சொல்பவை. ஆயுதந் தூக்கிய அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை எனக்கு உணர்த்தியவை. இன்னும் பசுமையாய் எனக்குள் பதிந்திருப்பவை.\nஅவள் டொக்டராக வராவிட்டால் என்ன.. நான் மூன்று குழந��தைகளுக்குத்தான் அம்மா. அவள் செஞ்சோலையின் இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் அம்மா. அவளைப் பற்றிய நினைவுகள் இன்னும் எனக்குள் உயர்ந்து...\nசந்திரவதனா, நல்லதொரு பதிவு. பல நினைவுகளைக் கிளறிவிட்டது. ஜனனி அக்கா உங்கள் பாடசாலைத் தோழியா முன்னரே இந்த விடயம் தெரிந்திருந்தால், உங்கள் பாடசாலைக் குழப்படிகளை அவரிடம் கேட்டிருப்பேனே :-).\nஜனனி அக்கா பழகுவதற்கு மிக அருமையானவர். செஞ்சோலையில் நின்ற இரண்டு வாரங்களில், அருகிலிருந்து அவரது ஆளுமையையும், நிர்வாகத் திறனையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றேன். அவர் அவ்வப்போது தனது போராட்டகால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாலும், தாங்கள்பட்ட கஷ்டத்தை எல்லாம் தவிர்த்துவிட்டு இயல்பாய்தான் பேசிக்கொண்டிருந்தார்.\nகவிதைகள் எழுதுகின்றவன் என்று கேள்விப்பட்டு, நான் கொண்டுபோயிருந்த கவிதைகளை வாங்கி வாசித்ததும், பிரிந்து வருகின்றவேளையில் எனக்கும் பிற தோழிகளுக்கும் அன்பளிப்புக்கள் தந்தனுப்பியதும், செஞ்சோலையின் நிறைகளைவிடவும், குறைகளை மனந்திறந்து விவாதிக்கச் சொல்லி முழுச்சுதந்திரம் தந்ததும். அதைவிடவும் ஜனனி அக்காவினதும் செஞ்சோலைப்பிள்ளைகளினதும் அன்பும் என்றும் என் நினைவில் பசுமையாய்த் தங்கிநிற்கும்.\nஉங்கள் பதிவை வாசித்தபோது என் அம்மா சொன்னா\nதன்னோடு படித்த ஜெயக்குமாரயின் தங்கைதான் இந்த ஜனனி அக்காவாம் ...இந்தியாவில் இவர் பங்குபற்றிய ஒரு நாடகத்தை அவருடைய அன்ரியின் அழைப்பில் சென்று பார்த்தாவவாம் அம்மா.\nடிசே செஞ்சோலைக்குச் சென்று வந்தவர்கள் அந்தக்குழந்தைகளைப் பற்றியும் ஜனனி அக்கா போன்ற அக்காமார்கள் பற்றியும் தாங்கள் பதிவு செய்துகொண்டு வந்த ஒளிப்பதிவுகளைப்ப்பார்த்து சிலோகித்துப் பேசுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.தற்போது நீரும் சொல்வதைக் கேட்டு அங்கு செல்லும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.\nஉங்கள் பதிவை வாசித்தபோது என் அம்மா சொன்னா\nதன்னோடு படித்த ஜெயக்குமாரயின் தங்கைதான் இந்த ஜனனி அக்காவாம் ...இந்தியாவில் இவர் பங்குபற்றிய ஒரு நாடகத்தை அவருடைய அன்ரியின் அழைப்பில் சென்று பார்த்தாவவாம் அம்மா.\nடிசே செஞ்சோலைக்குச் சென்று வந்தவர்கள் அந்தக்குழந்தைகளைப் பற்றியும் ஜனனி அக்கா போன்ற அக்காமார்கள் பற்றியும் தாங்கள் பத���வு செய்துகொண்டு வந்த ஒளிப்பதிவுகளைப்ப்பார்த்து சிலோகித்துப் பேசுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.தற்போது நீரும் சொல்வதைக் கேட்டு அங்கு செல்லும் ஆவல் அதிகரித்துக்கொண்டே போகிறது.\nநட்புக்கு நீங்கள் தரும் கணபரிமாணங்களை மேலும் புரிய வைக்கும் ஒரு பதிவு.\nஆயுதந் தூக்கிய அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பதை எனக்கு உணர்த்தியவை\nஇந்த வரிகளில் என்னால் ஒன்றிக்க முடியவில்லை. மன்னிக்கவும். அவர்களுக்குள் ஈரம் இருந்ததால்தான், ஆயுதம் தாங்கினார்கள் என்பது என் கருத்து.\nஅரிவரியிலிருந்து கபொத உயர்தரம் வரை ஒரே வாங்கிலில் ஒன்றாகவே இருந்து படித்தோம்.\nஉங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nஜனனி அக்காவினதும் செஞ்சோலைப்பிள்ளைகளினதும் அன்பும் என்றும் என் நினைவில் பசுமையாய்த் தங்கிநிற்கும்...\nஅந்தப் பிள்ளைகளின் அன்பும், அந்தப் பிள்ளைகளுடன் ஜனனி அன்பாகப் பழகும் விதமும் நினைக்கும் போதெல்லாம் மனதைச் சந்தேசாசிக்க வைப்பவை.\n முன்னரே இந்த விடயம் தெரிந்திருந்தால், உங்கள் பாடசாலைக் குழப்படிகளை அவரிடம் கேட்டிருப்பேனே...\nசந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாகச் செஞ்சோலைக்குச் சென்று வாருங்கள்.\nஜெயக்குமாரியொடு உங்கள் அம்மாவும் படித்திருந்தால் ஒரு வேளை உங்கள் அம்மாவை எனக்கும் தெரிந்திருக்கலாம்.\nஉங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான்.\nகீதா, லலியை நான் வன்னியில் சந்தித்த போது உம்மை மந்திகையில் சந்தித்தது பற்றி லலி மிகவும் பெருமையுடனும், மகிழ்வுடனும் கூறியதை உமக்குச் சொல்ல மறந்து விட்டேன்\nஅவர் முள்ளிவாய்க்காலிலிருந்தே தன் உடலில் சார்ஜ்ஜரைக் கட்டிக்கொண்டுதான் அலைந்தார் தன்பிள்ளைகளை இயன்றளவு பாதுகாப்பாக வெளியே அனுப்பியபின் எப்போதும் தயார்நிலையிலேயே இருந்தவா் இறுதியில் வீரச்சாவை த்தழுவிக்கொண்டார்.\n//தன்பிள்ளைகளை இயன்றளவு பாதுகாப்பாக வெளியே அனுப்பியபின்// - செஞ்சோலைப் பிள்ளைகளையா குறிப்பிடுகிறீர்கள் லலி அக்கா நான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலங்களில் என்னிடம் தினமும் முக்கிய அலுவல்களாக வந்து போய்க் கொண்டிருந்தா. அந்த இந்திய இராணுவக்காலத்திற்குப் பின் நான் காணவேயில்லை. 2003ல் வன்னிக்குப் போன போது அவவை விசாரித்துத் தேடினேன். செஞ்சோலையிலும் போய்த் தேடின���ன். ஒரு முக்கிய கூட்டத்தில் நிற்கிறா என்று அறியக்கிடைத்தது. அவ்வளவு தான் தெரியும்..\nஆம், அவர்களில் பெரும்பாலோர் நம்மூர் சிவன்கோவில் இல்லத்தில் இருக்கின்றனர் நமது பாடசாலைக்குத்தான் வருகிறார்கள்.\nசிலர் சுயமாக தொழில் செய்தும் வாழ்கின்றனர் பலருக்குத் திருமணமாகிவிட்டது.\nசந்திரவதனா\t 04. Juli 2009\nசந்திரவதனா\t 03. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\nசந்திரவதனா\t 01. Juli 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:15:09Z", "digest": "sha1:AKJK5SAOKR34LJAWZP35IFIR3TW5XQMB", "length": 8821, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்நாடக சட்டமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. திம்மப்பா, காங்கிரசு முதல்\nசிவசங்கர ரெட்டி, காங்கிரசு முதல்\nசெகதீசு செட்டர், பாரதிய ஜனதா கட்சி முதல்\n225 (தேர்ந்தெடுக்கப்படுவோர்:224 ; நியமிக்கப்படுவோர்: 1)\nபழைய தலைமைச் செயலகம் , பெங்களூர், இந்தியா\nகர்நாடக சட்டமன்றம் என்பது கர்நாடக மாநிலத்தின் மாநிலச் சட்டப் பேரவை ஆகும். கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஆக்கும் அமைப்பு முறை ஈரவை முறைமை ஆகும். (அதாவது, சட்டமன்றம், சட்ட மேலவை ஆகிய இரண்டும் இருக்கும்.) சட்டமன்றம் பெங்களூரில் உள்ள விதான சௌதாவில் இயங்குகிறது. சட்டமன்றத்தில் 225 உறுப்பினர்கள் இருப்பர். ஒருவர் மட்டும் நியமிக்கப்படுவார். ஏனையோர், ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒருவர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு தொகுதியில் அதிக வாக்குகளைப் பெறுபவர், அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\n2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது வரை பதின்மூன்று சட்டமன்றங்கள் நடந்துள்ளன. தற்போது, பதினான்காவது சட்டமன்றம் இயங்குகிறது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2018, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-25T06:08:01Z", "digest": "sha1:TB2LQLPDBEMVV3ETVUT2MO3APNYKS6EX", "length": 16917, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "செலீனியம் மோனோகுளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடைகுளோரோசெலீனைடு, டைசெலீனியம் டைகுளோரைடு, செலீனியம் குளோரைடு, 1,2-டைகுளோரோசெலேன்\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 228.83 கி/மோல்\nகொதிநிலை 127 °C (261 °F; 400 K) 0.997 வளிமண்டல அழுத்தத்தில்\nபிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் குளோரோபார்ம், கார்பன் டைசல்பைடு மற்றும் அசிட்டோநைட்ரைல் ஆகியவற்றில் கரையும்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசெலீனியம் மோனோகுளோரைடு (Selenium monochloride) என்பது Se2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியம் மோனோகுளோரைடு என்று அழைக்கப்பட்டாலும் இதன் சரியான விளக்கப் பெயர் டைசெலீனியம் டைகுளோரைடு என்பதாகும். டைகுளோரோசெலீனைடு, டைசெலீனியம் டைகுளோரைடு, செலீனியம் குளோரைடு, 1,2-டைகுளோரோசெலேன் போன்ற பல பெயர்களால் செலீனியம் மோனோகுளோரைடு அழைக்கப்படுகிறது. செம்பழுப்பு நிறத்தில் நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் மெல்ல நீராற்பகுப்பு அடைகிறது. செலீனியம் டைகுளோரைடு, செலீனியம் டெட்ராகுளோரைடு, குளோரின் மற்றும் தனிமநிலை செலீனியம் ஆகியவற்றுடன் செலீனியம் மோனோகுளோரைடு வேதிச்சமநிலை கொண்டுள்ளது. செலீனியத்தை பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள பிற சேர்மங்களை தயாரிக்க ஒரு வினையாக்கியாக இது பயன்படுகிறது.\nகுளோரோஃபார்ம், கார்பன் டைசல்பைடு மற்றும் அசிட்டோநைட்ரைல் போன்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைகிறது. செலீனியம் மோனோகுளோரைடுடன் எப்போதும் சிறிதளவு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட செலீனியம் டெட்ரா குளோரைடும் சேர்ந்தே இருக்கும். 2.7741 என்ற அடர்த்தி மதிப்பும் -85° பாகை செல்சியசு வெப்பநிலை உருகு நிலையும் 145 பாகை செல்சியசு வெப்பநிலையை கொதிநிலையாகவும் கொண்டதாக செலீனியம் மோனோகுளோரைடு காணப்படுகிறது. ஆவியாக்கும்போது இது பகுதியாக சிதைவடைகிறது.\nசெலீனியம் மோனோகுளோரைடு Cl-Se-Se-Cl ��ன்ற இணைப்புடன் சமதளமற்ற கட்டமைப்பை கொண்டுள்ளது. ஐதரசன் பெராக்சைடு மற்றும் கந்தக மோனோகுளோரைடு போன்ற சி 2 மூலக்கூற்று சமச்சீர்மையை இது கொண்டுள்ளது. Se-Se பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.23 ஆங்சிட்ராங் , மற்றும் Se-Cl பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.20 ஆங்சிட்ராங் ஆகும். இருமுகங்களுக்கிடையிலான பிணைப்புக் கோணம் 87 பாகைகளாகும் [1].\nசெலீனியம் மோனோகுளோரைடு முதலில் செலீனியத்தை குளோரினேற்றம் செய்வதன் மூலம் தயாரிக்கப்பட்டது [2]. இதை தொடர்ந்து இம்முறை மேம்படுத்தப்பட்டு செலீனியம், செலீனியம் டையாக்சைடு இரண்டின் கலவையுடன் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து வினையில் ஈடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்பட்டது [3].\nசெலீனியம் மோனோகுளோரைடின் அடர்த்தியான அடுக்கு வினை கலவையிலிருந்து பிரிந்து அடியில் தங்குகிறது. இதை புகையும் கந்தக அமிலத்தில் கரைத்து, ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து மறு வீழ்படிவாக்கம் செய்வதன் மூலம் விளைபொருள் சுத்திகரிக்கப்படுகிறது. தொகுப்புக்கான இரண்டாவது முறையில் ஓலியம் மற்றும் ஐதரோ குளோரிக் அமிலத்துடன் செலீனியம் வினை புரிவது அடங்கும் [3].\nகச்சா செலீனியம் மோனோகுளோரைடு தயாரிப்பு காய்ச்சி வடித்தல் வழியாக சேகரிக்கப்படுகிறது. அசிட்டோநைட்ரைல் கரைசல்களில் இது SeCl 2 மற்றும் SeCl 4 ஆகியவற்றுடன் சமநிலையில் உள்ளது [4]. அறை வெப்பநிலையில் சில நிமிடங்களுக்குப் பிறகு செலினியம் டைகுளோரைடு மோனோகுளோரைடாக தரம் குறைகிறது: [5]\nசெலீனியம் மோனோகுளோரைடு ஓர் எலக்ட்ரான் கவர் செலீனியமாக்கும் முகவராகும். எனவே எளிய ஆல்க்கீன்களுடன் செலீனியம் மோனோகுளோரைடு வினை புரிந்து பிசு(β-குளோரோ ஆல்க்கைல்) செலீனைடு மற்றும் பிசு(குளோரோ ஆல்க்கைல்) செலீனியம் டைகுளோரைடு போன்ற சேர்மங்களை கொடுக்கிறது. தடையுற்ற கீட்டோன்களின் ஐதரசோன்களை அவற்றுடன் தொடர்புடைய செலீனோ கீட்டோன்களாக மாற்றுகிறது. இவை கட்டமைப்பு ரிதியாக கீட்டோன்களின் அமைப்பை ஒத்திருக்கின்றன. இங்கு ஆக்சிசன் அணு செலீனியம் அணுவால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது [6]. இறுதியாக, சில இரும்பு மற்றும் குரோமியம் கார்பனைல் அணைவுச் சேர்மங்களின் உலோக அணுக்களுக்கு இடையில் செலீனியம் ஈந்தணைவிகளை அறிமுகப்படுத்த இந்த சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [6].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியா��� 12 திசம்பர் 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/TNSTC", "date_download": "2020-10-25T05:58:35Z", "digest": "sha1:RGSVHB4K5HFIG2CX7AN3O7JFP2LNLKAS", "length": 5176, "nlines": 63, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதீபாவளி முன்பதிவு: போணியாகாத பஸ் டிக்கெட்டுகள்\n சிறப்பு பேருந்து புக்கிங் பத்தி தெரிஞ்சுக்கோங்க\nசாத்தூரில் அரசு போக்குவரத்து துறை ஓய்வுபெற்ற தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்\nஆம்னி பேருந்துகள் இயங்குவதில் சிக்கல்: அரசுப் பேருந்து முன்பதிவு தொடக்கம்\nஅரசு போக்குவரத்து கழகத்தில் சாதி ரீதியாக மிரட்டல்; கண்டுகொள்ளாத போலீஸ்\nஅரசு போக்குவரத்து கழகத்தில் சாதி ரீதியாக மிரட்டல்\nகல்யாணத்துக்கு போக பஸ் வேண்டுமா -அப்போ இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க\nமதுரை: மாதச் சம்பளத்தில் மாஸ்க் வாங்கி பயணிகளைக் காப்பாற்றும் நடத்துநர்...\nஓட்டுனர்கள் பெண் பயணிகளிடம் மொக்கை போட கூடாது... புதிய விதிமுறை எதற்கு.\nபொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்துகள் மூலம் இவ்வளவு கோடி வருமானமா\n சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கியாச்சு மறந்துடாதீங்க...\nவேலை.. வேலை.. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை\nதீபாவளி பண்டிகை- அரசு பேருந்துகளில் இன்று டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nஇஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை வேலை\nசெல்போன் பார்த்தவாறு அரசு பஸ் இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/health/14280-the-three-s-of-eating-right.html", "date_download": "2020-10-25T05:02:38Z", "digest": "sha1:JBSXPS575CMSAP2D2HO54U7KYL3GNBML", "length": 13902, "nlines": 95, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ஹெல்தி லைஃப் வேண்டுமா? இப்படி சாப்பிடுங்கள் | The three S of eating right - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள் போட்டோ ஆல்பம்\nஆரோக்கியமாக வாழவேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமுமாகும். எந்த உணவு வகைகளை சாப்பிட்டால் ���டலுக்கு நல்லது; எவை எவை தீங்கை விளைவிக்கும் என்றெல்லாம் ஆழமாக யோசிக்கும் நிலைக்கு வந்துள்ளோம். ஆரோக்கியம் என்பது, நல்ல உணவுகளை உண்பதால் மட்டுமல்ல; அவற்றை உண்ணும்போது என்ன வழிகளை கையாளுகிறோம் என்பதை பொறுத்தும் கிடைக்கும்.\nசில எளிய வழிகளை தவறாமல் கடைப்பிடித்தால் ஆரோக்கியம் நம் கைவிடாது. சாப்பிடும்போது கைக்கொள்ள வேண்டிய சில வழிமுறைகள்:\nசம்மணமிட்டு அமருங்கள்: சாப்பிடும்போது தரையில் கால்களை குறுக்காக வைத்து அமர வேண்டும். இது சுகாசனம் என்ற யோகாசன முறையாகும். தியானம், தவம் புரிவோர் இம்முறையில் அமர்வர். சம்மணமிட்டு அமரும்போது முதுகுத் தண்டு சரியான கோணத்தில் இருக்கும். முதுகு தசைகள் மற்றும் இடுப்பு எலும்பு ஆகியவை சரியான விதத்தில் நீண்டு, நிலைபெறும். காலப்போக்கில் அவை உறுதியாகும்.\nசிறுபிராயத்திலிருந்தே இம்முறையில் அமர்ந்து சாப்பிட்டு பழகினால் வளரும்போது தசைகள் விளையாடுவதற்கு உகந்தவையாக உறுதியும் தளர்வு தன்மையும் பெறும். இடுப்பு எலும்புகள் நெகிழும்தன்மை கொண்டவையாக மாறுவதால் தடுமாறி விழும் வாய்ப்பு குறையும். கால்களை குறுக்காக வைத்து அமர்ந்து உண்ணும்போது வயிற்றுக்கு அதிக இரத்தம் செல்கிறது. இதன்மூலம் செரிமானம் நன்கு நடக்கிறது.\nசிதறாத கவனம்: சாப்பிடும்போது உணவை தவிர வேறு எதிலும் கவனம் செல்லக்கூடாது. சிலர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், வேறு சிலர் ஸ்மார்ட்போனை கையில் வைத்துக்கொண்டும் சாப்பிடுவர். தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன், ஐபாட், லேப்டாப் என்னும் மடிக்கணினி என்ற எந்த சாதனத்தையும் பார்த்துக்கொண்டு உணவு உண்ணவேண்டாம். சாப்பிடும்போது வேறு செயல்களில் ஈடுபடுவதால் என்ன நடக்கிறது\nஎன்பது குறித்து ஓர் ஆய்வு ஐந்து ஆண்டுகள் செய்யப்பட்டது.\nகுழந்தைகளின் படுக்கை அறையில் தொலைக்காட்சி இருந்தால், வளரும்போது இதயநோய், உடல் பருமன் ஆகிய குறைபாடுகள் வரலாம். உழைக்கக்கூடிய உடல்வாகு அமையாது.\nசாப்பிடும்போது தொலைக்காட்சி பார்க்கும் சிறுவர் சிறுமியர் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் அதிகம் அருந்துவர். இதுவும் பிற்காலத்தில் உடல்நலக்கேட்டுக்கு காரணமாகும்.\nபெண் பிள்ளைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமுடையவர்களாயின், உடல் கட்டமைப்பில் எதிர்மறை விளைவுகள் உரு��ாகும்.\nஒருநாளைக்கு தவிர்க்க இயலாத சூழல் இல்லாத பட்சத்தில் அரைமணி நேரத்திற்குமேல் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.\nதொலைக்காட்சி பார்ப்பதற்கு பதிலாக, குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டால் குடும்ப உறவு பலப்படும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.\nருசித்து உண்ணுங்கள்: உணவை நன்றாக ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். உணவின் நறுமணத்தை முகர்ந்து, கைகளால் உணவை எடுத்து நன்றாக மென்று, சுவையை அனுபவித்து சாப்பிடவேண்டும். சாப்பிடும்போது உணவின்மேல் கவனம் வைத்தால் ஊட்டச்சத்து உடலில் சேரும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nசாப்பிடும்போது முழு கவனத்தையும் அதில் வைத்தால், மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும் லெப்டின் என்னும் ஹார்மோன் நன்கு வேலைசெய்யும். இன்சுலின் தடுப்பாற்றல் போல, லெப்டின் சுரப்பு தடுக்கப்பட்டால் உடல் பருமன் மற்றும் பரவாத வியாதிகள் ஏற்படவும் வாய்ப்புண்டாகும்.\nஆரோக்கிய உணவு, சாப்பிடும் முறை, லெப்டின், குடும்ப உறவு\nமீண்டும் ஒரு விமானத்தை காணவில்லை; விமானப்படை தீவிர தேடுதல் வேட்டை\nகூட்டணியால் பிரயோஜனமில்லை... அகிலேஷை கழட்டி விட மாயாவதி முடிவு\nகோவிட்-19 பாதிப்புள்ளோருக்கு முடி கொட்டுவது ஏன்\nமழை காலத்தில் நோய் எதுவும் வராமல் இருக்க இதை தினமும் குடியுங்கள்... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..\nபாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் மாற்றம் நடக்கும் தெரியுமா\nஏலக்காய் ஏன் தினமும் கட்டாயம் உணவில் சிறிதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்\nமெனோபாஸ் காலத்துக்கு தயாராவது எப்படி தெரியுமா\nஇரத்த அழுத்தத்தையும் ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்தும் கூந்தல், சரும அழகை கூட்டும்.\nபார்லர் தேவையில்லை.. வீட்டிலே ஃப்ரூட் ஃபேஷியல் செய்யலாம்.. முகம் பள பளன்னு மின்ன இதை செய்யுங்கள்..\nஇரத்த அழுத்தத்தை குறைக்கும் செம்பருத்தி டீ இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\nஒரே வாரத்தில் உடலை குறைக்க இந்த ஜூஸ் குடியுங்கள்.. நீங்கள் தான் அடுத்த மிஸ் இந்தியா..\nமுடி உதிராமல் அடர்த்தியாக வளர உதவும் பொன்னாங்கன்னி எண்ணெய்.. உடனடி தீர்வை பெறலாம்..\nகார்டியாக் அரஸ்ட் ஏன் ஏற்படுகிறது\nபிக்பாஸ் வீட்டில் கமலை எதிர்த்து நேருக்கு நேர் பேசிய நடிகர்.\nதொடர்ந்து சரிவில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1544 குறைந்தது இன்றைய தங்கத்தின் விலை 20-10-2020\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேருக்கு ஒரே நாளில் திருமணம்...\nபிரபல டிவி சீரியல் நடிகை திடீர் மரணம்..\nபஞ்சரத்தினங்களில் 3 சகோதரிகளுக்கு குருவாயூர் கோவிலில் இன்று திருமணம் நடந்தது...\nமழையில் கரைந்துபோகும் தங்கத்தின் விலை இன்றைய தங்கத்தின் விலை 23-10-2020\nபிறந்த நாளில் நடிகருக்கு காதலை உணர்த்திய நடிகை.. குடும்ப எதிர்ப்பால் திருமணம் செய்யவில்லை\nதொடர்ந்து சரியும் தங்கத்தின் விலைஇன்றைய தங்கத்தின் விலை 24-10-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/inner_main.asp?cat=32", "date_download": "2020-10-25T06:08:30Z", "digest": "sha1:ZATI2SJXVO4CHHAPZZEGF5BTWR3JR6HJ", "length": 39000, "nlines": 405, "source_domain": "www.dinamalar.com", "title": "General News | General News Headlines | Current news | General News Online | Current Breaking news", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பொது செய்திகள்\nராணுவ கேண்டீனில் இறக்குமதி பொருட்கள் விற்பனை செய்ய தடை\nபுதுடில்லி: சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு ராணுவ கேண்டீனில் விற்கப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ...\nகாஷ்மீரில் அமைதி நிலவ கோவிலில் பரூக் வழிபாடு\nஸ்ரீநகர்: துர்காஷ்டமியை முன்னிட்டு, துர்க்கை கோவிலுக்குச் சென்ற, பரூக் அப்துல்லா, ஜம்மு - ...\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு விகிதம்\nபுதுடில்லி: இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 90 சதவீதத்தை நெருங்குகிறது. கொரோனாவால் புதிதாக ...\nநிர்பயா குற்றவாளிகள் நால்வரும், நேற்று அதிகாலை தூக்கிலிடப்பட்ட செய்தி வெளியானதும், டில்லி, திஹார் சிறை ..\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி\nபுதுடில்லி: வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாதத்தை துாண்ட, சீனா சதி திட்டம் தீட்டியுள்ளது. ...\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை வேண்டிக் கிடக்கு...\nகொடுக்கிற குணம், வள்ளல் வாரிசுகளுக்கே வரும். 'கொரோனா தடுப்பூசி இலவசம்' என்ற, முதல்வர் ...\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், ...\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nகோல்கட்டா: டார்ஜலிங்கில், ராணுவ தளவாடங்களுக்கு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...\nஇ.எம்.ஐ.,கட்டியவர்களுக்க�� ஜாக்பாட்: திருப்பி கொடுக்க உத்தரவு\nபுதுடில்லி : ஊரடங்கு நெருக்கடி நேரத்திலும், இ.எம்.ஐ., எனப்படும், கடனுக்கான மாதத் தவணையை முறையாக ...\nவரி கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிப்பு\nபுதுடில்லி:கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, இந்தாண்டு, டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய நேரடி வரி வாரியம், நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:கடந்த, 2019 - 2020ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, இந்தாண்டு, ஜூலை, 31க்குள் தாக்கல் ...\nநவராத்திரி பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு\nதிருப்பதி:திருமலையில் நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்சவம், நேற்று காலை தீர்த்தவாரியுடன் ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nசென்னை: சென்னையில் இன்று (அக்.,25), பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, ...\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nதிங்கள் முதல் ஞாயிறு வரை (26.10.2020 - 1.11.2020) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் ...\n13 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை\nசென்னை : வடகிழக்கு பருவ மழை, வரும், 28ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில் நாளை முதல் ...\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னை தலைமை செயலகத்தில் பெண் போலீசார் நேற்று கைகளை கழுவி ..\nஅக்., 25, 1999ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே உள்ள, சிவராமபுரம் என்ற ஊரில், 1922 அக்., 11ம் தேதி ...\nஅணிவகுக்கும் பண்டிகைகள் : கடைகள் செயல்படும் நேரம் நீட்டிக்கப்படுமா\nசென்னை: அடுத்தடுத்து பண்டிகை காலம் என்ப தால், கூட்டம் கூடி, கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில், ...\nஊரடங்கு தளர்வு வேலை வாய்ப்பு\nவிருதுநகர் : மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் தொழில் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தொழில் வணிகத்துறை மூலம் புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் ...\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துவங்கியது மோதல்\nசென்னை:திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை அறிவ��த்ததுமே, மோதல் துவங்கி விட்டது.'விதிமுறைகளை மீறி, தேர்தலில் போட்டியிடும் தயாரிப்பாளர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும்' என, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, தயாரிப்பாளர் சிங்காரவேலன் கடிதம் எழுதியுள்ளார்.தயாரிப்பாளர் சங்க தேர்தல், அடுத்த ...\nகாற்றாலைகள் கொடுத்த 923 கோடி யூனிட் மின்சாரம்\nசென்னை:காற்றாலைகளில் இருந்து, நடப்பு சீசனில், தமிழக மின் வாரியம், 923 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், 8,502 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள ...\n24 பேர் குடும்பத்திற்கு நிவாரணம்\nசென்னை:பல்வேறு விபத்துக்களில் இறந்த, 24 பேரின் குடும்பங்களுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நெல்லை, திருப்பத்துார், கன்னியாகுமரி, சேலம், திண்டுக்கல், வேலுார், மதுரை, சென்னை, கோவை மாவட்டங்களை சேர்ந்த, 24பேர், நீர் நிலைகளில் ...\nரகசிய கண்காணிப்பில் சார் பதிவாளர்கள்\nசென்னை:கமிஷன் கிடைக்க வழி இல்லாத பத்திரங்களை, கணினி குறைபாடு என்று கூறி, திருப்பி அனுப்பும் சார் பதிவாளர்கள் மீதான, ரகசிய கண்காணிப்பு துவங்கியுள்ளது.தமிழகத்தில், ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் நடைபெறுகின்றன. இதில், கணினி சார்ந்த சில பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இதை சரி செய்ய, ...\nசென்னை:கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது குறித்து, வரும், 28ம் தேதி, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் ...\nஅடுத்தடுத்து அணி வகுக்கும் பண்டிகைகள்: கடைகள் செயல்படும் நேரம் இரவு 12:00 வரை நீட்டிக்கப்படுமா\nசென்னை:அடுத்தடுத்து பண்டிகை காலம் என்ப தால், கூட்டம் கூடி, கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில், கடைகள் இரவு, 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசை, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.நெரிசல் குறையும்; வர்த்தகமும் மேம்படும் என்பதால், தாமதமின்றி இதற்கான அறி��ிப்பையும், வழிகாட்டு ...\nசென்னை:பெரிய வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில், பதுக்கலை தடுப்பதற்காக, முக்கிய காய்கறி சந்தைகளில், உணவு துறை அதிகாரிகள், ஆய்வை தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழகத்திற்கு, பிற மாநிலங்களில் இருந்து, பெரிய வெங்காயம் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலை உயர்ந்து, ...\nசட்டப் படிப்பு: அவகாசம் நீட்டிப்பு\nசென்னை:அம்பேத்கர் சட்டப் பல்கலையில், மூன்றாண்டு படிப்புக்கான விண்ணப்ப பதிவுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பல்கலையின் பொறுப்பு பதிவாளர், ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் இணைப்பில் உள்ள, அரசு சட்ட கல்லுாரிகள், பல்கலை ...\nதங்கம் சவரனுக்கு ரூ.16 குறைந்தது\nசென்னை:ஆபரண தங்கம் விலை நேற்று சவரனுக்கு, 16 ரூபாய் குறைந்தது.தமிழகத்தில், மூன்று தினங்களாக, தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 4,724 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 792 ரூபாய்க்கும் விற்பனையாயின. கிராம் வெள்ளி, 67.30 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நேற்று தங்கம் ...\nநம்மை இயக்க வைப்பவளுக்கு நன்றி செலுத்துவோம்\nபூஜை நேரம் :காலை 6:00 முதல் 7:30 வரை'ஜயம்' என்றால் வெற்றி; 'விஜயம்' என்றால், சிறப்பான ...\nசென்னை:நடிகர் விஜய், திடீரென தன் ரசிகர்களால் நடத்தப்படும், மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ...\nகஞ்சாவை ஒழிக்க முயற்சி தகவல் தந்தால் ரூ.1,000 பரிசு\nசென்னை:'கஞ்சா கடத்தல் ஆசாமிகள் குறித்து, தகவல் தெரிவிப்போருக்கு, 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்' என, போலீசார் அறிவித்துள்ளனர்.சென்னையில், கஞ்சா விற்பனையில், ஆயுதப்படை போலீஸ்காரர் அருண் பிரசாத், 29, என்பவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற ...\nஆறுமுகசாமி கமிஷன் 9வது முறை நீட்டிப்பு\nசென்னை:ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் பதவிக்காலம், ஒன்பதாவது முறையாக, நீட்டிக்கப்பட்டு உள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கமிஷனில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை ...\nஅதிகாரி பணி: தேர்வர்களுக்கு அறிவுரை\nசென���னை:தொல்லியல் அதிகாரி பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நவ., 5க்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தொல்லியல் துறையில், தொல்லியல் துறை ...\nஅரசு ஊழியர் வேலை நாள் ஐந்தாக குறைப்பு\nசென்னை:அரசு ஊழியர்களின் வேலை நாட்களை, மீண்டும் ஐந்து நாட்களாக குறைத்து, தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. இதனால், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. ...\nகாய்கறி, பழங்கள் ரூ.100 கோடிக்கு விற்பனை\nசென்னை:ஆயுத பூஜை விழாவுக்கு, சென்னையில், ௧௦௦ கோடி ரூபாய்க்கு, காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்துள்ளது.சென்னை, கோயம்பேட்டில், காய்கறிகள் மொத்த விற்பனை மட்டும் நடந்து வருகிறது. ஆயுத பூஜை விழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், இங்கு காய்கறிகள் விற்பனை நேற்று களைகட்டியது. தமிழகத்தின் பல்வேறு ...\nபதிவுத்துறையில் அதிரடி 4 டி.ஐ.ஜி.,க்கள் மாற்றம்\nசென்னை:பதிவுத் துறையில், நான்கு டி.ஐ.ஜி.,க்களை, புதிய மண்டலங்களுக்குஇடமாற்றம் செய்து, வணிகவரி மற்றும் பதிவு துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டு ...\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்\nசென்னை:காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களின் கலெக்டர்கள் உட்பட, ௨௩ ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ...\nபடிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கலை; நம்பிக்கையை கைவிடவில்லை: கர்ச்சீப் விற்கிறார் கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி பெண் ஷோபனா, படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லையே ...\nநோய் தடுப்பு நடவடிக்கை தொடர கலெக்டர்களுக்கு செயலர் கடிதம்\nசென்னை:'கொரோனா தொற்று விகிதம் குறைந்து வந்தாலும் பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டக் கூடாது' என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் நாள்தோறும் 80 ஆயிரத்துக்கும் ...\nஇன்ஜி., கவுன்சிலிங் 3ம் சுற்று முடிவு நிரம்பி���து 43 ஆயிரம் இடங்கள் தான்\nசென்னை:இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் மூன்றாம் சுற்று முடிவில் 21 ஆயிரம் இடங்கள் உட்பட இதுவரை 43 ஆயிரம் பேர் மட்டுமே இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் அக். 1ல் ...\nவீர தீரச் செயல் விருது: விண்ணப்பம் வரவேற்பு\nசென்னை:'அண்ணா பதக்கம் மற்றும் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை வழங்கலாம்' என அரசு அறிவித்துள்ளது.வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. 1 லட்சம் ரூபாய் காசோலை பதக்கம் மற்றும் தகுதியுரை இதில் அடக்கம். ...\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் ஏன் பஞ்சாப் செல்லவில்லை: ஜாவடேகர் கேள்வி அக்டோபர் 25,2020\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி அக்டோபர் 25,2020\nகாஷ்மீரில் அமைதி நிலவ கோவிலில் பரூக் வழிபாடு அக்டோபர் 25,2020\n'அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்': ஸ்டாலின் அக்டோபர் 25,2020\n3 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரத்து 530 பேர் மீண்டனர் மே 01,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2634730", "date_download": "2020-10-25T06:09:47Z", "digest": "sha1:GXHCHC533NPFK42QAIG4STTG45NY4FOM", "length": 21683, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "மழையின்றி கருகிய குதிரைவாலி: உழவு கூலி கூட கிடைக்காது நஷ்டம்| Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 3\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 5\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 11\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமழையின்றி கருகிய குதிரைவாலி: உழவு கூலி கூட கிடைக்காது நஷ்டம்\nவிருதுநகர்: மாவட்டத்தில் மழை பொய்த்து வருவதால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட குதிரைவால�� பயிர் கருகி வருகிறது. இதனால் உழவு கூலி கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் வறட்சி நிலவுகிறது. மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடக்கும். அதில் 80 ஆயிரம் ஏக்கர் நிலம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிருதுநகர்: மாவட்டத்தில் மழை பொய்த்து வருவதால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட குதிரைவாலி பயிர் கருகி வருகிறது. இதனால் உழவு கூலி கூட கிடைக்காமல் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் வறட்சி நிலவுகிறது.\nமாவட்டத்தில் ஆண்டு தோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடக்கும். அதில் 80 ஆயிரம் ஏக்கர் நிலம் மானாவாரி சாகுபடியாக சிறுதானியங்களை விதைக்கின்றனர். தென்மேற்கு பருவமழையை காட்டிலும் வடகிழக்கு பருவ மழை மட்டுமே மானாவாரி விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. சமீபத்தில் பரவலாக பெய்த சிறிய மழையால் பல ஏக்கரில் மானாவாரியாக குதிரைவாலி பயிரிட்டனர்.\nதற்போது மழையின்றி பயிர்கள் கருகி வருகிறது.சூலக்கரை விவசாயி தொழிலாளி குணசுந்தரி: சூலக்கரையில் 90 நாள் பயிரான குதிரை வாலி பலர் பயிரிட்டனர். மழையில்லாததால் விதைத்த ஒரு மாதத்திலேயே கருகி விட்டது. இவற்றை கால்நடைகள் மேய்ந்து வருகிறது. விவசாயிகளுக்கு உழவு கூலி கூட கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். பயிர்க்காப்பீடு செய்ய வசதியில்லாததால் பலர் காப்பீடு செய்யவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபசி புரட்சி அறக்கட்டளை துவக்கம் : ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு\nலாரிகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்: குவாரிகளை மூட மக்கள் வலியுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபசி புரட்சி அறக்கட்டளை துவக்கம் : ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு\nலாரிகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்: குவாரிகளை மூட மக்கள் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம��� தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2635621", "date_download": "2020-10-25T06:09:11Z", "digest": "sha1:Y3HHMCTYNM7BWGLGCFTN6BQBYDSAAMBV", "length": 25654, "nlines": 321, "source_domain": "www.dinamalar.com", "title": "குடும்ப தகராறில் துப்பாக்கி சூடு; ராயபுரத்தில் பெரும் பரபரப்பு| Dinamalar", "raw_content": "\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\n'அயோத்தி தீர்ப்பை நாடு ஏற்றுக்கொண்டது '- மோகன் ... 3\nஆயுதங்களுக்கு சாஸ்திரா பூஜை செய்தார் ராஜ்நாத்\nஇந்தியாவில் இதுவரை 70.78 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்\nஎல்லாமே மக்கள் வரிப் பணம் தானே... இதிலென்ன பெருமை ... 5\nவிண்கல் துகள்கள் கசிவு; சரிசெய்ய நாசா முயற்சி\nபயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி 11\nதமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு எப்போது\nஇந்தியாவில் 90 சதவீதத்தை நெருங்கும் கொரோனா மீட்பு ...\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகுடும்ப தகராறில் துப்பாக்கி சூடு; ராயபுரத்தில் பெரும் பரபரப்பு\nராயபுரம் : குடும்ப தகராறில், உறவினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரால், ராயபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, ராயபுரம், என்.ஆர்.டி., சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சையது இப்ராஹிம் ஷா, 57; உணவகம் நடத்தி வருகிறார். வாக்குவாதம்அவர் மனைவி பரகதுனிஷா, 47. நேற்று முன்தினம் இரவு, குடும்ப பிரச்னை காரணமாக, இருவரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.அப்போது,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராயபுரம் : குடும்ப தகராறில், உறவினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவரால், ராயபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னை, ராயபுரம், என்.ஆர்.டி., சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சையது இப்ராஹிம் ஷா, 57; உணவகம் நடத்தி வருகிறார். வாக்குவாதம்அவர் மனைவி பரகதுனிஷா, 47. நேற்று முன்தினம் இரவு, குடும்ப பிரச்னை காரணமாக, இருவரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.அப்போது, சையது, தன் மனைவியின் அக்கா மகன், அன்சாருதீன், 27, என்பவருக்கு போனில் தொடர்பு கொண்டு, 'என் மனைவிக்கு, ஏன் சிபாரிசுசெய்கிறீர்கள்' என, கண்டித்துள்ளார். இதில், இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nபின், அன்சாருதீன், வீட்டிற்கு வருவதாக கூறி, போன் இணைப்பை துண்டித்து விட்டார். சில நிமிடங்���ளில், ராயபுரம், தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு, தன் நண்பர்கள் மூவருடன் சென்றார்.இதில், அன்சாருதீன் மற்றும் அவரது நண்பர் மணி ஆகிய இருவர் மட்டும்,நான்காவது மாடிக்கு சென்றனர். இருவர் கீழே நின்றிருந்தனர். வீட்டிற்கு வந்த இருவரையும், பரகதுனிஷா, கதவை திறந்து அனுமதித்துள்ளார்.\nஇருவரும் வருவதை பார்த்த சையது, ஏற்கனவே தான் எடுத்து வைத்திருந்த, 'பி1பிஎஸ்' ரிவால்வருடன், குளியலறையில் மறைந்து கொண்டார். உள்ளே சென்ற அன்சாருதீன், குளியலறை கதவை திறக்க முயன்ற போது, சையது துப்பாக்கியால், இரு முறை சுட்டதாக தெரிகிறது. இதில், அன்சாருதீனின், இடது உள்ளங்கையில், ஒரு குண்டு பாய்ந்து காயமடைந்தார். சையதுக்கு, கை மணிகட்டில், குண்டு உரசி சிராய்ப்பு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.காயமடைந்த அன்சாருதீன், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிராய்ப்பு காயமடைந்த சையது இப்ராஹிம் ஷா, கிரீம்ஸ்ரோடு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்து விசாரிக்கும், ராயபுரம் போலீசார், அன்சாருதீனின் நண்பர் முஹமது ஹாசீப், 22, என்பவரைகைது செய்தனர். மேலும், சையது இப்ராஹிம் ஷா பயன்படுத்திய, ஒரு ரிவால்வர், 8 குண்டுகள், 2 காலி கேஸ் ஆகியவற்றை கைப்பற்றினர்.விசாரணையில், ஒரு குண்டு சத்தம் மட்டுமே கேட்டதாக, பரகதுனிஷா கூறினார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகடன் தொல்லை ஊழியர் தற்கொலை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்ராஹிம் அன்சாருதீன் பரக்கதுனிசா 🤑🤑...எந்த சானலும் விவாதம் நடத்த வாய்ப்பில்லை\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nஒரே இடத்தில் இருந்து வந்த புள்லடினால் அன்சார் கையில் காயம் , அதனால் நீங்க அந்த புள்லடினை அல்லவா கைது செய்ய வேண்டும் அதை விடுத்து எதற்கு முஹம்மது ஹாசீப் கைது செய்தீர்கள்\nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\n\"இப்படிக்கு ............ திக தலைவர் வீரமணி ........ திமுக தலைவர்கள் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி, கனிமொழி .......... மதிமுக தலைவர் வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், முத்தரசன், பாலகிருஷ்ணன் ...........\"...\nNicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா\nநீங்க அந்த ப���ள்லடினை அல்லவா கைது செய்ய வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகடன் தொல்லை ஊழியர் தற்கொலை\nஉ��க தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/47715/", "date_download": "2020-10-25T05:11:07Z", "digest": "sha1:TTP2UNXQWMF3D3W67WEEW5Y4YS76RTZ5", "length": 38543, "nlines": 139, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்குடா மதுசார தொழிற்சாலை மாவட்ட விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்– மட்டு. மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகல்குடா மதுசார தொழிற்சாலை மாவட்ட விவசாய பொருளாதார அபிவிருத்திக்கு உதவும்– மட்டு. மாவட்ட துறைசார் வல்லுநர்கள் மன்றம்\nமட்டக்களப்பு கல்குடா மதுசார மதுசார உற்பத்தித் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையில் குறித்த தொழிற்சாலை அமைக்கப்பட்டால் மாவட்ட மக்களின் மதுபான பாவனை அதிகரிக்கும் எனவும் இதனால் ஏற்கனவே வறுமையில் முதலிடம் வகிக்கும் மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தியானது இன்னும் அதலபாதாளத்திற்கு சென்று விடுவதுடன்; சமூக சீர்கேடுகளும் இதனால் அதிகரிக்குமென சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கூறிவருவதுடன் இவர்களால் இத்தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்ற இந்த நேரத்தில் பொதுமக்கள் ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளதால்இ குறித்த தொழிற்சாலை அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக்கும் ஏற்படக்கூடிய சாதக பாதக நிலைமைகளைப் பற்றி சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஏன்இது அவசியம் என நினைக்கின்றோம் என்றால், இத்தொழிற்சாலை தொடர்பாக அறிவியல் ரீதியாக நாங்கள் இதை ஆராயவேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.இதில் பல துறைகள் சம்பந்தப்பட்டு உள்ளதால் அந்தந்த துறை சார்பாக, அதாவது விவசாயத்துறை, நீரியல்வளத்துறை, சூழலியல்துறை, பொருளியல்துறை, சமூகவியல்துறை போன்ற பல்துறை வல்லுநர்களின் கருத்துக்களை உள்வாங்கி அலசி ஆராய்ந்த பிற்பாடேதான் நாங்கள் இந்த முடிவுக்கு வருகின்றோமே தவிர எழுந்தமானமான எந்தவிதமான கருத்துக்களும் இல்லை.\nஎங்களது பிரதான நோக்கமே மக்களுக்கு பயனுள்ள விதத்தில் தொழிற்துறைத் திட்டங்களை கண்காணித்து செயற்படுத்துகின்ற ஒரு பொறிமுறையினை வகுக்கவேண்டும். அதாவது ஒவ்வொரு தொழிற்துறையும் வரும்போதும் அதற்கு சாதகமும் இருக்கும் பாதகமும் இருக்கும். இந்த நேரத்தில் பாதகத்தினை மட்டும் கருத்தில் எடுத்துக்கொண்டு அந்த தொழிற்சாலையினை மறுதலிப்பதற்கு முயற்சித்தோமானால் எந்தவொரு தொழிற்சாலையையும் மட்டக்களப்பில் உருவாக்க முடியாது, இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தினையும் உயர்த்த முடியாது.\nஇதனாலேயே நாங்கள் கடந்தகால அனுபவங்களை கருத்தில் கொண்டு எந்தவொரு திட்டத்தினையும் தொடங்கும் போதும் அதன் சாதக பாதக விடயங்களை ஆராய்ந்து மக்களுக்கு அதிகளவில் நன்மை பயக்கும் திட்டங்களை செயற்படுத்துவதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வது மன்றத்தின் நோக்கமாகும்.\nகடந்தகாலத்தில் வாகரையில் அமைக்கப்பட இருந்த நீரியல்வள தொழில் மையம் உட்பட அநேக தொழிற்சாலைகள் மட்டக்களப்பில் தொடங்கப்படாமலேயே திரும்பிப்போய் உள்ளன. எனவேதான் இனி எந்தவொரு தொழிற்சாலை வருவதாக இருந்தாலும் அதை நாங்கள் ஆராய்ந்து சாதகங்கள் அதிகமாக இருக்குமாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்தது பாதகங்களை என்ன விதத்தில் குறைத்துக்கொள்ளலாம் என்ற பொறிமுறைகளையும் நாங்கள் அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்டோருக்கும் தெரிவித்து எங்களின் அறிவுரையை வழங்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.\nஇங்கு முக்கியமாக சொல்லப்படவேண்டிய விடயம் என்னவெனில் இந்த தலைப்பு, எவருமே கதைப்பதற்கு அச்சப்படுகின்ற ஒரு தலைப்பாக உள்ளது ஏனெனில் மது பாவனையை ஊக்குவிப்பதற்கான வெளித்தோற்றத்தில் கருதப்பட்டு சேறுபூசுகின்ற நடவடிக்கையில் அவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் என்பதற்காக, அனேகமான எமது அரசியல்வாதிகள் உட்பட்ட சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொழிற்சாலை பற்றிய உண்மையான விடயம் என்னவென்று தெரிந்தும் மௌனமாக உள்ளனர். இது இத் தொழிற்றுறை தொடர்பான கருத்தாடல்களை மிகவும் சவாலுக்கு உட்படுத்தி உள்ளது.\nமேலும் மிகவும் முக்கியமான விடயம் ஒன்றினை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதாவது மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றமானது இந்த மதுசார உற்பத்தி நிறுவனத்துடனோ அல்���து இக்கம்பனி சார்ந்துள்ள அரசியல் பிரமுகர்களிடமோ எந்தவிதமான நட்போ, உறவுமுறையோ, அல்லது பணக்கொடுக்கல் வாங்கல்களோ, எதுவிதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. முழுக்க முழுக்க பொதுமக்களின் நன்மை கருதியேதான் நாங்கள் இந்த செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம் என்பதனை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇத்திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனுகூலங்கள்\n1. இலங்கையில் சட்டரீதியான ஏறத்தாள 22 மதுபான உற்பத்தி சாலைகள் மதுபானங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த மதுபான உற்பத்தி சாலைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக தேவைப்படும் மதுசாரத்தினை (எதனோல்) தற்போது வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கின்றோம். இம்மதுசாரத்தினை (எதனோல்) உற்பத்தி செய்வதற்கே இத்தொழிற்சாலை நிறுவப்படுகின்றது. எனவே இது ஒரு மதுபான உற்பத்தி சாலை அல்ல. இதன் மூலம் எதனோல் இறக்குமதிக்காக செலவாகும் 120 மில்லியன் டொலர் இலங்கைக்கு வருமானமாகக் கிடைக்கும். இதனால் தனிநபர் வருமானம் அதிகரித்து இலங்கையர் அனைவருக்கும் நன்மை கிடைக்கும். இதுதவிர இலங்கையில் முதன்முறையாக தானியங்களில் (அரிசி, சோளன்) இருந்து மதுசாரம் (எதனோல்) தயாரிக்கின்ற ஒரு தொழிற்சாலையாகவும் இது அமைய இருக்கின்றது. இந்தியா போன்ற அண்டைய நாடுகளிலும் இவ்வாறான தொழிற்சாலைகள் ஏராளமாக உண்டு.\n2. மூலப்பொருளான தானியங்கள் (அரிசி, சோளன்) தொடர்ச்சியாக தேவையாக இருப்பதனால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு தொடர்ச்சியான தேவைப்பாடும் உருவாகும். இதனால் பருவகாலத்தில் விலை குறைகின்றது என்ற நிலைப்பாட்டடில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர். அத்துடன் விவசாயிகள் நேரடியாக இத்தொழிற்சாலைக்கு நெல்லை அல்லது சோளனை வழங்குவதால் ஒரு நியாயமான விலையில் வழங்கமுடியும் (அதற்காக விவசாயிகள் சம்மேளத்துடன் தொழிற்சாலை நிருவாகம் ஒரு உடன்படிக்கையும் மேற்கொள்ளலாம்), இடையில் இருந்து ஏழை விவசாயிகளை சுரண்டுகின்ற வியாபாரிகளிடமிருந்தும் (இனபேதமின்றி) விவசாயிகளைப் பாதுகாக்கலாம். அத்துடன் அதிகமான அளவு தானியங்கள் தேவைப்படுவதால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தியை மேற்கொள்ளலாம். மேலும் தானியங்களின் தரம் (சேதமானவை)சம்பந்தப்பட்ட பிரச்சினையும் இல்லை.\n3. நெல்லினை இத்தொழிற்சாலை கொள்வனவு செய்தாலும் அர���சியாக மாற்றிய பிற்பாடுதான் இந்தத் தொழிற்சாலைக்கு பயன்படுத்த முடியும் எனவே அதிகளவான அரிசி ஆலைகளுக்கும் இங்கு தொழில் கிடைக்கின்றது சிறியளவாக அரிசி உற்பத்தி செய்கின்ற மக்களும் இதில் தொடர்ச்சியாக நன்மை அடைவார்கள்.\n4. சோளன் உற்பத்திக்கு தேவை இருப்பதனால் சேனைப் பயிர்ச்செய்கையாக பழங்காலம் தொட்டு செய்து வந்த தொழிற்றுறை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகின்றது. நீர்ப்பயன்பாடு மிகக்குறைவாகவே தேவைப்படுகின்ற சோளப்பயிர்ச்செய்கையை பாரிய அளவில் விருத்தி செய்வதன் மூலம் அரிசிப்பாவனையை குறைத்துக்கொள்ள முடியும்.\n5. விவசாயிகளுக்கு தேவையான மூலதனங்களை அரசாங்கத்தினூடாக வங்கிகளில் இருந்து குறைந்த வட்டிவீதத்தில் வழங்குவதற்கு தொழிற்சாலை நிருவாகம் ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளது.\n6. விவசாயத்துறைக்கு அத்திவாரமாகத் திகழும் நீர்ப்பாசனத்துறையானது இத் தொழிற்சாலையின் தொழிற்பாட்டினால் விருத்தி அடையும். பிரதேச நீர்ப்பாசனத்துறையை விருத்தி செய்யவும் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்யவும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சாலை நிருவாகம் உறுதி வழங்கியுள்ளமை சாதகமான விடயமாகும்.\n7. இத்தொழிற்சாலையின் செயற்பாட்டினால் சமூக பொருளாதார அபிவிருத்தியும் அப்பிரதேசத்தில் ஏற்படும். உதாரணமாக 300 மில்லியன் ரூபா செலவில் நீர் வழங்கல் திட்டம் கம்பனியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தனியாக தொழிற்சாலைக்கு மட்டுமன்றி அப்பிரதேச மக்களுக்குமான குடிநீர் திட்டமாகத்தான் உள்ளது. அத்துடன் அப்பிரதேச மக்களின் கல்வி, சுகாதாரம் , போக்குவரத்து,விளையாட்டு, மற்றும் உட்கட்டுமான வேலைத்திட்டங்களை கம்பனியானது தனது செலவில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதனைக் காணலாம். அத்துடன் அப்பிரதேச மக்களுக்காக ஓர மாதிரிக் கிராமத்தினையும் உருவாக்குவதற்கு கம்பனி உறுதியளித்துள்ளது.\n8. வெறுமனே மதுபான உற்பத்திக்கு மாத்திரமல்லாது மதுசார எரிபொருள் உற்பத்தித் துறைக்கும், சுகாதாரத்துறைக்கும் , மற்றும்; வாசனைத்திரவியங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் இத்தொழிற்சாலை மதுசாரத்தினை வழங்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக மது அற்ற நாடாக இலங்கை உருவா���்கப்பட்டாலும் இத் தொழிற்சாலையின் ஊடாக பிரேசில் , அமெரிக்கா, சீனா போன்று மதுசார எரிபொருள் உற்பத்தி துறையை நாம் விருத்தி செய்ய முடியும்.\n1. தானியங்களை இத்தொழிற்சாலைக்கு பயன்படுத்துவதால் உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம். இது தனியாக மட்டக்களப்பிற்கு மட்டுமோ அல்லது இலங்கைக்கு மட்டுமோ தனியாக உள்ள ஒரு பிரச்சினை அல்ல முழு உலகத்திற்குமே உள்ள ஒரு பிரச்சினை. சோளப்பயிர்ச்செய்கையை விருத்தி செய்து மூலப்பொருளுக்கான அரிசியின் பாவனையை குறைப்பதன் மூலம் நாடளாவிய ரீதியில் இப்பிரச்சினையை குறைத்துக்கொள்ள முடியும்.\n2. மூலப்பொருட்களுக்கான குறைநிரப்பாக தானியங்களின் இறக்குமதி அதிகரிக்கலாம். இது உண்மையில் நாடளாவிய பிரச்சினையாகும். உயர் தொழிநுட்பம் மற்றும் நிலையான பாசன வசதி ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்தல் இதற்குரிய நீண்டகால தீர்வாகும். மேலும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன் விலையை எந்தவொரு அரசும் கட்டுப்பாட்டு விலையிலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைத்திருப்பது யதார்த்தமான விடயம்.\n1. கரியமில வாயுவின் தாக்கத்தினைக் குறைப்பதற்கு இருபதாயிரம் மரங்களை தொழிற்சாலையின் சூழலில் நடுவதற்கு கம்பனி உறுதியளித்துள்ளமை ஆறுதல் அளிக்கின்ற விடயம்.\n2. வெளியாகின்ற கரியமில வாயுவினை தனியாக பிரித்தெடுத்து கொகோகோலா போன்ற மென்பான கம்பனிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய இன்னுமொரு தொழிற்றுறையினையும் உருவாக்கமுடியும்.\n3. வெளிவரும் இடைநிலைப் பொருட்ளைக் கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கலாம். இதனால் பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு தொழிற்றுறையையும்அதிகரிக்க முடியும்.\n4. திட்ட வரைபின் பிரகாரம் கழிவு நீர் முகாமைத்துவத் திட்டம் செயற்படுத்தப்பட இருக்கின்றது. உயர் தொழிநுட்ப எந்திரங்களைப் பயன்படுத்தி கழிவு நீரை மீள்சுழற்சி செய்வதன் மூலம், மதுசார உற்பத்திக்கு மீளப்பயன்படுத்த கம்பனி எதிர்பார்த்துள்ளது. இதன் மூலம் தேசிய நீர்வழங்கல் வடிகால் சபையின் ஊடாக மதுசார உற்பத்திக்கு பெறப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்படலாம்.\n5. நொதித்தலால் ஏற்படக்கூடிய மணம் வடிசாலைகள் போன்று மணமற்றது என தொழிற்சாலை நிர்வாகம் உறுதிப்படுத்துகின்றது.\nகட்டுமான பணியில் கம்பனியின் உறுதிமொழியின் பிரகாரம் 800 வேலைவாய்ப்புகள் தேவையாக உள்ளன. இதில் 200 தொழிநுட்ப பிரிவிலும் மிகுதியாக இருக்கின்ற 600 வேலைவாய்ப்புகளும் பயிற்றப்படாத தொழிலாளி தரத்திலானவை. இவை அனைத்தையும் அப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர். அத்துடன் 125 நேரடியான தொழில்வாய்ப்புக்களில் 40 தொழிநுட்ப பிரிவு தவிர்ந்த எஞ்சிய 85 தொழில் வாய்ப்புக்களையும் அப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கு கம்பனி தயாராக இருக்கின்றது. அத்துடன் மறைமுகமான தொழில்வாய்ப்பாக 10000 ஏற்படுத்த முடியுமெனவும் கம்பனி கூறுகின்ற அதேவேளை, இக்கம்பனி தொடர்ச்சியாக முழு வீச்சில் இயங்குமாக இருந்தால் இதற்கான மூலப்பொருட்களையும் இடைவிடாது உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுமிடத்து ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியுமென கம்பனி கூறுகின்றது. இதனைவிட சிறிய சிறிய தொழில் வாய்ப்புக்களும் இங்கு உருவாகி இருப்பதனைக் காணலாம். உதாரணமாக தொழிலாளர்களுக்கான உணவினைத் தயாரித்து வழங்குதல்.\nதொழிற்சாலை தொடர்பாக பரப்பப்படும் பிழையான கருத்துக்களும் வதந்திகளும்\n1. மதுபான உற்பத்திசாலை அமைக்கப்படுகின்றது – இது மதுபான உற்பத்திசாலை அல்ல மதுசார உற்பத்தித் தொழிற்சாலை.\n2. இத்தொழிற்சாலையில் இருந்து இலகுவாக மதுபான விற்பனை நிலையங்களுக்கு கொண்டு செல்லலாம், இதனால் மதுபான விற்பனை அதிகரிக்கும் – இத்தொழிற்சாலையில் இருந்து மதுபான உற்பத்தியோ விநியோகமோ செய்யப்படுவதில்லை.\n3. இந்தத் தொழிற்சாலையினை முன்னிறுத்தி மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படும் – மட்டக்களப்பிற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அனுமதிப்பத்திரங்களும் (58) ஏற்கனவே வழங்கப்பட்டு முடிந்து விட்டன. தற்போது வழங்கப்படுபவை உல்லாச பயணத்துறை சார்ந்ததாகும்.\n4. நில அபகரிப்பும் குடியேற்றங்களும் – சனநாயக நாட்டில் தொழில் ரீதியாக மக்கள் எந்த இடத்திலும் நிலங்களை வாங்குவதற்கும் குடியிருப்பதற்கும் உரித்துள்ளவர்கள்.\n5. கலாச்சாரப்பாதிப்பு –உல்லாசப் பயணத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நோக்கிய குடும்பத் தலைவர்களது படையெடுப்பு, கிராமங்களில் மற்றும் நகரங்களில் ஏற்பட்டுள்ள நாகரீக மோக செயற்பாடுகள் போன்ற பல காரணிகளுடன் ஒப்பிடுகைய���ல் இது பாரிய செல்வாக்கை செலுத்தாது.\n6. தொழிற்சாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் அதன் பின்னணிகளும், முதலாளிகளைச் சார்ந்தவையாககாணப்பட்டனவே தவிர, ஏழை விவசாயிகளின் நலன்களையோ அல்லது சதாரண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினையோ கருத்தில் கொள்ளவில்லை.\n7. மதுபான வடிசாலைகள் மற்றும் மதுபான நிலையங்கள் குறைக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பதிலாக, மதுசார உற்பத்தித் துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படுகின்றதானது மாவட்ட பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக அமையும்.\nஇலங்கையின் பேருவளையில் 4 மதுபான வடிசாலைகள் உண்டு. அங்கு எந்த ஆர்ப்பாட்டமும் அவர்கள் செய்யவில்லை, இதனால் அவர்களின் தென்னைப் பயிர்ச்செய்கையே விருத்தி அடைகின்றது.\nஎனவே கல்குடாவில் அமைக்கப்படுகின்ற மதுசார உற்பத்தித் தொழிற்சாலையானது இயங்கத் தொடங்கினால் பொது மக்கள் பல நன்மைகளை பெறுவதுடன் அவர்களின் வாழ்வாதாரமும் விருத்தி அடையும் என்பதில் ஐயமில்லை.\nஆனால் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில், கூறப்பட்ட சாதகங்கள் மக்களைச் சென்றடைவதற்கும் பாதகத்தன்மைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தகுதிவாய்ந்த அரச நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளடங்கிய தொடர்ச்சியான கண்காணிப்புப் பொறிமுறை மிக அவசியம். அவ்வாறு இல்லாதவிடத்து கூறப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடக்கூடிய சூழல் ஏற்படலாம். எனவே இந்த விடயத்தில் மக்கள் பிரதிநிதிகள் மிகவும் நிதானமாக சிந்தித்து,பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் சமுக மேம்பாட்டுக்கும் உதவக்கூடிய வகையில் செயற்பட வேண்டும்.\nமேலும் போதையற்ற இலங்கையை உருவாக்குவதில் மட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை. உறுதியான தேசிய மதுபானக்கொள்கை ஊடாக,நடைமுறைச் சாத்தியமான மதுவிலக்கு நடவடிக்கைகளை காத்திரமாக மேற்கொள்வதன் மூலமே இது சாத்தியப்படும். தவிரவும் மதுவினால் ஏற்படும் சமூக பொருளாதார மற்றும் சுகாதார சீர்கேடுகளை இல்லாதொழிக்கும் திட்டங்களே நடைமுறைச்சாத்தியமான வெற்றியளிக்கும் திட்டங்களாகும்.\nமட்டக்களப்பு துறைசார் வல்லுநர்கள் மன்றம்\nPrevious articleசெல்வி சற்சொரூபவதி நாதன் காலமானார்.\nNext articleகிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பா��ிய ஆர்ப்பாட்டத்தில்\nமட்டக்களப்பு சந்திவெளியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\n9 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை பிராந்தியத்தில் கண்டுபிடிப்பு\nநாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்த ஜனாதிபதி பணிப்பு\nஇராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நெல் கொள்வனவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/48309/", "date_download": "2020-10-25T04:32:54Z", "digest": "sha1:EGAUKUDOFSFWC2KJKVERMAPX3C7XIYO7", "length": 7131, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "கிளிநொச்சியில் வாள்வெட்டு கணவன் பலி மனைவி படுகாயம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிளிநொச்சியில் வாள்வெட்டு கணவன் பலி மனைவி படுகாயம்\nகிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது இன்று (16) பிற்பகல் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார்.\nகுறித்த ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதியர் மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nமேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nஹோட்டலின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் ஹோட்டலை ஒப்படைத்துவிட்டு, ஹோட்டல் உரிமையாளரிடம் முற்பணத்தைக் கோரியுள்ளனர். அதன்போது இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், உரிமையாளர் மேற்படி தம்பதியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.\nசம்பவத்தில், உதயநகர் மேற்கைச் சேர்ந்த நாகராசா திருக்குமார் (வயது 45) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி திருக்குமார் கிருஷ்ணவேணி (வயது 40) படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(TM)\nPrevious articleசித்தாண்டி உப தபால் நிலையத்தில் முதியவர்களின் அவலநிலை: அபிவிருத்திக்குழு அமர்வில் ஆராய்வு\nNext article பதிலீடின்றிய ஆசிரியர் இடமாற்றங்களைத் தவிர்க்குமாறு பணிப்பு\nமட்டக்களப்பு சந்திவெளியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு\n9 கொரோனா தொற்��ாளர்கள் கல்முனை பிராந்தியத்தில் கண்டுபிடிப்பு\nமாணவியைக்காப்பாற்ற சென்ற மாணவன் இருவரும் ரெயிலில் மோதி பலி.\n24 மணித்தியாலங்களில் 24 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13462", "date_download": "2020-10-25T04:25:50Z", "digest": "sha1:3RUP67L4TFJYOQMF6LKNDI3XX2XC5IBV", "length": 5620, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - கணிதப் புதிர்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nஇளந்தென்றல் - மூளைக்கு வேலை\n- அரவிந்த் | அக்டோபர் 2020 |\nவரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்\n2. அது ஒரு மூன்று இலக்க எண். அதனை இரண்டால் பெருக்கினால் வரும் எண், அதே மூன்று இலக்க எண்ணை இரண்டால் கூட்டினால் வரும் எண்ணின் தலைகீழ் எண்ணாக இருக்கிறது. அந்த எண் எது என்று சொல்ல முடியுமா\n3. A, B, C, D ஆகியோரின் சராசரி வயது பத்து வருடங்களுக்கு முன் 45. A, B, C, D, X ஆகியோரின் தற்போதைய சராசரி வயது 49 என்றால் X-ன் தற்போதைய வயது என்ன\n4. அது, சில பகா எண்களின் வரிசை. அவை, 1 முதல் 9 வரை உள்ள இலக்கங்களைக் கொண்டுள்ளன. அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால் வரும் விடையும் பகா எண்ணாக இருக்கிறது என்றால் அந்த எண்களின் வரிசை எப்படி அமைந்திருக்கும்\n5. ஒரு பணியை 38 ஆண்கள் 16 மணி நேரத்தில் முடிக்கின்றனர். அதே பணியை 24 ஆண்கள் செய்தால் எத்தனை மணி நேரத்தில் முடிப்பர்\nஅடுத்து வரவேண்டிய எண் = 68.\n994ன் தலைகீழ் எண் = 499.\n3. பத்து வருடங்களுக்கு முன் A, B, C, D ஆகியோரின் சராசரி வயது = 45;\nபத்து வருடங்களுக்கு முன் அவர்களின் மொத்த வயது = 4 x 45 = 180.\nA, B, C, D, X ஆகியோரின் தற்போதைய சராசரி வயது = 49\nA, B, C, D, X ஆகியோரின் தற்போதைய மொத்த வயது = 5x49 = 245.\nX-ன் தற்போதைய வயது = 245-220 = 25.\n4. அந்த எண்களின் வரிசை கீழ்கண்டவாறு அமைந்திருக்கும்.\n5. 38 ஆண்கள் பணியை முடிக்க ஆகும் நேரம் = 16 மணி நேரம்.\n24 ஆண்கள் பணியை முடிக்க ஆகும் நேரம் = x\n24 ஆண்கள் பணியை முடிக்க ஆகும் நேரம் = 57 மணி நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/death-of-three-children-by-drowning-in-pond-comes-under-child-rights-commission-scanner--news-270730", "date_download": "2020-10-25T05:06:00Z", "digest": "sha1:4WLAJHVXTFTRLTOCJX2E3T4NZVVVVCI2", "length": 12088, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Death of three children by drowning in pond comes under child rights commission scanner - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » 3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி\n3 வயது குழந்தைக்கு பேய்ப்பிடித்து இருப்பதாக் கூறி அடித்தே கொன்ற பூசாரி\n21 ஆம் நூற்றாண்டிலும் உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கு பேய்தான் காரணம் என நம்பும் பழக்கம் சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது. இப்படி பேய் பிடித்தது ஒரு இளம்பெண்ணாகவோ, ஆணாகவோ இருந்தாலும் பரவாயில்லை. ஒரு 3 வயது குழந்தைக்குப் பேய் பிடித்து இருப்பதாக நம்பி பூசாரியிடம் பெற்றோர்களே அழைத்துச் சென்ற சம்பவம் கடைசியில் சோகத்தில் முடிந்து இருக்கிறது.\nகர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஒலெக்கெரோ பகுதியில் வசித்து வந்த தம்பதி பிரவீன்-ஷியாமளா. இவர்களுக்கு 3 வயதில் பூர்விகா எனும் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இந்தக் குழந்தை சரியாக சாப்பிடாமலும் தூங்காமலும் இருந்த நிலையில் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் பக்கத்தில் உள்ள சவுடம்மாள் எனும் ஒரு அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.\nமேலும் அங்குள்ள 19 வயது பூசாரி ஒருவரிடம் குழந்தைக்கு உடம்பு சரியில்லை எனக் கூறியிருக்கின்றனர். இதைப்பார்த்த அந்தப் பூசாரி குழந்தைக்குப் பேய் பிடித்து இருக்கிறது. சிறப்பு பூசை செய்யவேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து சிறப்பு பூசை செய்ய குழந்தையின் வீட்டிற்கு வந்த அந்தப் பூசாரி சில பூசைகளை செய்ததோடு பிரம்மை வைத்து குழந்தையை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இதனால் அந்தக் குழந்தை வலிதாங்காமல் மயங்கி விழுந்திருக்கிறது. பின்பு குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்து விட்டு பூசாரி நடையைக் கட்டியிருக்கிறார்.\nஇந்நிலையில் குழந்தையின் நிலையைப் பார்த்த பெற்றோர்கள் பதறி ஒரு வாகனத்தைப் பிடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து இருக்கின்றனர். ஆனால் மருத��துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து இருக்கிறது. இச்சம்பவத்தால் அதிர்ந்துபோன அந்தப் பெற்றோர் சிக்ஜாஜுர் காவல் நிலையத்தில் பூசாரியின் மீது புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் 19 வயது பூசாரியை கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசூரியனில் பூமியைவிட பெரிய கரும்புள்ளி… பதை பதைக்க வைக்கும் விஞ்ஞானக் காரணங்கள்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை\nதென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - மும்பை\nஒரே மாதத்தில் இரண்டு திருமணங்கள்: கம்பி எண்ணும் 22 வயது வாலிபர்\nகுடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/inner_main.asp?cat=33", "date_download": "2020-10-25T06:09:29Z", "digest": "sha1:IX6X53PKZ6FB5DAS2AP5ELER6S4SSPAR", "length": 15644, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "Current Happenings | Current Events | Latest Incident news | Breaking news | Latest Incidents, Occurrence, Confrontation News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சம்பவம் செய்திகள்\nபெங்களூரை புரட்டி எடுத்த மழை வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்\nபெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூரில் பெய்த பலத்த மழையால், 700க்கும் அதிகமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரின் வட பகுதி களில், நேற்று ...\nகொரோனாவில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது\nபுதுடில்லி:கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரை விட, தொற்றில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், 12.69 லட்சம் பேரிடம் கொரோனா கண்டறிவதற்கான பரிசோதனைகள் ...\nபட்னவிசுக்கு கொரோனாமும்பை: மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவ ருமான தேவேந்திர ...\nடில்லி அருகே உள்ள பரிதாபாத்தில் இந்தியா டுடே பிரின்டிங் தொழிற்சாலையில் தீவிபத்து ..\nபாக்., உளவு விமானத்தை வீழ்த்திய இந்திய ராணுவம்\nஜம்மு;ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த, பாகிஸ்தானின் உளவு விமானத்தை, நம் வீரர்கள், ...\nபுதுடில்லி:மஹாராஷ்டிரா நாசிக்கிலுள்ள 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்' நிறுவனத்தில் பணியாற்றியவர் தீபக் ஷிர்சாத் 41. இந்திய போர் விமானங்கள், அவற்றை தயாரிக்கும் வழிமுறைகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு பிரிவின ருக்கு தகவல் அளித்ததால் தீபக்கை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.இந்நிலையில் ...\n3,௦௦௦த்துக்குள் குறைந்தது கொரோனா பாதிப்பு\nசென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, ௨,௮௮௬ பேர் பாதிக்கப்பட்டனர். பல மாதங்களுக்கு பின், தொற்று பாதிப்பு, 3,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 198 ...\n» தினமலர் முதல் பக்கம்\nகாஷ்மீரில் அமைதி நிலவ கோவிலில் பரூக் வழிபாடு அக்டோபர் 25,2020\nஅனைவருக்கும் இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் ஜோ பிடன் வாக்குறுதி அக்டோபர் 25,2020\nராகுல் ஏன் பஞ்சாப் செல்லவில்லை: ஜாவடேகர் கேள்வி அக்டோபர் 25,2020\n'அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்': ஸ்டாலின் அக்டோபர் 25,2020\n3 கோடியே 15 லட்சத்து 96 ஆயிரத்து 062 பேர் மீண்டனர் மே 01,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/engae-ponaai-song-lyrics/", "date_download": "2020-10-25T06:11:04Z", "digest": "sha1:RGACEGJRQKFSKGJ5WNN4C42NFOONKRNH", "length": 4098, "nlines": 145, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Engae Ponaai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : எங்கே போனாய்\nஆண் : கனவை தேடியா\nமூழ்கி போனாய் மீண்டு வா\nஆ மீண்டு வா மீண்டு வா\nஆண் : எங்கே போனாய்\nஆண் : நேற்று காலை\nஆண் : தினமும் சாயும்\nஆண் : மீண்டு வா\nஆ மீண்டு வா மீண்டு\nவா ஆ மீண்டு வா\nஆண் : எங்கே போனாய்\nஆண் : இனிமேல் நான்\nஅழ விழியில் நீரும் இல்லை\nஇனிமேல் நான் எழ உலகில்\nஆண் : மீண்டு வா\nஆ மீண்டு வா மீண்டு\nவா ஆ மீண்டு வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/07/Indianman%20susaid%20.html", "date_download": "2020-10-25T04:47:49Z", "digest": "sha1:IOH4DPETSENAKO4JY7UJU6XZNEEABPYF", "length": 4966, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "25 வயதுடைய இந்திய பிரஜை தற்கொலை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / 25 வயதுடைய இந்திய பிரஜை தற்கொலை\n25 வயதுடைய இந்திய பிரஜை தற்கொலை\nஇலக்கியா ஜூலை 25, 2020\nகொழும்பு - வெள்ளவத்தை வீடு ஒன்றில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n25 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇதேவேளை வெளிக்கடை பிரதேசத்தில் நபர் ஒருவர் தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n25 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/10/15_16.html", "date_download": "2020-10-25T04:27:06Z", "digest": "sha1:4R4L2VCSVUJ3EUIE3YR6UO6DMTBSSFBW", "length": 5644, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "மின்சார திருத்தப்பணிகளின் தாமதத்திற்கு இதுவே காரணம் - மின்சார சபை - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / மின்சார திருத்தப்பணிகளின் தாமதத்திற்கு இதுவே காரணம் - மின்சார சபை\nமின்சார திருத்தப்பணிகளின் தாமதத்திற்கு இதுவே காரணம் - மின்சார சபை\nதாயகம் அக்டோபர் 15, 2020\nதற்போது இடம்பெற்று வரும் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவதால் மின்சாரத்தை துண்டிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. என வீதி அபிவிருத்தி அதிகார சபை , மின்சார சபை பொறியியாளர்கள் , உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..\nவவுனியாவில் காணப்படும் மின்கம்பங்கள் சரிந்து விழும் நிலையில் காணப்படுவதாக வெளியாகிய செய்திக்கு பதிலளித்த போதே அவர்கள் இதனை தெரித்தனர்.\nஇவ்வாறு சரிந்து காணப்படும் மின் கம்பத்தினால் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை. தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்ததும் அகற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றுவதற்கு அனுமதிகள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது .\nஅவ்வாறு அவசர நிலை ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சார சபை, வீதி திருத்தப்பணி உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர் .\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=13463", "date_download": "2020-10-25T04:32:16Z", "digest": "sha1:YVLNR2PSVEQA5RDRGPIPF72YY2JXXG7F", "length": 2005, "nlines": 20, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - அக்டோபர் 2020: சுடோக்கு", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதிய��� | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\n- | அக்டோபர் 2020 |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74509/Actor-Vimal-and-Suri-lodge-complaint-at-Kodaikanal-Police-Station-for", "date_download": "2020-10-25T05:56:41Z", "digest": "sha1:M2E7AKX3LYPRMWW6GQJDOBPDDFMJ7J7S", "length": 9494, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொடைக்கானல் ஏரியில் அனுமதியில்லாமல் மீன்பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரி மீது புகார் | Actor Vimal and Suri lodge complaint at Kodaikanal Police Station for fishing in Perijam Lake in Kodaikanal Dense Forest without permission | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகொடைக்கானல் ஏரியில் அனுமதியில்லாமல் மீன்பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரி மீது புகார்\nஊரடங்கு காலத்தில் அனுமதியில்லாமல கொடைக்கானல் அடர் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரியில் மீன்பிடித்ததாக நடிகர் விமல் மற்றும் சூரி மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள ஊரடங்கால் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருபவர்கள் இ-பாஸ் எடுத்துக் கொண்டுதான் வரவேண்டும். அதுவும் இப்போது எளிதாக இ-பாஸ் கிடைப்பதில்லை.\nஇந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி மற்றும் விமல் ஆகியோர் கடந்த வாரம், கொடைக்கானல் வந்து தங்கியுள்ளனர். பின்பு வனத்துறை அலுவலர்களின் உதவியுடன் தடை செய்யப்பட்ட பகுதியியல் உள்ள பேரிஜம் வனப்பகுதிக்குச் சென்று அங்குள்ள ஏரியில் மீன் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை செய்து, அபராதம் விதித்த பின்பு இருவரையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.\nசமூக வலைதளங்களில் வெளியான புகைப்படத்தின் அடிப்படையில், மகேந்திரன் என்பவர் இன்று கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் கூறுகையில் ஊரடங்கு காலத்தில் நடிகர்கள் இருவரும் எப்படி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்தனர் என்றும், தடை செய்யப்பட்ட வனப்பகுதி வழியாக எவ்வாறு அவர்கள் பேரிஜம் ஏரிக்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஊரடங்கு காலத்தில் கொடைக்கானல் மலைபகுதியில் உள்ள சாமனியர்கள் அத்தியாவசிய தேவைக்கே வீட்டைவிட்டு வெளியேவர தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் எவ்வாறு இவ்வளவு சுதந்திரத்துடன் உலாவருகிறார்கள் என்று பொதுமக்களின் கேள்வி எழுப்புகின்றனர்.\n - அமைச்சர் ஜெயக்குமார் பதில்\n\"ஐபிஎல் போட்டிக்காக டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டது\" பாக். வீரர்கள் காட்டம் \nRelated Tags : Actor Vimal, Actor Soori, கொடைக்கானல் ஏரி, பேரிஜம் ஏரி, நடிகர் விமல், நடிகர் பரோட்டா சூரி,\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - அமைச்சர் ஜெயக்குமார் பதில்\n\"ஐபிஎல் போட்டிக்காக டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டது\" பாக். வீரர்கள் காட்டம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/", "date_download": "2020-10-25T05:18:05Z", "digest": "sha1:Z5J2OUIROZATBKFTPKTMDR35OHZ6S4OD", "length": 86810, "nlines": 2011, "source_domain": "ezhillang.blog", "title": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ் – எழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog) [opinions are my own]", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழ��ல்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஆசிரியர்: பரதன் தியாகலிங்கம், முத்து அண்ணாமலை\nதிருக்குறள் 1330 குறட்பாக்களை மாத்திரை பார்வையில் கணினிவழியாக இயல்மொழி ஆய்வு செய்தால் என்ன கிடைக்கும் திருக்குறளை மாத்திரை மதிப்பின் வாயிலாக வரிசைப்படுத்திப் பார்த்தால் என்ன கிடைக்கும் திருக்குறளை மாத்திரை மதிப்பின் வாயிலாக வரிசைப்படுத்திப் பார்த்தால் என்ன கிடைக்கும் ஏதேனும் புதிய புரிதல் உண்டாகிறதா ஏதேனும் புதிய புரிதல் உண்டாகிறதா\nகுறளின் மாத்திரை அளவு என்பது குறளின் உள்ள அனைத்து சீர்பிரிக்காத சொற்களின் தனி மாத்திரை அளவுகளின் சமன்பாடு என்று கொள்ளலாம். இது நமது ஆய்வின் முன்கூட்டிய புரிதல்.\nமுதலில் இதற்கு ஒரு தமிழில் உள்ள மாத்திரை விதிகளை கணிக்கும் சார்பு தேவைப்படுகிறது. இதனை open-tamil 0.97 தொகுப்பில் ‘tamil.utf8.total_maththirai’ என்ற நிரல்துண்டு வழுங்குகிறது. மேலும் குறட்பக்களை ‘kural.Thirukkural().get_kural_no()’ என்பதிலிருந்து பெரலாம். இரண்டினையும் சேர்த்து ஒரு சிரிய கோவ்சியன் வளையம் பொருத்தலுடன் இணைத்துப்பார்த்தால் இப்படி தெரிகிறது; இதன் மூல நிரல் kural_mathirai.py என்பதில் காணலாம்.\nதிருக்குறள் மாத்திரை வரிசை ஒத்திய குறட்பா எண்ணிக்கை\nதிருக்குறளில் உள்ள சராசரி குறட்பாவின் மாத்திரை அளவு μ ~ 29.5. இதன் மாற்றமளவு σ ~ 2.5\nமாத்திரை பார்வையில் திருக்குறள் ஏரக்குறைய கௌசியன் பரப்பை போல் அமைந்துள்ளது\nதிருக்குறள் மாத்திரை வடிவிலும் கூட அழகிய சீர்மை கொண்டதாக மிகவும் கோர்வையுடன் அமைந்தது.\nகுறைந்த அளவு நமாத்திரை நீளம் (23) கொண்ட குறளானவை குறள் எண்கள், 391, 426, 483, 786\n“கற்க கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக.” குறள் 391.\nஅதிக அளவு நீளமான மாத்திரை (37.5) கொண்ட குறளானது குறள் வரிகள்,\n”காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்\nகண்டானாம் தான்கண்ட வாறு.” குறள் 849.\nமத்திரை அளவு குறள் எண்ணிக்கை குறள் எண்(கள்)\nezhillang\t2020, இயல்மொழி பகுப்பாய்வு, Open-Tamil, Programming, Python3 Python2\tபின்னூட்டமொன்றை இடுக செப்ரெம்பர் 20, 2020 செப்ரெம்பர் 20, 2020 1 Minute\nThis article is a translation of tutorial article on PDB from DigitalOcean; இந்த கட்டுரை ஏற்கனவே வெளியீடான பயிற்சி கட்டுரை தமிழாக்கம் ஆகும்.\nசுருக்கம்: பல சமயங்களில் நாம் எழுதிய நிரல்கள் நமது எண்ணம் போல இயங்குவதில்லை; இதை சரிசெய்ய திக்குத்தெரியாத காட்டில் தேவை ஒரு வழு நீக்கி என்ற செயலி; பைத்தான் மொழியில் இது pdb – இதன் செயல்பாடு சில சிறப்பம்சங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.\nகணினி துறையில் நிரலராக (programmer) செயல்படுவதில் ஒருவரி முக்கியாமாக பெற்றுக்கொள்ளும் திறமை வழுநீக்கம் – அதாவது debugging. விளையாட்டாக பேசுகையில் வழுநீக்கம் என்பதன் ஆங்கில சொல்லின் பகுதி-விகுதிகளை பிரித்துப்பார்த்தால், அது புழு/பூச்சி நீக்கம் என்றும் அசட்டுத்தனமாக இருக்கும். இதனை வேடிக்கையாக இப்படி ஒரு படத்தில் அந்தகாலத்து கணினியில் காட்டினார்கள்\nகணினி உருவாக்கம் மற்றும் கட்டமைப்பில் வழுநீக்கம் என்பது கணினி செயலியின் தவறான/பிழையாக இயங்கும் இடங்களை மூல நிரலில் தேடிக் கண்டறிந்தும் பின் அவ்வகையான பிழைகளை நீக்கம் செய்யும் படிநிலை செயல்பாட்டிற்கு அளிக்கப்படும் பெயராகும்.\nபைத்தான் மொழியில் pdb என்ற ஒரு வழு நீக்கி செயலி உள்ளது; இது python மொழியில் எழுதிய நிரல்களுக்கு ஒரு வழுநீக்கம் செய்யும் சூழலை அளிக்கிறது. pdb மூலம் நிபந்தனை நிறுத்தங்கள் (conditional breakpoints), வரிவரியான கண்காணிப்பு இயக்கம் (stepping through the source code one line at a time), அடுக்கு கண்கானிப்பு (stack inspection), என பல வைகயான உத்திகளைக்கொண்டு நிரலின் இயக்க நிலைகளை காணமுடிகிறது.\nபைத்தான் மொழியில் தரப்படுத்தப்பட்ட ஒரு நிரல்தொகுப்பு (module) வழியாக இந்த pdb வழுநீக்கி நமக்கு கிடைக்கிறது. இந்த Pdb வழுநீக்கியையே நீட்சி செய்து நாம் ஒரு நிரல்கூட எழுதலாம்க். pdb பற்றிய மூல ஆவணத்தை இங்கு படிக்கலாம்.\npdb பற்றி கற்றுக்கொள்ள நாம் ஒரு சின்ன நிரலின் வழுநீக்கம் வழியாக கற்றுக்கொள்ளலாம்; இந்த நிரலில் இரு பொதுவெளி மாறிகள் (global variables), ஒரு நிரல்பாக சார்பும் (function) அதனுள் உள்ள அடுக்கு மடக்கு வாக்கியமும் (loop), இவை அனைத்தையும் தொடங்கிவைக்கும் if __name__ == '__main__': என்ற நிரல்தொடக்க நிபந்தனையும் (அதாவது சார்பு nested_loop() என்பதை தொடக்கிவிடும்) வகையில் அமைந்தது இந்த நிரல் looping.py\nபைத்தான் வழுநீக்கம் என்பதை நமது நிரலில் தொடங்க இவ்வாறு கட்டளை அளிக்க வேண்டும்:\nஇந்த -m என்ற flag பைத்தான் moduleஐ ஒரு நிரலாக இயக்க வழிசெய்யும். மேல் கண்டபடி கட்டளையிட்டால் நமது நிரல் (looping.py) பைத்தான் வழு நீக்கியான pdb-யினைக்கொண்டு அதன் கண்காணிப்பில் இயங்கும்.\nமேல்கண்ட கட்டளை இயங்கியதும் இவ்வறு வெளியீடை காணலாம்:\nஇதில், முதல் வரியில் (அதாவது என்ற வரி) நிரல் கோப்பின் இருப்பிடம், மற்றும் நிரலின் இய��்கும் வரி (இங்கு முதல் வரி இயங்குகிறது). ‘->’ என்ற குறியிடின் அடுத்து வரும் வரி நிரலின் தற்சமயம் உள்ள இயக்கப்புள்ளியைச் சேர்ந்த வரியாகும். வழு நீக்கியின் திறன்கள் மற்றும் கட்டளைகளை பற்றி கற்றுக்கொள்ள help <கட்டளை> என்று கட்டளையின் பெயரை pdb shell-இல் இட்டு அந்த கட்டளையினைப்பற்றி குறிப்பாக கற்றுக்கொள்ளலாம். pdb கட்டளை திறை என்பதும் பைத்தான் console என்பதும் வெவ்வேரான விஷயங்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\npdb வழு நீக்கி நிரலின் இருதியில் மீண்டும் தொடங்கும் வகை கட்டமைக்கப்பட்டது; இதில் இருந்து வெளியேர quit அல்லது exit என்று கட்டளையிடவேண்டும். மேலும் நிரலின் ஏதேனும் குறிப்பிட்ட வரியில் இருந்து இயக்கத்தை தொடர வேண்டும் என்றால் run என்ற கட்டளையை pdb வழுநீக்கியால் செலுத்தலாம்.\nவழு நீக்கியில் நிரல் இயக்கத்தை கண்கானித்தல்\npdb கட்டளைகளான list, step, மற்றும் next உங்களது நிரல் இயக்கத்தை கண்கானிக்கலாம். இந்த கட்டளைகளைப்பற்றி விரிவாக இந்த பத்தியில் பார்க்கலாம்.\npdb shell அதனில் list என்ற கட்டளையை இட்டால் தற்சமயம் இயங்கும் புள்ளியின் வரியின் சுற்றத்தில் உள்ள வரிகளை பார்க்கலாம். உதாரணமாக looping.py நிரலின் முதல் வரியின் சுற்றத்தில் — num_list = [500, 600, 700] — இப்படி வெளியீடு அளிக்கும்:\n‘->’ என்ற குறியிடின் அடுத்து வரும் வரி நிரலின் தற்சமயம் உள்ள இயக்கப்புள்ளியைச் சேர்ந்த வரியாகும்.\nநமது இந்த நிரல் சற்று சிறிதாக உள்ளதால் முழு நிரலையும் list கட்டளை இங்கு அளித்துவிடுகிறது. சராசரியான பயன்பாட்டில் list கட்டளை 11 வரிகளையும் முழுதாக வெளியிடுகிரது; ஆனால் list 3, 7 வரிகள் 3-இல் இருந்து 7-வரை மட்டும் வெளியிட வேண்டுமெனில் கீழ்கண்டபடி கட்டளையிடவும்: list 3, 7\nசெயலியின் இயக்கத்தை நிரல் வரிகளில் ஒவ்வொரு வரியாக அலசுவதற்கு step அல்லது next கட்டளைகளை பயன்படுத்தலாம்; உதாரணம்:\nstep என்ற கட்டளைக்கும் next என்ற கட்டளைக்கும் வித்தியாசமானது step என்பது சார்புகள், நிரல்துண்டுகளை கடக்கும்பொழுது அது நிறுத்தம் அடையும், ஆனால் next கட்டளை சார்புகளை முழுதாக இயகிய பின்னரே அதனை அடுத்த வரியில் சென்று நிற்கும்.\nstep கட்டளை மடக்கு வாக்கியங்களில் படிபடியாக ஒவ்வொரு வரியிலும் நிறுத்தி இயக்கத்தைக் காட்டும்; இதனைக்கொண்டு மாறிகளின் மதிப்புகள், மாறிகளை அச்சிடுவது, print(number), என்றும் letter என்றதை அச்சிடுவதும் print(letter), return number என்ற வரியை செயல்படுத்துவதையும் பார்க்கலாம்.\nஒரு முழு சார்பு/நிரல்பாத்தினை next கட்டளை வழியாக செயல்படுத்தலாம் – இது படிநிலை இயக்கம் இல்லாமல் குறிப்பிட்ட சார்பினை முழுதாக கடந்து செல்லும். வழு நீக்கியை விட்டு வெளியேற exit கட்டளையிடவும். அதன்பின் மீண்டும் வழுநீக்கியை தொடங்கவும்:\nஇப்பொழுது next கட்டளையின் செயல்பாடை காணலாம்:\nஉங்கள் நிரலை வழு நீக்கி மூலம் ஆராய்ச்சி செய்யும் பொழுது ஒரு மாறியின் மதிப்பை கண்டுபிடிக்க pp என்ற கட்டளையை கையாளவேண்டும்; இது pretty-print, அழுபடித்து அச்சிடு என்ற செயலின் ஆங்கில சொற்றொடரின் சுறுக்கமாக pp என்றபடி அமைத்தது; இதன் செயல்பாட்டின் வழியாக மாறியின் மதிப்பை ஒரு pprint மோட்யூல் வழியாக அச்சிடும். உதாரணம் நமது தற்சமயமாக கையாளும் நிரலின் வழி இதைக்காணலாம்.\npdb இல் உள்ள பல கட்டளைகளுக்கும் முழு கட்டளை பெயரை இடாமல் சற்று குறுகிய வடிவில் (shortcut) தட்டச்சு செய்யலாம்; break என்பதற்கு b, step என்பதற்கு s, next என்றால் n என்றும் எழுதலாம். இதற்குமுன் இட்ட கட்டளை மருஇயக்கம் செய்ய ENTER என்ற விசை தட்டினால் போதும்.\nபல நூறு எண்கள் கொண்ட ஒரு நிரலினை வரிவரியாக இயக்கியும் ஆலோசனைசெய்யலாம் ஆனால் அதற்கு ஒரு முழு நாள் போய்விடும்; இதனை தவிற்க்கவும், நிரலினில் உள்ள சுவாரசியமான புள்ளிகளை மட்டுமே அலசுவதற்கு break என்ற கட்டளையைக்கொண்டு நிறுத்தப்புள்ளிகளை செயல்படுத்தலாம். அதாவது அவ்வபோது குறிப்பிட்ட நிறுத்தப்புள்ளிகளின்வரை இயக்கம் தொடர்ந்து செல்லும்.\nநிறுத்தப்புள்ளிகளுக்கு pdb 1-இல் தொடங்கியவாரு முழு எண்களை (கூடும் வரிசையில்) குறியீடாக வைத்திருக்கும்; ஆகையால் நிறுத்தப்புள்ளிகளை முழு எண்கள் கொண்டும் குறிப்பிடலாம்.\nநிறுத்தப்புள்ளிகளைக் குறிப்பிட <நிரல் கோப்பு>:<வரி எண்> என்றபடி குறிப்பிடலாம்:\nகட்டளை clear என்று அளித்து அதன் கேள்விக்கு y என்றும் அடுத்து உள்ளீடு செய்தால் வழு நீக்கியில் அனைத்து நிறுத்தங்களும் அழிக்கப்படும். அடுத்து எங்கு வேண்டுமானாலும், தற்போது ஒரு சார்பின் தொடக்கத்தில் நிறுத்தம் இடலாம்:\nவழு நீக்கியில் அனைத்து நிறுத்தங்களும் அழிக்க கட்டளை clear என்று அளித்து அதன் கேள்விக்கு y என்றும் அடுத்து உள்ளீடு செய்தால் . நிறுத்தம் என்பது நிபந்தனைக்கு இனங்க செயல்படவும் செயற்படுத்தலாம் – உதாரணம்:\nஒரு நிறுத��தப்புள்ளியில் இருக்கும் பொழுது continue (தொடர்) என்ற கட்டளையை கொடுத்தால், நிபந்தனை மெய்யாகும் வரை அந்த நிறுத்தப்புள்ளி செயல்தவிர்க்கப்படும் – அதாவது இங்கு number என்ற மாறி 500-க்கும் கூடுதலான வகையில் இயங்கும் வரை அது செயல்படாமல் இருக்கும் (வேறு வகையில் சொல்லவேண்டுமானால் number என்ற மாறி 600 என்ற மதிப்பை வெளி மடக்கின் இரண்டாம் சுற்றில் பெரும் பொழுது இந்த நிறுத்தப்புள்ளி செயல்படும்):\npdb-இல் உள்ள நிறுவப்பட்ட நிறுத்தப்புள்ளிகளை பார்க்க ‘break’ என்ற கட்டளையை அளிக்கவும்:\ndisable என்ற கட்டளையைக்கொண்டு ஒரு நிறுத்தப்புள்ளியை செயல்தவிர்க்கலாம்:\nenable என்ற கட்டளையைக்கொண்டு ஒரு நிறுத்தப்புள்ளியை செயல்பாட்டிற்கு கொண்டுவரலாம்; clear என்ற கட்டளையினால் நிறுத்தப்புள்ளியை அழித்துவிடலாம்.\npdbயின் நிறுத்தப்புள்ளிகள் வழியாக நிரல் இயத்தின் மீது அதிகளவு கட்டுப்பாடு கிடைக்கிறது. நிறுத்தப்புள்ளிகளில் கூடுதல் செயல்பாடுகளானவை, ignore என்ற கட்டளை – இது நிறுத்தப்புள்ளியினுடன் இணைக்கப்பட்ட இணைசெயல்கள்/நிரல்துண்டுகளை அழித்துவிடு; அதேபோல் command என்ற கட்டளை நிறுத்தப்புள்ளியினுடன் சேர்ந்த இணைசெயல்கள்/நிரல்துண்டுகளை குறிப்பிட உதவும் – எ.கா. ‘command 1’ என்று தொடங்கி இணைசெயல்களைக் குறிப்பிட்டு முடிந்தபின் ‘end’ என்று முடிக்கலாம். மேலும் ‘tbreak’ என்ற கட்டளை ‘temporary break’ என்றதன் சுருக்கமாக முதன்முறை மட்டும் நிறுத்தப்புள்ளியை செயல்படுத்தி இரு இயக்கத்தில் பிடிபட்டபின் ‘clear’ என்ற கட்டளையை இதே நிறுத்தப்புள்ளிக்கு தானாக செலுத்திவிடும் தன்மை உடையது; ‘tbreak 3’ என்பது நிரலின் மேலே இயக்கப்பட்டது.\nஉங்கள் நிரல்களில் pdb-ஐ இணைப்பது\nஉங்கள் நிரல்களில் வழுநீக்கம் தானாக நிரல் செயல்பாட்டின் இடையேயும் தொட்டவைக்கலா; இதனைச்செய்ய pdb module-ஐ இணைத்தும் pdb சார்பான pdb.set_trace() என்ற நிரல்பாகம் குறிப்பிட்டிருக்க வேண்டும்; இயக்கம் இந்த நிரல் வரிக்கு வரும்பொழுது உங்கள் நிரலின் இயக்கத்தினிடையே வழு நீக்கி தொடக்கமாகிவிடும்.\nஉதாரணமாக, நமது மாதிரி நிரலில் (கீழே கொடுக்கப்பட்டது) import வாக்கியத்தின் மூலம் pdb-யின் set_trace சார்பினை அழைக்கவும். நமது உதாரணத்தில், இந்த வழு நீக்கம் சார்பை அடுக்கு மடக்கு வாக்கியதின் (nested loop) முன் சேர்த்துப் பரிசோதனை செய்யலாம்.\n# வழு நீக்கி இங்கு தொடங்கும்\nஇந்த பத்தி��ில் காட்டியபடி உங்கள் நிரலில் இருந்தபடியே வழு நீக்கியை இணைத்தால் தனிப்பட்டபடி pdb-ஐ இணைக்கவும் வேண்டாம், நிறுத்தப்புள்ளிகளும் தேவையில்லை.\nஅதாவது pdb module வழியாக அழைக்கப்பட்ட pdb.set_trace() சார்பு உங்கள் நிரலில் எங்கு இங்குகிறதோ அதே இடத்தில் அந்த நிரல் வழு நீக்கியினில் செயல்படும்.\nPython pdb கட்டளை jump வழியாக இயங்கும் நேரத்தில் ஒரு நிரலின் இயக்கத்தை திசைமாற்றலாம். இதன் மூலம் ஒரு நிரலில் உள்ள சில நிரல்பாகங்களை முன் – பின் வரிசை மாற்றியும் செயல்படுத்தலாம்.\nஇந்த பகுதியில் sammy (நிரலில் \"sammy\") என்ற சரத்தில் உள்ள எழுத்துக்களை ஒரு பட்டியலாக பெருவதற்கு நிரல் எழுதுவோம்: letter_list.py\npython letter_list.py என்று இயக்கினால், இந்த வெளியீடை பார்க்கலாம் (இது நேர்கோட்டான இயக்கம் – எதுவும் மாற்றங்கள் இல்லாமல் இயக்கப்படுகிறது):\nஅடுத்த முறை இதே நிரலை pdb-யின் மூலம் for மடக்கு வாக்கியதின் இரண்டாம் சுற்றை நீக்கி (நேர்கோட்டற்ற இயக்கத்தின் வழி) இயக்கி பார்க்கலாம்:\nமேல்கண்டதில் வழுநீக்கி வரி 5-இல் ஒரு நிறுத்தப்புள்ளியை இடுகிறது; இதனை அடைந்த பின் letter என்ற மாறியின் சேமிக்கப்பட்ட மதிப்பை அச்சிடுகிறது. அடுத்தபடியாக, pdb கருவியில், jump கட்டளையைக்கொண்டு வரி 6-இல் நேர்கோட்டுக்கு மாறாக இயக்கத்தை வரி 5-ஐ கடந்து செல்கிறோம். அதாவது மாறி letter-ஐ 'a' என்ற மதிப்பு கொண்டுள்ளது ஆனால் இது பட்டியலில் சேர்க்காமல் வரி 5-ஐ தாவி வரி 6-இல் இயக்கம் தொடர்ந்து செல்கிறது.\nஇதன்பின் வரி 5-இல் உள்ள நிறுத்தப்புள்ளியை செயல்தவிர்த்து பழையபடியே நிரல் உள்ளவடிவில் இயக்கம் முடிவடைகிறது.\nஅடுத்து நாம் நிரலில் இயக்கம் முடிந்த ஒருவரிக்கு மீண்டும் இயக்கத்தை திருப்பிச் செல்ல jump கட்டளையைக் கொண்டு முயற்சிக்கலாம். இந்தமுறை for வாக்கியத்தின் முதல் சுற்றை மீண்டும் pdb-யில் இயக்கிப்பார்க்கலாம்.\nஇந்த மேல் காட்டப்பட்ட வழுநீக்கத்தில் வரி-6 இல் முதல் நிறுத்தப்புள்ளி இருக்கிறது; இது வரி 5-ஐ கடந்து செல்கிறது. ஆனாலும் வரி 5-ஐ மீண்டும் நாம் இயக்கச்செய்கின்றோம். இதனால் மாறி ‘letter’ இல் உள்ள மதிப்பான 's' இரண்டு முறை பட்டியலில் இணைக்கப்படுகிறது.\npdb-இல் அனைத்து வரிகளுக்கும் jump கட்டளையைக்கொண்டு நகர்த்திச்செல்ல முடியாது; குறிப்பாக, try:except வாக்கியங்கள், finally வாக்கியங்கள் போன்றவற்றின் இடையிலும், இயக்கத்தை தாவிச்செல்ல முடியாத���.\nஅதாவது jump கட்டளையானது pdb என்பதினைக்கொண்டு ஒரு நிரலின் இயக்கத்தினை திசைமாற்றியும் அதனில் உள்ள வழுக்களை முன்னுக்குப்பின் அலசி ஆராய்ந்து புரிதல் செய்ய உதவும்.\nகீழ்கண்டதாவது பொதுவான pdb கட்டளைகள், அவற்றின் சுறுக்கமான வடிவங்கள், மற்றும் கட்டளை செயல்பாட்டினைப்பற்றிய விளக்கங்கள். மேலும் விரிவான pdb பற்றிய தகவல்களுக்கு pdb மூல ஆவணத்தை இங்கு படிக்கலாம்.\nargs a நிரல்பாகம் சார்பின் உள்ளீடுகளை (function arguments) அச்சிடும்\nbreak b இயங்கும் செயலியில் ஒரு நிறுத்தப்புள்ளியை உறுவாக்கும்\ncontinue c or cont நிரல் இயக்கத்தை நிறுத்தப்புள்ளியில் இருந்து மீண்டும் தொடங்கச்செய்யும்\nhelp h pdb இல் உள்ள அனைத்து கட்டளைகளையும் உதவிக்குறிப்புகளுடன் காட்டும்\njump j அடுத்த நிரல் வரி எடு என்பதை நாம் குறிப்பிட உதவும் கட்டளை\nlist l இயக்கப்புள்ளியைச்சுற்றி அமைந்துள்ள நிரல் வரிகளை காட்டும்\nnext n நிரல் இயக்கத்தை நிறுத்தப்புள்ளியில் இருந்து சார்பின் அடுத்த வரிக்கு அல்லது அதன் முடிவடையும் வரை நகர்த்திச்செல்லும்.\nstep s நிரல் இயக்கத்தை நிறுத்தப்புள்ளியில் இருந்து தொடங்கி அடுத்த நெருக்கமான இடத்தின் வரையில் நிறுத்தம் செய்யும்\npp pp நிரலின் ஏதேனும் மாறியின் மதிப்பினை அழகாக அச்சிடும்\nquit or exit q நிரல் இயக்கத்தை திடீர் என நிறுத்திதம் செய்யும் அல்லது வெளியேரும்\nreturn r நிரல் இயக்கத்தை நிறுத்தப்புள்ளியில் இருந்து வெளியேறும்\npdb – பொதுவான கட்டளைகள்\nவழுநீக்கம் என்பது எந்த ஒரு கணினி நிரலாக்க திட்டத்திற்கும் முக்கியமானது. பைத்தான் மொழியில் pdb என்ற ஒரு வழு நீக்கி செயலி மூலம் பைத்தான் மொழியில் எழுதிய நிரல்களுக்கு ஒரு வழுநீக்கம் செய்யும் சூழலை அளிக்கிறது.\nவழுநீக்கி அம்சங்கள் வழியாக இயங்கிக்கொண்டிருக்கும் நிரல்களை நிறுத்தி பரிசோதிக்கலாம், மாறிலிகளின் (variables) மதிப்புகளை பார்க்கலாம், மூல நிரலின் வரிகளில் படிப்படியாக செயலியின் இயக்கத்தை பார்க்கலாம், செயலியின் முழு செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம், இயக்கத்தில் தர்க்கரீதியான பிழைகள் இருப்பதை கண்டுபிடிக்கலாம் அல்லது முன்கூட்டியே அறிந்த வழுக்களை நீக்கம்செய்ய விசாரணைகள் நடத்தலாம்.\nஅடிக்குறிப்பு: வழு நீக்கம் சம்பந்தமான தொழில்நுட்பத்தினை தமிழில் எழுதும் முதல் கட்டுரைகளில் இந்த கட்டுரை இடம் பெர வேண்டும் என்பது எனத��� குறிக்கோள்.\nஇன்று கொரொனா காலத்தில் ஒரு இணையவழி நேரலையில் தமிழ்க்கணிமையில் எப்படி செயல்படுவது என்பதைப்பற்றிய ஒரு அறிமுகப்படுத்தி பேச வாய்ப்பு கிடைத்தது. அழைப்புவிடுத்த பேரா. சுபலலிதா அவர்களுக்கு நன்றி.\nதமிழ்க்கணிமை ஓர் அறிமுகம் 2020 ஆகஸ்டு 1.pdfDownload\nezhillang\t2020, ஆழக்கற்றல், தமிழ் ஆராய்ச்சி, Computing\tபின்னூட்டமொன்றை இடுக ஓகஸ்ட் 1, 2020 1 Minute\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\n2017-இல் ஒரு பயிற்சிப்பட்டறைக்காக உருவாக்கப்பட்ட காட்சிகோப்புகள் – இதனை கணினி நிரலாக்கம் பயிலவேண்டுமானவர்கள் கண்டிப்பாக படிக்கலாம். மத்தபடி இந்த பட்டறை மாநாட்டில் நடந்ததா என்ற கதையை நீங்கள் எனக்கு ஒரு பீர்/காப்பி (இடம்-பொருள்-நேரம்) எல்லாம் பொருத்து கட்டவிழ்த்து விடுகிறேன். அதுவரை பார்த்து/படித்து மகிழவும்.\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nசமிபத்தில் எழில் முக்கிய அம்சங்கள் பற்றி பேச நேர்ந்தது. அதன் காட்சிவில்லை.\n“கிடைப்பதெல்லாம் புளிப்பான எலுமிச்சைதான் என்றால் அதில் சிறப்பான எலுமிச்சைசாறு குளிர்பானத்தை செய்யும்,” என்பது அமெரிக்க நடைமுறை. இதனை மிகையாகக் கொண்டு பிரபல இசைபாடகி பியான்சே ஒரு முழு பாடல் தொகுப்பையே, Lemonade என 2016-இல் வெளியிட்டாள். அதில் கருப்பினத்தின் மீது போலிசார் வழி நடத்தும் அமெரிக்க அடக்குமுறையை கடுமையாக விமர்சித்தும் பாடினாள் பியான்சே – அவள் மால்கம்-எக்ஸ், கருப்பு சிருத்தைகள் என்றெல்லாம் அவர்களது வரிகளில் பூந்து ஒரு ஆதங்கத்தை கலைவடிவு படுத்தினாள்.\nஅதெல்லாம் சரி. தமிழில் சிறப்பாக livestream/videoconference வழி (இயங்கு + அலை = இயங்கலை) வழி ஒரு மாநாட்டை இந்த பேரிடர் காலத்தில் நடத்துவது என்பது இங்கு நமக்கு நடந்த ஒரு லெமனேட் என்று காணலாம். என்னதான் கொரோனா நுண்கிருமி தொற்று நோய் பரந்தாலும் நாம் சோர்வடையாமல் நமது affirmations-ஐ நினைத்தபடி முன்னெடுத்துச்செல்வது முக்கியமாக அமைகிறது.\nமாநாடு மலர் வெளிவரயிருக்கிறது. மாநாடு சிறப்பாக நடைபெற பலரும் அயராது உழைத்தனர் – முதன்மையாக இருவர்: இளந்தமிழ், மற்றும் சீனி. இதில் பங்கேற்றுதும், அருகாமையில் இருந்து சிறிய குழுவின் சாதூரியமான செயல்பாடு, அடுத்த தலைமுறையினரின் அதீத ஈடுபாடு என்பதையும் சிறப்பாக தமிழ் கணிமைக்கு விளங்கும் என்பது புலப்படுகிறது. இனி தமிழ் மெல்ல வாழும�� என்பதும் புரிகிரது.\nமாநாடு காணொளிகள் இங்கு youtube-இல் காணலாம்: (கீழ் உள்ள வீடியோ வேலைசெய்யவில்லை எனில் இங்கு காண்க)\n2020 கட்டற்ற தமிழ் மென்பொருள் மாநாடு\n“மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் 4 – 5 ஜூலை 2020 அன்று, உலகின் முதலாவது கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு” இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டது.\nஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்கினர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்பட்டது.\nஇன்று தமிழ் மாநாட்டில் “Open-Tamil – திறமூல தமிழ் நிரல் தொகுப்பு,” என்ற தலைப்பில் பேசுவேன்.\nOpen-Tamil – திறமூல தமிழ் நிரல் தொகுப்பு\nஅருளாளன், சையது அபுதாகிர், பரதன் தியாகலிங்கம், சீனிவாசன், சத்தியா மகாதேவன், அருண்ராம், மற்றும் முத்து அண்ணாமலை.\nஅனுகும் மின்னஞ்சல்: ezhillang@gmail.com, நாள்: ஜீலை 1, 2020.\nஒப்பன் தமிழ் என்பது ஒரு திற்மூல் நிரல் தொகுப்பு திட்டம். இது எழில் கணினி மொழியில் ஆக்கத்தை தொடர்ந்து தமிழில் பலரும் எளிதாக கணினி செயலிகளை பைத்தான் மொழியில் உருவாகவேண்டும் என்ற நோக்கில் எழிலின் ஒரு கீற்றாகப் பிறப்பெருத்தது. இந்த நிரல் திட்டம் முதலில் பைத்தான் மொழியில் வெளிவந்தது – பின்னர் சில சேவைகள் மட்டும் ஜாவா, ரூபி மொழிகளில் வழ்ங்கப்பட்டன் – எனினும் பெரும்பாலான வசதிகள் பைத்தான் மொழியின் வாயிலாகவே பெறமுடியும்.\nபடம். 1: தமிழ் பேசு திட்டத்தின் சின்னம்.\nஇந்த நிரல்தொகுப்பிலுள்ள மொட்யூல்களாவன கீழோ. இவற்றின் முழு விவரங்களையும் காண http://tamilpesu.us/static/sphinx_doc/_build/html/sphinx_doc/ இங்கு செல்லலாம்.\n3. வெளியீடு, உரிமம், நிறுவுதல்\n2015-இல் முதல் வெளியீடு (வரிசை எண் 0.4) கண்டு பின்னர் இந்த ஆண்டு ஜூன் 12-இல் சமீபத்திய (ஒன்பதாம்) வெளியீடு (வரிசை எண் 0.97) கண்டது. இந்த நிரல் தொகுப்பு MIT உரிமம் வழியாக நீட்சி செய்தும், பகிர்ந்து மறுசெயல்பாட்டிலும் உபயோகிக்கலாம்.\nசமீபத்திய வரிசை எண் 0.97-இல் வெளிவந்த புதிய அம்சங்களானவையாவன:\nமாத்திரை கணித்தல் – தமிழ் உரையில் உள்ள சொற்களின் மாத்திரை அளவை கணிக்க புதியசார்பு ‘tamil.utf8.total_maaththirai()’ என்று திரு. பரதன் தியாகல��ங்கம் அவரால் பங்களிக்கப்பட்டது.\nவடமொழி சொல்பட்டியல் மோனியர்-வில்லியம்ஸ் அவரது அகராதியில் இருந்து திரிக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டது\n‘tabraille’ என்ற module-இல் கண்பார்வை குறை உள்ளவர்களினால் தமிழ் பாரத பிரெயில் என்ற தரத்தை கையாளும் வகை சில உத்திகள் உள்ளன.\n‘kural’ என்ற module-இல் திருக்குறளை நேரடியாக கையாள சில உத்திகள் உள்ளன. இது 2013-இல் வெளிவந்த ‘libkural’ என்பதன் மீள்பதிவாகும்.\nஇதனை நிறுவ இப்படி கட்டளை கொடுக்கலாம்,\nஏற்கனவே நிறுவியிருப்பின் புதிய அத்யாயத்தில் நிறுவ, என்றும் கொடுக்கலாம்.\nஓப்பன்-தமிழ் திட்டம் இதனைக்கொண்டு பல மென்பொருடகள் இன்று இயங்கிவருகின்றன – இவற்றில் முக்கியமானவை http://tamilpesu.us என்ற வலைத்தளம். இந்த நிரல்தொகுப்பில் இருந்து செயல்பாடுகளை மொத்தமாக வலைவழியாக தமிழ் ஆர்வலர்கள் கணிமை செய்யாமல் பயன்படுத்த இது உதவும்.\nபடம் 2: ஒப்பன்-தமிழ் வழி உருவாக்கப்பட்ட தமிழ்பேசு வலைதளத்தில் உள்ள பெருக்கல் அட்டவனை செயலி.\nஒப்பன் தமிழ் கொண்டு பல தமிழ்இயல்மொழி ஆய்வுகள் (உதாரணமாக Tamil NLP, PyTamil) என்ற திட்டங்களும் செயல்படுகின்றன. இது எங்களுக்கு தெறித்தவை மட்டுமே\nமற்ற திற மூல மென்பொருட்களைப்போலவே ஒப்பன்-தமிழ் இதன் உருவாக்கம், மற்றும் வளர்ச்சி கிட் வலைத்தளத்தில் வழியாக நிர்வாகிக்கப்படுகிறது. இதன் சுட்டி –\nஎழில் மொழி அறக்கட்டளையின் பார்வையில் இது மேம்படுத்தப்பட்டாலும், இதன்வழியாக பத்துக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் உள்ளனர்.இந்த திட்டம் ஏரக்குறைய 800 பங்களிப்புகளை பெற்றும், 114 வழு/திறணாம்சங்களையும் முடிவுபடித்தியும், மேலும் 82 திறணாம்சங்களை ஒழுங்கு செய்தும் வடிவமைப்புக்காக குறிக்கப்பட்டுள்ளன.\nஇந்த திட்டத்தை அனைவரும் தொடர்ந்து பயன்படுத்தியும், ஆதரிக்குமாரும் கேட்டுககொள்கிறோம்.\nezhillang\t2020, தமிழ் ஆராய்ச்சி, Conference\tபின்னூட்டமொன்றை இடுக ஜூலை 3, 2020 1 Minute\nமொழிவெளியில் எண்ணிம செயல்பாடும், பங்களிப்புகளும்\nதமிழில் ஏன் நாம் செயல்படுகிறோம் என்று பலருக்கும் குறிப்பிட்டவரைப்பற்றி ஒரு கருத்து இருக்கும்பொழுது செயல்படும் நம்மவர்க்கு என்ன புரிதல் இருக்கிறது ஒரு கண்ணாடியில் பார்த்தால் போதுமே – புலப்படும் அந்த பிம்பத்தின் உரிமையாளர். அவர்களது மனதில் நினைவோட்டத்தில் எண்ண ஓடுகிறது என்று எளிதில் சொல்லமுடியுமா என்ன – ஒ��்டு மொத்த உளவியல், மனோதத்துவியல் துறைகளே இதனை சுற்றி கட்டமைக்கப்பட்டவை. அவர்கள் கண்டதைவிட புதிதாக நாம் எதுவும் இந்த வலைப்பதிவின் நீளத்தில் புரிந்துவிடலாமா என்ன ஒரு கண்ணாடியில் பார்த்தால் போதுமே – புலப்படும் அந்த பிம்பத்தின் உரிமையாளர். அவர்களது மனதில் நினைவோட்டத்தில் எண்ண ஓடுகிறது என்று எளிதில் சொல்லமுடியுமா என்ன – ஒட்டு மொத்த உளவியல், மனோதத்துவியல் துறைகளே இதனை சுற்றி கட்டமைக்கப்பட்டவை. அவர்கள் கண்டதைவிட புதிதாக நாம் எதுவும் இந்த வலைப்பதிவின் நீளத்தில் புரிந்துவிடலாமா என்ன\nசரி அப்பொழுது பொதுவான தனிமனித பொழுதுபோக்கு நேரங்களில் பங்களிப்புகள் நடத்தும் நமக்கு என்ன தேவைகள் இருக்கிறது இவை எவ்வாராவது உறுமாறி தமிழ் பங்களிப்புகளாக மாற்றமடைகின்றன என்பதுதான் பலருக்கும் உள்ள செயல்பாட்டு நோக்கமாக அமைகிறது.\n“தமிழ் சற்று தேக்கம் அடைந்த மொழி, தமிழில் செயல்படுவது ஒரு அடாவிசம் (atavism),” என்றெல்லாம் மற்ற இந்திய மொழியினர்கள் குற்றம் சாட்டினாலோ அல்லது மனதிற்குள் செறுக்காக எடைபோட்டு மதிப்பிட்டாலோ அவர்களுக்கு தமிழில் நடந்த, நடக்கும் விவாதங்கள், புரட்சி, போராட்டங்கள், அழகியல், முரண் போன்ற அறிவுசார்விவாதங்கள் பற்றியும் ஒன்றுமோ அறியாமையை மட்டும் சுட்டுகிறது.\nஆகட்டும் அவர்கள் கண்களுக்கு அரைப்பழங்குடியினராக மட்டும் தென்பட்டதால் அவர்களது (ஆங்கிலமல்லாத) மொழி வளர்ச்சியடைந்ததாக நான்கண்டதில்லை. எனினும் தமிழில் செயல்படும் பலரும் நெருக்கடிக்கிடையில் ஒரு பெரும்பாலான ஆங்கில சூழலில் பணியாற்றிக்கொண்டும், அல்லது மாணவரான சூழலில் தொடங்கி திறம்பட 30இல் இருந்து 60ஆண்டுகள் வரை பின்னடைந்த தமிழ் தகவல் ஆராய்ச்சிகளை தாமாகவே முன்னெடுத்து செய்கின்றனர். இவர்களை atavist, neanderthal என்றெல்லாம் பழிப்பது வெகுவான liberal/libertarian அரசியல் பார்வைக்குள் அடங்காதது. இதற்கு முன்சான்றே தமிழர்களை தற்குறைவாக பார்ப்பதாக மட்டுமே, “ஏய் மடராசி” என்றேல்லாம் சொல்வது போலவே அமைகிறது.\nதமிழில் செயல்படுபவர்கள் பணத்திற்காகவும், ஆன்மீகம், பதவி, அரசியல், மொழி, இனம், தத்துவம், அழகியல், தொன்மை, தொடர்ச்சி, புதுமை என்றும் தனித்தனியாகவோ அல்லது பலவற்றினையும் கருத்தில்கொண்டும் செயல்படுவதனால் மொழி மேம்பாடு அடைகிறது.\nஇந்த எண்ணிம உலகில் 1-0 தவி�� யார் மொழி கணினியில் செலுத்தப்பட வேண்டும் என்பது ஒரு அரசியல் – அதில் பிழைக்காதவர்கள் மொழிகள் தேக்கத்தை அல்லது ஒதுக்கப்படும் நிலைக்க தள்ளப்படுவதே ஒரு பின்னடைவு. மொழியையும் அதில் உள்ள கருத்துக்களையும் நாம் மனதில் அடைந்த முன்னேற்றத்திற்கும் வாழ்க்கை வழிக்கும் இசைவாக முன்னெடுத்துசெல்வது பெருமை – பன்மைத்துவத்தின் ஒரு உச்ச கட்டமாகவும் பார்க்கலாம். தமிழில் செயல்படுவது ஒரு புரிதல் – “நீ யார்,” என்ற தேடலின் ஒரு மிகப்பெரிய அடையாள கேள்வியின் பயணத்தில் உள்ள காட்டுப்பாதை. தாங்கள் பேசிய மொழிகள் பழுதடையப்பார்ப்பது ஒரு அடாவடி அடாவிசம்.\nezhillang\t2020, வாழ்க்கை\tபின்னூட்டமொன்றை இடுக ஜூன் 29, 2020 1 Minute\nதமிழில் பெண்ணியம், பெண்ணிய எழுத்தாளர்கள் பற்றி சமிபத்தில் எழுதியுள்ள சாஸா எபலிங் 19-ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியங்களை பற்றி ஆய்வு செய்து செருமனியின் கலோன் பல்களையில்இருந்து முதுகலை/முனைவர்பட்டம் பெற்றார் – பின்னர் அவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரைப்பற்றிய 2010 செய்தி கட்டுரை இங்கு தாய்வீடு 2010-ஆகஸ்டு :\nதாய்வீடு 2010-ஆகஸ்டு அறிக்கை ebeling-articleDownload\nதமிழ் கணிமையில் பல கட்டுரைகள் வருகின்றன – அவற்றில் சில கட்டுரைகள் ஒரு முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை முன்வைக்கும்; பல கட்டுரைகள் முன்னோர் சென்றவழியில் எளிதாகவும், சிறப்பாகவும், சிக்கனமாகவும் (கணினியளவில்) மற்றும் பொருளாதார, நுகர்வோர் அணுகுமுறை என்றபடியாக உள்ள புதுமைகளை விளக்கும்.\nஇந்த சில கட்டுரைகள் செல்லாத இடத்திற்கு, முற்றிலும் வேறுபட்ட சிந்தனைகளை முன்வைப்பவைகளில் சிலவற்றைப்பற்றி இன்று பார்க்கலாம்.\nபடம் 1: எழில் மொழி திருத்தியில் உள்ள தமிழ்-99 விசைப்பலகை.\nதமிழ்-99 விசைபலகைக்கு ஒரு மேம்பாடு என்ற படியாக 2004-இல் நடந்த தமிழ் கணிமை மாநாட்டில் இந்த (clj-thamil படைத்த இளங்கோ சேரன் குழுவினரால்) கட்டுரை “Optimization of Thamil Phonetic Keyboard.” இதில் ஆசிரியர்கள் கூறியதாவது, தமிழ்-99 விசையில் மெய்களுக்கு பதில் அகர-மெய்களை விசைப்பலகையில் பொருத்தினால் சிக்கனமாக (விசை தட்டச்சு செய்யும் எண்ணிக்கையில் குறைவாக) ஒரு குறிப்பிட்ட உரையை இந்த மாற்று விசைப்பலகையில் உள்ளீடு செய்யலாம் என்று கண்டெடுத்தார்கள். ஆனால் இதை உள்வாங்கி எதுவும் செய்யவில்லை.\nபடம் 2: iTamil – என்ற தம��ழ் எழுத்துரு மாற்றம் பற்றிய தடைசெய்யப்பட்ட 2016 கட்டுரை. படம்: இந்து நாளிதழ்\nஅடுத்த கட்டுரைக்கு மேர்கோள் என்க்கு கிடைக்கவில்லை, KaReFo-குழுவினரால் “iTamil,” (2016) ; ஆனால் அதன் சாராம்சமாவது தமிழின் உயிமெய் எழுத்து வடிவத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க ஒரு ஆய்வு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டுரை 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழ் கணிமை மா நாட்டில் வாசிப்பு பெற்றாலும் அது பின்னர் நீக்கம் ஆயிற்று – காரணம் இதனை ஆய்வளவில் கூட தமிழ் சமுகம் ஏற்கக்கூடாது என்றோரு தரப்பின் வாதம் வெற்றி பெற்றதன் காரணம். இந்த சர்ச்சைக்கும் அப்பால் அவர்கள் சொன்ன கோரிக்கை, ஆய்வுகளை பார்க்க இந்த செய்தி உபயோகரமாக வரலாற்று சின்னமாக அமைகிறது.\n அதை நடைமுறைப்படுத்தவேண்டுமானால்தானே மேலும்/கூடுதல் விவாதங்கள் தேவை சிந்தனையே தடைசெய்யப்படவேண்டுமெனில் தமிழருக்கும் தலிபனார்களுக்கும் வித்தியசமென்ன\nஎழில் கணினி நிரலாக்கம் – பயிற்சிப்பட்டறை – மீள்பார்வை\nஎழில் – சில அம்சங்கள் – மீள்பார்வை\nஆடுகளம் – 2020 இல் Python வழு நீக்கம்…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\nதமிழ் உரை சம்பந்தமான சில புதிர… இல் தமிழ் உரை சம்பந்தமான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/tag/corona-virus-delhi/", "date_download": "2020-10-25T05:20:13Z", "digest": "sha1:6MLSOOOSSE3R3KKH6JRKNWTJTJFU6TKR", "length": 13381, "nlines": 131, "source_domain": "newstamil.in", "title": "corona virus delhi Archives - Newstamil.in", "raw_content": "\nஆஜித் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nவருங்கால முதல்வரே; அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்\nஅடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nபெரம்பலூரில் 100-க்கும் மேற்பட்ட டைனோசர்கள் முட்டைகள்\n ஐ.டி. பணியாளர்கள் கடும் எதிர்ப்பு\nபிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டித்தார். இருப்பினும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, ஏப்ரல் 20\nதமிழகத்தில் இன்றுடன் பலி 14 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, 11,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 9,756 பேர் கொரோனா\nகொரோனா – இந்தியாவில் 24 மணி நேரத்தில் பலி- 40 , பாதிப்பு -1035\nஇந்தியாவில் தொற்றுநோயான கொரோனா நாட்டில் 239 பேரைக் கொன்றது, கடந்த 24 மணி நேரத்தில் 40 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் வழக்குகளின் மொத்த எண்ணிக்கை\nகண்ணாடி மாதிரி இருக்கே; நம்ம ஊரு ஆறா இது\nஇந்தியா தற்போது மார்ச் 25 முதல் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இது தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் விதிக்கப்பட்டது. இதனால்\nதமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பிறகு என்ன நடக்கும்\nசர்வதேச நாடுகளில், ‘கோவிட் – 19’ என்ற, கொரோனா வைரஸ், ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டிப் படைக்கிறது. கொரோனா கொலை\nகொரோனா தொற்று 2வது இடத்தில் தமிழகம்\nதமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிகம் பாதிப்புள்ள\nடில்லியில் டாக்டருக்கு கொரோனா உறுதி; மருத்துவமனை மூடல்\nடில்லி அரசு கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால். அம்மருத்துவமனையின் ஆய்வகம், வெளிநோயாளிகள் பிரிவு, அலுவலகங்கள் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட்டு இன்று\nவீட்டு வாடகை வசூலிக்க தமிழக அரசு தடை\nகொரோனா தொற்று பாதிப்பு உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. மனித உயிர்கள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளையும் அரசுகள் செய்து வருகின்றன. சிலர் வருமானம் இழந்துள்ளனர்.\nதமிழகத்தில் மேலும் 7 நபர்களுக்கு கொரோனா; பாதிப்பு 74 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி சென்று திரும்பிய 5 பேரில் 3 பேருக்கு விழுப்புரத்திலும், 2 பேருக்கு\nகொரோனா – தனிமைப்படுத்தப்பட்டதால் திடீர் தற்கொலை\nதமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்ற நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். தகப்பானியை சேர்ந்த 35 வயது வாலிபர்\nகொரோனா பலி உலகளவில் 37 ஆயிரத்தை தாண்டியது\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37000-ஐத் தொட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.5 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா-வால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து\n150 கி.மீ கைக்குழந்தையுடன் நடந்த தொழிலாளி\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, அகமதாபாத்தில் 50 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 649 ஆக உயர்வு\nகொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள், கவுண்டமணி முதல் யோகி பாபு வரை\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\nடிக்டாக்கில் பாகுபலியாக மாறிய வார்னர்; வைரல் வீடியோ\nஉணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்கும் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/entertainment/ilayaraja-on-96-movies-song-mj-160229.html", "date_download": "2020-10-25T06:02:25Z", "digest": "sha1:JPTFQKUEYW7UQWUD2P5V3N27YEKKPXJM", "length": 14766, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "96 படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்? - இளையராஜா | ilayaraja on 96 movies Song– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » காணொளி » பொழுதுபோக்க���\n96 படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்\nதிரைப்படங்களில் முந்தைய காலத்தை குறிப்பிடும்போது அந்த காலத்திற்கேற்ப பாடல்களை இசையமைக்க தெரியாவர்களின் நிலை ஆண்மை இல்லாத தன்மை போல் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\nதிரைப்படங்களில் முந்தைய காலத்தை குறிப்பிடும்போது அந்த காலத்திற்கேற்ப பாடல்களை இசையமைக்க தெரியாவர்களின் நிலை ஆண்மை இல்லாத தன்மை போல் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nநடுவிலேயே விலகிப் போய்விடுகின்றேன் - வனிதா விஜயகுமார் கண்ணீர்(வீடியோ)\nஉணர்வுகளை புரிந்து கொண்டால் விஜய் சேதுபதியின் எதிர்காலத்திற்கு நல்லது\nமுரளிதரனாக விஜய்சேதுபதி நடிப்பது அறமற்ற செயல் - கவுதமன்\nஅனுபவமே பாடம்.. - ரஜினி ட்வீட்\nதுரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது - ராமதாஸ்\nசொத்து வரி வழக்கு தொடர்பாக ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nநடுவிலேயே விலகிப் போய்விடுகின்றேன் - வனிதா விஜயகுமார் கண்ணீர்(வீடியோ)\nஉணர்வுகளை புரிந்து கொண்டால் விஜய் சேதுபதியின் எதிர்காலத்திற்கு நல்லது\nமுரளிதரனாக விஜய்சேதுபதி நடிப்பது அறமற்ற செயல் - கவுதமன்\nஅனுபவமே பாடம்.. - ரஜினி ட்வீட்\nதுரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது - ராமதாஸ்\nசொத்து வரி வழக்கு தொடர்பாக ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..\nசூர்யாவின் ‘சூரரைப்போற்று’ உருவானது இப்படித்தான் - மேக்கிங் வீடியோ\nவிஜய் போல் குட்டிக் கதை சொன்ன ‘இரண்டாம் குத்து’ டீம் - டீசர் ரிலீஸ்\nராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது..\n5 இயக்குநர்கள் படைத்திருக்கும் ‘புத்தம் புதுக் காலை’ ட்ரெய்லர் ரிலீஸ்\nகாதலித்து ஏமாற்றியதாக பிக்பாஸ் நடிகர் தர்ஷன் மீது வழக்கு பதிவு\nபாதையில் கிடந்த ரசிகரின் காலணியை எடுத்துக்கொடுத்த நடிகர் விஜய்...\nஎஸ்.பி.பி.க்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்னென்ன\nமறைந்த SPB -யின் நினைவலைகளை பகிரும் திரைபிரபலங்கள்\nமறைந்த எஸ்.பி.பி. உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி\nஎஸ்.பி.பி மறைவுக்கு வைரமுத்து இரங்கல்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் அனைவரின் சொத்து - எஸ்.பி.சரண் உருக்கம்\nஎஸ்பிபி மிகவும் கவலைக்கிடம் - மருத்துவமனைக்கு குடும்பத்தர வருகை\nஅதிகப்படியான உயிர்காக்கும் கருவிகளுடன் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை\n‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டீஸரை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்\nசொந்த வீட்டில் திருட்டு... சின்னத்திரை நடிகையை தேடும் போலீஸ்\nநடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம்\nஅம்பலமாகும் போதைப்பொருள் சாம்ராஜ்யம் , பதற்றத்தில் கோலிவுட் ..\nதமிழன் என்று சொல்லடா: பூமி படப்பாடல் ரிலீஸ்\nசின்னத்திரை நடிகை தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்\n‘லவ் யூ ஆல்’ என்று மருத்துவர்களிடம் எழுதிக் கொடுத்த எஸ்.பி.பி\nஇணையத்தில் லைக்ஸை தெறிக்கவிட்ட பிரபலங்களின் புகைப்படங்கள்...\nஆன்ட்ரியா கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nபிக்பாஸ் தர்ஷனின் ‘தாய்க்குப்பின் தாரம்’ டீசர் ரிலீஸ் - வீடியோ\nநித்தியானந்தாவின் கைலாசாவிற்கு செல்ல ஆசைப்படும் நடிகை..\nபில்லி, சூனியம் மோசடி... பிரபல சீரியல் நடிகை தற்கொலை... காதலர் கைது\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ பட ட்ரெய்லர் ரிலீஸ்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2020/08/10041230/Governor-advises-Narayanasamy-to-release-image-of.vpf", "date_download": "2020-10-25T05:31:27Z", "digest": "sha1:G62UXBNYYEFS272EUTRNJBXCLZFC4NIP", "length": 16628, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Governor advises Narayanasamy to release image of important personalities to adhere to social gap || முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை + \"||\" + Governor advises Narayanasamy to release image of important personalities to adhere to social gap\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் நாராயணசாமி படத்தை வெளியிட்டு கவர்னர் அறிவுரை\nமுக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமியின் படத்தை வெளியிட்டு, கவர்னர் கிரண்பெடி அறிவுரை கூறியுள்ளார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை சட்டமன்ற கமிட்டி அறையில் சட்டத் தொகுப்பு புத்தகத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி தனபால், சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி பத்திரிகை செய்தி மற்றும் படத்தை கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nசமூக இடைவெளியை கடைபிடிப்பதில் முக்கிய பிரமுகர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும். நான் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளி உள்பட முக்கிய விதிமுறைகளை கடைபிடியுங்கள். அதை மீறும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம். தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும்.\nநீங்கள் புதுவையை விரும்பினால் இதை செய்யுங்கள். இந்த புகைப்படம் சமூக இடைவெளியை கடைபிடிக்காததற்கு சான்று. புதுவையில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதற்கு இதுவே முக்கிய காரணம். முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிறரின் இதுபோன்ற விதிமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nசமூகத்துக்கு முன்னோடியாக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் விதிகளை முதலில் கடைபிடிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளே தினசரி இதுபோன்ற விதிமீறல் களில் ஈடுபடுவதால் டாக்டர் களும், சட்டத்தை அமலாக்கம் செய்வோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். மக்கள் செய்ய வேண்டியதை அரசியல் தலைமையே செய்யாவிட்டால், கொரோனாவுக்கு எதிரான யுத்தம் பின்னோக்கிதான் செல்லும். இதனால் மக்கள்தான் கஷ்டப்படுவார்கள்.\nஅரசு துறையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொள்ள பயன்படுத்தப்படுகிறார்கள். கணிசமான நிதி ஆதாரமும் பரிசோதனை, சிகிச்சைக்கு செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு பொது பிரதிநிதியும் தங்கள் பகுதிகளுக்கு பொறுப்பேற்று தனிப்பட்ட ஒழுக் கத்தை கவனிக்கவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.\nவிரைவில் விநாயகர் சதுர்த்தி விழா வரவுள்ளது, அரசியல் தலைமையில் உள்ளோர் தங்கள் பாணியை மாற்றிக்கொள்வதும் அவசியம். இல்லாவிட்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். அரசியல் தலைமையானது மக்களை சரியான வழியை நோக்கி வழிநடத்த வேண்டும். தவறான வழியை பின்பற்ற செய்யக் கூடாது. உண்மையில் புதுவையை நேசித்தால், மக்கள் நலனில் அக்கறை இருந்தால் ஒவ்வொரு அரசியல் பிரதிநிதியும் சமூக இடைவெளி, முககவசம் அணிதல், கையை தூய்மை செய்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.\nஇவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\n1. கொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.6 கோடி நிதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\nபுதுவையில் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.6 கோடிக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.\n2. மின்சார ரெயில்களில் பொதுமக்களையும் அனுமதிக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை\nமின்சார ரெயில்களில் செல்ல பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுரை கூறியுள்ளது.\n3. இந்தியாவில் ரஷிய தடுப்பூசி சோதனையில் தாமதம்; மீண்டும் விண்ணப்பிக்க மருந்து நிறுவனத்துக்கு அறிவுரை\nஇந்தியாவில் ரஷிய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒப்புதல் பெற மீண்டும் விண்ணப்பிக்குமாறு பிரபல மருந்து நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n4. அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா மதுபார்களில் போலீசார் திடீர் ஆய்வு கவர்னர் உத்தரவு\n மதுபார்களில் போலீசார் திடீர் ஆய்வு கவர்னர் கிரண்பெடி உத்தரவு.\n5. காடுகளையொட்டிய பகுதிகளில் வீடு கட்ட பழங்குடியினருக்கு அனுமதி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நடவடிக்கை\nகாடுகளையொட்டிய பகுதிகளில் வீடு கட்ட பழங்குடியினருக்கு அனுமதி வழங்கி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. ‘வெளியூர் சென்ற பின்பு திரும்பி வரவில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்\n3. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n4. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/05091017/Odisha-workers-who-were-walking-160-km-from-Coimbatore.vpf", "date_download": "2020-10-25T05:06:54Z", "digest": "sha1:DVPVYI7MCN5VW4YP6WOTFZRVKY7MUJVJ", "length": 15871, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Odisha workers who were walking 160 km from Coimbatore to come at Salem || கோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீ. தூரம் நடந்து வந்த ஒடிசா தொழிலாளர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீ. தூரம் நடந்து வந்த ஒடிசா தொழிலாளர்கள்\nகோவையில் இருந்து சேலத்துக்கு 160 கி.மீட்டர் தூரம் ஒடிசா தொழிலாளர்கள் நடந்து வந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் பல்வே��ு இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வந்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கால் பஸ், ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், உணவு கிடைக்காமலும் பரிதவித்து வருகின்றனர்.\nஇருந்த போதிலும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த ரெயில்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர். அதேசமயம் சில தொழிலாளர்கள் வேலை இழப்பு, செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால் நடந்தே தங்களது சொந்த ஊருக்கு சென்று விட முடிவு செய்து நடந்து செல்வதை காணமுடிகிறது.\nஅதன்படி, கோவையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 20 தொழிலாளர்கள் 160 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கோவையில் இருந்து நேற்று சேலத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு வாகனங்களில் அனுப்பி வைக்க கோரி சேலம் அண்ணா பூங்கா வழியாக கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.\nபின்னர் அவர்கள் அனைவரும் செரி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் ஒடிசா மாநில தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதா அல்லது கோவைக்கு திருப்பி அனுப்புவதா அல்லது கோவைக்கு திருப்பி அனுப்புவதா என்பது குறித்து ஆலோசணை நடத்தினர். மேலும், ஒடிசா மாநிலத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆலோசணை நடத்தினர். மேலும், ஒடிசா மாநிலத்தில் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அவர்களது பெயர் உள்ளிட்ட விவரத்தை அதிகாரிகள் சேகரித்தனர்.\nஇது குறித்து ஒடிசா மாநில தொழிலாளர்கள் கூறுகையில், கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நாங்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக எந்த வேலையும் இல்லாமல் பரிதவித்து வருகிறோம்.\nசெலவுக்கு பணம் இல்லாததால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து கோவையில் இருந்து சேலத்துக்கு வந்தோம். இங்கிருந்து எப்படி ஊருக்கு செல்வது என்பது தெரியவில்லை. இதனால் சேலம் மாவ���்ட நிர்வாகம் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.\n1. விக்கிரவாண்டியில் தங்கியிருந்த சத்தீஸ்கர் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\nவிக்கிரவாண்டியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 31 பேர் பணியாற்றி வந்தனர்.\n2. ஈரோடு மாவட்டத்தில் இருந்து சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்\nஈரோடு மாவட்டத்தில் இருந்து சொந்தஊர் செல்வதற்காக காத்திருந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களுக்கு ரெயிலில் இடம் இல்லாததால் பயணம் செய்ய முடியவில்லை.\n3. தர்மபுரி மாவட்டத்தில் தங்கி பணிபுரிய 1,451 வடமாநில தொழிலாளர்கள் விருப்பம்; அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி\n1,451 வடமாநில தொழிலாளர்கள் தர்மபுரி மாவட்டத்திலேயே தங்கி பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.\n4. காரைக்கால், புதுச்சேரியில் இருந்து 1,119 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேற்கு வங்காளம், அசாமுக்கு புறப்பட்டனர்\nபுதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 1,119 பேர் சிறப்பு ரெயில் மூலம் மேற்கு வங்காளம், அசாமுக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழியனுப்பி வைத்தார்.\n5. விழுப்புரத்தில் இருந்து பீகாருக்கு 450 பேர் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைப்பு\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் தங்கியிருந்து பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 450 பேரை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க 4 மாவட்ட நிர்வாகத்தினரும் ஏற்பாடு செய்தனர்.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஆசைக்கு இணங்க மறுத்து போலீசில் புகார் செய்வதாக மிரட்டியதால் திருநங்கை சங்க தலைவியை கொன்றேன் - கைதான பிரியாணி மாஸ்டர் வாக்குமூலம்\n2. ‘வெளியூர் சென்ற பின்பு திரும்��ி வரவில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்\n3. மரக்காணம் பள்ளி மாணவன் கொலை: கைதான வாலிபருக்கு மேலும் 3 கொலைகளில் தொடர்பு\n4. சென்னை விமான நிலையத்தில் இ-பாஸ் கவுண்ட்டர்களில் சமூக இடைவெளி இன்றி வரிசையில் நிற்கும் பயணிகள்\n5. ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/20095506/The-number-of-corona-victims-in-India-has-risen-to.vpf", "date_download": "2020-10-25T05:50:45Z", "digest": "sha1:BEHVEFBCFFVZSLYOPIYQTCKS47XM5A46", "length": 11656, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "The number of corona victims in India has risen to 54 lakh || இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு + \"||\" + The number of corona victims in India has risen to 54 lakh\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்வு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 20, 2020 09:55 AM\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் 2-வது நாடாக இந்தியா நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 92,605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 1,133 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டி, 54,00,620 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 10 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 43 லட்சத்து 03 ஆயிரத்து 044 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.\nகொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 86 ஆயிரத்து 752 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே நாடு முழுவதும் புதிய அதிகபட்ச அளவாக நேற்று 12,06,806 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம் இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 060 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.\n1. இந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை - அமெரிக்கா அறிவிப்பு\nஇந்தியா, சீனா இடையேயான எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.\n2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.\n3. இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் சாவு - ஆய்வில் தகவல்\nஇந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n5. இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்\nஇந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. பிரிந்து வாழும் கணவருக்கு மாதம் ரூ.1000 வழங்க மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு\n2. பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு\n3. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விவாதம்: அசுத்தமான இந்தியா டிரம்பின் கருத்தால் இந்தியர்கள் கொந்தளிப்பு\n4. பறக்கும் விமானத்தில் பயங்கரவாதி... பீதியை ஏற்படுத்திய பயணி கைது\n5. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-01/pope-sunday-monday-twitter-messages.print.html", "date_download": "2020-10-25T05:27:15Z", "digest": "sha1:KSKYFKEXOJNLUMXAZMJE5YUTAV3TAY7G", "length": 4007, "nlines": 24, "source_domain": "www.vaticannews.va", "title": "கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் மீண்டும் கண்டுகொள்ள - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nகொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் மீண்டும் கண்டுகொள்ள\nநமக்குரியதை, இறைவனுடனும், பிறருடனும் பகிரும் பண்பை, மனுமகனாம் இயேசுவிடமிருந்து கற்று, அதை உயிருடன் வைத்திருப்போம்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்\nமனுமகனைப்போல் நம் வாழ்வை பிறருடன் பகிரும் பண்பை உயிரோட்டமாய் வைத்திருப்போம், என, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியாக எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n'நம் வாழ்வைப் பகிரும்பொருட்டு, இயேசுவில், இறைவன் மனிதனாகப் பிறந்தார். நாம் இந்த உறவை இறைவனுடனும், நம் ஒவ்வொருவருடனும் உயிரோட்டமாக வைத்திருப்போம். கீழை நாடுகளைச் சேர்ந்த நம் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்' என உரைக்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.\nமேலும், திருக்காட்சித் திருவிழாவையொட்டி, திருத்தந்தை இஞ்ஞாயிறன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தி, 'கீழ்த்திசையின் மூன்று ஞானிகள், குழந்தை இயேசுவுக்கு தங்களின் மிக உயரிய கொடைகளை வழங்கினார்கள். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை நாம் மீண்டும் கண்டுகொள்ள உதவுமாறு இறைவனிடம் இன்று வேண்டுவோம்' என்பதாக இருந்தது\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-25T04:58:01Z", "digest": "sha1:XIBFZPY2OY6S257WWJ6BCYUXBCZXU2YR", "length": 32721, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "தேசிய – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nரஷ்ய சிறையில் நேதாஜி …. கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும்\nரஷ்ய சிறையில் நேதாஜி .... கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும் கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும் ரஷ்ய சிறையில் நேதாஜி .... ரஷ்ய சிறையில் நேதாஜி .... கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும் கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை (more…)\nகடல் வாணிபம் தழைத் தோங்கிய அந்தகாலத்தில் பயணிக்கும் கப்பல் எந்த நாட்டின் கப்ப‍ல் என்பதை தெரிந்து கொள்ள‍ வசதியாக ஒரு முனையில் நீண்ட கம்பு நட்டு, அதில் பல வண்ண‍த் துணிகளை ஒரு குறிப்பிட்ட‍ வடிவத்தில் வெட்டி அவற்றை கொடிகளாக‌ ஏற்றி, காற்றில் பறக்க‍விட்டு, இந்த வண்ண‍க்கொடி இந்த (more…)\nஉலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)\n2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்\nஎந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)\nகுறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன\nநிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)\nஇனி சமையலுக்கு மட்டுமல்ல‍, கணிணி இயக்க‍த்திற்கு பயன்படும் “ஒரு சிட்டிகை உப்புத்தூள்”\nகையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்ப துதொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், பைல்களை சேமிக்கும் வகையி லும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியா க நடக்கின்றன. இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக அறிவியல் ���ொழில்நுட்ப ஆராய் ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரி யர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த (more…)\nநடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .\nநடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)\nஇந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை - தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனு (more…)\nதமிழீழ தேசிய கொடிக்கு ஜெர்மனியில் கிடைத்த முதல் மரியாதை \nகடந்த சனிக்கிழமை ஜேர்மனிய வெஸ்ட்பேலன்ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆர ம்ப அணிவகுப்பில் தமிழீழ தேசிய கொடி யும் ஒரு நாட்டிற்குரிய கொடியின் அந்தஸ் தோடு இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளது. சுமார் 50,000 பார்வையாளர்கள் மத்தி யில் 40 நாடுகளின் கொடிகள் ஆரம்ப விழா வில் கொண்டு செல்லப்பட்டது அதில் தமி ழீழ தேசிய கொடியும் வேற்றின மக்களால் ஒரு நாட்டுக்குரிய கொடியின் மரியாதையோடு கொண்டு செல்லப்பட்டது. இச் செய்தி தொடர்பாக உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் மகிழ்ச்சியடைந் துள்ள அதேவேளை இலங்கை ஜேர்மன் அரசுக்கு தனது (more…)\n“எனது கூச்சத்தை போக்கிய விக்ரம்” – நடிகை அமலா பால்\nஒவ்வொரு நடிகைக்கும் ஒரு லட்சியம்; ஒரு கொள்கை இருக்கும். அது எல்லாமே ஒரே மாதி ரிதான் இருக்கும். முன்னணி ஹீரோக் களுடன் ஜோடி சேரணும்; வெற்றிப் படங்க ளில் நடிக்கணும் என்பது தான் நடிகைகளின் லட்சிய மும்; கொள்கையும். அதற்கு அமலா பால் மட்டும் விதி விலக்கா என்ன \"மைனா\" படம் வெற்றியால் குஷியான அம்மணி மீது மீண்டும் \"தெய��வதிருமகள்\" ரூபத்தில் (more…)\nதேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா\nதேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை எனவும், தே சிய அளவில் 3வது அணி அமையுமா என்பதை எதிர் காலம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும் என முதல்வர் ஜெயலலிதா கூறி யுள்ளார்.இது தொடர் பாக பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா, காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன் என கடந்த 2010ம் ஆண்டு கூறினேன். 2010க்கு பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டன. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டி யில் உள்ளது.என்னுடைய (more…)\nபிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட்பேண்\nதொலைபேசி (மொபைல் போன் உட்பட) தொடர்பு மிக வேகமாக வளர்ந்த அளவில் பாதி அளவு கூட, நம் நாட்டில் பிராட் பேண்ட் பயன்பாடு ஏற்பட வில்லை. ஆனால் பொரு ளாதார வளர்ச்சி க்கும், இன் றைய உலகில் மற்ற நாடுக ளுடன் போட்டி இட்டு வெற்றி பெறவும் தகவல் தொடர்பு மிக முக்கியம் என்பதால், அரசு பிராட்பேண்ட் பயன்பாட்டைத் தீவிரப்படுத்த, தேசிய பிராட் பேண்ட் திட்டம் ஒன்றை, சென்ற ஆண்டில் அறிவித்தது. பிராட் பேண்ட் இணைப்பு ஒரு கோடியே மூன்று லட்சமாக இருக் கையில், அதனை 16 கோடி வீடுகளுக்கு விஸ்தரிப்பதை இலக் காக அறிவித்தது. இதற்கான செலவு ரூ.60,000 கோடி என ட்ராய் (Telecom Regulatory Authority of India (TRAI) கணக்கிட்டுள்ளது. 6 கோடி வயர்லெஸ் பிராட் பேண்ட், 2.2 கோடி டி.எஸ்.எல். இணைப்பு, 7.8 கோடி கேபிள் இன்டர் நெட் இணைப்புகளை (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்க���்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,636) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/03/27/surya-prapha-mill/", "date_download": "2020-10-25T05:32:07Z", "digest": "sha1:GHYNFCVYPXFDIMXRTHLUAGEAJDDVULLI", "length": 32189, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nவெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி \nஆன்லைன் சூதாட்டம் : தடுக்கப் போகிறோமா \nசங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஇன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் \nபுதிய கல்வி கொள்கை (NEP 2020): பகட்டாரவாரத்தின் உச்சம் \nவிவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …\nடானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் \nவினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் \n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nதலித் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி அவமதிப்பு : இதற்குத் தீர்வே கிடையாதா \nகங்கனா ரணாவத் – பாலிவுட் – சாதிய அரசியல் | காஞ்சா அய்லையா\nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும்…\nகல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE\nபாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு…\nபிரியாணியை இந்துத்துவக் கும்பல் வெறுப்பது ஏன் \nதொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் || தோழர் விஜயகுமார் உரை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள்…\nமக்கள் அதிகாரம் மீதான அவதூறுகளுக்குக் கண்டன அறிக்கை \nபாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்��ைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் \nபு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஅமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை \nமருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் \nகசப்புணர்வுகொண்ட கட்சித் தோழர்களே ட்ராட்ஸ்கியவாதிகளின் இலக்கு\nநமது பலம், மக்களோடு கலந்திருப்பதே\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nகருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா \nகொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …\nகாஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்\nகோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்\nகோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலை நேரங்களிலோ தான் குடிதண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அன்றும் (20. 03. 2012 ) அவ்வாறுதான் அதிகாலை 4 மணிக்கு கோவை விஜயலட்சுமி மில்ஸ் (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் குனியமுத்தூர் தாண்டி உள்ள பகுதி) பகுதி மக்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர்.\nஅப்போது ”காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள்” என்று ஆறு இளம்பெண்களின் கதறல் கேட்டது. தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் அந்த இளம்பெண்களை பாதுகாத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.\nம.உ.பா.மை தோழர்கள் சென்று பகுதி மக்களை சந்தித்தபோது. தங்களது பகுதியில் (விஜய லக்ஷ்மி மில்ஸ் பகுதியில்) இயங்கி வரும் ”சூரிய பிரபா” பஞ்சு மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவதாகவும்.\nமில் நிர்வாகத்தின் கடுமையான துன்புறுத்தலை தாக்குப்பிடிக்க முடியாமல் 6 பெண்கள் மில்லில் இருந்து சுவர் ஏறிக்குதித்து முல்வேளிக்கம்பிகளை தாண்டி வந்து தங்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் தகவல் கூறினார்.\nஅதன் பிறகு தோழர்கள் அந்த பெண்களை சந்தித்து பேசினார். அ��ன் பிறகு தங்களுக்கு நடந்த கொடுமைகளை குறித்து அப்பெண்களே தோழர்களிடம் விளக்கமாக கூறி தங்களை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும் நிர்வாகத்தால் ஏதும் தீமை நடந்துவிடாமல் தங்களை பாதுகாக்கும் படியும் தங்களது புகைப்படங்களை ஊடகங்களுக்கு அளிக்கவேண்டாம் என்றும் கோரினர்.\nகோவை குனியமுத்தூர் பகுதியில் சூரிய பிரபா மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர். மில் நிர்வாகம் தங்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறது என்பதை அப்பெண்கள் கூறக்கேட்டபோது நமக்கு நெஞ்சம் பதறுகிறது.\nமாதம் ரூ 3000 சம்பளம். தங்குமிடம், உணவு இலவசம் எனப்பேசி கூட்டி வந்ததாகவும், ஆனால் உண்மையில் தங்களுக்கு எவ்வளவு சம்பளம் என இதுவரையில் தெரியாது எனவும் கூறினார். நாள் ஒன்றிற்கு ரூ 75 பிடித்தம் செய்வதாகவும், நிர்வாகத்தின் தொலைபேசியில் இருந்து எப்போதாவது ஒருமுறைதான் வீட்டுக்கு போன் பேச அனுமதிப்பார்களாம். அதுவும் நிமிடத்திற்கு 2 ரூபாய் கட்டணத்தில்.அவ்வாறு பேசும் வேலைகளில் அருகிலிருந்து ஒட்டுக்கேட்கவும் செய்வார்களாம்.\nஉடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து போவதும் இல்லையாம். மிகவும் கவலைக்கிடமானால் அழைத்து சென்றுவிட்டு வாகனம் மற்றும் மருத்துவ செலவிற்கு சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்வார்களாம். மாதம் ரூ 200 கொடுப்பார்கள் அதை வைத்துதான் துணி,சோப்பு,குளிக்கும் சோப்பு,நாப்கின்,பேஸ்ட், எண்ணெய்,etc அனைத்திற்கும் பயன்படுத்தி கொள்ளவேண்டுமாம். ஒப்பந்தம் முடியும் வரை வெளியிலோ, சொந்த ஊருக்கோ செல்ல அனுமதிப்பது இல்லை. விடுதியில் தரமற்ற மோசமான. உணவு பிடிக்கவில்லை என்று கீழே கொட்டினால் அதற்கும் அபராதம்(FINE ) போடுவார்களாம்.\nதங்குமிடமோ ஒரு பூலோக நரகம். 150 பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் 3 கழிவறைகளும்,3 குளியலறைகளும் மட்டுமே உள்ளதாம்.\nமேலும் வேலை நேரம் 16 மணிநேரம் வரையும் மில் சுமார் 2 நாட்கள் 48 மணிநேரம் தொடர்ந்தால் போல வேலை செய்ய கட்டாயப்படுத்துவது. போன்ற ஏராளமான கொடுமைகளை அங்கு வேலை செய்யும் பெண்கள் தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் கூறினார்கள் அந்த பெண்கள்.\nமில் நிர்வா���த்திற்கு புரோக்கராக பிரேமலதா என்ற பெண் உள்ளார். இந்த பிரேமலதாதான் மைனர் பெண்களை பொய் சொல்லி ஏமாற்றி கூட்டிவந்து மில்லில் வேலைக்கு சேர்த்து விடுகிறார் என்றும், இதற்காக மில் நிர்வாகத்திடம் மிக அதிக அளவு பணம் பெற்றுக்கொள்கிறார் என்றும், வேலையில் தொடர விருப்பம் இல்லாத பெண்களின் வீடுகளுக்கு சென்று காவல்துறையில் பொய்யாக புகார் கொடுத்து உங்களை கம்பி என்ன வைத்துவிடுவேன் என மிரட்டி மீண்டும் மில்லில் வேலைக்கு கூட்டி வந்து விடுகிறார் என்றும் கூறினார். இப்படிப்பட்ட எண்ணற்ற கொடுமைகளை கூறி தோழர்களிடம் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள்.\nம.உ.பா.மை தோழர்கள் மனு ஒன்றை தயார் செய்து 6 பெண்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டி சென்றனர். RDO விசாரணை நடை பெற்று பின்னர் FACTORY INSPECTOR ஐ வைத்து விடுதியில் ஆய்வு செய்வதாகவும். புகார் தொடர்பாக ஆய்வு செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.\nஆனால் இந்த வெற்று வாக்குறுதி தங்களுக்கு வேண்டாம் என்றும். 18 வயதுக்கு குறைவான பெண்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொத்தடிமையாக வேலை வாங்கிய மில் நிர்வாகத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுமங்கலி திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் கோரிக்கை வைத்தனர்.\nமேற்கண்ட கோரிக்கையை வலியுறித்தி அப்பகுதிவாழ் மக்களை திரட்டி மனித உரிமை பாதுகாப்பு மையம் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகிறது.\n– மனித உரிமை பாதுகாப்பு மையம் , கோவை.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nதங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்\nசௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்\nபீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை \nஆரியவதியும் சில ஆணிகளும் – செங்கொடி\nமலேசிய சொர்க்கத்தின் தமிழ் அடிமைகள்\nகனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை \nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\n அவர்கள் படும் கஷ்டம் சகிக்க முடியாது. மில் முதலாளிகள் இத்திட்டத்தை செயல்படுத்துவது மதுரை,சிவகாசி, கோவில்பட்டி போன்ற ஊர்களில��தான். இந்த கட்டுரையில் உள்ள அனைத்தும் உன்மை,நான் நேரில் கான்பவை\n இப்படி ஒரு திட்டதை அரசு கொன்டு வந்ததா இல்லை மில் முதலாலிகல் வகுத்த சட்டமா\n14-15 வயது பெண் பிள்ளைகளை அழைத்து கொண்டு போய் கொத்தடிமையாக அடைத்து வைத்து பிழிந்து… கடைசியில் 23-24 வயதில் சக்கையாக வெளியே அனுப்பும் போது… அவர்களுக்கும் 50000க்கும் குறைவான பணத்தையே கொடுக்கிறார்கள் என கொங்கு பகுதி தோழர் சொல்ல கேட்டிருக்கிறேன்… இப்போது நிரூபிக்கபட்டுள்ளது…\nஅதாவது பாஸ், வயசுக்கு வந்த ஏழை பொன்னுகள, பெற்றோரிடம் இருந்து பிரித்து மில் வேலையில் ஈடுபட வைப்பார்கள், பத்து வருடம் கழித்து அவங்களுக்கு கல்யானம் பன்னி வைக்க அதே பெற்றோரிடம் 50000 பனம் குடுப்பார்கள். கான்ட்ராக்ட் ஓவர் சரி, பத்து வருஷத்துக்கு வெறும் 50000 தானானு கேக்கக்கூடாது, அதுக்குத்தான் வேலை செய்யும் போது சோறு போட்டாங்கில்ல சரி, பத்து வருஷத்துக்கு வெறும் 50000 தானானு கேக்கக்கூடாது, அதுக்குத்தான் வேலை செய்யும் போது சோறு போட்டாங்கில்ல பொங்கலுக்கு மட்டும், ஊருக்கு அனுப்பினாங்கில்ல பொங்கலுக்கு மட்டும், ஊருக்கு அனுப்பினாங்கில்ல பெற்றோரிடம் சுமங்கலியா அப்பென்னை ஒப்படைச்சாங்கில்ல பெற்றோரிடம் சுமங்கலியா அப்பென்னை ஒப்படைச்சாங்கில்ல கூட்டி கழித்து பார்த்தா கனக்கு சரியா போச்சில்ல\nபெண்ணடிமை என்றுமே அழியப் போவதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்\nமனித உரிமை பாதுகாப்பு மையம் , கோவை. க்கு நன்றி. M.A.S.E.S அமைப்பு சார்பாக எங்களது கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். துணை நிற்கவும் தயாராக உள்ளோம்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2020/08/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/55795/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-25T05:41:28Z", "digest": "sha1:4MECT4KC4PB673SGQFEQ2RA5PM4TY5YP", "length": 9715, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "போலி மாணிக்கக்கற்களை விற்க முயன்ற இருவர் கைது | தினகரன்", "raw_content": "\nHome போலி மாணிக்கக்கற்களை விற்க முயன்ற இருவர் கைது\nபோலி மாணிக்கக்கற்களை விற்க முயன்ற இருவர் கைது\nஅவிசாவளையில் போலி மாணிக்கக்கற்களை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் அவிசாவளை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதோடு, 02 போலியான மாணிக்கக்கற்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅவிசாவளையைச் சேர்ந்த 48, 57 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇச்சந்தேகநபர்களை இன்று (14) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇதேவேளை, இவ்வாறு போலி மாணிக்கக்கல் விற்பனை செய்யப்பட்டு, பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸ் நிலையத்திற்கு 05 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்களும் குறித்த மோசடியுடன் தொடர்புபட்டுள்ளனரா என்பது தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவெளிநாட்டு பணியாளர்களை குறி வைத்து கடன் திட்ட மோசடி; ஐவர் கைது\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த மூவர் கைது\nவெளிநாட்டில் வேலைவாய்ப்பு தருவதாக மோசடி செய்தவர் கைது\nமாணிக்கக்கல் தருவதாக பல இலட்சம் மோசடி செய்தவர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிழக்கு, ஊவா, வடமத்தி; முல்லை, வவுனியாவில் பிற்பகலில் மழை\nகிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு, வவுனியா...\nமாளிகாவத்தை, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு\nதற்போது வரை நாடு முழுவதும் 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குகொழும்பில் மேலும்...\nநிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா\nநிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு கொரோனா...\nகொத்தட்டுவ, முல்லேரியா பிரதேசங்களில் ஊரடங்கு\nகொழும்பு - கொத்தட்டுவ, முல்லேரியா பிரதேசங்களில் இன்று (24) இரவு 7.00 மணி...\nமேலும் 70 பேர் குணமடைவு: 3,714 நேற்று 866 பேர் அடையாளம்: 7,153\n- குணமடைந்தோர் எண்ணிக்கை 3,714- தற்போது சிகிச்சையில் 3,424 ...\nபேலியகொடை தொடர்பாளர��கள் 56 பேருக்கு மன்னாரில் PCR\n- ஒக்டோபர் 01 முதல் 939 PCR பரிசோதனைகள்பேலியகொடை மீன் சந்தை தொகுதியில்...\n15ஆவது மரணம் பதிவு; குளியாபிட்டியைச் சேர்ந்த 56 வயது ஆண்\nஇலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 15ஆவது நோயாளி மரணமாகியுள்ளார்....\nவவுனியா வைரவபுளியங்குள விபத்தில் இளைஞர் படுகாயம்\nவவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் ஹன்டர் வாகனத்துடன் மோட்டார்...\n20 குறித்து ஶ்ரீ.ல.மு.கா. முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை\nஅரசியல் யதார்த்தம் என்னவென்றால், அரசாங்கத்தின் திட்டம்படி 20 வது., திருத்தம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக நிறைவேற்றப்படும். பல சிறுபான்மை சமூக எம்.பி.க்கள் இந்த மசோதா / சட்டத்தை ஆதரிக்க உள்ளனர்,...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:BlockList", "date_download": "2020-10-25T06:04:20Z", "digest": "sha1:EBDZR35SQ36B2I24EMN5ETADRJXN7T62", "length": 8748, "nlines": 124, "source_domain": "ta.wikibooks.org", "title": "தடைசெய்யப்பட்ட பயனர்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஒரே IP தடுப்புகளை மறை\n18:07, 17 அக்டோபர் 2020 BeverlyLeach1 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று Operator873 (பேச்சு | பங்களிப்புகள்)\n05:24, 6 ஏப்ரல் 2020 Junko36T48961 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று ~riley (பேச்சு | பங்களிப்புகள்)\n05:23, 6 ஏப்ரல் 2020 WinifredGottscha (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று ~riley (பேச்சு | பங்களிப்புகள்)\n04:09, 3 மார்ச் 2020 PeteSidwell (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று WhitePhosphorus (பேச்சு | பங்களிப்புகள்)\nசொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.\n10:58, 29 பெப்ரவரி 2020 BeckyWoollacott (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று WhitePhosphorus (பேச்சு | பங்களிப்புகள்)\nசொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.\n10:58, 29 பெப்ரவரி 2020 LaraBustos2 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று WhitePhosphorus (பேச்சு | பங்களிப்புகள்)\nசொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.\n07:36, 28 பெப்ரவரி 2020 DannLandor3 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று WikiBayer (பேச்சு | பங்களிப்புகள்)\n07:36, 28 பெப்ரவரி 2020 ZenaidaToups67 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று WikiBayer (பேச்சு | பங்களிப்புகள்)\n00:40, 28 பெப்ரவரி 2020 MyrnaHenley049 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று BRPever (பேச்சு | பங்களிப்புகள்)\n00:39, 28 பெப்ரவரி 2020 TheresaLessard7 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று BRPever (பேச்சு | பங்களிப்புகள்)\n15:37, 7 செப்டம்பர் 2019 ReginaKraus825 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று WikiBayer (பேச்சு | பங்களிப்புகள்)\nசொந்த உரையாடல் பக்கத்தை திருத்த முடியாது.\n13:47, 25 சூலை 2019 DanaeBarcenas0 (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று Praxidicae (பேச்சு | பங்களிப்புகள்)\n04:27, 18 பெப்ரவரி 2015 SherryDuby (பேச்சு | பங்களிப்புகள்) காலவரையறையற்று Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\nஎரித இணைப்புகளை வெளியிணைப்பாக கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:41:22Z", "digest": "sha1:LNYO7SMF25YP6UEQAT5RZ2JE3STYQLDV", "length": 9136, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்தியத் தொழிலதிபர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பெண் தொழிலதிபர்கள்‎ (1 பகு, 11 பக்.)\n► குஜராத் தொழிலதிபர்கள்‎ (7 பக்.)\n► தமிழகத் தொழிலதிபர்கள்‎ (2 பகு, 56 பக்.)\n► நூற்றாண்டு வாரியாக இந்தியத் தொழிலதிபர்கள்‎ (2 பகு)\n► வணிகம் மற்றும் தொழிற்துறையில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்‎ (7 பக்.)\n\"இந்தியத் தொழிலதிபர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 58 பக்கங்களில் பின்வரும் 58 பக்கங்களும் உள்ளன.\nஅஜய் சிங் (தொழில் முனைவோர்)\nஎம். ஏ. எம். ராமசாமி\nபி. எஸ். அப்துர் ரகுமான்\nஜெ. ர. தா. டாட்டா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/neet-pg-2020-result-released-by-nta-check-in-nbe-edu-in-005669.html", "date_download": "2020-10-25T06:03:05Z", "digest": "sha1:AVBKJG66GDYN4RY3G7YYV4OUZNGDNJXK", "length": 12386, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "NEET PG Result: முதுநிலை நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு! | NEET PG 2020 Result Released by NTA Check in nbe.edu.in - Tamil Careerindia", "raw_content": "\n» NEET PG Result: முதுநிலை நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nNEET PG Result: முதுநிலை நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nமருத்துவ படிப்புகளுக்கான முதுநிலை நீட்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் http://nbe.edu.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களுடைய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nNEET PG Result: முதுநிலை நீட் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\nமருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்டவற்றில் சேர வேண்டும் எனில் மருத்துவ நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்கும் முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nதற்போது, 2020 ஆம் ஆண்டிற்கான நீட் முதுநிலைத் தேர்வு கடந்த 5 ஆம் தேதியன்று நடைபெற்றது. அதற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் பங்கேற்றவர்கள் www.nbe.edu.in என்னும் இணையதளத்தில் தங்களுக்கான தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.\nமேலும், இந்த தேர்வு முடிவுகள் பிப்ரவரி 3 ஆம் தேதி வரையில் மட்டுமே ஆன்லைனில் இருக்கும். தேர்வு எழுதியவர்கள், அதற்குள்ளாக தங்களது தேர்வு முடிவினை பார்க்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nNEET 2020: நீட் தேர்வு கலந்தாய்வுக்கு அக்.,27 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் தேர்ச்சியில் முன்னேறிய தமிழகம் நாட்டையே அதிரச் செய்த தமிழ் மாணவன்\nநீட் தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரங்கள் தெரியுமா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nNEET Results 2020: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிப்போம்\nநீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள்- தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்\n20 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago தமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n21 hrs ago அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா\nNews வைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும்... மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..\nSports புள்ளீங்கோ என்னை பேச்சில்லாம பண்ணியிருக்காங்க... கேஎல் ராகுல் உற்சாகம்\nMovies ஐயையோ, உங்க ஸ்கின்னுக்கு என்னாச்சு.. பிரபல நடிகை வளைந்து நெளிந்து பிகினி போஸ்.. ஆச்சரிய ஃபேன்ஸ்\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nFinance தங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nAutomobiles சென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபிஇ பட்டதாரிகளுக்கு என்எல்சியில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள்\n உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2019/05/14/", "date_download": "2020-10-25T04:20:04Z", "digest": "sha1:XNDKBRP7CP26GXQEJ7QOTOA2LSWEFWJ3", "length": 6907, "nlines": 104, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 05ONTH 14, 2019: Daily and Latest News archives sitemap of 05ONTH 14, 2019 - Tamil Goodreturns", "raw_content": "\nஎண்ணெய் இறக்குமதி பற்றி பேசுவாங்களோ.. ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷரீப் இந்தியா வருகை\nபேக்கிங்கிற்கு புதிய மெஷின் இறக்கும் அமேசான்.. ஆயிரக்கக்காணோருக்கு வேலை காலி\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 22% குறைந்தது.. எதிரொலியாக பங்கு சந்தையிலும் பங்கு விலை 3% வீழ்ச்சி\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஷா: ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூன் 20 வரை காலக்கெடு நீட்டிப்பு\nசிம்பொனியில பத்து வருஷத்துக்கு முன்னாடி பணத்தை போட்டவங்க இப்போ கோடீஸ்வரர்கள்- எப்படி தெரியுமா\nட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத ஸீ ஜின்பிங் - இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்திய சீனா\nதங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.296 அதிகரிப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி\nமுதலீட்டாளராக தீபிகா படுகோன்.. கைகொடுக்கும் முதலீடு என்று பெருமையாம்.. Drums Food\nஊழியர்கள் வெளியேற்றம்.. உயர் அதிகாரிகள் மாற்றம்.. காக்னிஜன்ட் நிறுவனத்தில் நட��்பது என்ன\nசொத்தை விற்கும் ஓபராய்.. புதிய முதலீட்டிற்காக 50% பங்கினை விற்க விகாஸ் ஓபராய் திட்டம்\n“மோடியால் ரூ.6.30 லட்சம் கோடி நஷ்டம்” கட்டாயம் தேர்தலில் ஜெயிக்கமாட்டார்\nஇப்படியொரு மோசமான வாகன விற்பனையை பார்த்ததில்லை.. 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.. சியாம்\nஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு தொடரும் சிக்கல் - தலைமை நிதி அதிகாரி அமித் அகர்வால் ராஜினாமா\nலாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல.. இன்ஃபோசிஸ் தொண்டு நிறுவன உரிமம் ரத்தா\nஅமெரிக்கா- சீனா வர்த்தக போரினால் உலோகங்களின் விலை வீழ்ச்சி.. கவலையில் உற்பத்தியாளர்கள்\nதொழிலாளி குடித்து விட்டு இறந்து போனதற்கு , முதலாளி தான் காரணம்” வழக்கு தொடுத்த பெற்றோர்கள்..\n“தம்பி Quality Check பண்றோம், எல்லா ஐட்டத்தையும் கொண்டு வாங்க” KFC-களை ஏமாற்றிய இளைஞர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-meera-mitun-says-she-wants-to-visit-nithyananda-country-kailasa-skv-338343.html", "date_download": "2020-10-25T06:05:13Z", "digest": "sha1:S332UUNRPBGI2EJJB55AMLEJFL452CP6", "length": 12466, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "லாட்ஸ் ஆஃப் லவ்.. கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளது - நடிகை மீரா மிதுன் Meera Mitun says she wants to visit Nithyananda country Kailasa skv– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nலாட்ஸ் ஆஃப் லவ்... கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளது - நடிகை மீராமிதுன்\nமற்றவர்கள் நித்தியின் ஹேர் ஸ்டைல், கைலாசா அறிவிப்பு, நாணயம் வெளியீடு பற்றி பேசிகொண்டிருக்க, மீரா மிதுன் கைலாசாவிற்கே செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.\nநித்தியானந்தாவின் கைலாசாவிற்கு செல்ல ஆசையாக உள்ளதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.\nசீக்கிரம் செல்லுமாறும் பயணச்செலவுக்க பணம் தருவதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nநானொரு பரதேசிங்கையா.. பிச்சைக்காரன், எச்ச சோறு.. என்றேல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கிவரும் சாமியார் நித்யானந்தா.. இப்போதுவரை எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.\nஆனால், மறுபக்கம், சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகளின் மூலம் பரபரப்பைக் கிளப்பிவருபவர் மீரா மிதுன்.\nநித்யானந்தாவின் தனி நாடான கைலாசாவிற்கென பிரத்யேகமாக நாயணங்கள் வெளியிடப்பட்டுள்ளது தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது.\nஇது குறித்து சிலர் விளையாட்டாகவும், ��ிலர் விபரீதமாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nதற்போது மீரா மிதுனும் இதில் சேர்ந்துள்ளார்.\nமற்றவர்கள் நித்தியின் ஹேர் ஸ்டைல், கைலாசா அறிவிப்பு, நாணயம் வெளியீடு பற்றி பேசிகொண்டிருக்க, மீரா மிதுன் கைலாசாவிற்கே செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅனைவரும் அவரை கிண்டல் செய்தார்கள், அனைவரும் அவரை விளாசினார்கள், அனைவரும் அவரை தரக்குறைவாக பார்த்தார்கள்.\nஆனால் இன்று அவர் கைலாசா எனும் புதிய நாட்டை உருவாக்கியுள்ளார் என நித்தி பற்றி டிவிட்டரில் கூறியுள்ளார்.\nமேலும், தானும் கைலாசாவுக்கு செல்ல விரும்புகிறேன், லாட்ஸ் ஆஃப் லவ் என்றும் தெரிவித்துள்ளார்.\nமீரா மிதுன் சும்மா ஏதாவது டிவிட் செய்தாலே அவரை, அவர் பாணியிலேயே ரசிகர்கள் ஏடாகூடமாக விமர்சிப்பார்கள்.\nதற்போதோ விஜய், சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்து, அவர்கள் ரசிகர்களின் கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்.\nகைலாசா டிவிட்டை பார்த்ததும் சும்மா இருப்பார்களா இனிப்பில் ஈ மொய்யப்பதுபோல் குவிந்துவிட்டார்கள்.\nதயவு செய்து எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக போய்விடுங்கள் என விஜய், சூர்யா ரசிகர்கள் டிவிட் செய்து வருகின்றனர்.\nமேலும், பயணச் செலவுக்கு தாங்களே காசு தருவதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.\nமீரா மிதுன் கிளம்பினால் தமிழ்நாடு சொர்க்கமாகும், கைலாசா நரகமாகும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nமேலும், சிலர் ஒருபடி மேலே போய், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான், ஒன்றாக சேர்ந்தால் கலைகட்டும் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nதான் எங்கிருக்கிறோம் என்றே கண்டுபிடிக்க முடியாதவர்கள், தான் அறிவித்த நாட்டை எங்கே கண்டுபிடிக்கக் போகிறார்கள் என்ற தைரியத்தில் அறிவிப்புகளை அள்ளி வீசி வருகிறார் நித்தி.\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/lenovo-a6600-plus-price-49071.html", "date_download": "2020-10-25T05:06:20Z", "digest": "sha1:4LUY4GPFPYJ544MR3LFM7SGYHRCGSH7R", "length": 14518, "nlines": 393, "source_domain": "www.digit.in", "title": "Lenovo A6600 Plus | லேனோவா A6600 Plus இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 25th October 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Lenovo\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nலேனோவா A6600 Plus Smartphone HD IPS LCD Capacitive touchscreen display உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 294 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1 GHz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. லேனோவா A6600 Plus Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nலேனோவா A6600 Plus Smartphone September 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Mediatek MT6735P புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nலேனோவா A6600 Plus Smartphone HD IPS LCD Capacitive touchscreen display உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 294 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1 GHz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 2 GB உள்ளது. லேனோவா A6600 Plus Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nலேனோவா A6600 Plus Smartphone September 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Mediatek MT6735P புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 2 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 2300 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nலேனோவா A6600 Plus இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,Bluetooth,\nமுதன்மை கேமரா 8 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 2 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\n48MP டூயல் கேமராவுடன் MOTO E7 PLUS இந்தியாவில் அறிமுகம்.\nMoto E7 Plus சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மோட்டோரோலா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், இந்த மொபைல் போன் பிரேசில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது., இது கடந்த வாரம் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மொபைல் போனில் உங்களுக\n6000MAH பவர் கொண்ட INFINIX SMART 4 PLUS இன்று முதல் விற்பனை.\nஇன்பினிக்ஸ் தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இன்று இந்த ஸ்மார்ட்போன் முதல் முறையாக விற்பனைக்கு கிடைக்கும். ஜூலை 28, இன்று, இந்த போன் இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்\n6000Mah பவர் கொண்ட Infinix Smart 4 Plus ரூ. 7999 யில் அறிமுகம் செய்யப்பட்டது.\nInfinix நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.82 இன்ச் HD பிளஸ் 20.5:9 டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ25 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.&n\nMotorola One Fusion Plus 5000Mah பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகம்.\nமோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. Motorola One Fusion Plus சிறப்பம்சங்கள் - 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ டோட்டல் விஷ\nசேம்சங் கேலக்ஸி S20 FE 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hakuna-matata-song-lyrics/", "date_download": "2020-10-25T05:05:53Z", "digest": "sha1:4QAEE36DEIWRFPH2RIWZCXD7MSFLYTVZ", "length": 8151, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hakuna Matata Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அன��்து முகேஷ் மற்றும் சித்தார்த்\nஇசையமைப்பாளர் : ஹான்ஸ் ஜிம்மர்\nஆண் : ஹக்கூனா மட்டாடா\nஆண் : அப்படின்னா இனி\nபெண் : ஹக்கூனா மட்டாடா\nஆண் : ஆமா அதான் எங்க கொள்கை\nபெண் : என்ன உங்க கொள்கை\nஆண் : கொள்கை ஏதும் வெச்சுக்ககூடாது\nஆண் : கரெக்ட்டா அதேதான்\nஆண் : அந்த ரெண்டு வார்த்தைய சொன்னா\nஆண் : என் நம்ப பூம்பாவ எடுத்துக்கோ\nஅவன் குட்டி பன்னியா இருந்தப்போ\nஆண் : என்னடா ஆச்சி\nஆண் : கொஞ்சம் பீலிங்கா ஆயிடுச்சி மச்சான்\nஆண் : ஹே வாசத்தில் ஏதோ ஒண்ணு\nஆண் : அது வலிக்கும்\nஎன் நண்பர்கள் இழிவா சொன்னால்\nஆண் : உன் கூடவே இருந்ததுக்கு\nஇப்ப நான் ரொம்ப வருத்தப்படுறேன் தெரியுமா\nஆண் : போச்சே மானம்\nஆண் : என்ன அவமானம்\nஆண் : என் பேர நான் மாத்திருக்கனும்…\nஆண் : நான் சோகம் ஆனேன்னா\nநீ யாரு என்ன தடுக்க\nஆண் : முடியலபா முடியல\nஎன்னால அந்த நாதத்தா தாங்க முடியல\nஆண் : ஹக்கூனா மட்டாடா\nபெண் : அதாவது இனிமேல்\nஆண் : அப்படிதான் பாடு ரோஜா\nஅனைவரும் : இந்தப் பாடமே\nகுழு : ஹக்கூனா மட்டாடா\nஆண் : அதாவது இனிமேல்\nஅனைவரும் : இந்தப் பாடமே\nஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ\nஹக்கூனா மட்டாடா ஹேய் ஏ\nஹக்கூனா மட்டாடா ஹோ ஓஓ\nஆண் : அதாவது இனிமேல்\nஅனைவரும் : இந்தப் பாடமே\nஆண் : ஹக்கூனா மட்டாடா ஹோ ஓஒ\nஆண் : போதும்டா ரொம்ப பாடிட்டோம்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/25721", "date_download": "2020-10-25T05:17:31Z", "digest": "sha1:5KOMSPYV2KFP456HEJU53VX2MTWP2I6H", "length": 10892, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "இன்று 88-வது இந்திய விமானப்படை தினம்...குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து..! - The Main News", "raw_content": "\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\nஇன்று 88-வது இந்திய விமானப்படை தினம்…குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து..\nதேசிய விமானப்படை தினத்தையொட்டி, விமானப்படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்த��ள்ளனர்.\nஇந்திய விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று 88-வது இந்திய விமான படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதனை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் இந்திய விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புகழாரம் சூட்டியுள்ளனர்.\nவிமானப்படை தினத்தன்று, எங்கள் விமான வீரர்கள், வீரர்கள் மற்றும் இந்திய விமானப்படையின் குடும்பங்களை பெருமையுடன் மதிக்கிறோம். நமது வானத்தை பாதுகாப்பதிலும், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணத்தில் சிவில் அதிகாரிகளுக்கு உதவுவதிலும் ஐ.ஏ.எஃப் பங்களித்ததற்கு நாடு கடன்பட்டிருக்கிறது. ரஃபேல், அப்பாச்சி மற்றும் சினூக் ஆகியவற்றின் தூண்டுதலுடன் நவீனமயமாக்கலின் தற்போதைய செயல்முறை IAF ஐ இன்னும் வலிமையான மூலோபாய சக்தியாக மாற்றும். அடுத்த ஆண்டுகளில், இந்திய விமானப்படை அதன் உயர் தர அர்ப்பணிப்பு மற்றும் திறனை தொடர்ந்து பராமரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nவிமானப்படை தினத்தன்று இந்திய விமானப்படையின் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் நாட்டின் வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். மா பாரதியைப் பாதுகாப்பதற்கான உங்கள் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது. நவீனமயமாக்குவதன் மூலம் விமானப்படை திறனை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளோம். நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுகாக்���ிறது. 88 ஆண்டுகால வரலாற்றில் வலிமையான சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்திய விமானப்படை தின வாழ்த்துக்கள் எங்கள் வானத்தை பாதுகாப்பதில் இருந்து அனைத்து முரண்பாடுகளிலும் உதவுவது வரை, எங்கள் துணிச்சலான விமானப்படை வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளனர். எங்கள் வலிமைமிக்க விமான வீரர்களை வானத்தில் சத்தமாக அலற வைக்க மோடி அரசு எல்லாவற்றையும் செய்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n← தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா\nகொல்கத்தாவிடம் 10 ரன்களில் தோல்வி.. யார் காரணம் – தோனி பேட்டி →\nஆன்ட்ராய்டு செயலி தயாரித்த கோவை பள்ளி மாணவருக்கு அமைச்சர் S.P.வேலுமணி பாராட்டு..\n7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை கடந்தது..\nதமிழக அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி.. முதல்வர் அறிவிப்பு.\nசென்னையில் இடி மின்னலுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:23:40Z", "digest": "sha1:AA4MVVVOWN4VEJTFLAEZ2AEF2NMOOLGH", "length": 35961, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உடை உடுத்துதல் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை, வேட்டி கவுன்\nநவீன மங்கையரின் மனங்கவரும் நவீன ஆடை வேட்டி கவுன் இன்றைய மங்கையர் பலர், நமது பாரம்பரிய உடைகளை மறந்து அதி நவீன உடைகளுக்கு வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதனால் சந்தையில் ஏகப்பட்ட‍ விதவிதான பெண்களுக்கான ஆடைகள் நிறைந்து காணப்படுகிறது. அவர்களின் நவீன ஆடைகளில் ஒன்றுதான் இந்த வேட்டி கவுன். இப்போது வேட்டி கவுன் இன்றைய நவீன மங்கையர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான அழகுக்காகவும், சௌகரியத்திற்காகவும் பெண்கள் இதனை தேர்ந்தெடுப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இது நீளமாக ஒரே கவுனாக இருக்கும். இடுப்புக்கு கீழ் பகுதியில் ஆண்கள் வேட்டி கட்டியது போன்ற மடிப்புகளுடன் காணப்படும். இது இந்தோ வெஸ்டர்ன் தோற்றத்தை தருகிறது. #வேட்டி_கவுன், #வேட்டி_கௌன், #மங்கை, #பெண், #இளம்பெண், #உடை, #ஆடை, #இடுப்பு, #விதை2விருட்சம், #Dhoti_Gown, #Dhoti, #Gown, #Mangai, #Girl, #Teen,\nபாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் – இன்றைய பெண்களும்\nபாவாடை தாவணியின் நவீன வடிவங்களும் - இன்றைய பெண்களும் பெண்களுக்கு இந்திய உடைகள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும் அந்த உடைகளில் குறிப்பாக தென்னிந்திய உடைகளில் மிகவும் ரசித்து அணிந்து கொள்ளும் ஆடை என்று பாவாடைத் தாவணியைக் கூறலாம். பாவாடை தாவணிக்கு என்று தனித்துவமும் பெண்களிடையே வரவேற்பும் எப்போது இருந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய அம்மா காலத்தில் எல்லாம் பூப்படைந்த பிறகு திருமணமாகும் வரை பெண்கள் அணிந்த ஆடை என்றால் அது பாவாடைத் தாவணிதான். காலங்கள் மாற மாற பாவாடைத் தாவணி என்பது கல்யாணம், வரவேற்பு, கோவில் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்ளும் ஆடையாக மாறியது. இப்பொழுது சிறு குழந்தைகளுக்குக் கூட பாவாடைத் தாவணி அணிவித்து நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. இளம்பெண்கள் இந்த பாவாடைத் தாவணியில் அழகுதான். அதிலும் பட்டுப் பாவாடைத் தாவணியில் என்றால் கேட்கவா வேண்டும்.\nபெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்\nபெண்களை அழகாக காட்டும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள் மற்ற நவநாகரீக‌ உடைகளை விட, புடவையில்தான் பெண்கள் மிகவும் அழகாகவும், கவரச்சியாகவும் பாரம்பரியத் தோற்றத்திலும் ஒளிர்வார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம். 1. புடவைக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்கள் தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள். 2. டபுள் கலர் ஜாக்கெட்: இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உ\nமிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்க���ின் கவனத்திற்கு\nமிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு பெண்களை அழகாக காட்டுவது புடவை. அந்த‌ புடவைக்கு அடுத்த படியாக தாவணி, இந்த தாவணிக்கு அடுத்தபடியாக மிடி டிரஸ் எனலாம். அந்த மிடி (MIDI) அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்கள் கூட‌ மிடியைத் தேர்ந்தெடுக்கலாம். அதேநேரம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக் கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் மீடியம் மிடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த மீடியம் மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். => மலர் #மிடி, #மிடி_டிரஸ், #புடவை, #தாவணி, #பெண், #முழங்கால், #ஆடை, #உடை, வி#தை2விருட்சம், #MIDI, #MIDI_Dress, #Saree, #Half_Saree, #Knee, #Dress, #Cloth, #Clath, #vi\nஅழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள்\nஅழகு மங்கையரின் பாதங்களை அலங்கரிக்கும் எம்ராய்டரி செருப்புக்கள் பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன. இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான். எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன. இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்து கொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அண\nஇளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்\nஇளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும் எப்போதுமே இளம்பெண்கள், மற்ற உடையை விட, புடவையில்தான் மிகவும் அழகாகவும், பாரம்பரியத் தோற்றத்திலும் தெரிவார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம். தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள் • டபுள் கலர் ஜாக்கெட்: இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உடலுக்கு ஒரு நிறமும் வைத்து தைக்கப்படும் ஒரு டிசைன். இது\nபெண்கள் விரும்பி அணியும் சல்வார் – இத்த‍னை வகைகளா\n - பெண்கள் விரும்பி அணியும் சல்வார் இத்த‍னை வகைகளா - பெண்கள் விரும்பி அணியும் சல்வார் ஆண்களை விட பெண்களுக்கு ஆடை வடிவமைப்பில் பல (more…)\nதுப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு…\nதுப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு... துப்பட்டா அணிய விரும்பாத பெண்களுக்கு... பொதுவாக நம்ம ஊரில் முன்பெல்லாம் சிறுமிகளுக்கு பாவாடை சட்டை, பருவம் எய்திய‌ (more…)\nமிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால்\nமிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் இன்றைய இளம் தலைமுறையினர் குறிப்பாக இளம்பெண்கள், மிக இறுக்கமாக (more…)\nஅழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது\nஅழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு (more…)\nஇளம்பெண்களே – நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் – சில பல டிப்ஸ்\nஇளம்பெண்களே - நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் - சில பல டிப்ஸ் இளம்பெண்களே - நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் - சில பல டிப்ஸ் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்பவர்கள் வெகு சிலரே. அதே போல்தான் தன்னுடைய (more…)\nபுடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு\nபுடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு புடவை ( #Saree ) அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (161) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்க‍ம் (287) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுர���கள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,801) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,158) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,447) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,636) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nB. S. Kandasamy raja on பிரம்ம‍தேவனின் பிறப்பு குறித்த (பிரம்ம‍) ரகசியம் – புராணம் கூறிய அரியதோர் ஆன்மீக‌ தகவல்\nManimegalai.J on எத்தனை எத்தனை ஜாதிகள் அதில் எத்த‍னை எத்தனை பிரிவுகள் அம்ம‍ம்மா\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் EPS – OPS அறிவிப்பு – முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டா���் ஆபத்தா\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilus.com/2020/06/blog-post_694.html", "date_download": "2020-10-25T05:00:53Z", "digest": "sha1:VFGFHRMJAAXV5KKUT2QIFUGIBBKOK4K7", "length": 23868, "nlines": 206, "source_domain": "www.tamilus.com", "title": "சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பிய கணக்குகள் நீக்கியது டுவிட்டர் - Tamilus", "raw_content": "\nHome / உலகம் / சீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பிய கணக்குகள் நீக்கியது டுவிட்டர்\nசீனாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்பிய கணக்குகள் நீக்கியது டுவிட்டர்\nசீனாவில் சமூக வலைதளமான டுவிட்டர் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டிருந்தாலும், வி.பி.என். மூலம் பலரும் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். சீன ஆதரவு பிரசாரத்தின் நோக்கமானது, வெளிநாடுகளில் உள்ள சீனாவை சேர்ந்தவர்களின் திறனை பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சி என டுவிட்டருடன் இணைந்து பணியாற்றிய அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுக்கியமாக இந்த கணக்குகள் அனைத்தும் சீன மொழிகளில் மட்டும் டுவீட் செய்வதாகவும் டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. சி.என்.என். தகவலின்படி, டுவிட்டர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய நிபுணர்கள் கூறுகையில், சீன ஆதரவு கணக்குகள், ஹாங்காங் போராட்டம், கொரோனா தொற்று மற்றும் மற்றவை குறித்து போலியான செய்திகளை பரப்பி வந்துள்ளனர்.\nஸ்டான்போர்டு இணைய ஆய்வகத்தின் ஆராய்ச்சி மேலாளர் ரெனீ டிரெஸ்டா கூறுகையில், ‘‘இந்த கணக்குகள் பல ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டன. மேலும் கொரோனா தொற்று பற்றி பதிவுகளை இடுவதில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்றை ஒழிக்க சீனா பாடுபடுவதாக பாராட்டு தெரிவித்தும், ஹாங்காங் போராட்டக்காரர்கள் மற்றும் அமெரிக்காவை விரோதிகளாக சித்தரித்தும் டுவீட்களை பதிவு செய்துள்ளன’’ என்றார்.\nடுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக புவிசார் அரசியல் குறித்து பரப்புவது, தனது இயங்குதள கொள்கைக்கு எதிராக உள்ளது. சீனாவிற்கு சாதகமான செய்திகளை உருவாக்குவதில் 23,750 கணக்குகள் முக்கிய நெட்வோர்க் உடன் ���ணைந்து மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததையும், அவற்றை ரீ-டுவீட் செய்து பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகளை அடையாளம் கண்டோம். இந்த 23,750 கணக்குகள், சுமார் 3 லட்சத்து 48 ஆயிரத்து 608 முறை டுவீட் செய்துள்ளதாக ஸ்டான்போர்டு இணைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல் ரஷ்ய அரசுக்கு ஆதரவான 1,000 டுவிட்டர் கணக்குகளையும், துருக்கி அரசுக்கு ஆதரவான செயல்பட்டு வந்த 7,340 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது .கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஹாங்காங்கில் அரசியல் முரண்பாட்டை விதைக்க முயற்சித்த, சீனாவில் செயல்பாட்டில் இருந்த சுமார் 1,000 டுவிட்டர் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கியமான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஇந்திய சிறப்பு விமானத்துக்கு சீன அரசு அனுமதி மறு...\nட்ரம்புக்கு ஈரான் பிறப்பித்த பிடிஆணையை 'இன்டர்போல...\nஐ.நா., உறுதிமொழி வாசகத்துக்கு ஆறு நாடுகள் எதிர்ப்பு\nடிக் டாக் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை\nட்ரம்ப்பை எச்சரிக்கும் ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக்குழு\nஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு பிடியாணை பிறப்பித்தத...\nபங்களாதேஷ் பாதுகாப்பு செயலாளர் கொரோனாவுக்கு பலி\nஅயர்லாந்து பிரதமரானார் மைக்கேல் மார்ட்டின்\nபெரு நகரங்களை விட்டுச் செல்லும் அவுஸ்திரேலிய மக்கள்\nநிலவில் இயங்கும் கழிப்பறையை வடிவமைப்பவருக்கு 20...\nயோகா செய்து அசத்தும் சமந்தா\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர்நவாஸ் ஷெரீப் மீது மேலும...\nநாஸா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம்\nகொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தேர்தல் பிரச்சாரம் இர...\nவெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளை களைய ஃப���ஸ்புக் நடவ...\nஇந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்\nஅமெரிக்காவில் தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால்...\nஜேசிபியில் எடுத்துச் செல்லப்பட்ட கொரோனாவால் இறந்த...\nஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கும் கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தான் வீரர் ஹபீஸுக்கு கொரோனா தொற்று மீண்டும் ...\nபூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் ...\nபாதுகாப்புப் படையினரின் கார் கண்ணாடியை உடைத்த இரா...\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் ஜோ பி...\nஅரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு ஐந்து ஆண்ட...\nஒஸாமாவை தியாகி என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான...\nஅசாஞ்சே மீது அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு பதிவு\nபாகிஸ்தானில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமா...\nதென்கொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை ஒத்திவைப்ப...\nஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் ஹசன் ர...\nபாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவிலுக்கு அடிக...\nபற்மான் [Batman ] பட இயக்குனர் மரணம்\nஅருண் விஜய்க்கு வில்லனாக மாறிய தயாரிப்பாளர்\nஊரடங்கில் புகைப்படக்காரராக மாறிய மெகாஸ்டார் மம்ம...\nஇனிமே அப்படிலாம் முத்தம் கொடுக்க முடியாது - சச்சின்\nபங்களாதேஷ் கிறிக்கெற் அணியின் இலங்கை பயணம் ஒத்தி ...\n20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் பன்னாட்ட...\nமுகக்கவசம் அணிய பிறேஸில் ஜனாதிபதிக்கு உத்தரவு\nஅவுஸ்திரேலியாவில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் ...\nட்ரம்புடன் பேச்சுவார்த்தைக்கு தயார்-வெனிசுலா ஜனா...\nபிரான்ஸ் நாட்டுக்காக உளவு பார்த்தவர்கள் துருக்கிய...\nமாஸ்கோவில் ராஜ்நாத் சிங் சீனப் பிரதிநிதியுடன் சந்த...\nபூமி மீது விழுந்த நிலவின் நிழல்\nகொரோனா காலத்தில் அதிகம் சொத்து சேர்த்த தடுப்பூசி ம...\nஎல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப...\nமெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை\nஒரே பிரசவத்தில் பிறந்தமூன்று குழந்தைகளுக்கு கொரோனா\nஅயல்நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்தால் 7 ஆண்டுக்க...\nநோவாக் ஜோக்கோவிக்குக்கும் மனைவிக்கும் கொரோனா\nசுஷாந்தை மிரட்டிய பாலிவுட் தாதா சல்மான் கான்\nஅமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-சீனா எல்லை பிரச...\nபாகிஸ்தானில் ஏழு கிறிக்கெற் வீரர்களுக்கு கொரோனா\nஎச்-1பி விசா இந��த ஆண்டு இறுதி வரை ரத்து- அமெரிக்க ...\nஅமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டனின் சிலை சேதப்படுத்தப...\nதாய்லாந்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி சோதனை வ...\nபாகிஸ்தான் வீரர்கள் மூவருக்கு கொரோனா..\nஹஜ் புனிதப் பயணம் வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனும...\nஐந்து மாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்\nபழம்பெரும் நடிகை உஷா ராணி காலமானார்\nஇனி சீனத் தயாரிப்புகளைப் பயன்படுத்த மாட்டேன் சாக்ஷி\nஇங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் மூவர் பலி\nடர்ம்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காலி இருக்க...\nஅமெரிக்க கோழி இறைச்சிக்கு சீனாவில் தடை\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் அழிந்து வரும் ஹூபாரா பஸ்டர...\n2011 உலகக்கோப்பை பைனல் மேட்ச் பிக்ஸிங்.. வெளியான ர...\nகரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜ...\nசெர்பியாவில் கொரோனாவிற்கு பின் நடந்த முதல் தேர்தல்\nஇந்திய, சீன எல்லைப் பதற்றத்தைத் தணிக்க உதவுவோம் டர...\nரோஜா சீரியலில் நடிகை யாஷிகா\nமரத்தாலான உருவபொம்மையுடன் இளைஞருக்கு வினோத திருமணம்\nஅமெரிக்க ராணுவத்தில் முதல் பெண் ஆலோசகர்\nஇரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்து 10 ஆண்டு...\nகடலில் மிதந்து வந்த பண்டல்களில் சீன மொழி எழுத்துகள்\nமுன்னாள் காதலியைக் கொலை செய்த துறவி\nசீனாவுக்கு முன்பே இத்தாலியில் பரவியிருந்த கொரோனா வ...\nஅபுதாபி அல் தப்ரா பகுதியில் 18 ஆயிரம் வன்னி மரக்கன...\nபின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் காலமானார்\nபாகிஸ்தானின் உளவு ட்ரோனை சுட்டு வீழ்த்திய பிஎஸ்எப்\nமகாநதியில் மூழ்கியிருந்த 500 ஆண்டுகள் பழமையான கோவி...\nவைரலாகும் கொரோனா குமார் புரோமோ\nஊக்கமருந்து தடுப்பு விதிமுறையை மீறிய கோல்மேன் இடைந...\nஇங்கிலாந்து பிரதமரின் கார் விபத்து\nஹொண்டுராஸ் நாட்டு ஜனாதிபதிக்கு கொரோனா\nபொலிஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்\nகொரோனாவை தடுக்க ரஷ்யாவில் தடுப்பூசி\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறிய திரிஷா\nபதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென...\nடிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டி...\nஅடுத்தாண்டு வரை எல்லையை மூட வாய்ப்பு அவுஸ்திரேலியா\nஓகஸ்ட், செப்டம்பரில் யு.எஸ் ஓபன் டென்னிஸ்\nமுடி உதிர்தலை தடுக்கும் யோகாசனங்கள்\nமுதி உதிர்தலை தவிர்க்க செய்யப்படும் யோகா மற்றும் தியானப் பயிற்சி ஆரோக்கி���மான தலை முடியை தருவதோடு, உங்கள் ஒட்டுமொத்த உடல் அமைப்பிற்கும் (உடல...\nஓடும் காரில் பெண் கற்பழிப்பு, தொழில் அதிபர் கைது\nமும்பை அந்தேரியை சேர்ந்த 29 வயது விதவை பெண் ஒருவர் வேலைதேடி இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார். இவரை கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர் ஒருவ...\n80 களின் கனவு நாயகிகள் பற்றி தெரியுமா\nஸ்ரீதேவி ஸ்ரீதேவி ஆகஸ்ட் 13, 1963 அன்று தனது தந்தையின் சொந்த ஊரான சிவகாசியில் பிறந்தார். அவரது தாயார் திருப்பதியைச் சேர்ந்தவர். எனவே ஸ்ரீதே...\n2013 இல் வெளிவந்த திரைப்படங்களின் விபரம்\nஇன்றுடன் முடியும் 2013-ல் சுமார் 150 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் எதிர்பார்த்த பல படங்கள் சரியாக ஓடாமல் புஸ்ஸாகியுள்ளன, சில படங்கள் சூப்பர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/cinema/cinema-news/mysskin-came-twitter/", "date_download": "2020-10-25T06:02:41Z", "digest": "sha1:QVB6I2JP5SEF5XFTRW4EF4WDFASNVSVO", "length": 8834, "nlines": 158, "source_domain": "image.nakkheeran.in", "title": "ட்விட்டருக்கு வந்த மிஷ்கின்! | mysskin came to twitter | nakkheeran", "raw_content": "\nசித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமாகி அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைகோ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமான இயக்குனரும், நடிகருமான மிஷ்கின் இதுவரை சமூக வலைதளம் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் முதல்முறையாக ட்விட்டர் தளத்தில் தற்போது இணைந்துள்ளார். @DirectorMysskin என்ற பெயரில் இவருடைய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மிஷ்கின் தற்போது தனது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் 'பிதா' படத்தை தயாரித்து வருகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமிஷ்கின் மீது இளம் தயாரிப்பாளர் சீட்டிங் குற்றச்சாட்டு... உதவுவாரா உதயநிதி\nரிலீஸில் புது ட்விஸ்ட்... சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\n\"மிஸ் இந்தியா என்பது நான் கிடையாது\" - பவர்ஃபுல்லான கீர்த்தி சுரேஷ் பட ட்ரைலர்\nதிமுக எம்.பி-யின் செயலால் பிரபல நடிகரிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்\nநமிதா, குஷ்பு வரிசையில் வனிதா\n“மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்துவிட்டால்...” - திமுக எம்.பி-க்கு நடிகர் பார்த்திபன் பதிலடி\n ஏமாற்றங்களும், எதி���்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nஅப்பல்லோவுக்காக ஆறுமுகசாசி கமிஷனை முடக்கி அமித்ஷா சசியின் ஒரு டஜன் வீடியோ லிஸ்ட்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?tag=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T04:18:53Z", "digest": "sha1:SD6G7ACFUO2ICEPLDX3NJ24YFLQ5AWJN", "length": 20601, "nlines": 203, "source_domain": "www.nanilam.com", "title": "அனோஜன் பாலகிருஷ்ணன் | Nanilam", "raw_content": "\nதமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - April 10, 2020\nகொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்று���ை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100’ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஓவியர் ஆசை இராசையா காலம் ஆனார் - August 30, 2020\nமருத்துவர் செங்கமலம் தெய்வேந்திரன் காலமானார் - April 23, 2020\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் காலமானாா் - April 23, 2020\nமூத்த ஓவியர் மு. கனகசபை காலமானார் - April 10, 2020\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஓவியர் ஆசை இராசையா காலம் ஆனார் - August 30, 2020\nமருத்துவர் செங்கமலம் தெய்வேந்திரன் காலமானார் - April 23, 2020\nஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதன் காலமானாா் - April 23, 2020\nதமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் - April 10, 2020\nகொரோனாக் காலத்திலும் திருந்தாத மனிதர்கள்\nTag Archives: அனோஜன் பாலகிருஷ்ணன்\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\n– அனோஜன் பாலகிருஷ்ணன் பெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது\nTags: அனோஜன் பாலகிருஷ்ணன், சிறுகதை, தேவகிச் சித்தியின் டைரி\n“சதைகள்” சிறுகதைப் பிரதி வெளியீட்டு விழா\nMarch 4, 2016 on நிகழ்வுகள், பதிப்பக அலமாரி by nanilam\n“சதைகள்” சிறுகதைப் பிரதி வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (06.03.2016) மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணம், ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கங்கா & பிரதர்ஸ் மல்டி\nTags: அனோஜன் பாலகிருஷ்ணன், சதைகள், சிறுகதை, வெளியீட்டு விழா\n‘வாழும் சுவடுகள்’, ‘ மலேசியன் ஏர்லைன் 370’ நூல்கள் பற்றிய உரையாடல்\nயாழ் இலக்கியக்குவியத்தின் ஏற்பாட்டில் நடேசனின் ‘வாழும் சுவடுகள்’ , ‘ மலேசியன் ஏர்லைன் 370’ ஆகிய இரு நூல்கள் பற்றிய உரையாடல் எதிர்வரும் 26.12.2015 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு புதிய\nTags: அனோஜன் பாலகிருஷ்ணன், உரையாடல், கிரிஷாந், சித்தாந்தன், நூல்கள், மலேசியன் ஏர்லைன் 370, வாழும் சுவடுகள், வேல்நந்தகுமார்\nஓவியர் ஆசை இராசையா காலம் ஆனார்\nமருத்துவர் செங்கமலம் தெய்வேந்திரன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2020/05/blog-post.html", "date_download": "2020-10-25T04:54:47Z", "digest": "sha1:O7HJI4YQDDQ7ZUOCOHSQSOT7JZLTUVLN", "length": 6794, "nlines": 89, "source_domain": "www.yazhpanam.com", "title": "தமிழ் இன அழிப்பு வாரத்தின் ஆரம்பநாள் முல்லைதீவில் நினைவேந்தல்! - Tamil News- Yazhpanam.Com", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தற்போது எப்படி இருக்கிறது\nHome » »Unlabelled » தமிழ் இன அழிப்பு வாரத்தின் ஆரம்பநாள் முல்லைதீவில் நினைவேந்தல்\nதமிழ் இன அழிப்பு வாரத்தின் ஆரம்பநாள் முல்லைதீவில் நினைவேந்தல்\nகொட்டும் மழையின் மத்தியிலும்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள் முல்லை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று(13) அனுஸ்ரிக்கப்பட்டது.\nசீனாவில் இருந்து வரும் மஞ்சள் தூசு படலம்: கொரோனா பரவலாம் என அஞ்சும் வட கொரியா - சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலம், கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வரும் என்று அஞ்சுகிறது வட கொரியா.\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\nஉங்கள் இணைய தளத்தின் முகவரியின் இணைப்பை இங்கே சொடுக்கவேண்டும் என்றால் எம் மினஞ்சல் news@yazhpanam.comமுகவரிக்கு அனுப்பவும்\n9ஆம் ஆண்டில் இணையத்தில் தடம் பதித்து கொண்டிருக்கிறோம்...\nஇத்தருணத்தில் எமது வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://dspora.no/2020/10/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2020-10-25T05:28:18Z", "digest": "sha1:W7IXJXCQQDYKGTCW3R67YAVNVAVAVAYJ", "length": 11193, "nlines": 87, "source_domain": "dspora.no", "title": "இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களம் – DsporA Tamil Archive", "raw_content": "\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\nஇலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்\nநளாயினி இந்திரன் (திருமணத்திற்கு முன் நளாயினி கணபதிப்பிள்ளை) 1991-1995 வரை இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் பணியாற்றினார். அவர் 1995 இல் திருமணம் செய்துகொண்டு இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்தார்.\nபடம்: நளாயினி இந்திரன் (தனிநபர் ஆவணம், சுமார் 2016)\nநளாயினி கணபதிப்பிள்ளை பெண்ணியம், ஆவணப்படுத்தல் மற்றும் தமிழ் இலக்கியம் சார்ந்து கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் சேவையாற்றிய போது எழுதிய மூன்று கட்டு���ைகள் இங்கு வளங்குகின்றோம். இவர் தனது சேவைக் காலத்தில் ஆவணகத்தில் பணிபுரிந்த ஒரே தமிழர் ஆவார். நளாயினி தனது சேவையைத் தொடங்குவதற்கு முன்பு ஆவணகத்தில் மற்றொரு தமிழர் பணியாற்றினார் என்பது அறியப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நளாயினி கொழும்பில் உள்ள தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தில் தனது சேவையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.\nபதிவேடுகள் பேணப்படுவதன் அவசியம் என்ன\nநளாயினி கணபதிப்பிள்ளை பதிவுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து எழுதிய ஒரு செய்தித்தாள் கட்டுரை. வீரகேசரி வார இதளில் (23-10-1992) வெளியிடப்பட்டது. நளாயினி இந்திரன் (நளாயினி கனபதிப்பிள்ளை) இச்செய்தித்தாள் கட்டுரையை மின் வருடி (scan), 23-09-2020 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். பகுதி 1/2.\nபதிவேடுகள் பேணப்படுவதன் அவசியம் என்ன\nசுவடிகளும் சுவடிகள் கூடத்தின் செயற்பாடுகளும்\n1992 ஆம் ஆண்டு நிகழ்ந்த சுவடிகள் வாரத்தில் வெளியான நினைவுப் பிரசுரம் (Souvenir). இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்கழத்தால் வெளியானது. நளாயினி இந்திரன் (நளாயினி கனபதிப்பிள்ளை) இதனை மின் வருடி 23-09-2020 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.\nகுறிக்கோள்களை நிறைவேற்றும் நிர்வாகக் கருவி பதிவேடுகள்\nநளாயினி கணபதிப்பிள்ளை (நளாயினி இந்திரன்) பதிவு செய்தல் பற்றி எழுதி வெளியான செய்தித்தாள் கட்டுரை. 12-12-1993 அன்று வீரகேசரி வார இதழில் வெளியிடப்பட்டது. நளாயினி இந்திரன் (நளாயினி கனபதிப்பிள்ளை) இதனை மின் வருடி 02-10-2020 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.\n– சரவணன் கோமதி நடராசா (DsporA Tamil Archive முகநூல் பதிவுப் பின்னூட்டம், 15.10.2020)\nதமிழர் சுவட்டை அழிப்பதில் சமகால முஸ்தீபு – என்.சரவணன்\nநளாயினி இந்திரன். (2020). வாய்மொழி வரலாறு. இலண்டன், ஐக்கிய இராச்சியம்.\nதமிழ்ச் சமூகத்தில் ஆவணங்களின் பற்றாக்குறை, சிதறடிக்கப்பட்ட ஆவணங்கள் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அணுக்கத்தைக் கொண்ட ஆவணங்கள் உள்ளன. இதனால் வாய்மொழி வரலாற்று நேர்காணல்களில் வெளிவரும் வரலாற்றுத் தகவல்களை சரிபார்க்கக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால் உள்ளது.\nஇச்சூழ்நிலையில், புலம்பெயர் தமிழரின் வரலாற்றை எழுதுவது ஒரு மாற்றம் பெறும் செயல்முறையாக (dynamic process) இருக்கலாம். இச்செயல்முறை காலப்போக்கில் ஒரு வரலாற்று எழுத்து வடிவத���தைப் புதுப்பித்து வளர்த்தெடுக்க உந்துகோலாக அமையும். எனவே, இவ்விணையத் தளத்தில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்பட்டால், சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன் கருத்துக்களை வழங்கமாறு பொதுமக்களை வரவேற்கின்றோம்.\nஉள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.\nOne thought on “இலங்கை தேசிய சுவடிக்கூடத் திணைக்களம்”\nNext Next post: அன்புள்ள டிஸ்போரா தமிழ் ஆவணகம்\n (6) ஆவணக்காப்பு விழிப்புணர்வுக் கட்டுரைகள் (7) ஆவணச் சொல்லியல் (1) ஆவணப்படுத்தல் (6) ஈழம் (1) தமிழ் வரிவடிவம் (2) நோர்வே வாழ் தமிழர் ஆவணம் (5) வரலாற்றுப் பதிவுத் தளங்கள் (1) Eelam (1) Historical record platforms (1) Tamil script (2) Teaching materials (2) What is «ஆவணம்»\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iocl-recruitment-2020-apply-for-404-technical-non-technical-apprentices-vacancy-005853.html", "date_download": "2020-10-25T05:23:55Z", "digest": "sha1:ZR3EKGP2RPK3CHDJ43LESE23GBUG2QIR", "length": 14539, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | IOCL Recruitment 2020: Apply For 404 Technical & Non-Technical Apprentices Vacancy - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தின் (IOCL) கிழக்கு மண்டலத்தில் காயிக உள்ள அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 404 பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 10ம் தேதிக்குள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL)\nபணி : அப்ரண்டிஸ் பயிற்சி பணிகள்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 404\n31.3.2020 தேதியின்படி 18 வயது நிரப்பியவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயத��� வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் தற்போது வழங்கப்பட உள்ள டிரேடு அப்ரண்டிஸ் தவிர மற்ற இரண்டாம் நிலை பயிற்சிக்கான காலம் 12 மாதங்கள் ஆகும். டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான காலம் 15 மாதங்கள் ஆகும்.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iocl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஎழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு கொள்குறி (Multiple Choice Question) அடிப்படையில், 100 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.\nஅறிவிக்கை வெளியான நாள் : 21 மார்ச் 2020\nவிண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 10 ஏப்ரல் 2020\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iocl.com எனும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித் துறை அமைச்சர்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nதமிழக வேளாண் பல்கலையில் ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n19 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago தமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n21 hrs ago அண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago ரூ.64 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே மத்திய அரசு வேலை ���ேண்டுமா\nSports இன்று எடுக்கும் அந்த ஒரு முடிவு.. தோனியின் எதிர்காலத்தையே மாற்றும்.. சிஎஸ்கே திட்டம்.. மாஸ் பின்னணி\nLifestyle நவராத்திரிக்கு பிறகு விஜயதசமி ஏன் கொண்டாடப்படுகிறது\nNews நடிகை கங்கனா ரனாவத்திடம் விமானத்தில் அத்துமீறியதாக புகார்.. 9 ஊடகவியலாளர்களுக்கு இண்டிகோ தடை\nMovies இதுவும் உல்டா கதைதானாமே.. 2 வேடத்தில் ஷாருக் கான்.. இயக்குனர் அட்லி சம்பளம் இவ்ளோ கோடியா\nFinance தங்கத்தை விற்க போறீங்களா.. அவசர தேவைக்கு எங்கு விற்கலாம்.. எதில் லாபம்.. \nAutomobiles சென்னையில் அமைகிறது ஹூண்டாயின் மிகப்பெரிய தொழில்நுட்ப பயிற்சி மையம்... இதனால் என்ன பயன் தெரியுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1 லட்சம் ஊதியத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\nஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\n ரூ.28 ஆயிரம் ஊதியத்தில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/582663-sand-mining-issue-in-high-court.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-25T04:55:23Z", "digest": "sha1:QFCSEOW7ZYKCYTU7UQWNB2OPDAOCKGEI", "length": 16995, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள் அதிருப்தி | Sand mining issue in High Court - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, அக்டோபர் 25 2020\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: சமூக ஆர்வலர்கள் அதிருப்தி\nஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை தொடர்வதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் 6 யூனிட் கொண்ட ஒரு லோடு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nஇதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆறு, கண்மாய், ஓடை அருகேயுள்ள தனியார் நிலங்களில் உபரி மண் அள்ள அனுமதி பெற்று மணலை கடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் தென்மாவட்டங்களில் மணல் கொள்ளை குறித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிருப்தி தெரிவித்த��ு. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உபரி மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை.\nமேலும் சில வாரங்களுக்கு முன் செய்களத்தூர் பகுதியில் செயல்பட்ட குவாரியில் மணல் அள்ளியதாக 17 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nதொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் திமுக ஒன்றியக் குழுத் தலைவர் சண்முகவடிவேல் மீது திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்கு பதிந்தனர். ஆனால் அவரை கைது செய்யாததை அடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.\nஅதன்பிறகும் மாவட்டத்தில் மணல் கொள்ளை குறையவில்லை. மானாமதுரை அருகே கல்குறிச்சி பகுதியில் வைகை ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணலை அள்ளி கடத்துகின்றனர்.\nஅந்த மணலை லாரிகளில் ஏற்றி சென்று விற்பனை செய்கின்றனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மணல் கொள்ளை நடந்து வருவதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nமதுரையில் ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் பெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு\nதொண்டாமுத்தூரில் 'அம்மா நகரும் நியாய விலைக்கடை'- அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\nகாரைக்கால் அருகே குளம் வெட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது 2 சாமி சிலைகள் கண்டெடுப்பு\nகரோனாவை எதிர்கொள்ள நிதி தேவை; இதுவரை கிடைத்தது ரூ.9.3 கோடி; உதவக் கோரும் புதுச்சேரி முதல்வர்\nசிவகங்கை செய்திமணல் கொள்ளைஉயர் நீதிமன்றம் எச்சரிக்கைசமூக ஆர்வலர்கள் அதிருப்திஉயர் நீதிமன்ற மதுரை கிளை\nமதுரையில் ரூ.159 கோடியில் பிரம்மாண்டமாக அமையும் பெரியார் பஸ் நிலையம்: டிசம்பரில் திறப்பு\nதொண்டாமுத்தூரில் 'அம்மா நகரும் நியாய விலைக்கடை'- அமைச்சர் வேலுமணி தொடங்கி வைத்தார்\nகாரைக்கால் அருகே குளம் வெட்டும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது 2 சாமி சிலைகள்...\nஜெயலலிதா இருந்தவரைக்கும் நீட் வரவில்லை: எதிர்க்கட்சிகள் அரசியல்...\nஒவ்வொரு சமூகத்துக்கும் வாரியங்கள்: 'ஆந்திரத்தின் சமூக நீதிக்...\nமாலை சூரியன் மறைந்துவிட்டால் வீடுகளில் பெண்கள் இருளில்...\nபஞ்சாப் சிறுமி பலாத்காரக் கொலை பற்றி ராகுல்...\nஇந்தி தெரியாவிட்டால் வேலை இல்லை என அறிவிப்பதா\n‘‘ரிங்மாஸ்டரின் குச்சிக்கு சர்க்கஸ் சிங்கம் பதிலளித்துள்ளது’’ -...\nவன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு; ஜனவரியில்...\nகடத்தப்பட்ட பெண்ணை மீட்கக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை உட்பட 3...\nகோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதானவர் தந்தையை பார்ப்பதற்காக ஜாமீன் கேட்டு மனு: விசாரணை ஒத்திவைப்பு\nகாளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மயானத்தில் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்\nரூ.22 கோடி ஒதுக்கி 2 ஆண்டுகளாகியும் பெரியாறு ஷீல்டு கால்வாயைப் புனரமைக்காததால் விவசாயிகள்...\nபள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக்க மண்டல அளவில் கிரிக்கெட் மைதானங்கள் அமைக்க முடிவு: தமிழ்நாடு...\nதிருமாவளவனை கைது செய்ய ஹெச்.ராஜா வலியுறுத்தல்\nநாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய உணவு...\nவிலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் ரேஷனில் வெங்காயம் விநியோகம்: உணவுத் துறை அமைச்சர்...\nகடத்தப்பட்ட பெண்ணை மீட்கக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை உட்பட 3...\nகாளையார்கோவிலில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மயானத்தில் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்\nரூ.22 கோடி ஒதுக்கி 2 ஆண்டுகளாகியும் பெரியாறு ஷீல்டு கால்வாயைப் புனரமைக்காததால் விவசாயிகள்...\nமானாமதுரை அருகே வடிகால் வசதியின்றி சிமென்ட் சாலை அமைத்ததால் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்: ஒன்றிய...\nநாடு முழுவதும் 6.6 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/marksiya-meignanam-10015315", "date_download": "2020-10-25T05:04:42Z", "digest": "sha1:TJRHGDUYW7M3J2KEN2RNHXFN2UGLBGFH", "length": 7307, "nlines": 188, "source_domain": "www.panuval.com", "title": "மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் - ஜார்ஜ் பொலிட்ஸர் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | panuval.com", "raw_content": "\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக் கொன்றனர். அவரது குறிப்புகளிலிருந்து இந்நூலை அவரது மாணவர்கள் தயாரித்தனர்.\nசாமிகளின் பிறப்பும் இறப்பும்அறிவொளி இயக்கத்தின் ஒருவித எளியமொழி வளத்துடன் நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைகளை நமக்குச் சொல்லும் ச.தமிழ்ச்செல்வன் அதன் வா..\nகலாச்சாரம் அல்லது பண்பாடு என்று எதனைச் சொல்கிறோம். அருங்காட்சியகத்தில் வைத்துப்போற்ற வேண்டிய பாரம்பரிய சின்னமா பண்பாடு\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 1\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 2\n15 சூப்பர் ஸ்டார் பேச்சாளர்கள் சாதனைகளின் ரகசியங்கள் பாகம் 3\n1000 விடுகதைகள் (முல்லை முத்தையா)\n1001 இரவு அரபுக் கதைகள்\n1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்..\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87.+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-10-25T05:12:20Z", "digest": "sha1:SILXTLE4ESRI6KKS6IRYQOXQFAK6HEGX", "length": 12884, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy முனைவர் தே. ஞானசேகரன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முனைவர் தே. ஞானசேகரன்\nஊடகங்களில் மொழிப்பயன்பாடு என்னும் ஆய்வு மிகப் பரந்துபட்ட ஒன்றாகும். இன்றைய சூழலில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டுத் தேவைகளில் ஒன்றாக ஊடகங்கள் அமைந்துள்ளன. இவ்ஊடகங்கள் மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்று தொலைக்காட்சி வீட்டிலுள்ளவர்களைத் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முனைவர் தே. ஞானசேகரன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\n(தொ).சண்முகசுந்தரம் & ஞானசேகரன் - - (1)\nதே. ஞானசேகரன் - - (3)\nமுனைவர் தே. ஞானசேகரன் - - (1)\nமுனைவர் தே.ஞானசேகரன் - - (1)\nரங்கநாதன் ஞானசேகரன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர��. சு. முத்து செல்லக் குமார்\nR Usha Karthikeyan வணக்கம் ஐயா, நான் இல்லத்தரசியாக இருக்கிறேன்.எனக்கு பழைய சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட சில வருட பஞ்சாங்கம் புத்தகம் வேண்டும். தாங்கள் 1951,1977,1980,2004, மற்றும் 2009வருட…\nChek Ansari வடநாட்டில் மொகலாய ஆட்சியின் வருகையையும் அப்போதிருந்த வடநாட்டின் நிலையை கண்முன்னே இருத்தும் ஓர் அழகிய படைப்பு ஹசன் எழுதிய “சிந்து நதிக்கரையினிலே” நாவல்..\nChek Ansari “நிலமெல்லாம் இரத்தம்”-பா. இராகவன் @Surya\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதலைமுடி வளர, இளைஞர்க்கு, செம்மைப், போர் சே, vaasippum, மோகமுள், வைத்தியம் 1000 உரையுடன், ரமணர், pook, பொது அறிவு புத்தகம், agaram, girama, பெண்பால், komal, pettai\nமுக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி -\nஈசாப்பும் தோழர்களும் - Esaapum Tholargalum\nநவீன முறையில் தசாபுத்தி பலன்கள் கூறுவது எப்படி\nதலைகேட்ட தங்கப் புதையல் -\nஇன்றைய கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் -\nநானும் எனது நண்பர்களும் - Naanunum Enthu Nanbargalum\nசங்க இலக்கியச் செம்மை நலம் - Sanga Ilakiya Semmai Nalam\nபூனைக்கு மணி கட்டியது யார்\nஉஷார் உள்ளே பார் - Ushaar\nஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்\nதொழில் வல்லுநர் - Thozhil Vallunar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43934/Madurai-High-Court-Branch-said-Ajith,-Vijay,-Surya-are-need-awareness-for", "date_download": "2020-10-25T05:53:31Z", "digest": "sha1:HEAFQLUXHA6I56CDN4WI2CPKIDCUFYZA", "length": 8071, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு : அஜித், விஜய், சூர்யா வருவார்களா ? | Madurai High Court Branch said Ajith, Vijay, Surya are need awareness for Polio drops | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nபோலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு : அஜித், விஜய், சூர்யா வருவார்களா \nபோலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான வழக்கில் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடத்த உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந���தார். இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலியோ முகாம் குறித்து போதுமான விழிப்புணர்வோ, விளம்பரங்களோ செய்யப்படுவது இல்லை என வாதிட்டார்.\nஇதையடுத்து பேசிய நீதிபதிகள், மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியுள்ள நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வை முன்னெடுத்தால், மக்களை இத்திட்டம் எளிதாக சென்றடையும் என கருத்து தெரிவித்தனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர். செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என கூறிய நீதிபதிகள், விசாரணையை மூன்று வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.\n“உலகக் கோப்பைக்கு பிறகும் தோனி விளையாட வேண்டும்” - கங்குலி\nதேர்வு அறையில் சோதனை : அவமானத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“உலகக் கோப்பைக்கு பிறகும் தோனி விளையாட வேண்டும்” - கங்குலி\nதேர்வு அறையில் சோதனை : அவமானத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/did-you-know-the-story-of-pizza-born/", "date_download": "2020-10-25T05:16:07Z", "digest": "sha1:T3QZR2IM57ADDQWGX7WFV7JKAMMM2YHG", "length": 13654, "nlines": 176, "source_domain": "in4net.com", "title": "பீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா? - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nகுறைந்த முதலீட்டில் அதிக இலாப��் தரும் மூன்று சுய தொழில்கள்\nவிவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம்\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – சந்தூர் சென்டர்\nஜியோவின் ஜியோபேஜஸ் எனும் வெப் பிரவுசர் அறிமுகம்\nகூகுள் பயனர்களுக்காக ஜிமெயிலில் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nஉங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்\nகீட்டோ உணவு முறைகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா \nமாரடைப்பு வந்தவுடன் செய்யும் முதலுதவி – சிங்கப்பூரில் நடந்த நெகிழ வைத்த சம்பவம்\nஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் \nமூலிகைத் தாவர சாகுபடியில் முதன்மையானது துளசி\nவறட்சியை தாங்கி வளரும் முருங்கை பயிர் சாகுபடி\nஅதிக லாபம் தரும் வெள்ளரி சாகுபடி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தீவன பயிர் வளர்ப்பு\nபூனையிடம் மாட்டிக் கொண்ட எலியின் கதி என்ன\nரூபாய் 125 க்கு நண்பனை குத்தி கொன்றதால் பரபரப்பு\nரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பான தம்பதியர்கள் – வைரல் வீடியோ\nபிரேக் பிடிக்காத அரசு பேருந்தை கல்லை போட்டு நிறுத்திய இளைஞன்\nபீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nபீட்சா, பிஸா, பிட்சா, பிஜ்ஜா [பொதுவாக வட இந்தியர்களால்] இப்படி அழைக்கப் படுகிற இந்த பீட்சா பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா இன்று இளைஞர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பும் பீட்சா பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறதாம்.\nஆனால் பீட்சா இத்தாலியிலிருந்து தான் வந்தது எனச் சொல்லும்படி ஆனதற்குக் காரணம் இத்தாலி ராணியான Margherita of Savoy (Margherita Maria Teresa Giovanna என்கிற மெர்கரிட்டா தான் காரணம்.\nஒரு நாள் தன் கணவரோட நகர்வலம் வரும்போது ஏழைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டையான சப்பாத்தி போன்ற ஒன்றைப் பார்த்த ராணிக்கு அந்த ஏழையின் ரொட்டி மேல் ஒரு அல்ப ஆசையாம் வாங்கிச் சாப்பிட்டு மிகவும் பிடித்து விட, அரண்மணை சமையல்காரருக்கு ஆணை பிறப்பித்து விட்டார்.\n‘எனக்கு தினமும் இது வேணும்’. அவரும் சரியான ஜால்ரா பேர்வழி போல –ரொட்டியை தயார் செய்து, அதன் மேலே தக்காளி, துளசி, பாலாடைக் கட்டி ஆகியவை கொண்டு இத்தாலி நாட்டு கொடி போல செய்து, அதற்கு ”MARGHERITA PIZZA” எனப் பெயரும் வைத்து விட்டாராம்.\nராணியே விரும்பி சாப்பிடற உணவுன்னு இந்த பீட்சா புக���் எல்லோருக்கும் பரவ ஆரம்பித்தது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் அமெரிக்கா, போன்ற நாடுகளுக்கும்,கொஞ்சம் கொஞ்சமாக உலகமெங்கும் பீட்சா புகழ் பரவ ஆரம்பித்து, இன்று பட்டி தொட்டிகளில் கூட பீட்சா கிடைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.\nஇட்லியும் கெட்டிச் சட்னியும் வெச்சு அடிச்சவர்கள் கூட இன்று பீட்சாவும் பர்கரும் கேட்கிறார்கள். ”இட்லி போரும்மா” என்று சொல்லும் குழந்தைகளைத் திருப்திப்படுத்த, “பீட்சா இட்லி செய்வது எப்படி” ன்னு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nபீட்சா உலகளவுல பல ஜோக்குகளுக்கு காரணகர்த்தா. கம்பெனி முதலாளி கம்பெனிக்குள்ள வந்துட்டு இருந்தாராம். வாசல்ல ஒரு பையன் சும்மா நின்னுட்டு இருந்தானாம்.\nஅவனைப் பார்த்து ‘உனக்கு எவ்வளவு சம்பளம்”னு கேட்டாராம் முதலாளி. அவன் சொன்னானாம் – ”வாரத்துக்கு பத்து டாலர்”னு. ”இந்தா முப்பது டாலர்” – வெளியே போ. சும்மா நிக்கறதுக்கா உன்னை வேலைக்கு வெச்சேன்” அப்படின்னு கேட்டு அனுப்பினாராம்.\nஅதை மத்த தொழிலாளிகள் பார்க்க, “சும்மா இருந்தா உங்களுக்கும் இதே தான்”அப்படின்னு எச்சரித்தாராம். அப்புறம், தொழிலாளி கிட்ட கேட்டாராம், ‘வெளியே அனுப்பின தொழிலாளி பேர் என்ன”என்று. அதற்கு அந்த தொழிலாளி சொன்ன பதில் – ‘அவர் பேர் எல்லாம் தெரியாது. ஆனா அவர் பீட்சா டெலிவரி பண்ண வந்தவர்” அப்படின்னு\nஅரசாங்கத்தால் கொக்கைனை இல்லாமல் செய்ய முடியாது- மகிந்த\nஅண்டவெளி அதிசயங்களை அறிய ஓர் அரிய வாய்ப்பு புஷ்கரம் மற்றும் ஜிடிஎன் கல்லூரி இணைந்து…\nவிவசாயிகளை விவசாய கூலிகளாக்கும் அடிமை சாசனம்\nநவீன ஓவியங்களின் பிரம்மா பாப்லோ பிக்காஸோ வரலாறு\nவரலாறு படைக்கும் பிரதமர் நரேந்திர மோடி பற்றி தெரிந்து கொள்வோம்\nசட்டமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா விஜய்..\nமாமன்னர் மருது பாண்டியர் சகோதரர்களின் 219ம் ஆண்டு நினைவு தினம்\nவாட்ஸ்ஆப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்\nபுரோக்கர்கள் பிடியில் கோவை மாநகராட்சி அலர்ட் ஆகுமா லஞ்ச ஒழிப்பு…\nஉங்கள் சிறந்த பாதத்தை முன்னோக்கி கொண்டு வாருங்கள் – சந்தூர்…\nஅனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் – தமிழக…\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lineoflyrics.com/makkal-en-pakkam-maane-pon-maane-vilaiyada-song-lyrics/", "date_download": "2020-10-25T04:28:38Z", "digest": "sha1:OEFRBLHWGZXS62EFB7PDCBZGF7DLFVG6", "length": 5237, "nlines": 112, "source_domain": "lineoflyrics.com", "title": "Makkal En Pakkam - Maane Pon Maane Vilaiyada Song Lyrics | Lineoflyrics.com", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : மானே பொன் மானே விளையாட வா\nதேனே செந்தேனே தமிழ் பாடவா\nசுமை தாங்கி நாள் சுகம் அல்லவா\nஉறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா\nபெண் : மானே பொன் மானே விளையாட வா\nதேனே செந்தேனே தமிழ் பாடவா\nபெண் : செல்வங்களும் அனாதைதான்\nகுழந்தை வடிவில் தெய்வம் உண்டானது\nமனிதன் மறந்தால் தெய்வம் என்னாவது\nபெண் : சொந்தம் எல்லாம் இங்கே உருவானது\nபெண் : சோகம் கூட இங்கே சுகம் ஆனது\nபெண் : மானே பொன் மானே விளையாட வா\nஆஅ…..ஆ…..தேனே செந்தேனே தமிழ் பாடவா\nபெண் : தாலாட்டவே பன் பாடுவேன்\nஎன் பாட்டிலே கண் மூடுவேன்\nஎன் பாட்டிலே கண் மூடுவேன்\nசொந்தம் பந்தம் எல்லாம் முள்ளானது\nபந்தம் பந்தம் இங்கே பூவானது\nபெண் : மனிதன் உறவில் உள்ளம் ரணமானது\nபெண் : மழலை மொழியில் தானே குணமானது\nபெண் : மானே பொன் மானே விளையாட வா\nதேனே செந்தேனே தமிழ் பாடவா\nசுமை தாங்கி நாள் சுகம் அல்லவா\nஉறவுகளும் உரிமைகளும் எல்லாம் கனவா\nபெண் : மானே பொன் மானே விளையாட வா\nதேனே செந்தேனே தமிழ் பாடவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-25T04:55:58Z", "digest": "sha1:W6HCDVO6QYLAN5IQIKPTCC3NHS3HRZ5T", "length": 6413, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "இஸ்திஹ்லால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுலாம் தொடர்பான கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி\nஇசுலாமிய சட்டத்தில் ஹராம் என்று கருதும் ஒன்றினை, ஹலால் என்று பொய்யாக திரித்து கூறுவதை இஸ்திஹ்லால் (Istihlal) என்பர். அரபு மொழியில் இஸ்திஹ்லால் என்றால் ஹலாலாக்குதல், அஃதாவது அனுமதிக்கப்பட்டதாக்குதல் என்று பொருள். [1] இதற்கு இஸ்லாமியச் சட்டத்தில் எவ்வித அடிப்படையுமில்லை. இது மிக அண்மைக் காலத்தில் மேற்கத்திய ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஒரு தலைப்பு ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf", "date_download": "2020-10-25T06:02:23Z", "digest": "sha1:T34VNBF45Z7PHBXU5SXWZETZ4YMHLNG7", "length": 4760, "nlines": 63, "source_domain": "ta.wikisource.org", "title": "\"அட்டவணை:திருக்குறள் புதிய உரை.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"அட்டவணை:திருக்குறள் புதிய உரை.pdf\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← அட்டவணை:திருக்குறள் புதிய உரை.pdf\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஅட்டவணை:திருக்குறள் புதிய உரை.pdf பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Info-farmer ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.pdf/72", "date_download": "2020-10-25T05:19:32Z", "digest": "sha1:CYCS7TAYPDC5NFWFANCF55QJJHZKWUAX", "length": 8629, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/72\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிவான் லொடபட சிங் பகதூர்\nகோடி கோடியாய் எல்லா ஜனங்களும் அறியக் கொள்ளையடிக் கிறார்கள்; ஆனால் எல்லா வரவு செலவு ஆதாயங்களுக்கும் ஓர் இம்மியளவும் பிசகாமல் கணக்��ு வைத்திருக்கிறார்கள்; எல்லா வற்றிற்கும் தாக்கீதுகளும் சட்ட ஆதாரமும் காட்டுகிறார்கள். இவ் விதமான இந்திரஜாலக் கொள்ளை இந்த உலகத்தில் வேறே எந்த தேசத்திலும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய எதிலும் நடக்கத் தகுந்ததேயல்ல. ஆனால் இன்னார்தான் இதற்கு உத்தரவாதி என்பது இன்னம் தெரியவில்லை. தக்க சாட்சிகளைக் கொண்டு மெய்ப்பிக்காமல், எவர் மீதும் எந்தக் குற்றத்தையும் சுமத்துவது சட்ட விரோதமாகையால், தாசில்தார் முதலிய சிப்பந்திகள் எல்லோரையும் நாம் விடுதலை செய்திருக்கிறோம். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட வரிகளையெல்லாம் இன்று முதல் நீக்கிவிட்டோம். இவர்களுடைய சச்சேரிக் கட்டடத்தையும் அதற் குள்ளிருக்கும் பொருள்களையும் சர்க்காருக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறோம். இது சம்பந்தமாக இந்த திவானினால் பிறப்பிக் கப்பட்டுள்ள சகலமான தஸ்தாவேஜுகளும், ரசீதுகளும் உண்மை யிலேயே இவரால்தான் அனுப்பப்பட்டவை என்பதற்குப் போதுமான சாட்சியம் இல்லை. அதுவுமன்றி இந்தப் பத்து வருஷகாலமாக இவருடைய நடத்தையையும் நாணயத்தையும் நாம் ரகசியத்தில் கவனித்து வந்ததில், இவர் இத்தகைய பிரம் மாண்டமான கொள்ளையில் இறங்கி இருப்பாரென்று நினைப்ப தற்கு என் மனம் சம்மதிக்கவில்லை. ஆயினும், இந்த சமஸ் தானத்தின் சர்வ அதிகாரத்தையும் நான் இவரை நம்பி இவரிடம் ஒப்புவித்திருக்கையில் இவருடைய கண்ணிற்கெதிரில் இப்படிப் பட்ட அபாரமான பகல் கொள்ளை நடப்பதை இவர் கண்டு பிடிக்காமல் அஜாக்கிரதையாக இருந்தது இவர்மீது பெருத்த குற்றமாகிறது. இதனால் பொது ஜனங்கள் கோடிக்கணக்கில் பொருள் நஷ்டத்திற்கும் இதர துன்பங்களுக்கும் இலக்காகி இருக் கிறார்கள். இவர் சம்பந்தப்பட்டோ, அல்லது, இவருடைய அஜாக்கிரதையினாலோ நடந்துள்ள இவ்வளவு பெரிய அட்டுழி யத்திற்கு இவரை மன்னித்து விடுவது தவறு. ஆகையால் இந்த திவானுக்கு நாம் பத்து வருஷ காலத்திற்குக் கடுங்காவல் தண்டனை கொடுப்பதோடு, இவருடைய சொத்துகள் முழுதையும்\nஇப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2018, 01:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:14:57Z", "digest": "sha1:LG6UT3L7CEIPODFKTH4IV5J42IGETLDN", "length": 5611, "nlines": 130, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திஷா சலியான்: Latest திஷா சலியான் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஏப்ரல் மாதம் வரை.. சுஷாந்த் உடன் தொடர்பில் இருந்த திஷா.. வெளியான வாட்ஸப் சாட் ஆதாரத்தால் அதிர்ச்சி\nஒட்டுத் துணி கூட இல்லாமல் இருந்தார்.. இறப்பதற்கு முன் திஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது\nசுஷாந்த், திஷா மரணம்.. பிரேத பரிசோதனையில் எழுந்த சந்தேகம்.. 7 முக்கிய கேள்விகளுக்கு கிடைத்த விடை\nஅவ தற்கொலை செஞ்சிருக்க மாட்டா.. சுஷாந்த் சிங் மேனேஜர் திஷா மரணத்தில் பெற்றோர்கள் திடீர் சந்தேகம்\nபிரபல நடிகரின் பெண் மேனேஜர் திடீர் தற்கொலை.. உடனிருந்த வருங்கால கணவர்.. பரபரப்பில் திரையுலகம்\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\nS.S.Rajendran அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vellore-sub-inspector-committed-suicide-riz-gok-322921.html", "date_download": "2020-10-25T06:03:40Z", "digest": "sha1:FNGXX5Z6R6SFGF7SSVTKXDLY37OKO4SP", "length": 11177, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "கடன் தொல்லை காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, vellore sub inspector committed suicide– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகடன் தொல்லை காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை\nவேலூரைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் கடன் தொல்லை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nவேலூரைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் கடன் தொல்லை காரணமாக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nவேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சேகர் (47). இவர் ஆயுதப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக விஸ்வ இந்து பரிஷத் அலுவலகத்திற்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வந்துள்ளார்.\nவீடு கட்டுவதற்காக சுமார் 25 லட்சம் ரூபாய் வரை அவர் கடன் வாங்கியிருக்கிறார். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் சேகர் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பாதுகாப்புப் பணியில் இருந்த சேகர், தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தனக்குத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் உடனே அருகிலிருந்த நபர்கள் மாம்பலம் போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.\nAlso read: ஆன்லைன் வகுப்புகள்: கூடலூர் அருகே இணைய வசதி கிடைக்காததால் தவிக்கும் கிராமத்து மாணவர்கள்\nஇந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சேகரின் பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சேகர் சுட்டுக்கொண்ட துப்பாக்கியை தடயவியல் துறை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். தன்னுடைய இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்றும் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவிட்டு சேகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கடிதத்தைக் கைப்பற்றிய மாம்பலம் துணை ஆணையர் ஹரி கிரன் பிரசாத் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.\nமன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nகடன் தொல்லை காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்���ு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/09/14.html", "date_download": "2020-10-25T04:39:02Z", "digest": "sha1:ZINPHKODELZGANWWIMNX6BEYGV6JIZHM", "length": 5596, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "கழிவறை குழியில் வீழ்ந்து 14 வயது சிறுமி பரிதாப மரணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கழிவறை குழியில் வீழ்ந்து 14 வயது சிறுமி பரிதாப மரணம்\nகழிவறை குழியில் வீழ்ந்து 14 வயது சிறுமி பரிதாப மரணம்\nஇலக்கியா செப்டம்பர் 27, 2020\nமாவனல்லை-கனேதென்ன-உதயமாவத்தை பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுமியொருவர் கழிப்பறை குழியொன்றில் வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nஇன்று காலை 9 மணியளவில் குறித்த சிறுமி வீட்டு முற்றத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூடிய கழிப்பறை குழியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொங்ரீட் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுமியும் உள்ளே வீழ்ந்துள்ளார்.\nஇதன்போது, சிறுமியின் தாய் கதறி அழுதுள்ளார்.\nபின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவனல்லை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/how-kiran-bedi-handled-conflict-between-police-and-lawyers-in-1988", "date_download": "2020-10-25T05:34:39Z", "digest": "sha1:LOOXCFHN3ZVLQDPB7PUWKMWRBSFZSLIA", "length": 17680, "nlines": 164, "source_domain": "www.vikatan.com", "title": "டெல்லி போலீஸார் `கிரண்பேடி போன்ற அதிகாரி தேவை’ என ஏன் சொன்னார்கள்?| How Kiran Bedi handled conflict between police and lawyers in 1988", "raw_content": "\nடெல்லி போலீஸார் `கிரண்பேடி போன்ற அதிகாரி தேவை’ என ஏன் சொன்னார்கள்\nதலைநகர் டெல்லியில், காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் நடைபெற்ற மோதலும் அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய போராட்டமும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை நினைவூட்டுவதாக இருக்கின்றன.\nடெல்லியில் உள்ள தீஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவதில் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே, கடந்த 2-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அதில், சில வழக்கறிஞர்களும் போலீஸாரும் காயமடைந்தனர்.\nகாவலர்களைத் தாக்கி, காவல்துறையினரின் வாகனங்களுக்கு வழக்கறிஞர்கள் தீவைத்ததாகவும், வழக்கறிஞர்களை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டத்தில் வழக்கறிஞர்களின் கால்களில் குண்டுகள் பாய்ந்ததாகவும் இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அந்தச் சம்பவம் காவல்துறையிலும் நீதித்துறையிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nஅந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லியில் சாகேத் நீதிமன்றத்துக்கு வெளியே இருசக்கர வாகனத்தில் வந்த போலீஸார் ஒருவரை, வழக்கறிஞர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கும் வீடியோ வெளியானது. அதைக் கண்டு போலீஸார் கொந்தளித்தனர். தங்களுக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் என்று கோரி டெல்லி காவல்துறை தலைவர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான போலீஸாரும் அவர்களின் குடும்பத்தினரும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவ.5, செவ்வாயன்று காலையில் தொடங்கிய அந்த ஆவேசப் போராட்டம், 11 மணி நேரம் நீடித்தது.\nகாவலர்களைத் தாக்கிய வழக்கறிஞர்களின் உரிமங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும், போலீஸாருக்கு எதிரான வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள், போராடிய போலீஸாரின் தரப்பில் முன்வைக்கப்பட்டன. ‘காவல்துறையினர் அமைதிகாக்க வேண்டும், பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று டெல்லி க���வல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஆணையரின் வேண்டுகோளைப் புறக்கணித்து, போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். மேலும், தங்கள் உணர்வுகளை ஊடகங்களிடம் பகிரங்கமாக வெளிப்படுத்தவும் செய்தனர்.\nசீருடை அணிந்த போலீஸ் பேட்டி\nகாவல்துறையினர், தங்கள் பிரச்னைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராடுவதும், ஊடகங்களுக்கு பகிரங்கமாகப் பேட்டி கொடுப்பதும் அரிதிலும் அரிதாக நடைபெறக்கூடியவை. காவல்துறை உயர் அதிகாரிகளின் வேண்டுகோளைப் புறக்கணித்து, பல மணி நேரம் போராட்டத்தைத் தொடர்ந்த போலீஸார், `டெல்லி போலீஸாருக்கு ஆதரவாகச் செயல்பட்ட கிரண்பேடி போன்ற காவல்துறை அதிகாரி தேவை’ என்று கோஷங்களை எழுப்பினர்.\nமுதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் தற்போதைய புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான கிரண்பேடி, 1988-ம் ஆண்டு டெல்லியில் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராக இருந்தார். அப்போது, திருட்டு வழக்கு என்று சொல்லப்பட்ட ஒரு வழக்கில் வழக்கறிஞர் ராஜேஷ் அக்னிஹோத்ரி என்பவரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர். தீஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் அந்த வழக்கறிஞர் ஆஜர்படுத்தப்பட்டார்.\nகாவல் ஆணையர் அமுல்யா பட்நாயக்\nஅப்போது, அவருக்கு கைவிலங்கு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு கொந்தளித்த வழக்கறிஞர்கள், கைவிலங்கிடுவது சட்டவிரோதமான செயல் என்று ஆட்சேபித்தனர். அந்த வழக்கறிஞரை நீதிபதி விடுவித்துவிட்டார். மேலும், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 1988-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி அது நடந்தது.\nகாவல்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, ஜனவரி 18-ம் தேதி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். ஜனவரி 20-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கிரண் பேடி, காவல்துறையினரின் நடவடிக்கையை நியாயப்படுத்தியதுடன், `ஒரு திருடரை’ நீதிபதி விடுதலை செய்துவிட்டார் என விமர்சனம் செய்தார். மறுநாள், கிரண் பேடியிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவற்காக தீஸ் ஹஸாரி நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் சென்றனர். அப்போது, அவர்கள்மீது போலீஸார் தடியடி நடத்தினர். அதில், வழக்கறிஞர்கள் பலர் காயமடைந்தனர். கிரண்பேடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர��.\n - டெல்லி நீதிமன்றத்தை அதிரவைத்த கலவரம்\nஅதேபோன்றதொரு சூழல் இன்றைக்கு எழுந்துள்ளது. காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அன்றைக்கு வழக்கறிஞர்கள் போராடினார்கள். வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இன்றைக்கு போலீஸார் போராடுகிறார்கள்.\nஅப்போது, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கு தொடர்பாக வந்த பொதுமக்கள் என எவரும் தப்பவில்லை. போலீஸாரின் தாக்குதலில் 200 வழக்கறிஞர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் 126 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nகாவல்துறை தரப்பிலோ, வழக்கறிஞர்கள் கற்களை வீசியதில் ஏராளமான போலீஸார் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சம்பவங்களை நினைவூட்டுவதாக இருக்கிறது, டெல்லியில் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்.\nதமிழகத்தை பின் தொடர்கிறதா புதுச்சேரி காவல்துறை- போலீஸை தாக்கிய ரவுடிகளுக்கு மாவுக்கட்டு\nகாவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான மோதல் உணர்வு என்பது நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. அந்த நெருப்பை அணைப்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/party/page/6/", "date_download": "2020-10-25T05:46:46Z", "digest": "sha1:EAL47V5BM3RAVNEYTSPQIS3QW7UEMC5M", "length": 6744, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "party Archives - Page 6 of 9 - வில்லங்க செய்தி", "raw_content": "\nநல்ல கட்சிகளை திரட்டி நாங்கள் கூட்டிய அணியை கண்டு மிரண்டு போய் உள்ளதாக கர்ஜித்த தமிழிசை \nபைத்தியகாரன் கனவில் கூட வராது என ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து சீமான் கிண்டல் \nநகராட்சி அலுவலகத்தினைமுற்றுக்கையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் \nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு சாட்டையடி கொடுத்த கிருஸ்துவ மதபோதகர் \nபோர்க்கொடி தூக்கிய பாட்டாளி மக்கள் கட்சியினர் \nஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அது இல்லையென ப.சிதம்பரம் தகவல் \nஇந்துக் கடவுள்களை கேவலப்படுத்திய மோசடி கிருஸ்துவ மதபோதகருக்கு எதிராக அர்ஜுன் சம்பத் பரபரப��பு பேட்டி \nகிருஸ்துவ மதத்தினை வியாபாரம் செய்யும் வெட்கம்கெட்ட கைக்கூலி நாயேயென கொந்தளிக்கும் இந்து மக்கள் கட்சி \nபிரபல நடிகை மீது தேசத்துரோக வழக்கு \nபிஜேபியினரை பொறுக்கிகள் எனக்கூறி இளம்பெண் ஆவேசம் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:51:25Z", "digest": "sha1:SXXYF64H3CGZT652L2LVS23OHVC22QIG", "length": 6027, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இம்ரான்கான் | | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமரின் புதிய வழி\nவிடுதலைப்புலிகள் இந்து தீவிரவாதிகள்…. இம்ரான்கான்\nபாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை: இந்தியாவில் தஞ்சம் என இம்ரான் கட்சி பிரமுகர் அறிவிப்பு\nஇம்ரான்கான் பேட்டியை படித்து பார்க்க நேரமில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nநிதி பற்றாக்குறை: இம்ரான்கான் அலுவலகத்தில் மின்சாரம் துண்டிப்பு\nஇந்து நாடாக இருக்க விரும்புகிறது: இம்ரான்கான் குற்றச்சாட்டு\nஉலகக்கோப்பை வெற்றிக்கு இணையானது: இம்ரான்கான் பேட்டி\nஷாங்காய் உச்சிமாநாடு: நெறிமுறைகளை மீறிய இம்ரான்கான்\nஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழிப்போம்: இம்ரான்கானுக்கு மோடி வேண்டுகோள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/10/blog-post_50.html", "date_download": "2020-10-25T05:37:38Z", "digest": "sha1:D6XD2RODOK5IQTVRVNOQXXIXH2V7EUQS", "length": 37164, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யாழ்ப்பாணம், மொனராகலை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயாழ்ப்பாணம், மொனராகலை வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள்\nதிவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவரும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nகுறித்த இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொழிற்சாலையில் கடமையாற்றி வந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு இனம் காணப்பட்ட இரு நோயாளிகளும் தற்போது சிகிச்சைக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமதுஷின் கொலை (வீடியோ கட்சிகள் வெளியாகியது)\nதுப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மாகந்துரே மதுஷ் எனப்படும் சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஸிதவின் சடலம் அவரது உறவினர்களிடம் இன்று கையளி...\nஅரசுக்கு ஆதரவு வழங்கிய 6 எதிர்க்கட்சி, முஸ்லிம் Mp க்கள் விபரம் இதோ\nஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பின...\nதெஹிவளையில் ரிஷாட் கைது, CID யின் காவலில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்\nமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திங்கட்கிழமை காலை தெஹிவளையில் வைத்து க...\nறிசாதும் வேண்டாம், பிரண்டிக்சும் வேண்டாம் - உங்கட வேலையைப் பாரூங்கோ...\nஊடகம் எங்கும் ரிசாதும் ,பிரண்டிக்சும் மக்கள் பேச வேண்டிய விடயங்களை மறந்து எதை எதையோ பேசிக் கொண்டு இருக்கின்றனர் . அரசியல் அமைப்பிற்கான 20 ஆ...\nநீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டார் ரிஷாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலைய...\nறிசாத்திற்கு அடைக்கலம் வழங்கிய வைத்தியரும், மனைவியும் கைது\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்...\nபாராளுமன்றத்தில் அல்குர்ஆனை, ஆதாரம் காட்டி உரையாற்றிய இம்தியாஸ் (வீடியோ)\nபாராளுமன்றத்தில் இன்று (21) அரசியலமைப்பின் 20 திருத்தச்சட்டம் பிரேணை மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது புனித குர்ஆன் சூரத்துல் நிஷாவை ஆதாரம...\nபாதுகாப்பு அங்கியுடன் பாராளுமன்றம் வந்த றிசாத்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசே...\nஅமைச்சர் பந்துலவால் பதற்றம், பாதியில் நின்றது கூட்டம்\nஅமைச்சர் பந்துல குணவர்தன, தெரிவித்த கருத்தையடுத்து, ஆளும்கட்சியின் கூட்டத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன், அக்கூட்டம் இடைநடுவிலே​யே கைவிடப்பட்டது....\nநேற்று 19.10.2020 அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத...\nமாடறுப்பு தடையால் கிராமிய, சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்..\nகட்டுரையாளர் Kusal Perera, தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ் மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய ...\nமரணத்திற்குப் பின் என்னவாகும் என சிந்தித்தேன், சினிமாவிலிருந்து வெளியேறுகிறேன்...\nஇவ்வுலகில் நான் ஏன் பிறந்தேன் என சிந்தித்தேன். மரணத்திற்குப் பின் என் நிலைமை என்ன வாகும் என சிந்தித்தேன். விடை தேடினேன். என் மார்க்கத்தில் வ...\nபிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் - இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி\nபசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள...\n500 கிரிஸ்த்தவர்கள் தெகிவளை, பள்ளிவாசலுக்கு சென்று பார்வை (வித்தியாசமான அனுபவங்கள்)\n(அஷ்ரப் ஏ சமத்) தெகிவளை காலி வீதியில் உள்ள சென். மேரி கிரிஸ்த்துவ ஆலயத்தின் உள்ள சென்.மேரிஸ் பாடசாலையில் பயிழும் ஏனைய இன மாணவா்கள் 500 பேர் ...\nநான் இஸ்லாத்தில் இணைந்துவிட்டேன் எனக்கூறி, பிரான்ஸ் அதிபரை ஓடச்செய்த சோபி பெதரோன்\nமாலி நாட்டில் உள்ள சில ஆயுத குழுக்களால் பிரான்ஸ் நாட்டை சார்ந்த பலர்கள் சிறைபிடிக்க பட்டிருந்தனர் அவர்கள் ஒவ்வொருவராக விடுவிக்க பட்ட நிலையில...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79529/DMK-Treasurer,-General-Secretary-Positions--Announcement-of-the-date-for", "date_download": "2020-10-25T05:54:54Z", "digest": "sha1:YJRHBXL5UR5CB6WVVLST67ATMOP7SRFN", "length": 6667, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகள் - வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு | DMK Treasurer, General Secretary Positions Announcement of the date for filing nominations | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதிமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிகள் - வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு\nதிமுகவில் பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் வரவேற்கப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுகவில் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. மேலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நான்காம் தேதி நடைபெறும் எனவும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 5 ஆம் தேதி மாலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n’சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு’: ரெய்னாவுக்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் முதல்வர்\nகருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பதட்டம்..\nRelated Tags : dmk , DMK stalin , திமுக பொருளாளர், பொதுச் செயலாளர், வேட்பு மனு தாக்கல்,\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு’: ரெய்னாவுக்கு ஆறுதல் சொன்ன பஞ்சாப் முதல்வர்\nகருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பதட்டம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2013-02-18-10-10-56/175-59136", "date_download": "2020-10-25T05:49:49Z", "digest": "sha1:M67QWBXJAZ7ODSWASOGDQZIBOPDPSICH", "length": 10301, "nlines": 153, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரசாங்க நாடகத்தில் வீரவன்ஸ நடிகர்: திஸ்ஸ TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அரசாங்க நாடகத்தில் வீரவன்ஸ நடிகர்: திஸ்ஸ\nஅரசாங்க நாடகத்தில் வீரவன்ஸ நடிகர்: திஸ்ஸ\nராஜபக்ஷ குடும்பத்தால் எழுதப்பட்ட ஒரு நாடகத்தில் அமைச்சர் விமல் வீரவன்ஸ நடித்துவருகின்றார். வீரவன்ஸ, அவர்களின் முறைகேடான செயல்களை மூடி மறைக்கவும் முயல்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.\n'நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரும் இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணகர்த்தாவுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றம் கூறாமல், திறைசேரிச் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மீது இலங்கையின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக வீரவன்ஸ குற்றம் சுமத்துகின்றார்.'\nஅண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் வரையில் பொருளாதார அபிவிருத்தியும் முதலீடும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் அமைச்சின் பகுதியாக இருந்தன. மத்திய வங்கி கூறுவதற்கு மாறாக இலங்கையில் வெளிநாட்டு முதலீடு வீழ்ச்சி கண்டுள்ளது. இப்போது முதலீட்டு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது அவர் முதலீடு ஊக்குவிப்பு அமைச்சராக உயர்த்தப்பட்டுள்ளார். இதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்��ினர் பொருளாதாரத்தை முகாமை செய்வதில் தமது இயலாமையை மீண்டும் ஒருமுறை மூடி மறைக்க முயல்கின்றனர்' எனவும் அவர் கூறினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nவிமல் வீரவன்ச மட்டுமல்ல, அந்த நாடகத்தில், உங்கள் தலைவர் மற்றும் உங்களுக்கும் ஒரு பலத்த பங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியாமலில்லை.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇரத்தொட்டையில் ஒருவருக்கு கொரோனா தொற்று\nதியத்தலாவ ஒசுசல நிறுவனத்துக்கு தற்காலிக பூட்டு\nரணிலிடம் குறுக்கு விசாரணை கேட்கிறார் அனுர\nஹட்டனில் ஒருவர் சிக்கினார்: சந்தைக்குப் பூட்டு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0-10/99-221435", "date_download": "2020-10-25T05:14:25Z", "digest": "sha1:452FKD27KXEA3K7BW3AXKWYXEMXALQZD", "length": 9090, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 10 TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவ��ிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 10\nவரலாற்றில் இன்று : செப்டெம்பர் 10\n1931 : பெலீசில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.\n1939 : இரண்டாம் உலகப் போர் - கனடா ஜேர்மனி மீது போரை அறிவித்தது.\n1943 : இரண்டாம் உலகப் போர் - ஜேர்மானியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.\n1951 : ஐக்கிய இராச்சியம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.\n1967 : கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.\n1974 : கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1976 : பிரித்தானிய விமானமொன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில், 176 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 : மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.\n2002 : சுவிட்சர்லாந்து, ஐ.நாவில் இணைந்தது.\n2006 : ஈழப்போர் - முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதியத்தலாவ ஒசுசல நிறுவனத்துக்கு தற்காலிக பூட்டு\nரணிலிடம் குறுக்கு விசாரணை கேட்கிறார் அனுர\nஹட்டனில் ஒருவர் சிக்கினார்: சந்தைக்குப் பூட்டு\n5 நட்சத்திர ஹோட்டல்களின் பணிகள் இடைநிறுத்தம்\nநகைச்சுவை நடிகரின் வீ��ு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\nஷிவானி, சனம் ஷெட்டியை குறிவைத்த போட்டியாளர்கள்\nபிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/330", "date_download": "2020-10-25T06:44:40Z", "digest": "sha1:7VW4KMQ6XQMOVPGAQHUC4QJ6TZ3FTY2N", "length": 7011, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/330 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருக்குறள் புதிய உரை 29 225. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். பொருள் விளக்கம்: ஆற்றுவார் - எடுத்ததை முடிக்க வல்லாரின் ஆற்றல் = வலிமை மிக்க முயற்சியானது பசியாற்றல் = பசித்து வருபவரின் பசியைத் தணிப்பதேயாகும் மாற்றுவார் மாற்று வழி கண்டு தீர்த்து வைப்பார் ஆற்றலின் பின் = முயற்சியின் சக்திக்கே பெருமை சேர்க்கும். சொல் விளக்கம்: ஆற்றுவார் = எடுத்தது முடிக்க வல்லார் ஆற்றல் = முயற்சி, பொறுமை, வலிமை, சக்தி பின் = பெருமை, பின்புறம். முற்கால உரை: தவத்தான் வலியார்க்கு வலியாவது, தம்மையுற்ற பசியைப் பொறுத்தல். அவ்வலிதான் அங்ங்னம் பொறுத்தற்கரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். தற்கால உரை: துன்பத்தைத் தாங்குவார் வலிமையுள், பசித்துன்பம் தாங்குதலே வலியது. ஆனால், அவ் வலிமையும் பசித்துயர் இல்லாமல், போக்கும் கொடையாளர் வலிமைக்குப் பிற்பட்டதே. புதிய உரை: எடுத்ததை முடிக்கும் வல்லமையாளர், பசியுடன் தம்மிடம் வந்தவரின் பசிபோக்கும் முயற்சி பாராட்டுக்குரியதே. ஆனால் வந்தவரின் பசியைத் தீர்த்து வைத்து, வழிகண்டு உதவுகிறபோது, அவரது வலிமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் முயற்சியாகி விடுகிறது. விளக்கம்: பசி என்பது பாவமல்ல. உடம்பில் உயிர்ப்புடன் விளங்குகிற உத்வேக உணர்வு. இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள்ளாக வந்து போகும் நெருப்பு. அதாவது உணவைத் தகிக்கும் அனல். உணவு கேட்கும் வேட்கை.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/19aam-nootraandil-tamil-ilakkiyam-10009726", "date_download": "2020-10-25T05:12:10Z", "digest": "sha1:EUQEFRB7YJGNMUIYTOX5SH5LVWS3YKRX", "length": 9255, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் - மயிலை சீனி.வேங்கடசாமி - கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் | panuval.com", "raw_content": "\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\n19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்\nCategories: வரலாறு , இலக்கியம்‍‍\nPublisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nPublisher கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications)\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி\nஉணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி : உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவைநோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்எப்படிப்பட்ட உணவைஉட்கொண்டால் நோயில்லாமல்வாழலாம்இக்கேள்விகளுக்கு அறிஞர்கள்தக்க விடை கூறியுள்ளனர்...\nநமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவா..\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்க..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nகடவு��் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய..\n...பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா“மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய ..\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\n1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்\n1965இல் மாணவர் கொட்டிய போர்முரசு\n20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரைநடை\nஅலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஒரு அழைப்புக்கு ஒரு ரூபாய் என இருந்த நிலையைப் போட்டிகளை உருவாக்கி 40 காசு என்றாக்கி சாமான..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4816", "date_download": "2020-10-25T04:45:14Z", "digest": "sha1:MYX3DEJPDIJZUZDH6J57ATLCQWDLH5OQ", "length": 11759, "nlines": 116, "source_domain": "www.tnn.lk", "title": "வாக்காளர் பெயர் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது | Tamil National News", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nHome செய்திகள் இலங்கை வாக்காளர் பெயர் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது\nவாக்காளர் பெயர் திருத்தப்பணிகள் ஆரம்ப���க்கப்படவுள்ளது\non: April 15, 2016 In: இலங்கை, சிறப்புச் செய்திகள், தலைப்புச் செய்திகள், பிரதான செய்திகள்No Comments\nஇந்த வருடத்திற்கான வாக்காளார் பெயர் பட்டியல் திருத்த செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் பொது செயலகம் தெரிவித்துள்ளது.\nதேர்தல்கள் உதவி ஆணையாளர் எம்.எம் மொஹமட் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதற்காக கிராம அலுவலகர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த பயிற்சி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக உதவி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nசாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nதீயினால் முற்றாக சேதமடைந்த விற்பனை நிலையம்..\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர். posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/3360-2010-02-10-05-20-54", "date_download": "2020-10-25T05:09:26Z", "digest": "sha1:SFKMQNYRBUESIDQ7UZZCG3CSM32UFQA5", "length": 38158, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "டெலஸ்கோப்பின் துளை வழியே பேரண்ட எழில்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபூமி சூரியனை சுற்றுகிறது என்றால் சூரியன் எதைச் சுற்றுகிறது\nவிலங்குகளில் செயற்கை முறை கருவூட்டல்\nமுல்லைப் பாட்டும் அதன் தனித்துவமான திணை மயக்கமும்\nவிஞ்ஞானி பவ்லோவின் சமூக நோக்கும் பங்களிப்பும்\nஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்\nசுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து\nஸ்டாலினின் மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சினையும்\nபெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு துணை நின்றவர் - வ.உ.சிதம்பரனார்\nஅமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஈடில்லா நீதியரசி\nமொழிக்கொள்கை பிரச்சனை: அண்ணாவின் இருமொழிக் கொள்கை ஒன்றே தீர்வு\nபெரியார் முழக்கம் அக்டோபர் 08, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2010\nடெலஸ்கோப்பின் துளை வழியே பேரண்ட எழில்\nவெறுங்கண்ணால் பார்க்கும்போது, உள்ளங்கை அளவு வானத்தில் ஏதுமில்லாதது போலத்தான் இருக்கிறது, பைனாக்குலர் அல்லது குட்டி டெலஸ்கோப்பின் மூலம் பார்த்தால், அடேங்கப்பா.. எத்தனை நட்சத்திரங்கள் அதே இடத்தில் எத்தனை நட்சத்திரங்கள் ���தே இடத்தில் ஜுபிட்டரின் சுழலும் சிவப்பு புயல் திட்டும், சனிக்கோளின் வெள்ளி மோதிர வளையமும் ஒரு முறை பார்த்துவிட்டால் அடுத்து இதைவிட பெரிய டெலஸ்கோப்பில் கட்டாயம் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசை ஏற்படும்.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு கலிலியோ, அவராகவே தயாரித்துக் கொண்ட சிறிய பித்தளைக் குழாய் டெலஸ்கோப்பின் உதவியால் ஒரியன் (திருவாதிரை) நட்சத்திரக்கூட்டத்தை முதலில் கவனித்தார். அதற்கு இடையிடையே தென்படும் நட்சத்திரங்களை எண்ணி கணக்கிட்டு மேப் செய்ய முயன்றார். எண்ண எண்ண மாளவில்லை. எண்ணிக்கை விரிந்து கொண்டேயிருந்தது. “அடப் போங்கப்பா.. இதை யாரால் எண்ண முடியும்” என்று கலிலியோ விட்டுவிட்டார்.\nமொழுமொழு வென்றிருக்கும் நிலாவின் மேல்பரப்பில் நிறைய மலைகள் இருப்பதை கலிலியோதான் முதலில் கண்டார். ஜுபிட்டர் (வியாழன்-குரு) கோளைச் சுற்றியபடி நான்கு நிலாக்கள் இருப்பதைப் பார்த்து வியந்து போனார். ஒரு கோளுக்கு நான்கு நிலாக்கள் இருக்கிறது என்று அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. பெளதீக விதிப்படி இது சாத்தியமேயில்லை என்று கலிலியோவைக் கேலி செய்தனர். சிறிய வானத்தில் பெரிய பூமி என்ற கருத்தை மறுத்து பெரிய வானத்தில் மிகச்சிறிய பூமி என்ற புதுக்கருத்தை கலிலியோ கொண்டுவந்ததற்கு அவரது டெலஸ்கோப்தான் காரணம். வானம் தோண்டத் தோண்ட போய்க் கொண்டேயிருக்கும் முடிவிலாத வெளி என்பதைப் புரிந்து கொண்டனர்.\nஆரமபகால டெலஸ்கோப்புகளில் அகலத்தைவிட நீளம்தான் அதிகமாக இருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு முன் லென்ஸை பெரிதாக்குகிறோமோ அந்த அளவுக்கு ஓளியை அதிகம் கிரகித்து நிறைய பொருள்களைத் துல்லியமாகப் பார்க்க முடியும். ஆனால் முன் லென்ஸைப் பெரிதாக்குவதற்குப் பதிலாக, கண் லென்ஸை அதிக தூரத்திற்கு கொண்டு சென்றனர். விளைவு டெலஸ்கோப்பின் நீளம் நீண்டுகொண்டே போனது. இதற்கு இன்னொடு காரணமும் இருக்கிறது. முன் லென்ஸை கனமாக மாற்றினால் டெலஸ்கோப்பைத் தூக்கிப் பிடிக்க முடியாது.\nஜொஹன்ன்ஸ் ஹெவெல்லியஸ் என்பவர் மிக நீளமான டெலஸ்கோப்பை தயாரித்தார். அதன் நீளம் 150 அடி. அந்த டெல்ஸ்கோப்பை ஊஞ்சல் போல, கனமான இரும்புக் கம்பிகளில் தொங்கவிட்டுதான் உபயோகிக்க முடியும். கொஞ்சம் காற்றடித்தால் கூட ஊஞ்சலாகிவிடும்.\nநெதர்லாந்தைச் சேர்ந்த ஹயூஜென் குழாய் இல்லாத த���றந்தவெளி டெலஸ்கோப்பை உருவாக்கினார். உயரமான மேடை மீது முன் லென்ஸை நிறுத்தி வைத்துவிட்டு, 200 அடி தூரம் பின்னால் சென்று சிறிய கண் லென்ஸ் மூலம் முன்லென்ஸ் வழியாக ஆகாயத்தை கவனிப்பார். இரண்டு லென்ஸிற்கிடையில் குறுக்கே நடந்து போய் வரலாம்.. அப்படி ஒரு டெலஸ்கோப்\nசர் ஐசக் நியூட்டன் வந்த பிறகுதான் கண்ணாடியால் செய்த குழி ஆடிகளை டெலஸ்கோப்புகளுக்குப் பயன்படுத்தும் வழக்கம் பிறந்தது. தடிமனான லென்சுக்குப் பதில் குழியாடிகளை நியூட்டன் பயன்படுத்தினார். பிரதிபலிப்பு மூலம் ஆகாய ஒளியை குழியாடி சேகரித்துத் தரும் பிரதிபலன் டெலஸ்கோப்பை முதலில் பயன்படுத்தியவரும் இவரே.\nபிரதிபலன் டெலஸ்கோப்புகளில் குழியாடிதான் முக்கியம். இதில் ஒளி ப்ட்டு பிரதிபலித்து ஆடியின் முன்பாகக் குவியும். அவ்வாறு குவியும் பிம்பத்தை இன்னொரு லென்சு மூலம் பார்ப்பது இந்த தொலைநோக்கிகளில் விசேஷம். இதுமாதிரி டெலஸ்கோப்பின் பின்னால் இருப்பது ஒருவகையில் வசதியாகப் போய்விட்டது. முன்புறம் கனமாக இருந்தால் தூக்குவது கஷ்டம், தாங்கியில் நிறுத்துவதும் கஷ்டம். மேலும் லென்சுகளால் ஒளியை நிறப்பிரிகை செய்யாமல் அனுப்பமுடியாது. இதனால் பார்க்கும் பொருளைச் சுற்றிலும் வானவில் நிறங்கள் தெரியும். பிரதிபலன டெலஸ்கோப்புகளில் இம்மாதிரியான காட்சித் திரிபுகள் எதுவும் இருக்காது.\nவில்லியம் ஹெர்ஷெல் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டு பார்க்கக்கூடிய பிரதிபலன் தொலைநோக்கியின் உதவியால்தான் யுரேனஸ் கோளை கண்டுபிடித்தார், நியூட்டன் மாதிரி ஹெர்ஷெல் தனக்கு வேண்டிய டெலஸ்கோப்புக்கான ஆடியை அவராகவே தயாரித்துக் கொள்வார்.\nகுதிரை சாணத்தைப் பிசைந்து குழியான ‘மோல்டு’ செய்து காயவைத்துவிடுவார். பின்னர் உலோகத்தை உருக்கி அதில் ஊற்றி குழிவான ‘கடாய்’ போல் ஆடியை வார்ப்பு செய்து, பாலீஷ் கொடுத்து குழியாடியாகப் பயன்படுத்துவார். சிலசமயங்களில் குதிரைச் சாண மோல்டு உடைந்து, உருகிய உலோகம் வழிந்து தரையில் ஓடும். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஹெர்ஷெல் ஓடுவாராம்.\nஆடிகளின் அளவு பெரிதாகிக் கொண்டே போய் கிட்டத்தட்ட ஆறடி அகலத்திற்குப் பெரிதானது. அய்ர்லாந்தைச் சார்ந்த லார்டு ரோஸ்தான் முதன் முதலில் கேலக்ஸியைக் (நட்சத்திரத் திரட்சி) கண்டார்.\nஇப்போது ஆறடி அகல ஆடியென்ப���ு சாதரணம். பத்து மீட்டர் அதாவது 33 அடி அகல ஆடிகள் பயன்படுத்துவதுதான் மதிப்பு. ரொம்ப காலமாக பாலோமர் மலையில் வைக்கப்பட்டிருக்கும் ஹேல் தொலைநோக்கியைத்தான் உலகிலேயே மிகப்பெரியது என்று வினாடி வினாக்களில் கேட்பார்கள். அதன் குறுக்களவு வெறும் 5 மீட்டர்தான் ஆனால், சும்மா சொல்லக்கூடாது அது முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் டெலஸ்கோப், அதில் பயன்படுத்தப்படும் நிறமாலைக் கருவிகள், கேமராக்கள், பதிவு கருவிகள் ஓவ்வொன்றும் பெரிய\n‘கார்’ மாதிரி இருக்கும். வெங்காய வடிவில் கட்டப்பட்ட கோபுரத்துக்குள் டெலஸ்கோப் இருக்கும். கோபுரம் திறப்பதும், ஆடிகளைத் துடைப்பதும், கருவிகளை இணைப்பதும் ஆட்டோமேட்டிக்தான். ஓய்வு ஒழிசலில்லாமல் ஹேல் தொலைநோக்கி இன்றும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மணிநேரம் அதைப் பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய கட்டணம் 100,000 டாலர்கள்.\nஹாவய்த் திவீல் மவுனா கீ என்றொரு செத்துப்போன எரிமலை இருக்கிறது. இதன் உச்சி தட்டையாக வெட்டப்பட்ட பீடம் போல இருக்கிறது. தரையிலிருந்து 14000 அடி உயரத்திலிருப்பதால், அங்கே காற்று மண்டலம் வெறும் 40 விழுக்காடுதான்.\nடெலஸ்கோப்புகளை வைப்பதற்கு சிறந்த இடம். காற்றுமண்டல சலனம் இங்கே குறைவாக இருக்கும். நகரத்தின் ஒளியும், சந்தடியும், தூசியும் இருக்காது.\nஜெமினி நார்த், சுபரூ, கெக் என்று பல பெரிய பெரிய தொலைநோக்கிகள் அங்கேதான் உள்ளன். கடுமையான குளிர், ஆக்ஸிஜன் இல்லாத மூச்சு முட்டும் வறட்டுக்காற்று, இராத்திரியில் கண்விழித்துச் செய்ய வேண்டிய வேலை. உண்மையிலேயே மனமும், உடம்பும் திடமாக இருந்தால்தான் அஸ்ட்ரானமராக இருக்க முடியும்.\nமுகத்தில் ஆக்ஸிஜன் குழாய்களைப் பொருத்திக்கொண்டு குளிருக்கு உல்லன் ஆடைகளை உடுத்திக் கொண்டு வேலை செய்ய் வேண்டும். ஒரு விஷயத்தை சொல்ல நான் மறந்துவிட்டேன் . குறிப்பிட்ட நேரங்களுக்குள் அங்கே சென்று டெலஸ்கோப்பை செட் செய்வதுடன் நிறுத்திக் கொண்டு மிச்ச வேலையை வீட்டிலிருந்தே செய்துகொள்ளும் வானசாஸ்த்திரிகளும் உண்டு. முழுக்க முழுக்க கம்ப்யூட்டரின் உதவியுடன் டெலஸ்கோப் இயக்கப்படுவதால், பலர் வேலையை மின் அஞ்சல் மூலம் அனுப்பி கம்ப்யூட்டரிடம் வேலை வாங்கிக் கொள்கின்றனர்.\nஅல்ட்ரா கூல் குள்ள நட்சத்திரங்களின் காந்தவிசைகளை கவனிக்கும் ஒரு வானியல் நிபுணர் ��னது விண்ணப்பத்தை டெலஸ்கோப்புக்கு அனுப்பிவிடுவார். அவருக்குத் தொடர்ந்து ரிசல்ட் வீடு வந்து சேருகிறது. ஜியோ மார்சி பற்றி நிறைய பேர்களுக்குத் தெரியும். இவர் கிட்டத்தட்ட 150 நட்சத்திரங்களில் கோள்கள் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தார். இன்னமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முறை டெலஸ்கோப் செட் செய்துவிட்டால் அதன்பிறகு உதவி எதிர்பார்க்காமல் அடிமை போல அது வேலை செய்யும். மார்சி வரிசையாக ஆகாயம் முழுக்க சர்வே எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nபெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்தபடியே செய்து விடுவதால் பெண்டாட்டிப் பிள்ளைகள் எங்களை கோவிச்சுக் கொள்வதில்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் பெர்க்ளி என்பவர்.\nநட்சத்திரம் என்றாலே ஜொலிப்பது கண் சிமிட்டுவதும்தான் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் கற்பனைக் கெட்டாத தொலைவிலிருக்கிறது. அவற்றிலிருந்து புறப்பட்ட ஒளி பூமியை வந்தடைய ஒன்று ரெண்டல்ல பல பில்லியன் ஆண்டுகள்கூட எடுத்துக் கொள்கின்றன. அத்தனை தொலைவும் அத்தனை காலமும் கழிந்து சிந்தாமல் சிதறாமல் வெட்டவெளி வழியாக வரும் ஒளி ரேகைகள் பூமியின் காற்று மண்டலத்தில் நுழைந்த உடன் அதன் சலனத்தால் நடுக்குறு அடைந்து, மின்னுவதுபோல தோன்றுகிறது. விண்வெளியில் பயணம் செய்யும் அஸ்ட்ராநாட்களுக்கு அல்லது நிலாவில் இருந்து பார்ப்பவர்களுக்கு நட்சத்திரங்கள் கண் சிமிட்டாமல் ஊசி முனை மாதிரி ‘கருக்’கென்று தெரியும்.\nடெலஸ்கோப்புக்கு மேலே இருக்கும் காற்று மண்டலத்தின் சலனம் பிம்பங்களை கலைத்துவிடாதபடி இருக்க.. காற்றை நிறுத்த முடியாது. ஆனால் லென்சுகளைத் தக்கபடி அசைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளமுடியும்.\nடெலஸ்கோப்பின் நாலா பக்கத்திலிருந்தும் கத்தி செருகியது போல நாலைந்து லேசர் கீற்றுகள் வானை நோக்கிப் பாய்கின்றன. காற்று வெளியின் 78 கிமீ தொலைவில் நிறைய சோடிய அயனிகள் இருக்கிறபடியால் அங்கே லேசர் கதிர்கள் மோதி அவற்றை பல்புகள் போல ஒளிரச்செய்கின்றன.\nஇரவில் லேசர் மோதி ஒளிரும் சோடியப் பிரகாசம் செயற்கை நட்சத்திரங்கள் போலிருக்கும். காற்று மண்டல அசைவில் அவை நடுங்கும். அதனடிப்படையில் எவ்வளவு அட்ஜஸ்ட் செய்யவேண்டும் என்பதை கம்ப்யூட்டர் தீர்மானித்து லென்சுகளை அட்ஜஸ்ட் செய்யும். அப்படி அட்ஜஸ்ட் செய்தபின் விண்வெளி வஸ்த்துக்கள் பளீரென்று கத்தரித்ததுபோலத் தோன்றும். வினாடிக்கு 1000 முறை லென்ஸ் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது என்பது கொசுறு செய்தி.\nலேஸர் கதிர்களுக்கிடையே சில நேரங்களில் விமானம் குறுக்கே செல்ல வேண்டிவரலாம். அதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கை செய்ய இரண்டு கல்லூரி மாணவர்கள் ‘பார்ட் டைம்’ வேலை செய்கிறார்கள். மணிக்கு 1000 ரூபாய் சம்பளம் அவர்களுக்கு.\nவான மண்டலம் நமக்கு நீலநிறக் கிண்ணம் கவிழ்ந்ததுபோலத் தோன்றுகிறது அல்லவா, நம்மால் வானமுழுவதையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியாது. பாதியைத்தான் பார்க்கிறோம். தொலைநோக்கிகள் எவ்வளவு வானப்பரப்பைப் பார்க்கின்றன என்று நினைக்கிறீர்கள் வட்டத்தின் ஒரு பாகையில் 3600 இல் ஒரு பகுதியைத்தான் கவனிக்கின்றன. ஒரு சமயத்தில் ஒரு கேலக்ஸியை மட்டுமே கவனிக்க வேண்டியிருப்பதால் இத்தனை நுணுக்கம்.\nஆனால் சில வான்வெளி ஆய்வுகளில் வானத்தின் பெரிய பகுதியைக் கவனித்தால்தான் நிறைய நிகழ்ச்சிகளை தவறவிடாமல் அறியமுடியும். எந்த இடத்தில் எப்போது வால்நட்சத்திரம் வரும், புதிய சூப்பர்நோவா வெடிக்கும் என்று தெரியாததால், ஒத்தைக் கண்ணால் ஒரு புள்ளியைப் பார்ப்பதைவிட பெரிய பரப்பை அடிக்கடி பார்ப்பது நல்லது. பெரிய பரப்பை படம் பிடிக்கும்போது குறைந்த நேர கேமரா ‘எக்ஸ்போஷர்’ கொடுத்தாலே போதும். சிறிய புள்ளிகளை படம்பிடிக்கும் போது நீண்ட நேரம் எக்ஸ்போஸ் செய்ய வேண்டியிருக்கும்\nஸ்லோவான் டிஜிட்டல் ஸ்கைமேப் எனும் புராஜெக்ட் 1999 முதல் 2008 வரை ஆகாயம் முழுக்க படம்பிடித்து மேப் செய்தது. ஆண்ட்ரீ காஸ் தொடர்ந்து 14 ஆண்டுகளாக வானத்தைப் படம்பிடித்து ஒரு தொடர் சினிமா செய்திருக்கிறது. வானில் நிகழும் நிதானமான நிகழ்ச்சிகளெல்லாம் அதில் வேகமாக ஓடுகின்றன. பேரண்டத்தின் நத்தைவேக மாற்றத்தை குதிரைரேஸ் பார்ப்பதுபோல பண்ணியிருக்கிறார்.\nஆகாயத்தில் 7 நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தென்படாத ஏதோ ஒன்றை மையமாக வைத்துக்கொண்டு சுற்றி வருவதை ஆண்ட்ரீதான் கவனித்தார். மையத்திலிருந்து கருந்துளை என்று அவர் கூறுகிறார்.\nலார்ஜ் சைகாப்டிக் சர்வே டெலஸ்கோப் (Lrge cynoptic survey Telescope) 8.2 மீட்டர் குறுக்களவு ஆடியைக் கொண்டது. அரிஸோனாவில், டாக்ஸான் என்ற இடத்தில்தான் இதற்கான குழியாடியை செய்தார்கள். உருகிய கண்ணாடியை சுழலும் கிண்ணத்தில் விட்டதும் அதுவும் கிண்ணம் போல் ஆகி, குளிர்ந்ததும் குழி ஆடிபோல மாறிவிடும். பிறகு அதைத் தேய்த்து பாலீஷ் செய்து, உலோகப் பூச்சிட்டு பளபளப்பாக்கி விடுவார்கள். டெலஸ்கோப் ஆடி செய்வது ஒரு கலை மட்டுமல்ல, தொழில்நுட்பமும் கூட LCST தொலைநோக்கியின் பார்வை அகலம் நிலாவின் வட்டம் அளவுக்கு இருக்கும். இருட்பொருள், இருள்சக்தி ஆகிய நூதன விஷயங்களை நேரடியாக ஆராய LCST உதவும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப் தமிழகத்தில் வாணியம்பாடி அருகே உள்ள ஜவ்வாது மலையில் வைக்கப்பட்டுள்ளது. வைனு பாப்பு ஆப்சர்வேட்டரி என்று அதற்குப் பெயர். 3.8 மீட்டர் அகல ஆடி அதில் உள்ளது. வியாழனில் நிலாவான கனிமீடுவுக்கு காற்றுமண்டலம் இருப்பதை இதுதான் கண்டுபிடித்தது.\nஎதிகாலத்தில் தொலைநோக்கிகள் எப்படியெல்லாம் வடிவெடுக்கும் என்று சொல்ல முடியாது. நிச்சயமாக நிலாவில் ஒன்று நிறுவப்படலாம், இங்கிருந்து அதை இயக்கி பேரண்ட எழிலை இங்கிருந்தே காணலாம்.\n- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/dhanush-and-rahman-released-gv-prakash-in-international-album-tamilfont-news-269373", "date_download": "2020-10-25T06:00:58Z", "digest": "sha1:YWNAPC7KFP2PJHO33KNDIQZAQEUEP24T", "length": 11201, "nlines": 134, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Dhanush and Rahman released GV Prakash in international album - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஜிவி பிரகாஷ் - தனுஷ் கூட்டணியில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்\nஜிவி பிரகாஷ் - தனுஷ் கூட்டணியில் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகோலிவுட் திரையுலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி கொண்டு வருகிறது என்பதும், இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே.\nஜிவி பிரகாஷ் மற்றும் கனடா நாட்டின் பாடகி ஜ���லியா கர்தா இணைந்து உருவாக்கிய ’கோல்ட் நைட்ஸ்’ என்ற ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் இந்த ஆல்பத்தை நடிகர் தனுஷ் வெளியிடவுள்ளதாகவும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது இந்த ஆல்பத்தை தனுஷூடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் வெளியிடவுள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். எனவே வரும் 17ஆம் தேதி தனுஷ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் ஜிவி பிரகாஷின் ’கோல்ட் நைட்ஸ்’ என்ற ஆங்கில ஆல்பத்தை வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nசுஷாந்த் உயிருடன் இருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்: தனுஷ் நாயகியின் அதிர்ச்சி டுவீட்\nவீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்திய மர்மநபர்கள்… இளம்பெண் மாயமான அவலம்\nசுஷாந்த் உயிருடன் இருந்தால் இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார்: தனுஷ் நாயகியின் அதிர்ச்சி டுவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/190", "date_download": "2020-10-25T05:40:40Z", "digest": "sha1:MIVJKCODCEGCIMT24BLV6WAT53MOPFHJ", "length": 7040, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/190 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n18. 15. சென்று : புல்லுணு மாணிலுக், கப்புலேகெல்யம் என்ற போதிலும் பகுத்தறி விலாமையா விபாகும் நின்ற வானினை மகனென இதைப்பது நிலத்தில்: ஓன்று கல்வியில் லாருமஜ் வாணினை பொட்டார். ' குறைந்த ழிந்துபோய் வெறுமையிற் குடிற வீழ்த்தும் நிறைந்த செவமும், கொடுக்கினு நிறைவு ஒன்றில் குறைந்தி டாமை பாற் கல்வியே குறைவில்லாச் செல்வம் அறைந்து போயின ராமென வறிவு நாற் புலவர். 17. புல வர் பாடி லாப் பழந்தமிழ்ப் புரவலர் பெயரை நிலவு லகினிற் கேட்பதுண் டோநெடு நீரில், இலகு தாமரைப் பூமண மொகிநிற மின்றேல் உலகில் யாரதைப் பூவென வடை���ின் ஜி யுரைப்பார் நிறைந்த செவமும், கொடுக்கினு நிறைவு ஒன்றில் குறைந்தி டாமை பாற் கல்வியே குறைவில்லாச் செல்வம் அறைந்து போயின ராமென வறிவு நாற் புலவர். 17. புல வர் பாடி லாப் பழந்தமிழ்ப் புரவலர் பெயரை நிலவு லகினிற் கேட்பதுண் டோநெடு நீரில், இலகு தாமரைப் பூமண மொகிநிற மின்றேல் உலகில் யாரதைப் பூவென வடையின் ஜி யுரைப்பார் 18. தன் பெ யர்குறித் தோதிடாத் தக்குறி தன்னை இன்ப துன்பமோ டுண்பினுக் கிருப்பிட, மாகி என் பெ னும்பெயர் தாங்கிய தென் பதல் லாமல் மன்ப தைக்குளோர் மகனென வழைப்பது மதியோ 18. தன் பெ யர்குறித் தோதிடாத் தக்குறி தன்னை இன்ப துன்பமோ டுண்பினுக் கிருப்பிட, மாகி என் பெ னும்பெயர் தாங்கிய தென் பதல் லாமல் மன்ப தைக்குளோர் மகனென வழைப்பது மதியோ 19. முன் னை யோர்தடை முறைகளை முறையொடு புலவர் இன் ன வென் றியாத் திருத்திய பழந் தமி ழியனால் தன் னை யாய்ந்துபொன் னன் னவர் தகுதியில் வாழப் பன் னு கல்வியல் லாலெவை துணையுறம் பார்க்கின். 20. சொல்லினின்பமுஞ் சொற்பொரு ளின்பமுஞ் சொல்லிற் செல்லு சொன்னடை யின்பமுஞ் செறிந்தசொற் பொருளைக் கல்லி யின் புறுங் கருத்தின தின்பமு மொருங்கே புல்லி யின் புறாத் தற்குறி தமிழகப் பொறையே. 17. அடை-அடைமொழி. 'பூவுக்குத் தாமரையே 19. முன் னை யோர்தடை முறைகளை முறையொடு புலவர் இன் ன வென் றியாத் திருத்திய பழந் தமி ழியனால் தன் னை யாய்ந்துபொன் னன் னவர் தகுதியில் வாழப் பன் னு கல்வியல் லாலெவை துணையுறம் பார்க்கின். 20. சொல்லினின்பமுஞ் சொற்பொரு ளின்பமுஞ் சொல்லிற் செல்லு சொன்னடை யின்பமுஞ் செறிந்தசொற் பொருளைக் கல்லி யின் புறுங் கருத்தின தின்பமு மொருங்கே புல்லி யின் புறாத் தற்குறி தமிழகப் பொறையே. 17. அடை-அடைமொழி. 'பூவுக்குத் தாமரையே என்பதறிக. 18, குறித்து எழு தி. ஓதிடர் - படிக்கத் தெரியாத. என்பு உடம்பு, மன்பதை-மக் கட் பாப்பு. 19. பன் னுதல்-புகழ் தல், சொல்லுதல். 40. கல்லி - ஆழ்ந்து நோக்கி. புல்வி-பொருத்தி, புெற்றை சுமை,\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/12", "date_download": "2020-10-25T06:17:59Z", "digest": "sha1:4FQ6NOEQVLRCJGPLRKW4SJAKODB4PQFV", "length": 7970, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருக்குறள் புதிய உரை - 9 உரை எழுதியதன் நோக்கம் தமிழில் தெளிந்த தகைமைசால் அறிஞர்கள், திருக்குறள் தோன்றிய காலத்திலிருந்தே, தெளிவுரை என்றும் தேர்ந்த உரை என்றும் எழுதிக் கொண்டே வருகின்றார்கள். எண்ணுந்தோறும் புதிய எண்ணங்கள், எழுதுந்தோறும் புதிய உரைகள் என்று பிறந்து கொண்டே இருக்கின்றன. திருக்குறளை வாழ்வியல் நூல் என்பார்கள். உலகியல் நூல் என்பார்கள். உயிரியல் நூல், பொருளியல் நூல் என்பார்கள். மத இயல் நூல் என்றும், தாங்கள் சேர்ந்திருக்கும் இடத்திற்கேற்ப, வாழ்கின்ற வாழ்க்கை முறைக்கேற்ப, சுற்றுச் சூழலுக்கேற்ப, தங்கள் பக்கம் திருக்குறளைச் சேர்த்துக் கொண்டார்கள்; இழுத்துக் கொண்டார்கள் உரையாசிரியர்கள். உலக வாழ்க்கைக்கு உடல்தான் ஆதாரம் - அடிப்படை. அறம், பொருள், இன்பம் என்பதெல்லாம் உடல் நலம், மனவளம், ஆன்ம பலம் போன்றவற்றின் அடிப்படையில் தான் சிறப்புறத் தொடர்கிறது, படர்கிறது என்பது, எல்லோருமே ஏற்றுக் கொண்டிருக்கிற உண்மையாகும். ஒழுக்கம் தவறிச் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தண்டனை உண்டு என்பதனை, வலியுறுத்தும் வகையில் தான், வள்ளுவர்தமது குறள் பாக்களை வடிவமைத்துத் தந்திருப்பதை, நாம் குறள் முழுவதும் காணலாம். நல்ல உடலில் நல்ல மனம் இருக்கும். நல்ல உடல் தான் நல்ல வாழ்க்கையை உருவாக்கும். நல்லொழுக்கத்தை நிலை நாட்டும். வழக்கு ஏதும் வந்து விடாம்ல் பாதுகாக்கும். எனவேதான், வள்ளுவரின் மறையான திருக்குறளில் மறைந்து நிறைந்து கிடக்கும் உடலியல் சார்ந்த வாழ்வு நெறியின் நுண்மை நிறைந்த பல கருத்துக்களை வெளிப்படுத்தும் வேட்கையுடன் நானும் ஒரு புதிய உரையை எழுத முன் வந்திருக்கிறேன். பிற உரையாசிரியர்கள் உரையெல்லாம் பிழைகளா தமிழில் தெளிந்த தகைமைசால் அறிஞர்கள், திருக்குறள் தோன்றிய காலத்திலிருந்தே, தெளிவுரை என்றும் தேர்ந்த உரை என்றும் எழுதிக் கொண்டே வருகின்றார்கள். எண்ணுந்தோறும் புதிய எண்ணங்கள், எழுதுந்தோறும் புதிய உரைகள் என்று பிறந்து கொண்டே இருக்கின்றன. திருக்குறளை வாழ்வியல் நூல் என்பார்கள். உலகியல் நூல் என்பார்கள். உயிரியல் நூல், பொருளியல் நூல் என்பார்கள். மத இயல் நூல் என்றும், தாங்கள் சேர்ந்திருக்கும் இடத்திற்கேற்ப, வாழ்கின்ற வாழ்க்கை முறைக்கேற்ப, சுற்றுச் சூழலுக்கேற்ப, தங்கள் பக்கம் திருக்குறளைச் சேர்த்துக் கொண்டார்கள்; இழுத்துக் கொண்டார்கள் உரையாசிரியர்கள். உலக வாழ்க்கைக்கு உடல்தான் ஆதாரம் - அடிப்படை. அறம், பொருள், இன்பம் என்பதெல்லாம் உடல் நலம், மனவளம், ஆன்ம பலம் போன்றவற்றின் அடிப்படையில் தான் சிறப்புறத் தொடர்கிறது, படர்கிறது என்பது, எல்லோருமே ஏற்றுக் கொண்டிருக்கிற உண்மையாகும். ஒழுக்கம் தவறிச் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தண்டனை உண்டு என்பதனை, வலியுறுத்தும் வகையில் தான், வள்ளுவர்தமது குறள் பாக்களை வடிவமைத்துத் தந்திருப்பதை, நாம் குறள் முழுவதும் காணலாம். நல்ல உடலில் நல்ல மனம் இருக்கும். நல்ல உடல் தான் நல்ல வாழ்க்கையை உருவாக்கும். நல்லொழுக்கத்தை நிலை நாட்டும். வழக்கு ஏதும் வந்து விடாம்ல் பாதுகாக்கும். எனவேதான், வள்ளுவரின் மறையான திருக்குறளில் மறைந்து நிறைந்து கிடக்கும் உடலியல் சார்ந்த வாழ்வு நெறியின் நுண்மை நிறைந்த பல கருத்துக்களை வெளிப்படுத்தும் வேட்கையுடன் நானும் ஒரு புதிய உரையை எழுத முன் வந்திருக்கிறேன். பிற உரையாசிரியர்கள் உரையெல்லாம் பிழைகளா பொருத்தமில்லாதனவா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. நானும் இங்கு அதுபற்றி வாதம் செய்ய வரவில்லை; முயலவில்லை. அப்படி நினைப்பதே அவமானம்ாகு ம்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/331", "date_download": "2020-10-25T06:36:24Z", "digest": "sha1:G75DXYDJB7ID7ZS2VAIA3TTQWXI2HPUJ", "length": 8018, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/331 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n,330 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வேட்கையை ஆற்றும் வேள்விதான் விருந்து படைத்தல். ரி தீர்க்கு ம் மருந்துதான் விருந்தோம்பல். அவ்வாறு உண்டி கொடுத்து உயிர்காக்கும் பெருமையுடையோரைத்தான் ஆற்றுவார் என்றார். ஆற்றுவார் என்றால் எடுத்த காரியத்தை விடாது தொடுத்து முடிப்பவர். ஆற்றல் என்பது அவர் மேற்கொள்கிற முயற்சி, அவர் மேற்கொண்ட முயற்சி பசி ஆற்றல். அதாவது பசியைத் தணித்தல். ஒரு வேளை உணவைத் தந்து, வாழ்த்தி வழியனுப்பி வைத்தால் அதன் பெயர் உதவி. அதற்கு வலிமையோ, ஆர்வமுள்ள முயற்சியோ தேவையில்லை. அதை ஒரு வேள்வியாகச் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கவே, மாற்றுவார் என்றார். மாற்றல் என்றால், தீர்த்தல் என்று பொருள். தொடர்ந்து வருகிற பசியைத் தொலைத்து விட உதவுதல். மீண்டும் வந்தால் அதை விரட்டுகிற ஆற்றலை அளித்து உதவுதல். அதாவது அவர் வறுமையை விரட்டி, வளத்தைத் திரட்டித் தரும் வண்ணம், வேண்டிய பொருள் உதவிகளை அளித்தல். கொடையாளர் தருகிற மாற்றானது, பசியை வெல்லும் வலிமையை அளித்தல். வாழ்வாங்கு வாழ வரம் கொடுப்பது போன்ற சூழ்நிலைகளை உருவாக்குதல். அப்படி மாற்றுவாருக்குரிய வலிமையே பெருமை தரும் என்கிறார் வள்ளுவர். பின் என்றால் பெருமை. பெருமைக்குரிய ஆற்றல் பசி தீர்ப்பதல்ல. பசிப்பிணியை விரட்டுவது. மீண்டும் வந்து வதைக்காது விரட்டுவது. அப்படிச் செய்கிற காரியத்தின் வலிமையே பெருமை தரும் என்று 5 வது குறளில் மிக அற்புதமாக எடுத்துரைக்கின்றார். 226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி பொருள் விளக்கம்: அற்றார் = ஏதும் அற்ற வறியவர் அழிபசி = (உடல், மனம் ஆகியவற்றை) அழித்து விடுகிற பசியை தீர்த்தல் = அறவே அழித்து, ஒழித்து விடுகின்ற உபகாரம், (செய்கிற) அஃதொருவன் - அப்படிப்பட்ட ஒப்பற்றவன் பொருள் = தனது தலைமை ஆக்கம் பெறத்தக்க அளவில் வைப்புழிபெற்றான் வையகத்தில் நிலையான இடம் பெற்றவன் ஆகிறான்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/hc-has-granted-condition-bail-to-priest-darshan-vin-231471.html", "date_download": "2020-10-25T05:46:46Z", "digest": "sha1:ASZFHNLLE6QB7BHQ4YUVXLTM7M54BHNU", "length": 10241, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்...! | hc has granted condition bail to priest darshan– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nபெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்...\nஅர்ச்சனை செய்ய வந்த பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நவம்பர் 16-ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணையதளங்களில் வைரலாக பரவியது.\nஇதுதொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன் ஜாமீன் கோரி தீட்சிதர் தர்ஷன் மனுத்தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்த பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தான் தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி என். ஷேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகார் அளித்த பெண்மணி தரப்பில் முன் ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை முன் ஜாமீன் வழங்கப்பட்டால் சிதம்பரத்தில் தங்கியிருக்க அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.\nபின்னர் உத்தரவிட்ட நீதிபதி, 15 நாட்கள் ராமேஷ்வரத்தில் தங்கியிருக்க வேண்டும்- ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்றும் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் செயல் அலுவலர் முன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.Also see...\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nபெண்ணை தாக்கிய வழக்கில் தீட்���ிதர் தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்...\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Bhosale", "date_download": "2020-10-25T05:29:58Z", "digest": "sha1:LIPB57VF6UPTM656DW4LFGEPKJVZQ24K", "length": 3200, "nlines": 52, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமலிவு விலை கோவிட்-19 சோதனைக் கருவிக்கு பின்னால் இருக்கும் உழைப்பு- வைராலஜிஸ்ட் உருக்கம்\nஇந்தியாவின் கொரோனா சோதனைக் கருவி... ஒரு நிறைமாத கர்ப்பிணியின் சாதனை\n‘சிவ’சேனா வை ‘தாக்கரே சேனா’ என்று மாற்றிக்கொள்ளுங்கள்: சிவாஜி வழித்தோன்றல் சிவேந்திரராஜ் போசாலே\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/a-complaint-against-vijay-sethupathi/", "date_download": "2020-10-25T04:50:33Z", "digest": "sha1:TWV2YJO2UCQVCLGZMIMZPZZRBJFMJKDI", "length": 6088, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "A complaint against vijay sethupathi | Chennai Today News", "raw_content": "\nவிஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nவிஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nவிஜய்சேதுபதி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்\nவிஜய்சேதுபதியின் ‘96’ திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளீயாவதால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில��லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவரும் அக்டோபர் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களைள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தன\nஇந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர்.\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணி திருமணம் எப்போது\nமாஸ்டர் ஆடியோ விழாவில் வெறுப்பேற்றிய தயாரிப்பாளர்: நெட்டிசன்கள் கிண்டல்\nசமந்தா திடீர் கர்ப்பம்: விஜய் சேதுபதி அதிர்ச்சி\nவரலட்சுமியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனுஷின் ‘பட்டாஸ்’ ரிலீஸ் தேதியில் மாற்றம்: இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/30/49524/", "date_download": "2020-10-25T04:56:34Z", "digest": "sha1:K54SDO4X7UBBXWFXR2FXVQAS6I53VI7L", "length": 6948, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "ஒருதொகை தங்கத்துடன் இருவர் கைது - ITN News", "raw_content": "\nஒருதொகை தங்கத்துடன் இருவர் கைது\nமழை பெய்யக் கூடிய சாத்தியம் 0 08.ஜன\nபண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு 0 09.டிசம்பர்\n20 ஆயிரம் மெற்றிக் டொன் அரிசியை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்த அமைச்சரவை அனுமதி 0 13.பிப்\nஒருதொகை தங்கத்துடன் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 31 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கெட்டுகள் மற்றும் மாலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களில் ஒருவர் மாலைதீவு பிரஜையென தெரியவந்துள்ளது. மற்றையவர் ராஜகிரிய பகுதியை சேர்ந்தவரென சுங்கப்பிரிவினர் தெரிவி���்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக சுங்கப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.\nவறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்\nசௌபாக்கியா கொவிட் 19 புனர்வாழ்வு நிவாரணத்தின் கீழ் 61 ஆயிரத்து 907 வர்த்தகங்களுக்கு 178 பில்லியன் ரூபா நிவாரணம்..\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த 25 டின் மீன் கொள்கலன்கள் சீனாவிற்கே திருப்பி அனுப்பல்..\nபாகிஸ்தானில் இருந்து அரச நிறுவனங்களினூடாக அரிசி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் விநியோகிக்கும் விசேட நிகழ்வு\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nதிருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை\nநோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிப்பு\nபுட்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/announcements/assembly-by-election-readers-contest-results", "date_download": "2020-10-25T05:46:03Z", "digest": "sha1:4452Z2FUMV77E4UXVJREX42I4EV6XWXK", "length": 6797, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 24 July 2019 - வாசகர் போட்டி முடிவுகள் - ரூ.1,50,000 பரிசை வென்ற வாசகர்கள்! | Assembly by-election Readers contest results", "raw_content": "\nஆபரேஷன் ‘தமிழ்’ - அமித் ஷா அட்டாக்\n“மக்களின் மனநிலையைப் பிரதிபலித்துள்ளார் சூர்யா” - தங்கம் தென்னரசு திட்டவட்டம்\n”வட்டச் செயலாளர் பதவிக்கு ரூ.5 லட்சம்... பகுதிச் செயலாளர் பதவிக்கு ரூ.10 லட்சம்”\nஸ்டாலின் கையில் தமிழக காங்கிரஸ்\nமிஸ்டர் கழுகு: ஆபரேஷன் லோட்டஸ்\nவாசகர் போட்டி முடிவுகள் - ரூ.1,50,000 பரிசை வென்ற வாசகர்கள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஏழை என்றால் சாலையில் வீசுவார்களா\nதேர்வு முடிவுகள் உங்கள் பண்புகளை எடைபோடாது\nநெருங்கும் மொய் விருந்து... நெருக்கடியில் விவசாயிகள்\n‘ஜோசியக்காரரால் திசைமாறிய ராஜகோபால் வாழ்க்கை\n100 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கப் பார்க்கிறாரா அமைச்சர் சம்பத்\n‘‘தற்கொலைப்படை தாக்குதலில் தப்பியது தமிழகம்\nகற்றனைத் தூறும் அறிவு - மாற்றுப் பாலினத்தினரை ஏமாற்றும் கல்விக் கொள்கை\nவாசகர் போட்டி முடிவுகள் - ரூ.1,50,000 பரிசை வென்ற வாசகர்கள்\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 - கணிப்புக் கில்லாடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/04/250.html", "date_download": "2020-10-25T05:33:51Z", "digest": "sha1:RE3MO2MGQDSN5HS7NAUWBWZGPPTKJZVQ", "length": 7528, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "சுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் 250 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள்.. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் 250 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள்..\nசுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் உலர்உணவுப்பொருட்கள் இன்றையதினம் வளங்கப்பட்டன . கந்தரோடை ,ஐயனார் கோவிலடி,அளவெட்டி,சண்டிலிப்பாய்,கல்லார...\nசுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் உலர்உணவுப்பொருட்கள் இன்றையதினம் வளங்கப்பட்டன .\nகந்தரோடை ,ஐயனார் கோவிலடி,அளவெட்டி,சண்டிலிப்பாய்,கல்லாரை ஆகிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட 250 குடும்பங்களுக்கு ஒரு கிழமைக்கு தேவையான உலர்உணவுப்பொருட்கள் வளங்கிவைக்கப்ட்டன\nஇப்பொருட்களை சுன்னகம்ஐயனார் ஒன்றியம் பிரான்ஸ் ஊடக அமர்ரர் கலாதேவி ஞாபகார்த்தமாகவும் பிரித்தானியாவில் வசிக்கும் செல்வி.ஆர்த்தி சுதன் சுவிஸ் திருமதி விஜி கைலைநாதன் ஆகியோரின் அன்பளிப்புக்கள் ஊடக வழங்கிவைக்கப்பட்டன\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: சுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் 250 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள்..\nசுன்னாகம் ஐயனார் ஆலயத்தால் மீண்டும் 250 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27102", "date_download": "2020-10-25T04:52:12Z", "digest": "sha1:ZY7PPICAMVC43PDHAP7KHNXC7OEVTKHE", "length": 7000, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Uyirai Tholaiththen Unakkul Naan Part-1 - உயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-1 » Buy tamil book Uyirai Tholaiththen Unakkul Naan Part-1 online", "raw_content": "\nஉயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-1 - Uyirai Tholaiththen Unakkul Naan Part-1\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நித்யா கார்த்திகன்\nபதிப்பகம் : சுபம் பப்ளிகேஷன்ஸ் (Subam Publication)\nஉயிரில் உன் பெயர் எழுதுகிறேன் உயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-2\nஇந்த நூல் உயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-1, நித்யா கார்த்திகன் அவர்களால் எழுதி சுபம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நித்யா கார்த்திகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇதயத்தில் ஒரு யுத்தம் - Idhayathil Oru Yuththam\nஉயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-2 - Uyirai Tholaiththen Unakkul Naan Part-2\nஇரும்பின் இதயம் - Irumbin Idhayam\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஆசைக் கிளியே - Aasai Kiliye\nசேரநாட்டுச் சிறுகதைகள் - Cheranaattu sirukathaigal\nஜன்னலோர சொர்க்கம் - Jannalora Sorgam\nநெருப்பாய் ஒரு நிலவு - Neruppaai Oru Nilavu\nஅவனும் அவளும் - Avanum Avalum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாத்திருந்த கண்கள் - Kaaththiruntha Kangal\nஇது காதலென்றால் - Ithu Kathalendral\nபூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesithen\nமறக்குமோ காதல் நெஞ்சம் - Marakkumo Kaathal Nenjam\nஉயிரைத் தொலைத்தேன் உனக்குள் நான் பாகம்-2 - Uyirai Tholaiththen Unakkul Naan Part-2\nஉயிர் உருகும் ஓசை - Uyir Urukum Osai\nஎன்னை மறந்ததேன் என்னுயிரே - Ennai Maranthen Ennuyire\nவைகறை தேடும் வெண்ணிலவே - Vaikarai Thedum Vennilavu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/33078/Pilgrims-will-be-allowed-in-Tirupathi-only-for-ordinary-darshan-during", "date_download": "2020-10-25T06:05:26Z", "digest": "sha1:IJKVI2S65EJYHMVZPLQFFBIP6GHCGCLC", "length": 9108, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருப்பதி கோவில் குடமுழுக்கு ! பொது தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி | Pilgrims will be allowed in Tirupathi only for ordinary darshan during Kumbabishekam | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n பொது தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் குடம���ழுக்கு நடைபெறும் ஆறு நாட்களும் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள்‌, வைகுண்டம் காத்திருப்பு வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தலைவர் புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறக்கூடிய மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகத்திற்கு பக்தர்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்கப்பட்டது.\nஇதில் 30 முதல் 35 சதவீதம் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் விதமாக வைக்க வேண்டும் எனவும், 22 சதவீதம் பக்தர்கள் தரிசனமே வேண்டாம் தேவஸ்தானம் முடிவுக்கு நல்ல முடிவு எனவும், மீதமுள்ள பக்தர்கள் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.\nஅதன்படி இந்த ஆறு நாட்களுக்கு எத்தனை மணி நேரம் தரிசனத்திற்கு கால அவகாசம் உள்ளதோ அதற்கேற்ப அனைத்து பக்தர்களையும் வைகுண்டம் வழியாக அனுமதிக்கப்பட்டு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆறு நாட்களுக்கு ஏற்கெனவே விஐபி தரிசனம், அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தரிசனம், 300 ரூபாய் தரிசனம், மலைப்பாதையில் வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கும்பாபிஷேகம் நடைபெறும் போது நேரடியாக திருமலைக்கு வந்து வைகுண்டம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என அவர் தெரிவித்தார்.\n'தோனிதான் எனக்கு எல்லாமே' உருகுகிறார் ரிஷப் பந்த்\nசாலையில் கண்டெடுத்த ரூ.1.5 லட்சம் பணம்... காவலரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் \nதந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை... போக்சோ சட்டத்தில் கைது\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்றாவது முறையாக நூறு அடி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'தோனிதான் எனக்கு எல்லாமே' உருகுகிறார் ரிஷப் பந்த்\nசாலையில் கண்டெடுத்த ரூ.1.5 லட்சம் பணம்... காவலரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79441/It-would-be-better-to-see-Rajini-field-in-the-election-Interview-with-Tamil", "date_download": "2020-10-25T05:32:07Z", "digest": "sha1:6FYWPLJNNDRJ6N5Z4BH3GTYZ2QTWMHWH", "length": 8270, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலில் ரஜினி களம் கண்டால் சிறப்பாக இருக்கும்- தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி | It would be better to see Rajini field in the election Interview with Tamil Nadu BJP leader L Murugan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதேர்தலில் ரஜினி களம் கண்டால் சிறப்பாக இருக்கும்- தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி\nரஜினி தேசியவாதி, ஆன்மிகவாதி. அவர் தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.\nமறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உருவப் படத்திற்கு, கோவை பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் முருகன், துணை தலைவர்கள் வானதி சீனிவாசன், பொதுச்செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது “பிரணாப் முகர்ஜி அவர்களின் அரசியல் சிந்தனை, பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சிறப்பாக இருந்தது. இளைஞர்கள் பாஜகவை நோக்கி வருகின்றனர். மத்திய அரசால் தமிழகம் அதிகமான பொருளாதார பயனை அடைந்து வருகிறது. அடுத்து அமையும் சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்.\nவருகின்ற தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிட்டாலும், தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக நிர்வாகிகள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் அனைத்து கட்சி நிர���வாகிகள் மீதும் வழக்கு திந்திருக்க வேண்டும். ரஜினி தேசியவாதி, ஆன்மிகவாதி. அவர் வருகின்ற தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும்.”என்றார்\nகொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆபத்து... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு\nதிமுக பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு\nRelated Tags : பிராணாப் முகர்ஜி, பாஜக, பாஜக தலைவர் எல் முருகன், கோவை பாஜக அலுவலகம் , ரஜினிகாந்த், L.Murugan, pranap mukerji death, pranap mukerji,\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆபத்து... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு\nதிமுக பொதுச் செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/tag/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-10-25T05:41:36Z", "digest": "sha1:2SC6ONTYUNTMUOCUPPR3XYNKRL73YAXB", "length": 3412, "nlines": 78, "source_domain": "ntrichy.com", "title": "ஐகோர்ட்டில் நிலுவையில் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பற்றி அவதூறு பரப்பியவர் கைது\nஸ்ரீரங்கம் வடக்குவாசல் பட்டர்தோப்பை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன் (வயது 49). இவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் உள்ளிட்ட சிலைகள்…\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\nராஜ்ய சபா 250 வது அமர்வை முன்னிட்டு இந்தியாவின் முதல் 250…\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று (23.10.2020) புதிதாக 53…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-10-25T06:28:32Z", "digest": "sha1:MWFJSKEDAS2W7CM7SXVEWH34SCGZFMAM", "length": 8214, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுழற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு கோளம் தனது அச்சில் சுழல்கிறது.\nசுழற்சி என்பது, ஒரு பொருளின் வட்ட இயக்கமாகும். ஒரு இரு பரிமாணப் பொருளொன்று ஒரு புள்ளியைச் சுற்றிய சுழற்சியைக் கொண்டிருக்கும். ஒரு முப்பரிமாணப் பொருளின் சுழற்சியானது அச்சு எனப்படும் ஒரு கோட்டைச் சுற்றி இருக்கும். இந்த அச்சு சுழலும் பொருளுக்கு ஊடாகச் செல்லுமாயின் அது தன்னைத் தானே சுற்றும் சுழற்சியாகும். அவ்வச்சு பொருளுக்கு வெளியில் இருக்குமாயின் அப்பொருள் ஒரு சுற்றுப்பாதையில் சுற்றுகிறது எனப்படும்.\nபம்பரம், பூமி ஆகியவை தமது அச்சைப் பற்றிய சுழற்சி இயக்கத்தைக் கொண்டுள்ளன. பூமியின் சூரியனைச் சுற்றிய இயக்கம் சுற்றுதல் எனப்படுகின்றது.\nதள உருவம் ஒன்றின் ஒரு புள்ளியைச் சுற்றிய இயக்கம்\nகணிதத்தில் சுழற்சி என்பது ஒரு, புள்ளி நிலையாக இருக்கத்தக்க வகையில் அமையும் விறைப்பான பொருளொன்றின் இயக்கத்தைக் குறிக்கும். இது பொருளின் எல்லாப் புள்ளிகளுமே இயங்குகின்ற பெயர்ச்சி என்பதிலிருந்து வேறுபட்டது ஆகும். சுழற்சியின் இந்த வரைவிலக்கணம் இருபரிமாணம், முப்பரிமாணம் ஆகிய இருவகைப் பொருட்களின் இயக்கத்துக்கும் ஏற்புடையது. முப்பரிமாணப் பொருளொன்றின் சுழற்சியின்போது ஒரு கோடு முழுவதுமே நிலையாக இருக்கின்றது. இது இயூலரின் சுழற்சித் தேற்றத்தில் இருந்து பெறப்படுகின்றது.\nஒரு விறைப்பான பொருளின் இயக்கம், சுழற்சி, பெயர்ச்சி அல்லது இரண்டினதும் கூட்டாக அமைகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:14:23Z", "digest": "sha1:F7IL6CLN3N5SG7UWYACZ676FF5KI7UJG", "length": 6216, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/புதல்வியார் திருமணம் - விக்கிமூலம்", "raw_content": "நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/புதல்வியார் திருமணம்\n< நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்\n417028நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள் — புதல்வியார் திருமணம்\nஇந்த வருடத்தில், பெருமானார் அவர்களின் குமாரத்தி பாத்திமா நாச்சியார் அவர்கள், அலீ ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்கள்.\nபெருமானார் அவர்கள் தங்கள் மகளுக்கு ஸ்திரீதனமாக தோல் படுக்கை, தோல் கூசா(கூஜா), இரண்டு திரிகைகள், இரண்டு மண் பானைகள் ஆகியவற்றையே அளித்தார்கள்.\nஇதே வருடத்தில்தான் ரமலானுடைய நோன்பு கடமையாக்கப்பட்டது. நோன்பு முடிந்த மறுநாள் 'ஈதுல் ஃபித்ரு என்னும் பெருநாளாகக் கொண்டாடப் பெற்றது, தவிரவும் ஃபித்ரா, (ஸதக்கா) தர்மங்கள் செய்யும் முக்கிய காலமாகவும் கடைப் பிடிக்கப் பெற்றது அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தியதும் இந்த வருடத்திலேதான் என்பது குறிப்பிடத்தக்கது (குத்பாச் சொற்பொழிவு).\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 14:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/13", "date_download": "2020-10-25T05:06:06Z", "digest": "sha1:N6SF7IHE4BF73WMHF4EERQ5KJN6HKY6X", "length": 8040, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n10 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் உரையெல்லாம் அறிவார்ந்த உரைகள்: அனுபவக் குவியல்கள்: ஆன்ற தமிழ்ச் சுரங்கங்கள்; பெரிதும் போற்றப்படும் புதையல்கள்; ஆழமான கருத்துற்றுக்கள். இங்கு எனது உரை எப்படி அமைகிறது என்றால், அவர்கள் தோண்டிய மணற் கேணியின் ஆழத்தில், இன்னும் கொஞ்சம் ஆழமாகத் தோண்ட ஆசைப்பட்டிருக்கிறேன். அவ்வளவுதான்; இது ஒரு துணிவான முயற்சிதான். இந்த முயற்சிக்காக, ஏற்கனவே தோண்டியிருக்கும் மணற்கேணியின் கரையை நான் இடிக்கவில்லை. ஏற்படுத்திய கட்டுக்கோப்பை நான் உடைக்கவில்லை. மணல் சரிவை ஏற்படுத்தி மூடும் வேலையையும் செய்யவில்லை. ஏற்கனவே இருப்பதிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆழம்; கொஞ்சம் ஆய்வு; அவ்வளவுதான். அதற்காகக் குறள்களிலிருந்து ஓர் எழுத்தைக் கூட்டவும் இல்லை. சிதைக்கவும் இல்லை. சீர் செய்யவும் இல்லை. மாற்றவும் இல்லை. மறைக்கவும் இல்லை. நான் தெரிந்து தெளிந்து, புரிந்து, அறிந்து உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான். இந்தப் புதிய உரையை எழுதியுள்ளேன். என்னால் இயன்றது என்கிறபோதே, எனது பலவீனமும் இதில் அடங்குகிறது. அதனால், குறைகள் நேரலாம். குறுகுறுப் பையும் உண்டாக்கலாம். என் கருத்துக்கு எதிர்க்கருத்து நிச்சயம் உங்களுக்கு ஏற்படும். அதற்காகக் கோபப்படாமல் என்னிடம் எடுத்துக் கூறலாம். கலந்து பேசலாம். இணக்கமான ஒரு நடுநிலைக் கருத்துக்குள் நாம் இணையலாம். இந்தப் பக்குவமான மனத்துடன் என் உரையைப் படிக்க வேண்டுகிறேன். அகத்தாலும் புறத்தாலும் பெறுகிற உவகையே மனிதர்க்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வள்ளுவப் பெருமான், கருத்துக்குள் நாம் இணையலாம். இந்தப் பக்குவமான மனத் தோடு என் உரையைப் படிக்க வேண்டி, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு, தெளிவான ஒரு புதிய உரையைப் படைத்து மகிழ்கிறேன். o விளையாட்டுத்துறை நூல்கள் எழுதிக் கொண்டிருந்த உங்களுக்கு, இப்படி ஒரு விருப்பம் எப்படி எழுந்தது\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/332", "date_download": "2020-10-25T06:29:32Z", "digest": "sha1:FRHHXZIJ3HSJOUZOO6JXYW3JY6AMPGWZ", "length": 7161, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/332 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருக்குறள் புதிய உரை 3.31 சொல் விளக்கம்: அற்றார் = தரித்திரர், இறந்தோர்; அழிபசி = அழிக்கின்ற அக்கினி தீர்த்தல் = நீக்குதல், ஒழித்தல் பொரு��் பொன், உடல், முதல், தலைமை, குணம் வைப்புழி = வையகத்தில் ஒரிடம் முற்கால உரை: வறியாரது மிக்கப் பசியை, அறம் நோக்கித் தீர்க்க பொருள் பெற்றான் ஒருவன், தனக்குதவ வைக்குமிடம் அவ்வறமாகலான். தற்கால உரை: - வறுமைப்பட்டாரது நலங்களையெல்லாம் அழிக்கும் பசியை நீக்குக. அவ்வாறு நீக்குதலே, பொருளைப் பெற்றுள்ள ஒருவன், தன் பொருளைப் பாதுகாப்பாகச் சேர்த்து வைக்கத்தக்க இடமாகும். புதிய உரை: வந்த வறியவரது அழித்தொழிக்கும் பசியை, நீக்குகிற அந்த ஒப்பற்ற கொடையாளன், வையகத்திலே தலைமை இடம் பெறுகிற நற்பேறினைப் பெறுகிறான். விளக்கம்: வறியவனை அற்றார் என்கிறார் வள்ளுவர். உலக வாழ்க்கை சுகமெல்லாம் அற்றுப்போய், இற்றுப்போன இழிந்த நிலைக்கு ஆளானவன். இல்லையே என்று அவன் மனம் அலையவில்லை. குலையவில்லை. ஆனால், அவன் வயிற்றிலே விளைந்து வீறிட்டுக் கிளம்புகிற பசியானது, அவனை வெறுமையாக்குகிறது. வற்றல் ஆக்குகிறது அற்பமான மனிதனாக மாற்றி விடுகிறது. அப்படிப்பட்டதை அழிபசி என்கிறார். ஆமாம் உடலையும். மனதையும் அழித்துப்போடுகிற ஆற்றல் பெற்றது பசி, அதனைத் தீர்த்தல் என்று ஒரு அருமையான சொல்லை இங்கே இடுகிறார். தீர்த்தல் என்கிறபோது தீர்ப்புச் செய்தல். அதாவது, பாழாக்கும் பசியே ஒழிந்துபோ திரும்பவும் வராதே என்று எக்காளமிட்டு அழித்து வெற்றிகொள்ளும் வீர நிலை.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/good-news-for-employees-epf-interest-rate-hike-to-8-65-per-cent-approved-by-finance-ministry-147033.html", "date_download": "2020-10-25T04:44:13Z", "digest": "sha1:ODHI6GPJIRS3DY5SSJLWZHDZ4W34EDUD", "length": 8078, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "பிஎஃப் வட்டி விகிதத்தை 8.65% ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கிய நிதி அமைச்சகம்!! | Good news for employees! EPF interest rate hike to 8.65 per cent approved by Finance Ministry– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nபிஎஃப் வட்டி விகிதத்தை 8.65% ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கிய நிதி அமைச்சகம்\n2018-2019 நிதியாண்டு வரை பிஎஃப் கணக்கிலிருந்த இருப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான ஒப்புதலுக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.\nபிப்ரவரி 21-ம் தே��ி 2018-2019 நிதியாண்டுக்கான பிஎஃப் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் அதற்கான அனுமதியை மத்திய நிதி அமைச்சகம் இன்று மாலை வழங்கியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.\nபிஎஃப் வட்டி விகித உயர்வுக்கு நிதி அமைச்சகம் அனுமதியை அளித்ததை அடுத்து மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nபிஎஃப் வட்டி விகிதத்தை 8.65% ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கிய நிதி அமைச்சகம்\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா\nஆண் குழந்தைகளுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nதிருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nவயதான தொழிலாளர்கள் அதிக வேலையின்மையை எதிர்கொள்கின்றனர்: ஆய்வில் தகவல்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/i-agree-with-rajinis-view-on-tamil-nadu-government-about-tasmac-karthik-chidambaram-vaiju-chi-290163.html", "date_download": "2020-10-25T06:04:30Z", "digest": "sha1:YLGLWRUBNQY2UGOKXTTNIFVFIDSWDVCQ", "length": 10051, "nlines": 125, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழக அரசு குறித்த ரஜினியின் கருத்துத்தை வரவேற்கிறேன்: கார்த்திக் சிதம்பரம் | i agree with Rajinis view on Tamil Nadu Government about tasmac : Karthik Chidambaram– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பி���்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nடாஸ்மாக் மூடப்பட்டாலும், மூடாவிட்டாலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் - கார்த்தி சிதம்பரம்\n”ஆன்லைனில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மதுவிற்பனை கொண்டு வரலாம்”\nடாஸ்மாக் மூடினாலும், மூடாவிட்டாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கும் என்று கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு குறித்த ரஜினியின் கருத்தை அவர் வரவேற்றுள்ளார்.\nசிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மற்றும் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுமார் 500 தூய்மை பணியாளர்களுக்கு இலவச அரிசி, காய்கறிகளை நாடாளுமன்ற உறுப்பினார் கார்த்தி சிதம்பரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மதுக்கடைகள் திறப்பது தொடர்பான கருத்துகள் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களில் வேறுபட்டு இருக்கும். அதனால், மதுவிற்பனையில் சில நிபந்தனைகளுடன் உடன் நேரத்தை குறைத்து, ஆன்லைன் முலமாகவும் விற்பனை செய்யலாம்.\nதமிழகத்தில் ரஜினிகாந்த் கூறிய ஆட்சி மாற்றம் குறித்த கருத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், கண்டிப்பாக டாஸ்மாக் கடைகள் மூடினாலும் மூடாவிட்டாலும், ஆட்சி மாற்றம் நடைபெறும். பூரணமதுவிலக்கு என்பது உலகளவில் தோல்வியில் முடிந்துள்ளது. அதற்கு சாத்தியமில்லை, படிப்படியாக நேரத்தை குறைத்து கொள்ளலாம். ஆன்லைனில் பணமில்லா பரிவர்த்தனை மூலம் மதுவிற்பனை கொண்டு வரலாம்” என்று கூறினார்.\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nடாஸ்மாக் மூடப்பட்டாலும், மூடாவிட்டாலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் - கார்த்தி சிதம்பரம்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் ���யர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\nதமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/34869-", "date_download": "2020-10-25T05:29:42Z", "digest": "sha1:LVJ6Q6RFM3FJGY5XJXOJC6PKC5UZJTFS", "length": 23370, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "கந்துவட்டியால் காவுவாங்கப்படும் ரயில்வே ஊழியர்கள்! | Villivakkam the rail coach factory (i.c.f.). Suicides among people who live in apartments is growing `kandhu vatti` horrible shock that information.", "raw_content": "\nகந்துவட்டியால் காவுவாங்கப்படும் ரயில்வே ஊழியர்கள்\nகந்துவட்டியால் காவுவாங்கப்படும் ரயில்வே ஊழியர்கள்\nகந்துவட்டியால் காவுவாங்கப்படும் ரயில்வே ஊழியர்கள்\nசென்னை: வில்லிவாக்கத்தில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்). குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் கந்துவட்டிக் கொடுமை தலை தூக்கி உள்ளதால் தற்கொலைகள் பெருகி வருகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த ஒரு வருடமாக இந்த குடியிருப்பில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் குடியிருப்புவாசிகளை கடும் பீதிக்குள் தள்ளி உள்ளது. தற்கொலை பட்டியலில் கடைசியாக இடம்பிடித்துள்ள ஐ.சி.எப். ஊழியர் ராமலிங்கம், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு இறந்துள்ளார்.\nஇந்தியாவில் சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப், பஞ்சாப் ஆர்.சி.எப் ஆகிய இடங்களில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஐ.சி.எப்.பில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் ஊழியர்களாக உள்ளனர். இதில் 3 ஆயிரம் ஊழியர்கள், வில்லிவாக்கம் ஐ.சி.எப். பகுதி குடியிருப்பில் தங்கியிருக்கின்றனர். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய காலனிகளில் நான்கு பிர���வுகளாக உள்ள வீடுகளில் தெற்கு காலனியில் மட்டும் 1,675 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் தற்கொலை சம்பவங்களும் அதிகம் என்கின்றனர் பகுதிவாசிகள்.\nரயில்வே ஊழியர்களுக்கு நல்ல வேலை, கைநிறையச் சம்பளம், நிறைவான வாழ்க்கை என்று மற்றவர்கள் நினைத்தாலும் ஐ.சி.எப். ஊழியர்களில் 90 சதவீதம் பேர் கந்துவட்டி கொடுமையால் கஷ்டப்படுவது தான் யதார்த்தம். இது வெளியுலகத்துக்கு தெரியாத உண்மையாகவே புதைந்து கிடக்கிறது. இதன் காரணமாகவே ஐ.சி.எப். ஊழியர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.\nஐ.சி.எப். ஊழியர் ராமலிங்கம், சாவுக்கும் கந்துவட்டிக் கொடுமையே காரணம் என்கிறார் அவரின் மனைவி கவிதா. அவரைச் சந்தித்தோம். \"எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். சம்பவத்தன்று குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றேன். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்கு வந்தபோது தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் கதறினேன். எனது அழுகை குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். பின்னர், போலீஸுக்கு தகவல் கொடுத்தோம்.\nஅவர் இறந்ததற்கு முக்கிய காரணம் கடன் தொல்லை. அயனாவரத்தைச் சேர்ந்த ஒருவரிடம் 7 ஆயிரம் கடன் வாங்கியதற்கு 'பிளாங் செக்' கொடுத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நபர், போனில் லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். இதுதவிர வேறு சிலரும் கொடுத்தப் பணத்தை விட கூடுதலாகக் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இதனால் கடந்த இரண்டு நாட்களாக சோகமாகவே இருந்தார். வாங்குகிற சம்பளத்தில் முக்கால்வாசியை கடன்காரர்கள் பிடுங்கிக் கொள்கிறார்கள். இதனால் தான் இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகளையும் இனி எப்படி காப்பாத்த போகிறேன்\" என்றார் கண்ணீர்மல்க.\nதற்கொலைக்கு முயன்ற மற்றொரு ரயில்வே ஊழியர் சுரேஷ்பாபுவிடம் பேசினோம். \"அவசரத் தேவைக்காக ரயில்வே ஊழியர் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதற்கு மாதந்தோறும் வட்டி தொகை செலுத்தி வருகிறேன். ஒரு லட்சத்துக்கு மேல் வட்டி செலுத்தியும் அசல் அப்படியே இருக்கிறது. இந்த கடனை அடைக்க ஐ.சி.எப்.பில் வேலைப்பார்க்கும் சக ஊழியரிடம் கடன் வாங்கினேன். இந்த வகையில் இப்போது 5 லட்சம் ரூபாய்க்கு மேல கடன் இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் தினமும் போனில் அசிங்கமாக என்னையும், என் வீட்டில் உள்ள பெண்களையும் திட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் கடந்த ஏப்ரல் மாதத்தில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். குடும்பத்தில் உள்ளவர்கள் சரியான நேரத்தில் பார்த்து என்னைக் காப்பாற்றி விட்டார்கள். இன்னமும் கடன் கொடுத்தவர்களிடமிருந்து மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது\" என்றார் விரக்தியுடன்.\nதற்கொலையைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உழைக்கும் தொழிலாளர் பேரவையின் பொது செயலாளரும், ஐ.சி.எப். ஊழியருமான சேகுவேரா ஜெயசங்கரிடம் பேசினோம். \"கந்து வட்டிக் கொடுமையால் கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை 55 ஐ.சி.எப். ஊழியர்கள் தற்கொலை செய்ததாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை வெறும் கண்துடைப்பு. பெரும்பாலான தற்கொலை சம்பவங்கள் 'ஹாட் அட்டாக்' என்று மூடிமறைக்கப்பட்டு விடுகின்றன. ஐ.சி.எப்.பிலிருந்து கிடைக்கும் பணப்பலன்களுக்காகவே இந்த பொய் சொல்லப்படுகிறது. எங்கள் காலனியில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை சம்பவங்கள் நடப்பது தெரிந்தும் அதை தடுக்க விழிப்புணர்வு நோட்டீசை வீடுதோறும் விநியோகித்தோம். இருப்பினும் தற்கொலைகள் தொடர்கிறது.\nகந்து வட்டி கொடுப்பதில் ஐ.சி.எப். ஊழியர்களும், வேறுசிலரும் உள்ளனர். அவர்கள் மீது யாரும் புகார் கொடுக்காததால் காவல்துறை எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை. இதில் இன்னொரு கொடுமை என்றால் தற்கொலை செய்து கொண்ட வீடுகளில் அடுத்து யாரும் குடியிருக்க முன்வருவதில்லை. சிலர் முன்வந்தாலும் ஐ.சி.எப். நிர்வாகம் அந்த வீடுகளை ஒதுக்குவதில்லை. ஆவிகள் நடமாட்டம் உள்ளதாக மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. இந்த காலனியில் தற்கொலை செய்த 25க்கும் மேற்பட்ட வீடுகள் காலியாகவே உள்ளன. சில வீடுகளில் நள்ளிரவில் அலறல் சப்தம் கேட்பதாகவும் காலனி மக்கள் கூறுகின்றனர். ஊழியர்கள் நலனில் ஐ.சி.எப். நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிர்வாகம் தரப்பில் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்வதை தடுக்க கவுன்சிலிங் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. தற்கொலை சம்பவங்கள் பெரும்பாலும் சனிக்கிழமையே நடக்கின்றன. இதற்கு ஐ.சி.எப்.பில் சனிக்கிழ��ை அரைநாள் மட்டுமே வேலை. அந்த நாளையே தற்கொலை செய்பவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.\nஒவ்வொரு சனிக்கிழமையும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பதற்றத்துடனே இருக்கின்றனர். கந்து வட்டியால் தற்கொலை செய்த குடும்பத்திற்கு கிடைக்கும் பணப்பலன்களை கந்துவட்டி கும்பல் அந்தப்பணத்தை மிரட்டி பிடுங்கிக் கொள்கிறது. இதற்கு சில ஐ.சி.எப். ஊழியர்கள் மீடியேட்டராக இருக்கின்றனர் என்பதுதான் கொடுமையின் உச்சக் கட்டம் . எனவே காவல்துறையும், நிர்வாகமும் ஒருங்கிணைந்து கந்து வட்டி கும்பலை தடுத்து ஊழியர்களை நிம்மதியாக வாழ வழிகாட்ட வேண்டும்\" என்றார் சமூக அக்கறையுடன்.\nஐ.சி.எப். ஊழியர் கணேஷ்பாபு,\"அம்மாவின் மருத்துவச் செலவுக்காக கடந்த 2005ல் ஒரு லட்சம் கடன் வாங்கினேன். இந்தக் கடனை செலுத்த அடுத்தடுத்து கடன் வாங்கியதிலும், வட்டி குட்டி போட்டதிலும் இப்போது 7 லட்சம் கடனாகி விட்டது. ஏ.டி.எம். கார்டு, பாஸ்புக், வெற்று ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து ஆகியவற்றை கடன் கொடுத்தவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். சம்பளம் போட்டவுடன் வட்டி தொகையை எடுத்து கொள்வார்கள். 34 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் கையில் கிடைப்பது வெறும் 19 ஆயிரம் மட்டும் தான். இந்த பணத்தைக் கொண்டு தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்\" என்றார்.\nஇன்னும் சில பெயர் குறிப்பிட விரும்பாத ரயில்வே ஊழியர்கள், \"ஐ.சி.எப்.ப்பில் மட்டுமல்லாமல் சென்னை கோட்ட ரயில்வேயிலும் கந்துவட்டி கொடுமையால் பெரும்பாலான ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கந்து வட்டிக் கொடுப்பதில் கொடிக்கட்டி பறக்கும் வியாசர்பாடியைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான ஒருவர், எப்போதும் 50 சவரன் நகை அணிந்து கொண்டு வலம் வருகிறார். கடனை வசூலிப்பதிலும் இவர் கில்லாடி. இதற்காக `பெண்கள் படை` ஒன்றை வைத்திருக்கிறார். இந்த டீம், கடன் வாங்கியவர்களை பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார்கள். அவமானம் தாங்க முடியாமல் ரயில்வே ஊழியர்களில் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில ரயில்வே ஊழியர்கள் சங்கமும் கந்துவட்டிக் கும்பலுக்கு பின்புலமாக இருக்கிறது\" என்றார்.\nஇதுகுறித்து ஜ.சி.எப். தொழிலாளர் நல அலுவலர் (ஏபிஓ) ஜானிடம், ஐ.சி.எப்.பில் தொடர்ந்து கந்துவட்டி கொடுமையால் ஊழியர்கள் தற்கொலை செய்து க��ள்கிறார்களே என்று கேட்டதற்கு 'அப்படி யாரும் தற்கொலை செய்யவில்லை' என்றார் அலட்சியமாக. தற்கொலை செய்தவர்களின் பெயர் விபரம் இருப்பதாக சொன்னதற்கு, பிறகு பேசுவதாக கூறி இணைப்பை பட்டென துண்டித்தார்.\nஐ.சி.எப். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனிடம் பேசினோம். \"ஐ.சி.எப். ரயில்வே காலனியில் மாதந்தோறும் சராசரியாக 2 தற்கொலை சம்பவங்கள் நடக்கின்றன. கடன் தொல்லை காரணமாக மனவிரக்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். கந்துவட்டி சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/06/blog-post_185.html", "date_download": "2020-10-25T05:46:03Z", "digest": "sha1:D56ALIMDBUJF7NAN5E6STHMNS6H2JGTB", "length": 7412, "nlines": 88, "source_domain": "www.yarlexpress.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சாயித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் சகலதுறை ஆட்டக்காரருமான சாயித்\nஅப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனை அவரே தனது ட்விட்டர் தளத்தில் இன்று தெரிவித்துள்ளார்.\n“வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை; என் உடல் மோசமாக வலித்தது. நான் சோதிக்கப்பட்டேன், துரதிர்ஷ்டவசமாக நான் கொவிட்19 க்கு உள்ளானேன் விரைவாக மீட்க பிரார்த்தனை தேவை என்று தனது ட்விட்டர் தளத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸின் பரவலுடன் பாகிஸ்தான் பாதிப்பை எதிர்கொண்டிருந்ததால், அப்ரிடி தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் பல உதவிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ்ப்பாணத்தில் பேரூந்து நடத்துனருக்கு கொரோனா உறுதி.\nயாழ் மாவட்டத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை.\nநெடுங்கேணி கொரோனா தொற்றால் வடக்கு மாகாண சுகாதார துறை விடுத்துள்ள அவசர அறிவிப்பு.\nYarl Express: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று.\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:09:17Z", "digest": "sha1:TNPRGNSKNRPFYEEX4MFARJOUE5KHEXYD", "length": 8568, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயென்சு சுடோல்ட்டென்பர்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3 மார்ச் 2000 – 19 அக்டோபர் 2001\nஇயென்சு சுடோல்ட்டென்பர்க் Jens Stoltenberg (உதவி·தகவல்), யென்ஸ் ஸ்டோல்ட்டென்பர்க், பிறப்பு: 16 மார்ச் 1959) நோர்வேயின் முன்னாள் பிரதமர். 2000 முதல் 2001 வரை பிரதமராக இருந்தார். 17 ஒக்டோபர் 2005 இல் மீண்டும் பிரதமராகப் பதவியேற் இவர் 2009 தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். 2013 தேர்தலில் தோல்வியடைந்தார்.\n2013 மார்ச்சில் நேட்டோவின் அடுத்த செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட இவர் 1 அக்டோபர் 2014 இல் பதவியேற்கவுள்ளார்.\n2002 -2014 நோர்வே தொழிற்கட்சித் தலைவராகவும், 1993 ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்ற அங்கத்துவராகவும் இருக்கிறார்.\n1990 முதல் 1991 வரை சுற்றுச்சூழல் திணைக்களத்தில் உதவி அமைச்சராகவும், 1993 முதல் 1996 வரை தொழிற்துறை அமைச்சராகவும், 1996 முதல் 1997 வரை நிதி அமைச்சராகவும் நோர்வே அரசில் பணிபுரிந்தார். செப்டம்பர் 2009 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களை அடுத்து மீண்டும் இவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/365", "date_download": "2020-10-25T06:48:52Z", "digest": "sha1:RIOP6MHCLN7KUKD3B2C2X6J6XNN5RXSJ", "length": 6414, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/365 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப���படவில்லை\nஅபூர்வ ராகம் 品多故 இப்போது சொல்லிவிடுகிறேன். இதுதான் எங்கள் வாழ்க்கையின் அடிப்படையான பெருங்குறை. எங்கள் ஒற்றுமை. சில ஒ ற் று ைம க ள் இருக்கின்றன. நாசத்திற்கே வித்தான பயங்கரமான ஒற்றுமைகள். காற்றுடன் நெருப்பு, விளக்கோடு விட்டில், மூங்கிலோடு மூங்கில். அவள் கண்கள் திறந்தன. படுத்திருந்த போதிலும் பாய்ச்சலில் பதுங்கிய சிறுத்தைப்போல் ஜாக்கிரதை யானாள். 'ஏன் நான் என்னத்தைப் பண்ணிவிட்டேன் என் மேல் என்ன கோபம்' என்று கேட்கவில்லை. 'வெறுமென, இருந்து பார்ப்போம்' என்று கேட்கவில்லை. 'வெறுமென, இருந்து பார்ப்போம்” என்றேன். உனக்கு உன் பிறந்த வீட்டிற்குப் போக வேண்டுமென்று இருக்காதா” என்றேன். உனக்கு உன் பிறந்த வீட்டிற்குப் போக வேண்டுமென்று இருக்காதா நீ எனக்கு வைத்திருக்கும் சூனியத்திற்கு எவ்வளவு சக்தி என்று நான் அ றி ந் து .ெ கா ள் ள வேண்டாமா நீ எனக்கு வைத்திருக்கும் சூனியத்திற்கு எவ்வளவு சக்தி என்று நான் அ றி ந் து .ெ கா ள் ள வேண்டாமா எனக்கே சரியாய்ப் புரியவில்லை. அவளை ஏன் பிறந்த வீட்டுக்குப் போகச் சொன்னேன் எனக்கே சரியாய்ப் புரியவில்லை. அவளை ஏன் பிறந்த வீட்டுக்குப் போகச் சொன்னேன் ஒருவர் சக்தியை ஒருவர் ஆழம் பார்க்க வேணுமென் றிருக்கலாம்-மிருகங்கள் தங்கள் பலத்தை ஆராய்வது போல், அல்லது அவள் என் அருகில் இருப்பது கனிந்த தழலின் அழகைக் கையில் ஏந்தி அனுபவிக்க முயல்வது போன்றிருக்கலாம். இருந்தும், சொன்னதும் ஏன் சொன்னேன் என்று மனம் அங்கலாய்க்க ஆரம்பித்துவிட்டது. அவள் என்னைத் தகித்தாலும் அவளை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அ.-21\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/14", "date_download": "2020-10-25T06:25:03Z", "digest": "sha1:MW5OPDJNLIFRWNRJSQNQUBAGDIORIBFE", "length": 8565, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n,ொம் mi To so\". T திருக்குறள் புதிய உரை II என்னைக் கேட்டவர்கள் நிறைய பேர்க��். வேண்டாத வேலைதானே என்று கிண்டலடித்தவர்களும் உண்டு. இதையே திரும்பத் திரும்ப ன்ம்ை கேட்பவர்கள் எாாளம் பேர் க்கிறார்கள். இன்னு ஏர இருக்கிற விளையாட்டு என்றால் ஒடி ஆட வேண்டியது. பந்தை உதைப்பது, அடிப்பது, அதற்கான விதிமுறைகள் என்றுதான் பலரது\n軒 H 郵 ■ கருத்தாக, இன்னும் இருந்து வருகிறது.\nஅந்த அடிப்படைத் தவறான கருத்துகளை மாற்றுவதற்காக, விளையாட்டு நூல்களையெல்லாம் விழுமிய தமிழ்த்துறை இலக்கியமாக எழுத வேண்டும் என்று விரும்பினேன். அந்த இலட்சிய வேட்கையால், வெறியால் ஏராளமான தமிழ் நூல் களையெல்லாம் படிக்கத் தொடங்கினேன். அதுபோலவே, விளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான புவியியல், உயிரியல், இயற்கையியல், வேதியல், உளவியல், வானவியல், தத்துவ இயல், வாழ்க்கைஇயல் போன்றவற்றில் எழுதப்பட்ட பல ஆயிரக் நூல்களையும் படித்தறியும் முனைப்பில், கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து படித்துக்கொண்டே200நூல்களுக்கும் மேலாக, விளையாட்டுத்துறை தமிழ் இலக்கிய நூல்களை எழுதியுள்ளேன். \"வள்ளுவரின் விளையாட்டுச் சிந்தனைகள்' 'வள்ளுவர் வணங்கிய கடவுள்' என்னும் இரண்டு நூல்களை எழுதும்போது, அதற்காகத் திருக்குறளை நான் ஆயிரம் தடவை யாவது படித்திருப்பேன். ஆன்ற பொருள் அறியத் துடித்திருப்பேன். இவ்வாறு ஆய்வு நோக்கத்தோடு படிக்கப் படிக்க, எனக்குள்ளே புதிது புதிதாகப் பல புதிய கருத்துக்கள் புலப்படத் தொடங்கின. தோன்றிய கருத்துக்களை, எனக்குத் தெரிந்த தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், வாசக அன்பர்கள் பலரிடம் பகிர்ந்து கொண்டபோது விளக்கம் புதிதாக இருக்கிறதே குறள் முழுவதற்கும் உங்களால் இப்படிப் பொருள் கூற முடியுமா குறள் முழுவதற்கும் உங்களால் இப்படிப் பொருள் கூற முடியுமா’ என்று அவர்கள் அனைவரும் வியப்புடன் கேட்ட வினாவுக்கு விடையாகத்தான், தெளிவானதொரு புதிய பொருள் உரையை எழுத முயற்சித்திருக்கிறேன். எனக்கு எவ்வளவு தகுதி என்று பார்ப்பதைவிட, எனது உரைக்கு எவ்வளவு தகுதி என்று ஆய்வது சிறப்புடைத்ததாகும். திரும்பத் திரும்பத் திருக்குறளைப் படித்துப் பார்த்ததன் விளைவே. இந்தத் திருக்குறள் உரையை எழுத நேர்ந்தது. இந்த\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/8", "date_download": "2020-10-25T06:37:22Z", "digest": "sha1:XKBP3DEX6RVSIESY3EHMQFOIPAL2FRH3", "length": 5382, "nlines": 99, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகிரிக்கெட் ஆட்டத்தில் கேள்வி பதில் (Cricket) கேரம் விளையாடுவது எப்படி (Carrom) சதுரங்கம் விளையாடுவது எப்படி {Chess) பூப்பத்தாட்டம் (Ball Badminton) கோகோ ஆட்டம் (Kho-Kho) *@gG) gyull-th (Kabaddi) நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம் (Athletics) E&rulli LöGs L-H (Tenikoit)\nவிளையாட்டுகளின் விதிகள் விளையாட்டுகளின் கதைகள் (பாகம் 1) விளையாட்டுகளின் கதைகள் (பாகம் 2) ஒலிம்பிக் பந்தயத்தின் கதை\n(மத்திய அரசு பரிசு பெற்ற நூல்) விளையாட்டுகளுக்குப் பெயர் வந்தது எப்படி\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 17:01 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/payir-thozhil-pazhagu-how-to-earn-more-money-from-agri-akp-179803.html", "date_download": "2020-10-25T06:05:07Z", "digest": "sha1:WTPYPWZOMOLSBS5TN2THDMTHQC6TQMBY", "length": 13414, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "வருடம் முழுவதும் சம்பாதிக்கணும்னா? அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்... எப்படி செய்வது? | how to earn more money from agri– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nமுகப்பு » காணொளி » Shows\nஅடுக்கு முறை விவசாயம் செய்வது எப்படி\nபயிர்த்தொழில் பழகு : வருடம் முழுவதும் சம்பாதிக்கணும்னா அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்... எப்படி செய்வது\nபயிர்த்தொழில் பழகு : வருடம் முழுவதும் சம்பாதிக்கணும்னா அடுக்கு முறை விவசாயம் பண்ணலாம்... எப்படி செய்வது\nவெல்லும் சொல் : தம்பிகளா.. துரோகிகளா..\nவெல்லும் சொல் : எடப்பாடி..ஸ்டாலின்.. ரஜினி - என்ன சொல்கிறார் ராமதாஸ்\nகாலத்தின் குரல் : புதிய கல்விக்கொள்கை ஒப்புதல்\nவெல்லும் சொல் : மோடியை ஏன் பிடிக்கும் - மனம் திறக்கும் அண்ணாமலை\nகாலத்தின் குரல் : பாஜக-வை விமர்சிக்கும் அதிமுக\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை ரஜினியால் தர முடியுமா\nகாலத்தின் குரல் : ரஜினியின் பாதை ஆன்மீக அரசியலா\nமுதல் கேள்வி : சசிகலா விடுதலை தாமதமாகுமா\nகாலத்தின் குரல் : அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்\nகாலத்தின் குரல் : கொரோனாவை தீர்க்கிறதா சித்த மருத்துவம்\nவெல்லும் சொல் : தம்பிகளா.. துரோகிகளா..\nவெல்லும் சொல் : எடப்பாடி..ஸ்டாலின்.. ரஜினி - என்ன சொல்கிறார் ராமதாஸ்\nகாலத்தின் குரல் : புதிய கல்விக்கொள்கை ஒப்புதல்\nவெல்லும் சொல் : மோடியை ஏன் பிடிக்கும் - மனம் திறக்கும் அண்ணாமலை\nகாலத்தின் குரல் : பாஜக-வை விமர்சிக்கும் அதிமுக\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை ரஜினியால் தர முடியுமா\nகாலத்தின் குரல் : ரஜினியின் பாதை ஆன்மீக அரசியலா\nமுதல் கேள்வி : சசிகலா விடுதலை தாமதமாகுமா\nகாலத்தின் குரல் : அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள்\nகாலத்தின் குரல் : கொரோனாவை தீர்க்கிறதா சித்த மருத்துவம்\nபொருளாதாரத்தை நிர்வகிக்கும் திறமைசாலிகள் இல்லை - ப.சிதம்பரம்..\nகொரோனா யுத்தம்: முன்னுரிமை மனித உரிமைக்கா\nகொரோனா: இத்தாலி சிதைந்தது எப்படி\nநடிகர் விஜய் பதுங்குவது பாய்வதற்கா - பக்தர்களைச் சீண்டினாரா விஜய் சேத\nமுதல் கேள்வி : நடிகர் விஜய் மீது கல்லெறிவது யார்\nமுதல் கேள்வி : ரஜினி Vs ரசிகன் : கலைந்தது யார் கனவு\nகாலத்தின் குரல்: ரஜினி கட்சி காலவரையின்றி ஒத்திவைப்பா\nகாலத்தின் குரல் : பாஜக - அதிமுக மோதலை மூட்டுகிறாரா மு.க.ஸ்டாலின்\nமுதல் கேள்வி : பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்\nகட்சியை உடைத்து ஆட்சியைக் கவிழ்க்கிறதா பாஜக\nகாலத்தின் குரல் : ஜி.கே.வாசனுக்கு எம்.பி. பதவி.. கூட்டணி தர்மமா\nமுதல் கேள்வி : தனித்துப் போட்டியிடத் தயாராகிறதா அதிமுக\nகாலத்தின் குரல்: சிஏஏ வழக்கில் UNHCR - மோடி அரசுக்குப் புதிய எதிரியா\nமுதல் கேள்வி : இந்தியாவுக்குள் கொரோனா ஊடுருவியது எப்படி\nகாலத்தின் குரல்: இந்து சமய அறநிலையத் துறைக்கு ஆபத்தா\nமுதல்கேள்வி : புதிய கூட்டணி\nகாலத்தின் குரல்: ஏன் சசிகலா வருகை பற்றி பேசுகிறது அதிமுக\nமுதல் கேள்வி : வேகமெடுக்கிறதா ராஜ்யசபா ரேஸ்\nவலுக்கும் டெல்லி வன்முறை - கட்டுப்படுத்தப்படுமா கலவரம்\nமுதல் கேள்வி : அமைதியை மீட்குமா அமித்ஷாவின் நடவடிக்கைகள்\nகாலத்தின் குரல் : டெல்லியில் போராட்டம் - கலவரத்தைத் தூண்டிவிட்டது யார்\nமுதல் கேள்வி : எட்டு ஆண்டுகளில் என்ன செய்தது அதிமுக\nதிருப்பத்தைத் தருமா டிரம்பின் வருகை\nமுதல்கேள்வி: அதிமுக கொண்டாட்டத்தை ஏன் விமர்சிக்கிறார் ஸ்டாலின்\nமுதல் கேள்வி : ரஜினி எதிர்ப்பு களத்தில் விஜயா\nவிஜய்யை முன்னிலைப்படுத்த ரஜினியை தமிழர் விரோதியாக்குகிறாரா எஸ். ஏ.சி\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nஅணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு 50 நாடுகள் ஒப்புதல்\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nஅணு ஆயுதங்கள் சட்டத்துக்கு புறம்பானவை: 90 நாள்களில் அமலாகிறது சர்வதேசச் சட்டம் - இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் என்ன செய்யும்\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2020/07/31/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-10-25T04:34:39Z", "digest": "sha1:HENGLF56GRYFYSAJV4JIOFNATBVK7VK6", "length": 10308, "nlines": 94, "source_domain": "www.mullainews.com", "title": "இரவு உறக்கத்திற்கு சென்ற மனைவி...கதவை திறந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி!! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா இரவு உறக்கத்திற்கு சென்ற மனைவி…கதவை திறந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி\nஇரவு உறக்கத்திற்கு சென்ற மனைவி…கதவை திறந்த கணவனுக்கு காத்திருந்த அ திர்ச்சி\nதி ருமணமாகி ஒரு வருடமேயான இ ளம் பெ ண்ணொருவர் த ற்கொ லை செ ய்து கொ ண்டதால் ப ரப ரப்பு ஏ ற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தனது கணவன் தனக்கு உதவி செய்யாததாலும், வே லை ப ளுவினால் க டுமை யான ம ன அ ழுத் தம் கா ரணமாகவும் இ ளம் பெ ண் ஒ ருவர் தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் கு டும்பத்தினரிடையே பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. ஊட்டியை சேர்ந்த தம்பதி ஹரி கணேஷ் – ப��ரிய தர்ஷினி. இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்துள்ளது.\n29 வயதாகும் பிரியா சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஹரி கணேஷ், தனியார் வங்கி ஒன்றில் மேனேஜராக உள்ளார்.\nஇந்நிலையில் தான், பிரிய தர்ஷினி வீ ட்டில் தூ க் கு மாட் டி த ற்கொ லை செ ய்த நி லையில் ச டலமாக மீ ட்கப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து, உ டலை பி ரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அதன் பின் விசாரணை தொடங்கினர்.\nமுதல் கட்ட விசாரணையில், ஊரடங்கினால் பிரிய தர்ஷினி வீட்டில் இருந்து வேலை செய்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஏதோ வேலை விஷயம் காரணமாக ஹரி கணேஷிடம் இவர் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இ தன் கா ரணமாக ச ண் டை ஏ ற்பட, பி ரிய தர்ஷினி ஒரு அறையிலும், ஹரி கணேஷ் ஒரு அறையிலும் சென்று உறங்கியுள்ளனர்.\nமறுநாள் காலை பார்க்கும் போது, பிரிய தர்ஷினியின் அ றை தி றக்கப்ப டாமல் இ ருந்ததால், இ தைக் க ண்டு அ திர்ச்சி அ டைந்த ஹ ரி கணேஷ், உ டனடியாக க தவை உ டைத்து உ ள்ளே பா ர்த்த போ து, பி ரிய த ர்ஷினி பே னில், தூ க்கி ல் ச டலமா க தொ ங்கிய தைக் க ண்டு அ திர்ச்சிய டைந்துள்ளார்.\nவே லைப்பளு கா ரணமாக க டந்த சி ல மா தங்களாகவே பி ரியா ம ன அ ழுத் ததில் இ ருந்திருக்கிறார். இ ந்த ம ன அ ழுத்ததி ற்காக அ வர் சி கிச்சையும் எ டுத்து வந் துள்ளார்.\nஇ தனால் ம ன அ ழுத்த ம் கா ரணமாக த ற்கொ லை செ ய்து கொ ண்டாரா அ ல்லது வேறு ஏதும் காரணமா அ ல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில், பொலிசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.\nமேலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவை விட ம ன அ ழுத்த ம் மி கப் பெ ரிய மோச மான வி யாதியாக மா றிவருகிறது. இ ந்த ம ன அ ழுத்த ம் கா ரணமாக அ டுத்தடுத்து உ யிரிழப்பு ஏ ற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பில் மலசல கூடம் சென்ற இ ளம் பெ ண்ணிற்கு ந டந்த கொ டூர ம்\nNext articleஇன்றைய ராசிபலன்: 01.08.2020: ஆடி மாதம் 17ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஆபத்தை அறிந்தும் காதலுக்காக எல்லை தாண்டிய பெண்.. காதலனை கரம்பிடிக்க சென்ற பெண்ணிற்கு நடந்த சோகம்…\nஆண்குழந்தை வேண்டும் என்பதற்காக கர்ப்பிணி பெண்ணுக்கு கணவர் செய்த கொ டூரம்.. உ யி ருக்கு போ ரா டும் ம னைவி.\nநீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்… இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை…\nகொழும்பில் வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி தீவிரமாக தேடும் பொலிஸார்\nஇலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா நேற்று 309 நோயாளர்கள்\n நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதிருமண பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாமா\nஇம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..\nபிக் பாஸ் வீட்டில் நுழையப்போகும் அதிஷ்டசாலிகள் இவர்கள் தான்.. வெளியான பெயர் விபரம் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/consumer-court-has-ordered-a-theater-to-pay-compensation", "date_download": "2020-10-25T05:25:20Z", "digest": "sha1:DWAU5NXHY7GQV45L4UHTQXYOALJIYE3R", "length": 13693, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "`டிக்கெட்டுக்கு பதில் கூப்பன்; மனஉளைச்சல்!’- நெல்லை தியேட்டர் உரிமையாளரைத் தண்டித்த நீதிமன்றம்| consumer court has ordered a theater to pay compensation", "raw_content": "\n`டிக்கெட்டுக்கு பதில் கூப்பன்; மனஉளைச்சல்’- நெல்லை தியேட்டர் உரிமையாளரைத் தண்டித்த நீதிமன்றம்\nநெல்லையில் அரசு அனுமதித்த தொகையைவிடவும் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்கு நிர்வாகம், ரூ.20,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.\nநெல்லை மாவட்டம் ஏர்வாடி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர், முருகன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள பாம்பே தியேட்டரில் `கடம்பன்’ என்ற திரைப்படத்தைப் பார்க்கச் சென்றுள்ளார். அந்தத் தியேட்டரில் பால்கனியிலிருந்து படம் பார்ப்பதற்கு ரூ.50 கட்டணமாக அரசு நிர்ணயித்துள்ளது.\nசுடிதார் வாங்கிய சிறுமிக்கு நேர்ந்த சோகம் - வணிக நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட் அபராதம்\nஆனால், முருகனிடமிருந்து ரூ.150 பெற்றுக்கொண்ட தியேட்டர் நிர்வாகத்தினர், அவருக்கு டிக்கெட் வழங்குவதற்குப் பதிலாக கூப்பன் கொடுத்து உள்ளே அனுமதித்துள்ளனர். அதில் டிக்கெட்டுக்கான விலையைப் பற்றி எந்தத் தகவலும் இருக்கவில்லை. அந்தக் கூப்பனில் டிக்கெட் விலையை அச்சிடவும் இல்லை.\n’பிரவீனா’ பிரவீன் ஆனதால் ரயில் பயணத்தில் சிக்கல் -நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஅதனால் தன்னிடம் கூடுதலாக 100 ரூபாய் வசூலித்தது குறித்து தியேட்டரின் மேலாளரிடம் கேட்டதற்கு, `இந்தக் கட்டணத்தில் படம் பார்க்க இஷ்டம் இருந்தால் பார்க்கலாம். இல்லாவிட்டால் வெளியே போய்விடலாம்’ என அலட்சியமாகப் பதில் சொல்லியிருக்கிறார். அத்துடன், இடைவேளை நேரத்தில் தியேட்டரில் பல்வேறு விளம்பரங்களையும் திரையிட்டு மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முருகன். அதில், கூடுதல் கட்டணம் வசூலித்தது மற்றும் தேவையற்ற விளம்பரங்களைத் திரையிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 95,000 ரூபாய் இழப்பீடு கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்களான முத்துலட்சுமி, சிவமூர்த்தி ஆகியோர் மனுதாரர் முருகனுக்கு இழப்பீடாக ரூ.15,000, வழக்குச் செலவுக்காக ரூ.5,000 மற்றும் டிக்கெட்டுக்காக கூடுதலாக வசூலித்த ரூ.100 என மொத்தம் 20,100 பணத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க உத்தரவிட்டனர். ஒரு மாதத்தில் கொடுக்கத் தவறினால் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.\nஇந்தத் தீர்ப்பு குறித்துப் பேசிய வழக்கறிஞர் பிரம்மா, ``முருகனுக்கு ஏற்பட்டது சேவைக் குறைபாடு என்று வாதிட்டேன். தியேட்டர் தரப்பினர், முருகனிடம் கூப்பன் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் பணம் பெறாத நிலையில் அவர் வெளியே சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், கூப்பன் என்பதே பணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியாகக் கொடுப்பதுதான் என்பதை நிரூபித்ததுடன், அரசு அனுமதி பெறாமல் வர்த்தக விளம்பரங்களைத் திரையிட்டதையும் வீடியோ ஆதாரத்துடன் நிரூபித்தோம்.\nபொதுவாகவே புதுப் படங்கள் திரையிடப்படும்போதெல்லாம் டிக்கெட் விலையை அதிகமாக்கி சில தியேட்டர்கள் விற்பனை செய்கின்றன. தமிழகம் முழுவதுமே இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இனி அதுபோல கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும் என்கிற நிலையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.\nஇனி கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்தால் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும் என்கிற நிலையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.\nசமீபகாலமாக பொதுமக்களிடம் நுகர்வோர் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. எங்கெல்லாம் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படுகிறதோ அதை எல்லாம் சட்டரீதியாகச் சந்திக்கும் மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஆரோக்கியமான நிலைமை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்’’ என்றார் அக்கறையுடன்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/142021-ammk-party-cadres-angry-on-ttv-for-by-election", "date_download": "2020-10-25T06:07:14Z", "digest": "sha1:OSF4QFXW73FAVYRP3AHYQFETD6ACWFOD", "length": 10663, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`தேர்தல் செலவுக்கு எங்கே போவது?’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள் | Ammk party cadres angry on TTV For by election", "raw_content": "\n`தேர்தல் செலவுக்கு எங்கே போவது’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்\n`தேர்தல் செலவுக்கு எங்கே போவது’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்\n`தேர்தல் செலவுக்கு எங்கே போவது’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்\n`இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் செலவுக்கு என்ன செய்வது’ என தினகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலர்.\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதோடு, ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இந்த விவகாரத்தில் கடைசி நேரத்தில் மனம் மாறினார் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்ற 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பான வழக்கில், `18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லும்' என உத்தரவிட்டார் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன். இந்த உத்தரவால் தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ-க்களும் பதவியை இழந்தனர். இந்த `வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம்; தேர்தலை சந்திப்போம்' எனக் கூறிவிட்டார் தினகரன்.\nஇந்நிலையில், காலியாக உள்ள 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது தேர்தல் ஆணையம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையுமா என்ற சூழலும் உள்ளது. `20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதன்மூலம் இந்த ஆட்சியைக் கைப்பற்றலாம்' என்ற நம்பிக்கையில் தி.மு.க உள்ளது.\nஇதற்கிடையில், தேர்தல் தொடர்பாக டி.டி.வி.தினகரனுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் தேர்தல் செலவு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஒரு முன்னாள் எம்.எல்.ஏ, `தேர்தலில் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது கடினம். கடந்தமுறை நான் போட்டியிட்டபோது கட்சித் தலைமையில் இருந்து தேர்தல் செலவுக்கு என்று ஒரு தொகை கொடுக்கப்பட்டது. அதுபோன்ற சூழல் தற்போது இல்லை. இதனால், இடைத்தேர்தலைச் சந்திப்பதைவிட மேல்முறையீடு செய்வோம்' என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தக் கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் ஆமோதித்துள்ளனர்.\nஇதை எதிர்பார்க்காத அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர், `தேர்தல் செலவுக்கான நிதியைத் திரட்டுவோம்' என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, நிதி திரட்டுவதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நிதி கிடைக்காததால் சோர்வுடன் திரும்பிவந்துள்ளனர். ஆளும்கட்சி தரப்பிலும் தேர்தல் பணிகளுக்காகக் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். `அவர்களில் பலர் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்' எனத் தலைமைக்குப் புகார் சென்றுள்ளது. இதையடுத்தே, கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1966", "date_download": "2020-10-25T05:26:16Z", "digest": "sha1:UMYL3SQOHFQHJIVWWNO2F5AT4NBTQ6FM", "length": 12996, "nlines": 89, "source_domain": "kumarinet.com", "title": "வேளாண்மை கல்லூரி முதல்வர் வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nவேளாண்மை கல்லூரி முதல்வர் வீட்டில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை\nநாகர்கோவில் அருகே உள்ள தெங்கம்புதூர் தெற்கு பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் சென்னை விமான நிலையத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜேன்சுஜாதா (வய��ு 57). இவர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள வேளாண்மை கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு விவேக் சுதின் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் டெல்லியில் தங்கியிருந்து விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். மகள் கோவையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.\nஜேன்சுஜாதா வேலைக்கு செல்ல வசதியாக ராதாபுரத்தில் தங்கியுள்ளார். வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர்களில் தங்கியிருப்பதால், ஊரில் உள்ள இவர்களது வீடு எப்போதும் பூட்டியே கிடந்தது. ராதாபுரத்தில் தங்கியுள்ள ஜேன்சுஜாதா வாரத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார். அதன்படி, கடந்த 30–ந் தேதி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.\nஅதன்பின்னர் நேற்று வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன் உள்ள காம்பவுண்டு சுவர் கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்றார். அங்கு அறை கதவுகளும், பீரோக்களும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.\nவீட்டில் இருந்த மிக்சி, கிரைண்டர், புதிய பாத்திரங்கள், விலைஉயர்ந்த பொருட்கள் என ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.\nமேலும், வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் காணவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட கார்– பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.\nவீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பி செல்லும் போது, வெளியே நின்ற சொகுசு காரையும் கடத்தி சென்றுள்ளனர்.\nஇந்த கொள்ளை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.\nமேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர்.\nஇந்த கொள்ளை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஜேன்சுஜாதாவின் மகன் விவேக் சுதினுக்கு கடந்��� 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் மகனும், மருமகளும் டெல்லியில் விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள். திருமணத்தின் போது சீர் வரிசையாக ரூ.17 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தும் இந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தன.\nவீட்டின் வெளியே சொகுசு கார் அருகே, ஒரு பழைய காரும் நிறுத்தப்பட்டிருந்தன. கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சீர் வரிசை பொருட்களை கொள்ளையடித்துவிட்டு வெளியே நின்ற சொகுசு காரையும் கடத்தி சென்றுள்ளனர். வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பழைய கார் அப்படியே நின்றது.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2857", "date_download": "2020-10-25T05:30:22Z", "digest": "sha1:TWXDXDRVPKTSNNI66U7QEGOF4D3LGGJZ", "length": 12257, "nlines": 85, "source_domain": "kumarinet.com", "title": "குமரியில் பரவலாக மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nகுமரியில் பரவலாக மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு; சப்பாத்து பாலம் தண்ணீரில் மூழ்கியது\nகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த மழை சாரல் மழையாக அவ்வப்போது பெய்து வந்தது. மேலும் கோடைகாலத்தை போன்று வெயிலும் சுட்டெரித்தது. பலத்த மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்போடு கன்னிப்பூ நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர். இருப்பினும் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்களை காப்பாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலையிலும், மாலையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. பலர் குடைகளை பிடித்துச் சென்றனர். இதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு சென்றவர்களும் குடைகளை பிடித்தபடியே சென்றனர்.\nஅதே சமயத்தில் குமரி மேற்கு மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றியாறு அருகே உள்ள சப்பாத்துபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதே நிலை நீடித்ததால் நேற்று குற்றியாறு, மோதிரமலை, மைலாறு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது.\nமாணவர்கள், ரப்பர் தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளானார்கள். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள சாலையோரம் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் அங்குள்ள கிராமங்களில் மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-\nபேச்சிப்பாறை- 6.2, சிற்றார் 1- 5, சிற்றார் 2- 5, பொய்கை-5, மாம்பழத்துறையாறு- 12, பூதப்பாண்டி- 1.6, கன்னிமார்- 4.2, கொட்டாரம்- 8.4, மயிலாடி- 4.2, நாகர்கோவில்- 1.1, சுருளக்கோடு- 16.2, பாலமோர்- 15.2, ஆரல்வாய்ம���ழி- 5, முள்ளங்கினாவிளை- 3 என்ற அளவில் பதிவாகி இருந்தது.\nநேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் நாகர்கோவிலில் 3 மி.மீ. மழையும், கன்னிமார் பகுதியில் 18 மி.மீ. மழையும் பதிவானது. இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 495 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 539 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 7 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 10 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. நாள் முழுவதும் பெய்த மழையினாலும், அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாலும் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் நேற்று மூடப்பட்டன. சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை போன்ற அணைகளும் மூடப்பட்டுள்ளன. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து மட்டும் 15 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3748", "date_download": "2020-10-25T05:34:16Z", "digest": "sha1:443QGTKA6NLSPKJYYGBSTUKCPWT3O3AJ", "length": 7852, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேருக்கு கொரோனா", "raw_content": "\n\" தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...\"\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேருக்கு கொரோனா\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பும், பரவலும் புதிய உச்சத்தை தொட்டு இருந்து வருகிறது.\nமாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,319 ஆக இருந்தது.\nஇந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,449 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக குமரி மாவட்டத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணிஅணைகளில் உபரிநீா் நிறுத்தம்\nகன்னியாகுமரியில் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை\nதிருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை\nகருங்கல், மாா்த்தாண்டம் பகுதியில்கஞ்சா விற்பனை: 4 போ் கைது\nரேஷன் அரிசி ரொம்ப மோசம\nரேஷன் அரிசி ரொம்ப மோசம் எம்எல்ஏ அதிரடி புகார்\nகலெக்டர் அலுவலக தார் ச\nகலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2011/40-july-2011/229--100-100.html", "date_download": "2020-10-25T04:48:10Z", "digest": "sha1:BOH5CGXDF3XOIYC45B4YTV5JLFEH7REL", "length": 4663, "nlines": 34, "source_domain": "www.periyarpinju.com", "title": "தமிழில் 100க்கு 100", "raw_content": "\nHome 2011 ஜூலை தமிழில் 100க்கு 100\nஞாயிறு, 25 அக்டோபர் 2020\nஅரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற முடியாது என்று இருந்து வந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் பிரியங்காவும் விக்னேஷ்குமாரும்.\nஅரசின் உதவியில் நடைபெற்றுவரும் போடி ஜமீன்தாரனி காமுலம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படித்தவர் பிரியங்கா. சென்னை - கீழ்ப்பாக்கம், மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்தவர் விக்னேஷ்குமார். பிரியங்காவின் அம்மா ஆசிரியை என்பதால் சிறு வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதோடு, பாரதி, பாரதிதாசன் கவிதைகளையும் படிக்கச் சொல்வாராம். அப்போது, தமிழில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொடுத்துள்ளார்.\nவகுப்பில் நடைபெற்ற தேர்வு விடைத்தாள்களைக் காட்டும் போது, ஒற்றுப் பிழை, ல, ள, ழ, ண, ன வேறுபாடுகளை எடுத்துச் சொல்லி விளக்கியுள்ளார்.\nபிரியங்காவின் தமிழ் ஆசிரியை ஜீவாவும் தமிழ்ப்பாடத்தில் எப்படியாவது நம் பிள்ளைகளுள் ஒருவர் நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார்.\nதன்னுடைய சாதனையில் பெரும்பங்கு கொண்டவர்கள் அம்மாவும் தமிழ் ஆசிரியையும்தான் என்று பூரிக்கிறார் பிரியங்கா.\nவிக்னேஷ்குமாரின் தந்தை பெயின்டர், தாய் வீட்டு வேலைகளைச் செய்து வருபவர். மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண்ணைப் பெற்றதுடன் தமிழில் நூற்றுக்கு நூறு எடுத்து அசத்தியுள்ளார்.\nதமிழ்ப் பாடத்தில் 98 அல்லது 99 மதிப்பெண்களை எதிர்பார்த்த விக்னேஷ்குமாருக்கு 100 மதிப்பெண்கள் என்றதும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆசிரியர் பாடம் நடத்தியபோது, ஆழ்ந���து கவனித்துப் படித்ததே தனது வெற்றிக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/60", "date_download": "2020-10-25T06:15:04Z", "digest": "sha1:XBHVTVFZBQ7WGONKVZ6UIPB5HTJM7HXO", "length": 5682, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/60 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/60\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nயக்திரங்கள் வந்து கெருப்பை அணேத்த விவரத்தையும், வேலைக்காரனேடு சென்று அதை அந்தச் சிறுவன் கண்டு வந்த செய்தியையும் எனக்கு எடுத்துச் சொன்னர்கள். எரிந்து போன குடிசைகளின் தோற்றம் அச்சிறுவனின் உள்ளத்திலே பதிந்திருக்கிறது. அது படமாக உருவெடுத்து விட்டது. இந்த விவரம் தெரிந்த பிறகு அவன் வரைந்த படத்தை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. சந்தச் சித்திரத்தைத் தொடர்ந்து குறியீட்டுச் சித் திரம் தோன்றுகிறது. குழந்தை பலவகையான சின்னங் களால் தனது எண்ணங்களைக் காட்ட முயல்கிறது. சின்னக்குழந்தை ஆரம்பத்தில் இவ்வாறு கற்பனை யாகவே சித்திரம் வரைகிறது. வயது ஆக ஆகத்தான் காணும் இயற்கைப் பொருள்களையும், உயிர்ப் பிராணிகளை யும் வரைவதில் கவனம் செலுத்துகிறது. அப்பொழுது\nஇப்பக்கம் கடைசியாக 8 செப்டம்பர் 2019, 03:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/334", "date_download": "2020-10-25T06:11:31Z", "digest": "sha1:DQIUTRGTQEY2NFSFSBRL77KU6REA5QOL", "length": 7442, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/334 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருக்குறள்-புதிய_உரை - *- - 333 தற்கால உரை: தன்னிடத்துள்ள உணவைப் பகுத்துண்ணும் பழக்க முடையவனைப் பசி என்று சொல்லப்படும் தீய நோய் நெருங்கி வருதலும் இல்லை. புதிய உரை: கஞ்சிச் சோறாக இருந்தாலும், தந்து உண்ணுகிற பண்பாளனை, நரக வேதனை தரும் பசி நோயானது, நச்சுத் ��ீண்டலைப்போல எதுவும் செய்து விட முடியாது. நெருங்கவும் முடியாது. விளக்கம்: . கறி சோறு கொடுப்பதுதான் கெளரவம். காசு பணம் தருவது தான் குலப்பெருமை. அனைவரும் வியக்கும் வண்ணம், ஆடம்பரமான பொருட்களை அளிப்பதுதான் ஈகைத் தன்மை. என்பதெல்லாம் உலக இயல்பு. மன உலகில் உண்டாகும் மாயை. இங்கே வள்ளுவர், எதார்த்தமான உண்மையை எடுத்துக் காட்டுகிறார். கையிலே ஒன்றுமில்லை. எஞ்சியிருப்பது கஞ்சிசோறுதான் அதாவது தனக்கு மட்டும் தான் இருக்கிறது. இந்த நிலையில் வந்து நிற்கும் பசித்தவரோடு, பகிர்ந்து கொள்ளும் பாங்கு. - அதனால், பசி தீர்ந்து விட வில்லை. பாழும் வயிற்றுக் குள்ளே பொங்கிப்புயலாய் iசி, தனலாய் எரிக்கும் பசியின் நரகக் கொடுமையை, விரட்டி வெற்றிகாண முடிகிறது என்னும் உண்மையை இங்கே குறித்துக் காட்டுகிறார். பசியைத் தீப்பிணி என்கிறார். தீ என்றால் கொடுமையான, நெருப்பான என்று கூறலாம். ஆனால் நரகம் என்றொரு பொருளும் உண்டு. வெறுமையாய்க் கிடக்கும் வயிற்றில் எழுகின்ற பசித்தீயானது, உடலிலே உள்ள உதரத்தீ, சினத்தி, விந்துத்தீ என்னும் மூன்றையும் விட மோசமானது. அந்தப் பசி உணர்வானது, வேட்டையான நச்சுப் பூச்சிகள் உடலைத் தீண்ட, அந்த நஞ்சு உடலெங்கும் ஓடி, உயிரை வதைப்பதுபோல, பசித்தீ உடலைத் தீண்டுகிறது. மனத்தைத் துண்டாடுகிறது. ஆத்மாவை அடங்கச் செய்கிறது. W.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/289381?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-10-25T04:54:19Z", "digest": "sha1:XXHJ5CFEOVUBJ4YGKH4HXT6BFQ7LXOWE", "length": 16379, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "வெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் - Manithan", "raw_content": "\nஇளநரை பிரச்சினை அடியோடு அழிக்க வேண்டுமா.. சுலபமான வழிமுறைகள் இதோ..\nஅரசு அலுவலகங்கள் அனைத்தும் 5 நாட்கள் மட்டுமே இயங்கும்\nஐ பி சி தமிழ்நாடு\nமகளை பென்சிலால் குத்தி கொடுமைப்படுத்திய தாய்: புகார் அளித்த தங்கை\nஐ பி சி தமிழ்நாடு\nபிரபாகரன் வாழ்க்கை வரலாறு படத்தில் பாபி சிம்ஹா\nஐ பி சி தமிழ்நாடு\nஅடுத்தடுத்து மரணம்: குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை\nஐ ��ி சி தமிழ்நாடு\nவடகொரியா ஜனாதிபதியின் மனைவி கொல்லப்பட்டாரா\nஐ பி சி தமிழ்நாடு\nதரையிறங்கும் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம்: 28 பேரின் கதி என்ன\nஅந்த பாடலை பாடவா என SPB கேட்டார் உடல்நிலை சரியில்லாத போது... பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட உருக்கமான தகவல்\nஆசிரியர் படுகொலை விவகாரம்... பிரான்சில் 2 நகரத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல்: தலை துண்டிப்பதாக எச்சரிக்கை\nதுப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த கும்பல்: இரத்தவெள்ளத்தில் சரிந்த மாணவர்கள்\nவாக்குப் பதிவு செய்த ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்: யாருக்கு வாக்களித்தார் தெரியுமா\nகலவர பூமியான நகரம்... பொலிஸ் வன்முறையில் கொத்துக் கொத்தாக பலியான அப்பாவி மக்கள்\nகப்பலில் வந்த சரக்கு பெட்டகத்தில் குவியலாக அழுகிய பிணங்கள்: பகீர் கிளப்பிய சம்பவத்தின் பின்னணி\nபிக்பாஸ் சீசன் 4 ல் இதுவரை இல்லாத அதிரடி மாற்றம் விசில் பறக்க புதுவரவு வந்தாச்சு விசில் பறக்க புதுவரவு வந்தாச்சு\nபீட்டர் பாலை பிரிந்து வனிதா கதறியழுதது எதனால்... உண்மையை உடைத்து சூர்யாதேவி போட்ட கடைசி காட்சி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்.. வெளியான அதிர்ச்சி பரபரப்பு தகவல் இதோ...\nகிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள் வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nபிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்ட நிஷா... அனல்பறக்கும் வாக்குவாதத்தில் பிக்பாஸ் வீடு\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nகனடா, பிரான்ஸ், யாழ் திருநெல்வேலி\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nவெறும் வெள்ளை துணியுடன் புதுமணத்தம்பதியின் போட்டோ ஷூட்: கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்\nகேரளாவை சேர்ந்த புதுமணத்தம்பதியினரின் போட்டோ ஷூட் வைரலாக சமூகவலைத்தளங்களில் கண்டனங்களை குவித்து வருகிறது.\nகேரளாவை சேர்ந்த தம்பதியினர் ஹிருஷி கார்த்திகேயன்- லட்சுமி, கடந்த செப்டம்பர் 16ம் தேதி கொரோனா ஊரடங்கில் சொந்த பந்தங்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.\nகொரோனா பரவல் காரணமாக Pre Wedding Shoot நடத்த முடியாமல் போனதால், தற்போது Post Wedding Shoot நடத்தில் தங்களுடைய பேஸ்புக்கில் பகிர்ந்தனர்.\nஅதில், மணப்பெண் உடலில் வெள்ளை போர்வைபோல் மெலிதான உடையை அணிந்துகொண்டு தேயிலைத்தோட்ட���்களில் கணவருடன் ஓடியாடும் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.\nஇதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தங்கள் தரப்பு விளக்கத்தை பேட்டியளித்துள்ளனர்.\nThe News Minuteக்கு அவர்கள் அளித்த பேட்டியில், பெரும்பாலானவர்கள் வேஷ்டி- சட்டை மற்றும் சேலையுடன் கோவிலை சுற்றி வந்து போட்டோ ஷூட் நடத்துவார்கள்.\nசற்று வித்தியாசமாக எடுக்க நினைத்து இப்படியொரு போட்டோ ஷூட் நடத்தினோம், என்னுடைய குடும்ப நண்பரான அகில் கார்த்திகேயன் கொடுத்த ஐடியா எங்களுக்கு பிடித்திருந்தது.\nநாங்கள் ஆடை அணிந்துகொண்டுதான் போட்டோஷூட் செய்தோம். எப்படி ஆடை அணியாமல் வாகமன் போன்ற சுற்றுலா தளத்தில் போட்டோ ஷூட் செய்யமுடியும்\nஇது முழுக்க எங்கள் புகைப்படக்காரரின் அழகியல் மற்றும் படைப்பாற்றல் திறமை சார்ந்தது. இது தெரியாமல், பேஸ்புக்கில் பலர் என்னையும் என் மனைவியையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.\nஒரு சிலர் பாராட்டினாலும் பெரும்பாலும் மோசமான கமெண்டுகளே வந்தன, ஆனால் எங்கள் வீட்டில் இந்த போட்டோ ஷூட் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், மனைவி லட்சுமியின் வீட்டில் வருத்தப்பட்டார்கள்” என்கிறார் ஹிருஷி கார்த்திகேயன்.\nபுதுப்பெண்ணான லட்சுமி கூறுகையில், ஒரு பெண் கழுத்து மற்றும் கால்கள் தெரியும்படி உடை அணிந்திருந்தால் அது நிர்வாணம் கிடையாது.\nஆரம்பத்தில் வந்த கமெண்டுகளுக்கு நாங்கள் பதிலளித்துக் கொண்டிருந்தோம், ஒரு கட்டத்தில் புகைப்படங்கள் வைரலாக ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன, எனவே அதை புறக்கணிக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.\nசமூகவலைத்தளங்களை தாண்டி, தூரத்து உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்கள் பெற்றோர்களிடம் புகாரளிக்க தொடங்கியதையும், நான்கு சுவற்றுக்குள் செய்ய வேண்டியதை இப்படியா பொதுவெளியில் காட்டுவது என விமர்சிக்கத் தொடங்கிவிட்டதையும் குறிப்பிட்டுள்ளார் லட்சுமி.\nஎனினும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும் என்பதை புரிந்து கொண்ட பெற்றோர், விமர்சனங்களை ஓரங்கட்ட முடிவு செய்தார்களாம்.\nமேலும் தற்போது வரை பேஸ்புக்கில் இருந்து புகைப்படங்களை நீக்காமல் இருக்கும் புதுமண தம்பதியினர், யாருக்கு எதிராகவும் போலீசில் புகாரளிக்கப் போவதில்லை என்கின்றன��்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nநடிகர் வடிவேலுவின் 15 வருட சினிமா ராஜ்யம் உடைய இதுதான் காரணமாம் - சகநடிகரின் பரபரப்பு பேட்டி\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்.. வெளியான அதிர்ச்சி பரபரப்பு தகவல் இதோ...\nதன் கணவர் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி... நடிகை கஸ்தூரி அளித்த சரியான பதிலடி\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enakaaga-unakaaga-song-lyrics/", "date_download": "2020-10-25T05:16:17Z", "digest": "sha1:CH7G7L4RS5HYD5C4WY2RWTL4I2VVDJP2", "length": 7528, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enakaaga Unakaaga Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : எனக்காக உனக்காக\nஆண் : ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே\nஆண் : நீ கவலைகள்\nகுழு : நேற்றென்பது போயாச்சு\nகுழு : நேற்றென்பது போயாச்சு\nஆண் : உன்னை என்னோடு….\nஒரு வாசமாய் ஒரு நேசமாய்\nஆண் : நகரும் நம் கையில்\nபெண் : இந்த இந்த நிமிடமாக\nநீயும் நானும் மட்டும் வாழும்\nஆண் : என்ன என்ன என்ன சோகம்\nஇன்னும் இன்னும் என்ன ஆகும்\nகுழு : நேற்றென்பது போயாச்சு\nபெண் : ஹோ ஹோ…….\nஆண் : ஹோ… யாரும் இல்லாத\nஇந்த சாலைகள் அந்த விளக்குகள்\nஆண் : நீதான் ஒன்றாக……\nஒரு மாதிரி இந்த ராத்திரி\nஅடி சிச்சி வவவ பப்பரே\nபெண் : யாரும் இல்லை என்பதாக\nஆண் : தள்ளிப்போடும் பிரச்சினைகள்\nநகம் தன்னை நறுக்கிய விரலொன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2020-10-25T04:43:38Z", "digest": "sha1:V4LKOJEGAJGLNISIH4ZDNCAUYOTZREAE", "length": 12441, "nlines": 317, "source_domain": "www.tntj.net", "title": "மதிக்கப்படாத மார்க்கக் கல்வி & அமல்களை பாதுகாப்போம் 4-9-2009 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவிடியோ தொகுப்புதொலைக்காட்சிநிகழ்ச்சிகள்இமயம் டிவி செப்டம்பர் 2009மதிக்கப்படாத மார்க்கக் கல்வி & அமல்களை பாதுகாப்போம் 4-9-2009\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nமதிக்கப்படாத மார்க்கக் கல்வி & அமல்களை பாதுகாப்போம் 4-9-2009\nஒளிபரப்பான தேதி: 4-9-2009 (இமயம் டிவி)\nஉரை: லுஹா & பக்கீர் முஹம்மது அல்தாஃபி\nதலைப்பு: அமல்களை பாதுகாப்போம் & மதிக்கப்படாத மார்க்கக் கல்வி\n4-9-2009 இமயம் டிவி நிகழ்ச்சி\nகுவைத் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நபி வழி உம்ரா பயணம்\nகடலூரில் நடைபெற்ற மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nதித்திக்கும் திருமறை பாகம் – 16 (ரமளான் தொடர் சொற்பொழிவு 2009)\nஇமயம் டிவி செப்டம்பர் 2009\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/142050-husband-files-a-complaint-to-salem-collector-for-usury-problem", "date_download": "2020-10-25T06:08:20Z", "digest": "sha1:6VXVZLHRBWOTHG35QOQKKLUKR52TKJ5P", "length": 9606, "nlines": 149, "source_domain": "www.vikatan.com", "title": "`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க!’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன் | husband files a complaint to salem collector for usury problem", "raw_content": "\n`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன்\n`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன்\n`என் மனைவியை சித்ரவதைப் பண்ணுறாங்க’ - கந்துவட்டிக் கொடுமையால் கண்ணீர்விடும் கணவன்\nகந்துவட்டிக் கொடூரத்தை சமீபத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீ வைத்துக்கொண்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆனால், அதன் பிறகும் கந்து வட்டிக்கொடுமை இன்னும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை விட்டு விலகவில்லை. இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்கு தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் வந்த ஒருவர், ``தான் வாங்கிய கடனைவிட இரண்டு மடங்கு அதிகமாகத் தொகை கொடுத்த பிறகும் இன்னும் வட்டி கேட்டு தன் மனைவியை அடித்து சித்ரவதை செய்கிறார்கள்’’ என்று கண்ணீர் வடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.\nஇதுபற்றி அவரிடம் பேசியபோது, ``என் பேரு தர்மலிங்கம். என் மனைவி பெயர் கவிதா. எங்களுக்கு ரெண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறான். அனைவரும் தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தாரமங்கலம் செல்லும் வழியில் கே.ஆர். தோப்பூரில் குடியிருக்கிறோம். நான் கூலி வேலைக்குப் போயிட்டு இருந்தேன். என் மனைவி பெட்டிக்கடை வைத்திருக்கிறார்.\nஎங்க ஊரில் உள்ள சுப்ரமணி என்பவரிடம் 5 வருடத்துக்கு முன்பு ஒரு லட்சம் கடன் வாங்கினேன். 3 வருடம் வட்டி மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கட்டினேன். அதன் பிறகு என் ரெண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது. ஒரு வருடம் வட்டிகட்ட முடியவில்லை. பிறகு பாத்திர, பண்டத்தை விற்று அசல் ஒரு லட்சத்தைக் கட்டிவிட்டோம். ஒரு லட்சம் வாங்கியதற்கு 2.05 லட்சம் கட்டிவிட்டேன். ஆனால், சுப்ரமணி எட்டு, ஒன்பது மாதம் கட்டாமல் இருந்த வட்டிக்கு வட்டி போட்டு இன்னும் 1,20,000 கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார். என்னால் பேசக்கூட முடியாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். என் மனைவி பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அதில் கிடைக்கிற சொற்ப வருமானத்தில் குழந்தைகளுக்கு கூழோ கஞ்சியோ ஊத்தி காப்பாத்தி வருகிறோம். இந்த நிலையைக் கண்டு இரக்கம் இல்லாமல் என் மனைவியைப் போட்டு அடிக்கிறார்கள். குழந்தைகள் கதறி அழுகிறார்கள். நான் நல்லா இருந்தால் என் மனைவியை அடிக்கவிட மாட்டேன். கேட்பதற்கு யாரும் இல்லை என்று சித்ரவதை செய்கிறார்கள்'' என்றார் கண்ணீர் மல்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/lot-mls-are-talking-dinakaran-phone-karur-senthilpalaji", "date_download": "2020-10-25T04:30:55Z", "digest": "sha1:VY5W444F5KDB3HCDKJOD2JB2XCB4FYVU", "length": 13671, "nlines": 165, "source_domain": "image.nakkheeran.in", "title": "நிறைய எம்.எல்.கள் தினகரனிடம் போனில் பேசி வருகிறார்கள் - செந்தில்பாலாஜி | A lot of MLs are talking to Dinakaran on the phone - Karur Senthilpalaji | nakkheeran", "raw_content": "\nநிறைய எம்.எல்.கள் தினகரனிடம் போனில் பேசி வருகிறார்கள் - செந்தில்பாலாஜி\nஜெயலலிதாவின் 70 வதுபிறந்த நாளையொட்டி கரூர் மாவட்டத்தில் 60 இடங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி அணியினர் சார்பில் இனிப்பு வழங்கி, அன்னதானம் மற்றும் இரத்ததானம் வழங்கி கொண்டாடினர்.\nகரூர் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கிய பின்பு, கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாமினை முன்னாள் அமைச்சரும், டி.டி.விதினகரனின் ஆதரவாளருமான வி.செந்தில்பாலாஜி தனதுரத்தத்தை தானமாக கொடுத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி பேசுகையில்,\nஅமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் தான் அமைச்சராக இருக்கிறோம் என்ற பொறுப்பு இல்லாமல் எது வேண்டுமானாலும் பேசி வருகிறார். அவர் இருக்கும் எடப்பாடி அணி அதிமுக இரும்பு கோட்டை என கூறுகிறார் அமைச்சர் ஜெயக்குமார், அப்படி இரும்பு கோட்டையாக இருந்து இருந்தால் ஆர்.கே.நகர் தொகுதியில் ஏன் தோற்றது.\nமத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என கூறும் எடப்பாடி அரசு காவிரி, நீட்தேர்வு, நெடுவாசல் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் இழந்து உள்ளது.\nகள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் இணைந்தது ஒரு அச்சாரம் தான். இன்னும் ஏராளமான எம்எல்ஏக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிடிவியிடம் வாழ்ந்து தெரிவித்து பேசிவருகின்றனர். மேலும் ஒரு ஆண்டுக்கு எடப்பாடி முதல்வராகவும் ஒராண்டுக்கு பிறகு பன்னீர்செல்வம் முதல்வராக இருப்பார் என்று கமிஷன் மண்டி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி மத்தியில் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒராண்டு முடிவுற்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை பற்றி பேசி வருகின்றனர். தற்போது அவர்களுக்கு இடையே இருப்பது எல்லாம் ஆட்சியில், அதிகாரத்தில் இருக்கிறோம் வரும் வருவாயை பார்க்க வேண்டும் என்பதற்காக இது போன்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளனர் என குற்றம்சாட்டினார்.\nஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக எண்ணி இருந்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு லேடியா மோடியா என பிரச்சாரத்தில் பிரகடனப்படுத்தினார். இப்போது இருக்கும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் மீதுள்ள வருமானவரித்துறைரைடுக்கு பயந்து மத்தியஅரசுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்று கூறி வருகிறது. அப்படி இணக்கமாக இருந்து தமிழகத்திற்குதேவையான எதையும் பெற்றதாக தெரியவில்லை. மாறாக, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி, நீட்தேர்வு, கதிராமங்கலம், நெடுவாசல் என அனைத்து உரிமைகளையும் இழந்து வருகிறது என்ற அவர்,தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெந்தில் பாலா���ியின் உதவியாளர்கள் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசெந்தில்பாலாஜியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் தங்கமணி பதில்\nசெந்தில்பாலாஜி முன்ஜாமீன் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nசெந்தில் பாலாஜி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு திடீர் மாற்றம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு\nசேலத்தில் ஒரே நாளில் 37 ரவுடிகள் கைது\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\nதிருமணத்திற்காக மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞர் உயிரிழப்பு...\n ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்\n360° ‎செய்திகள் 17 hrs\nதீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக ரிலீசாகும் நயன்தாரா படம்\nபிரபல நடிகரின் தாயாருக்கு கரோனா\nஓ.டி.டி-யும் ஆபாசத் தளங்களும் ஒன்றுதான் - கங்கனா ரனாவத் காட்டம்\nஹெச்.ராஜாவுக்கு செக் வைத்த யோகி ஆதித்தியநாத்..\nஅப்பல்லோவுக்காக ஆறுமுகசாசி கமிஷனை முடக்கி அமித்ஷா சசியின் ஒரு டஜன் வீடியோ லிஸ்ட்\nஅறிவாலயம் வாசலில் அதிரடி கோஷம்.. ஸ்டாலின் உள்பட சீனியர்கள் அதிர்ச்சி\nதிருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் தி.மு.க. இளைஞரணி பிரமுகர் வெட்டிக் கொலை...\n''நாங்க கொடுத்த மனுவை தூக்கி எறிஞ்சிட்டீங்களா'' - தந்தையை இழந்த பள்ளி மாணவி கண்ணீர்\n2021ல் வெற்றிடத்தை நிரப்ப வரும் இளம் தலைவரே - விஜய் ரசிகர்கள் போஸ்டர்\nவீரவம்சமென வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது\n பிரான்சுக்குப் போன ஓ.பி.ஆர் மர்ம பயண விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Travel/Aanmeega%20Sutrula%20Vazhithunaivan%20225%20Vishesha%20Stalangalin%20Vivarangal%2056%20Pugaipadangaludan/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20225%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2056%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20/?prodId=62935", "date_download": "2020-10-25T04:43:07Z", "digest": "sha1:7MLYPWVWVPPMQRG4K5Q43KYQWP25CONF", "length": 10690, "nlines": 227, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Aanmeega Sutrula Vazhithunaivan 225 Vishesha Stalangalin Vivarangal 56 Pugaipadangaludan - ஆன்மீக சுற்றுலா வழித்துணைவன் 225 விசேஷ ஸ்தலங்களின் விவரங்கள் 56 புகைப்படங்களுடன் - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஆன்மீக சுற்றுலா வழித்துணைவன் 225 விசேஷ ஸ்தலங்களின் விவரங்கள் 56 புகைப்படங்களுடன்\nஆப்பிரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்\nதியாகராய நகர் அன்றும் இன்றும்\nபாரத தரிசனம் இந்திய பயணக்கதை\nஆம் நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்\nஅடுத்தவீடு ஐம்பது மையில் (பயணக் கட்டுரை )\nஆப்பிரிக்க கண்டத்தில் பல ஆண்டுகள்\nஜப்பானில் நான் கண்டதும் கேட்டதும்\nபகவான் ஓ ஷாவை சாகடித்த அமெரிக்கா\nதியாகராய நகர் அன்றும் இன்றும்\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/kamal-party-tweet-about-rajini-tamilfont-news-251840", "date_download": "2020-10-25T06:18:49Z", "digest": "sha1:OAOTW5NMCGUNVHYZA2QJZ5MPTACK7JZG", "length": 11882, "nlines": 132, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Kamal party tweet about Rajini - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்\nரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்\nரஜினிகாந்த்-பெரியார் விவகாரம் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது தெரிந்ததே. குறிப்பாக நேற்று ரஜினிகாந்த் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதிலிருந்து தமிழக அரசியல் களமே கொந்தளித்துள்ளது. ரஜினிக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமலஹாசன் இந்த விஷயத்தில் இன்னும் அமைதியாக இருப்பதாக தெரிகிறது. ஒரு பக்கம் தான் பெரிதும் மதிக்கும் பெரியார், இன்னொரு பக்கம் தன்னுடைய உயிர் நண்பன் ரஜினிகாந்த் என்பதால் கமலஹாசன் அமைதியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் கமலஹாசனின் மக்கள்நீதிமய்யம் கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தை 'வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை' என்று கமலஹாசன் கூறிய ஒரு வசனத்தை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளது. இந்த பதிவு மூலம் கமல்ஹாசன், ரஜினிக்கு மறைமுக ஆதரவு கொடுக்கின்றாரா அல்லது ரஜினிக்கு எதிராக போராடும் பெரியார் ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறுகின்றாரா அல்லது ரஜ���னிக்கு எதிராக போராடும் பெரியார் ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறுகின்றாரா என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். மொத்தத்தில் வழக்கம்போல் கமல்ஹாசன் ஒரு புரியாத பதிவை பதிவு செய்திருப்பதாகவே கூறப்படுகிறது.\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nஇளம்பெண்ணை காருடன் கடத்திய பள்ளி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு\nசீனாவில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு – அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் பரவியது\nஇளம்பெண்ணை காருடன் கடத்திய பள்ளி மாணவர்கள்: சென்னையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/poonam-pandey-post-her-glamour-video-next-day-of-her-marriage-tamilfont-news-269612", "date_download": "2020-10-25T06:02:41Z", "digest": "sha1:7KMKLN6TKJM6QUSX5KHJI4M75D2PODPS", "length": 11230, "nlines": 132, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "poonam Pandey post her glamour video next day of her marriage - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » திருமணமான அடுத்த நாளே ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை\nதிருமணமான அடுத்த நாளே ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை\nபிரபல நடிகை பூனம் பாண்டே தனது நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது என்பது தெரிந்ததே. பூனம் பாண்டேவும் தனது திருமணக் கோலத்துடன் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் என்பதும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் திருமணமான ஒரே நாளில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக அந்த வீடியோவில் அவர் தோற்றமளிப்பதை பார்த்து ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.\nதிருமணத்திற்கு முன்னர் அடிக்கடி ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பூனம் பாண்டே, திருமணத்திற்கு பின்னராவது இதுபோன்ற வீடிய���க்களை தவிர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அதுவும் திருமணத்திற்கு அடுத்த நாளே அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோவை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்\nஎன் மேலேயே எனக்கு சந்தேகமா இருக்கு: ஆஜித்\nஉதயநிதி-மகிழ்திருமேனி படத்தில் நாயகி திடீர் மாற்றமா சிம்பு நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nகமல் முன்னிலையில் அர்ச்சனாவை போட்டு தாக்கும் பாலாஜி\nபிக்பாஸ் ஜூலையை கலாய்த்த சுரேஷ்: வைரலாகும் வீடியோ\nதியேட்டர் திறந்ததும் வெளியான விஜய் படம்: அண்டை மாநில ரசிகர்கள் குஷி\nஇந்த வாரம் எவிக்சன் யார்\nஅப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்\nசுரேஷை வெளுத்து வாங்கும் கமல்: அப்ப எவிக்சன் உறுதியா\nபீட்டர்பாலை பிரிந்தபின் இந்த அதிரடி முடிவை எடுக்கின்றாரா வனிதா\nகொளுத்தி போடறாங்க, தரம் குறைஞ்சிடுச்சி: செங்கோலை கையில் எடுக்கும் கமல்ஹாசன்\n'தளபதி 65' படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகலா\nகுமரியாக மாறி கவர்ச்சியில் குளிக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்\n'மிஸ் இந்தியா' என்பது ஒரு பிராண்ட்: டிரைலர் ரிலீஸ்\n யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்\nதொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்\nசிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா\nமுடிவுக்கு வந்தது 'தடையில்லா சான்றிதழ்' பிரச்சனை: 'சூரரை போற்று' எப்போது ரிலீஸ்\nதோல்வி அடைந்தாலும் ஆதரவு கொடுப்போம்: சிஎஸ்கே குறித்த பிரபல ஹீரோ\nஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பெங்களூர்\nமிசோரத்தில் 12 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா… வெறும் 8 நாட்களில் வெடித்த சர்ச்சை\nமரக்கன்று நட குழித் தோண்டும்போது கிடைத்த பொக்கிஷம் மதுக்கூர் அருகே பழங்கால பொருட்கள்\nஊருக்கெல்லாம் உபதேசம்… இங்கிலாந்து ராணியார் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துகிறார் தெரியுமா\nகாருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி… காப்பாற்ற முயன்ற தந்தையும் உயிரிழப்பு\nமருத்துவமனையில் கபில்தேவ்: ��ைரலாகும் புகைப்படம்\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nமுகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ\nநூடுல்ஸ் சூப் சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு… பதற வைக்கும் அதன் பின்னணி\nதவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா காலத்திலும் முதலீடுகளை குவிக்கும் தமிழக முதல்வர் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி\nஅட்லி வீட்டில் நிகழ்ந்த துக்கம்: உருக்கமான இரங்கல் அறிவிப்பு\n'மாஸ்டர்' நடிகையின் அடுத்த பட அட்டகாசமான டைட்டில்\nஅட்லி வீட்டில் நிகழ்ந்த துக்கம்: உருக்கமான இரங்கல் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/335", "date_download": "2020-10-25T06:02:29Z", "digest": "sha1:IORESTDYBOGX3ZUCCFJBJVMX46DZATWI", "length": 7306, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/335 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n334 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா o எங்கேயோ இருப்பதல்ல நரகம். இந்த நரகம், உடலுக்குள்ளே கூடுகட்டிக் கொண்டு, பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. வெம்மைத் தீயைத்தான் நரகம் என்று அழைக்கின்றார்கள். உடலெங்கும் பரவுகிற பசி யெழுப்பும் வடவைத்தி, நச்சுத் தீண்டலாக அமையா வண்ணம், கஞ்சி கொடுத்துக் காப்பவன் காக்கும் கருணையாளனாகவே காட்சியளிக்கிறான். பண்பு மிக்க உதவியாளன், பாத்துண்ணும் அருஞ் செயல், பிறப்பிக்கும் எல்லா கொடுமைகளையும் திருப்பி அனுப்பி விட்டு, திருப்தியை அளித்து, தேற்றி, மனத்துக்கும் உடலுக்கும் சுகத்தையும் சொர்க்கத்தையும் அளிக்கிறது என்று இந்த ஏழாவது குறளில், கஞ்சிச் சோற்றின் பெருமையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். 228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்திழக்கும் வன்கண வர். பொருள் விளக்கம்: ஈ (பிறர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள) கொடுப்பதை துவக்கும் - இன்றுதான் தொடங்குகிற ஆரம்பம் என்று இன்பம் - மகிழ்ச்சி கொள்வதையும், அதன் விளைவுகள��யும் அறியார்சொல் = அறியாமல் பிதற்றுபவர்கள். தாம் உடைமை = தனக்குரிய பொருள் வளம் எல்லாவற்றையும் வைத்து இழக்கும் காத்திருந்து இழந்து வருந்துகின்ற வன்கண் அவர் - அவர், கொடிய மனிதராவார். சொல் விளக்கம்: ஈ கொடுத்தல்; துவக்கும் = தொடங்குகின்ற சொல் அலட்டுதல், பிதற்றுதல்; வன்கண் = கொடிய முற்கால உரை: தம்முடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளில்லாதார், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் உவத்தலான அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/flood/news/page-1/", "date_download": "2020-10-25T05:33:39Z", "digest": "sha1:EF6B25Y7QT5D6PEARATUR2KYE7HMQK5L", "length": 7256, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "flood News in Tamil| flood Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#தேர்தல்2021 #பிக்பாஸ் #ஐபிஎல் #கொரோனா\nகனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு - பல வீடுகள் நீரில் மூழ்கின\nகனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு..\nசீனா, ஹாங்காங்கை தாக்கிய ஹிகோஸ் புயல்\nகோதாவரி ஆற்றில் கடும் வெள்ளத்தால் ஏனாமில் 500 வீடுகள் மூழ்கின\nஅடைமழை காரணமாக வயல்வெளிகளில் சிக்கிக்கொண்டவர்கள் மீட்பு..\nஅசாம்: நிலச்சரிவு காரணமாக 26 பேர் உயிரிழப்பு\nஜப்பானில் கனமழையால் 50 பேர் உயிரிழப்பு\nஅசாமில் 6 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை: உயிரிழப்பு 47 ஆக உயர்வு\nஇமாச்சலில் கடைக்குள் வெள்ளமென புகுந்த மழைநீர்\nவெனிஸில் 150 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்..\n2100க்குள் சென்னை கடும் வெள்ளத்தில் மிதக்கும் - ஐ.நா.\nஹரியானா, டெல்லி மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை\nயமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது...\nகாஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய மீனவர்களை மீட்ட விமானப்படை வீரர்கள்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்.. (அக்டோபர் 25, 2020)\nஒரு பந்தில் 286 ரன்கள் எடுத்த சுவாரஸ்ய சாதனை\nசாம்சங் நிறுவன அதிபர் லீ குன் ஹீ உயிரிழந்தார்\nஆயுத பூஜை: காலை முதல் பூஜைப்பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்...\nசென்னை ஐ.ஐ.டிக்கு விலங்குகள் நல வாரியம் கண்டனம்\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nதமிழகத்தில் கொரோனா தொற்று 3000-க்கும் கீழ் குறைந்தது\nமான் கிபாத்தின் 70-வது நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகாஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nடிரம்ப் என்ற நபருக்கு வாக்களித்தேன்.. அதிபர் தேர்தலில் ஓட்டு போட்ட பின் டொனால்ட் டிரம்ப்..\nரூ.400-க்கு விற்க்கப்பட்ட மல்லி ரூ.1,200 - ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு\nசென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளோம்: மாநகராட்சி ஆணையர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/08/05044909/Ban-on-hiring-H1B-investigators-in-government-agencies.vpf", "date_download": "2020-10-25T06:05:54Z", "digest": "sha1:MTL5KLMGU7T7ZLVUOVLSVSLEYINY7VOQ", "length": 18461, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ban on hiring ‘H1B’ investigators in government agencies in the United States; Trump Order of Action || அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை; டிரம்ப் அதிரடி உத்தரவு\nஅமெரிக்காவில் அரசு நிறுவனங்களில் ‘எச்1 பி’ விசாதாரர்களை பணியமர்த்த தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும்.\nபிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.\nஇந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.\nஇதனிடையே டிரம்ப் ஜனாதிபதி பதவிக்கு வந்தது முதல் “அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே” என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.\nஅந்த அடிப்படையில் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறு��ி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ‘எச்1 பி’ விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் விதித்து வருகிறார்.\nஅந்த வகையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கை கருத்தில் கொண்டு எச்1பி, வழங்குவதை இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்த நிலையில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்களில் வெளிநாட்டினரை குறிப்பாக ‘எச்1 பி’ விசா வைத்திருப்பவர்களை பணியமர்த்த கூடாது என டிரம்ப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nடென்னிசி மாகாணத்தில் உள்ள அமெரிக்க அரசுக்கு சொந்தமான டி.வி.ஏ. என்ற நிறுவனம், பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஜூன் மாதம் 20 சதவீத ஐ.டி. ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, தற்காலிக விசாவில் இருக்கும் வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்தியது. இந்த விஷயம் ஜனாதிபதி டிரம்ப் கவனத்திற்கு வந்ததும், டிவிஏ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை நேரில் அழைத்து கடுமையாக சாடினார்.\nஅதனைத் தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வது தொடர்பாக அமெரிக்க அரசு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மந்திரிகளுடன் டிரம்ப் முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஅந்த ஆலோசனையின் முடிவில் அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் ஒப்பந்தங்களை பெறும் நிறுவனங்களில் வெளிநாட்டினரை பணியமர்த்த கூடாது என்பதற்கான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டார்.\nஅதன் பின்னர் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிரம்ப் “அரசு நிறுவனங்களில் மிகவும் எளிமையான விதிகளின் கீழ் அமெரிக்கர்களை பணியமர்த்துவதை உறுதி செய்வதற்கான நிர்வாக உத்தரவில் இன்று நான் கையெழுத்திட்டேன்” எனக் கூறினார்.\nதொடர்ந்து பேசிய அவர் மலிவான வெளிநாட்டு உழைப்பைப் பெறுவதற்காக கடின உழைப்பாளிகளான அமெரிக்கர்கள் வேலை இழப்பதை தனது நிர்வாகம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என கூறினார்.\nமேலும் அவர் “தற்போது நாங்கள் நடத்திய ஆலோசனையின் போது, ‘எச்1 பி’ விசா ஒழுங்குமுறையை நாங்கள் இறுதி செய்தோம். இதனால் எந்த அமெரிக்க தொழிலாளர்களும் மீண்டும் மாற்றப்பட மாட்டார்கள். ‘எச்1 பி’ விசா மலிவான தொழிலாளர் திட்டங்களுக்காக அல்லாமல், ���மெரிக்க வேலையை அழிப்பதற்கு அல்லாமல், அமெரிக்க வேலைகளை உருவாக்க அதிக சம்பளம் வாங்கும் திறமைக்கு ‘எச்1 பி’ விசா பயன்படுத்தப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.\nஇதனிடையே ‘எச்1 பி’ விசா நடைமுறையில் சில சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், அது பற்றிய அறிவிப்பு வரும் வாரங்களில் வெளியாகக்கூடும் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர்.\n1. சிக்கந்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கொண்டாட அனுமதி கோர்ட்டு உத்தரவு\nசிக்கந்தூர் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் அரசு வழிகாட்டுதல் படி நவராத்திரி விழா கொண்டாட அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n2. போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மந்திரி யசோமதி தாக்கூரின் தண்டனை நிறுத்தி வைப்பு ஐகோர்ட்டு உத்தரவு\nபோலீஸ்காரரை தாக்கிய வழக்கில் மராட்டிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யசோமதி தாக்கூருக்கு செசன்ஸ் கோர்ட்டு விதித்த 3 மாதம் கடுங்காவல் தண்டனையை ஐகோர்ட்டு நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.\n3. நகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி: 3 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் கர்நாடக அரசு உத்தரவு\nநகைக்கடை அதிபர் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் 3 போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.\n4. தொடர் பண்டிகைகள் எதிரொலி பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை அதிகாரிகளுக்கு, எடியூரப்பா உத்தரவு\nதொடர் பண்டிகைகள் வருவதை தொடர்ந்து பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.\n5. தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்க மறுப்பு ஐகோர்ட்டு உத்தரவு\nமு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீசுக்கு தனி நீதிபதி விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது.\n1. டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்- மக்கள் அவதி\n2. திருமாவளவன் உள்பட 250 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n3. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\n4. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்\n5. கேரளாவில் கொரோனா விதி தளர்வு; இறுதி சடங்குக்கு முன் ஒரு முறை முகம் பார்க்க அனுமதி\n1. ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...\n2. இத்தாலியில் பெண் விமானியை கொடுமை செய்த 8 சக ஆண் விமானிகள் கைது\n3. 160 பெண்கள் பாலியல் கொடுமை குற்றவாளி சிக்கினான்\n4. சீனாவிலிருந்து வரும் மஞ்சள் தூசி கொரோனா வைரசை கொண்டுவரும் வட கொரியா எச்சரிக்கை\n5. சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnn.lk/archives/4794", "date_download": "2020-10-25T05:42:32Z", "digest": "sha1:OT4AQNQH3SKI3XEPE5Z4P2HSFNLPI5LT", "length": 13841, "nlines": 120, "source_domain": "www.tnn.lk", "title": "ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ் | Tamil National News", "raw_content": "\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு\n20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nமுதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nகொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு.\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர்.\nஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nHome சினிமா ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்\nஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்\nநடிகர் லாரன்ஸ் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்க சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டும் முடிவை எடுத்து, தற்போது அதற்கான பணிகளையும் தொடங்கியி��ுக்கிறார்.\nராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.\nதனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு பிரி கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்து இருக்கிறார்.\nஇன்னும் வசதி வரும்போது பள்ளியை பிளஸ்– 2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியை கட்டும் பணி நேற்று தொடங்கியது.\nஇது குறித்து ராகவா லாரன்ஸ் கூறும் போது…..\n“ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.. பீஸ் கட்டுகிற காசில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது. எனவே இந்த பள்ளியை கட்டுகிறேன்.\nநான் தான் சரியாக படிக்கல… படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.\nராகவா லாரன்ஸ் இந்த பள்ளிக்கூட நிதிக்காக முதன் முறையாக நட்சத்திர கலை விழா நடத்த திட்டமிட்டுள்ளார்.\nகருணைக் கொலைக்கு ஒப்புதல் வழங்கியது கனடா பாராளுமன்றம்: வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை\nசற்றுமுன் தகவல் வவுனியாவில் 3வருக்கு கொரோனா..\nசற்றுமுன் தகவல் ரிசாட் பதியுத்தீன் கைது\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்துஅதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு posted on October 22, 2020\n20 வது அரசியலமைப்பு திருத்தம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை வவுனியாவில் வெடிகொழுத்தி கொண்டாடப்பட்டது posted on October 22, 2020\nகணவரது ஆண் உறுப்பு மிகச் சிறிது எனக்கு கடும் அதிர்ச்சி\nவவுனியா ஓமந்தை பகுதியில் இருவரின் சடலங்கள் மீட்பு. posted on October 17, 2020\nஇரண்டு தமிழ் பெண்களை காட்டுக்குள் வைத்து சல்லாபம்-காணொளி\nபெற்ற தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட மகன்… தந்தை செய்த செயல்..\nமுன்னாள் அமைச்சர் பதியுதீன் சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டு தப்பித்தார் தேடும் நடவடிக்கையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர���. posted on October 17, 2020\nவவுனியாவில் இளம்பெண்களுக்கு பசார் கடைகளில் காத்திருக்கும் ஆபத்து\nபிரபாகரன் உயிருடன் மீண்டும் வான்வழி தாக்குதலுடன் ஈழபோர்:நோர்வே அதிரடி\n”அம்மா இந்த வீடியோ நீங்கள் பார்க்கும் போது நான் இருக்கமாட்டன்”இறந்த வவுனியா இளைஞனின் இறுதி நொடி(வீடியோ)\nகிளிநொச்சி பாடசாலையில் ஆசிரியர்கள் லீலை:நேரில் கண்ட மாணவர்கள்\nசற்றுமுன் வவுனியா A9 பிரதான வீதி நடுவில் பெண்ணொருவர் செய்த காரியத்தை பாருங்கள்(படங்கள்)\nஇதுவரை வெளிவராத பலியான போராளிகளின் புகைப்படங்கள்(மனவலிமை குறைந்தவர்கள் பார்க்க தடை)\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\n16வயது சிறுமியை கற்பழித்தவருக்கு தலைவர் பிரபாகரன் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா\nஇலங்கையில் கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டு ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு அடித்துக் கொலை செய்த கணவன்\nசற்றுமுன் கிடைக்கப்பெற்ற தகவல் யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு\nவவுனியாவில் திடுக்கிடும் தகவல் பலர் பல நோய்களுக்கு ஆளாகாப்போகிறார்கள்:அதிர்ச்சிக் காணொளி\nஇந்தவார எமது உண்மையின் தேடலில் வவுனியா நகரின் அலங்கோலங்கள் ஓர் பார்வை\nவவுனியாவில் பயங்கரம்:மனிதரே இல்லாத மர்ம வீடுகள் கண்டுபிடிப்பு(காணொளி)\nவவுனியாவில் பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி(அதிர்ச்சியூட்டும் வீடியோ)\nமுன்னாள் போராளிகள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Live-like-a-snail", "date_download": "2020-10-25T05:47:45Z", "digest": "sha1:7NVQ5GBH3YOLM3KGE36XWQWVAZ3MFXRD", "length": 37073, "nlines": 151, "source_domain": "pesaamozhi.com", "title": "நத்தை போல் வாழப் பழகு!", "raw_content": "\nநத்தை போல் வாழப் பழகு\nநத்தை போல் வாழப் பழகு\nஊரடங்கு அறிவிக்கப்பட்ட அன்று மும்பையில் பணிபுரியும் சகோதரன் அலைபேசியில் பேசினான். பேக்கரி வாசலில் நீண்ட வரிசையில் நின்று ஒரு ரொட்டிப் பொட்டலத்தை வாங்கியது குறித்து குரலில் அச்சம் மேலிடப் பகிர்ந்து கொண்டான். வரிசையில் தனக்கு முன்பு நின்ற நடுத்தர வயது மனிதர், கடையில் இருந்த தின்பண்டங்களில் பாதியைத் தன் கைகளில் கொண்டு சென்ற காட்சியிலிருந்து அவனுடைய நாள் உறைந்து கிடப்பதாக வருத்தபட்டான்.\nமளிகைக் கடைகளில் அலமாரிகளைத் துடைத்து வைக்க ஏதுவாக அத்தனை பொருட்களையும் தங்கள் கைகளில் கொண்டு செல்ல முயன்ற கதைகள் உலகெங்கும் நடந்த ஒன்றானது.\nஇந்தியாவில் கோவிட்-19 வைரஸ் விரவத் தொடங்கி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு நள்ளிரவில் \"த ப்ளாட்ஃபார்ம்\" (The Platform) படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன்.\nஉலகமே தனிமைக்காலத்துக்குள் தன் உடலைப் பொறுத்திக்கொள்ளப் போராடும் ஒரு காலகட்டத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது என்பது மிகவும் பொருத்தமானது.\nஅறிவியல் புனைவு- த்ரில்லர் வகைமையில் ஸ்பானிஷ் மொழியில் வெளியான இப்படத்தின் இயக்குநர் கால்டர் கேஸ்டெலு-உருட்டியாவுக்கு இதுமுதல் படம். கதையை டேவிட் டெசோலோ எழுதியுள்ளார். டோரோண்டோ ஃபிலிம் திருவிழாவில் விருதுகளைப் பெற்றுள்ள இப்படம் பெற்ற ஒரு விருது எவ்வளவு எனது மனதுக்குப் பொருத்தமான ஒரு அனுபவத்தைக் கிளர்த்துகிறது என நான் வியந்து போனேன். பார்வையாளர்கள் சார்பில் நள்ளிரவில் பார்க்கப்படும் படம் என்ற பிரிவில் இந்தப் படம் ஒரு விருதைப் பெற்றுள்ளதாக அறிந்தேன்.\nநானும் ப்ளாட்ஃபார்ம் திரைப்படத்தை நள்ளிரவில்தான் பார்த்திருந்தேன். தொடங்கிய சில நிமிடங்களில் என்னையும் உள்ளிழுத்துக் கொண்டது திரைப்படம். பின்னணி இசை, காட்சி அமைப்பு எல்லாம் அந்த நள்ளிரவு அனுபவத்தை அலாதியானதாக மாற்றியது.\nமூன்று வகை மனிதர்களும் நகரும் உணவு மேடையும்:\nசெங்குத்து கோபுரக் கட்டடம் ஒன்று, அதன் நடுவில் பெரிய துளை. அந்தத் துளை வழி மேலிருந்து கீழாக நகரும் ஒரு மேடை. துளை தவிர நான்கு பக்கத் தரைப்பகுதியில் தளத்திற்கு இருவர் என அடைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கட்டிடத்தில் எத்தனை தளங்கள், எத்தனை நபர்கள் என்ற கணக்கு யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்களது மனக்கணக்கில் எண்ணிக்கையைச் சொல்கின்றனர்.\nகுற்றம் செய்தவர்கள் என்பதைத் தாண்டி சிலர் வேறு காரணங்களுக்காகவும் அந்தக் கட்டிடத்துக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர். அதனை மேலாண்மை செய்யும் நிர்வாகம் குறித்து விவரமாகக் காட்டப்படவில்லை. சிலர் விரும்பியே அந்தக் கட்டிடத்துக்கு வந்ததாகவும் கூறுகின்றனர்.\n6 மாதங்கள் என்பது தண்டனைக்காலம். சிலருக்கு இரண்டு தண்டனைக்காலங்கள், ஆக ஒரு வருடம். ஒரு தளத்திற்கு இரு நபர்கள்.\nகதைக்குள் வந்து போகும் பாத்திரங்களின் வடிவமைப்ப��� நேர்த்தியானது. கோரங் என்று அழைக்கப்படும் முப்பதுகளில் நிற்கும் அல்லது அதைத் தாண்டிய மனிதன், ட்ரிமாகசி என்று அவனுடன் தளத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு வயதான நபர்.\nகோரங்க், ட்ரிமாகசி, மிஹாரு, இமோகிரி என வரும் இந்தப் பாத்திரங்களோடு கடைசிக் கட்டத்தில் இணைந்து கொள்பவராக பகரத் வருவார். ஆனால் அந்தத் தளத்தைப் பொறுத்தவரை மூன்றே வகை மனிதர்கள்தான். மேல்தளத்தில் இருப்பவர், கீழ்தளத்தில் இருப்பவர், இவர்களோடு மேலிருந்து விழுபவர் என்பது மூன்றாவது வகை.\nமேலிருந்து கீழாக நகரும் மேடையில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு தரப்படுகிறது. மேடை ஒவ்வொரு தளமாக நிரப்பப்பட்ட உணவோடு வரும். சில நிமிடங்கள் நிற்கும், அதற்குள் தேவையான உணவை சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். மேடை நகரத் தொடங்கியதும் கையில் உணவை இருப்பு வைக்கக் கூடாது. மீறி வைத்திருந்தால் தளம் தானாக சூடேற அல்லது குளிரத் தொடங்கிவிடும். ஒவ்வொரு மாதமும் நபர்கள் தளங்களுக்குள் மாற்றி வைக்கப்படுவர். இந்த தண்டனைக்காலத்தைத் தாக்குப்பிடித்து எத்தனை பேர் உயிர்பிழைத்துக் கிடக்கின்றனர் என்பதுதான் கதை.\nசமூக அடுக்குகளில் இழையோடும் அரசியல்:\nஉயிர் பிழைக்கப் போராடும் கதையில் அதை முன்வைத்துப் படம் பேசும் உணவு சார்ந்த சமூக அரசியல் காத்திரமானது. படம் தொடங்கும்போது ஒரு உணவுக்கூடம் காட்டப்படும்.படுசுத்தமான ஊழியர்கள் தரமான உணவைத் தயாரிப்பார்கள். மேலாளர் ஒருவர் மிகுந்த கண்டிப்புடன் அந்த வேலைகளைக் கண்காணித்துக்கொண்டே வருவார். அந்த உணவுக்கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுதான் கைதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. வகை வகையான உணவுகள், இறைச்சி, பழங்கள், கேக்குகள், ஒயின்பாட்டில்கள் என்று உணவு மேடை நிரப்பப்படுகிறது.\nஉணவு மேடை சில தளங்களைக் கடப்பதற்குள் நபர்களின் மோசமான வழிமுறைகளால் சீரழிவுக்குள்ளாகிறது. கட்டிடத்தின் அமைப்பு முறை, அங்கு கடைபிடிக்கப்படும் வித்தியாசமான விதிமுறைகள் ஆகிவற்றின் வழியே குறியீடாக பார்வையாளர்களோடு பல்வேறு உரையாடல்களைத் திரைப்படம் நிகழ்த்துகிறது.\nபார்வையாளர் திரைப்படக் காட்சிகளின்மூலம் தனக்குத்தானே உரையாடிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. பல்வேறு திறப்புகளை சாத்தியப்படுத்தும் கலையின் ஆகச்சிறந்த விளைவு இது.\nகோரங் கண்விழிக்கும்போது தண்டனையின் முதல் நாள் துவங்குகிறது.\nதண்டனைக்குரிய நபர்களாகக் கட்டிடத்துக்குள் வருபவர்கள், தங்களோடு ஏதேனுமொன்று எடுத்து வர அனுமதிக்கப்படுவர். காரங் தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை எடுத்து வருவான். அந்தப் புத்தகத்தை வாசிப்பது, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது, டிப்ளமோ சான்றிதழ் பெறுவது என்று ஆறுமாத காலத் திட்டங்கள் அவனுக்கு நிறைய இருக்கும்.\nட்ரிமாகசி கத்தியொன்றை எடுத்து வந்திருப்பார். அவர் இந்தக் கட்டிடத்துக்குள் வந்த காரணமும், இந்தக் கத்தி குறித்து அவர் விவரிப்பதும் அத்தனை சுவாரஸ்யம். தனது வீட்டில் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ட்ரிமா கஷி. விளம்பரத்தில் வரும் ஒருவனும், சில குடும்பத்தலைவிகளும், கத்தியைக் கூர்மைப்படுத்தும் கருவியொன்றைக் காட்டி அதன் சிறப்புகளை விவரிக்கிறார்கள். அந்தக் கருவியைக் கொண்டு கூர்மைப்படுத்தப்படும் ஒரு கத்தியால் செங்கலைக் கூட எளிதில் நறுக்கலாம் என்கின்றனர். அந்தக் கத்திக்குப் பெயர் சாமுராய். அதே நடிகர்கள், இன்னொரு விளம்பரம். இந்த முறை கூர்மைப்படுத்தவே தேவையில்லாத ஒரு கத்தியை விளம்பரப்படுத்துகிறார்கள். அதன் பெயர் சாமுராய் ப்ளஸ் என்று அறிவிக்கிறார்கள். இந்த விளம்பரங்களின் தொடர் அபத்தங்களப் பார்த்து வெறுப்பாகும் ட்ரிமாகசி கோபத்தில் தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கி மாடியில் இருக்கும் தனது குடியிருப்புச் சன்னலில் இருந்து எறிகிறார். அந்தச் சாலையில் செல்லும் மனிதர் அதனை வாங்கிக் கொண்டு இறக்கிறார். இப்படி அவர் தன் கதையோடு அந்த சாமுராய் ப்ளஸ் கத்தியையும் எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்கு வந்து சேர்கிறார்.\nஇந்தக் கோபுரத்தில் மிஹாரூ என்ற தாயொருத்தி தனது குழந்தையைத் தேடி மேலும் கீழுமாகப் போய் வருவாள். சில நாட்கள் கழித்து கோபுரத்திற்குள் வரும் இமோகிரி என்ற பெண் இதே கோபுர நிர்வாகத்தின் முன்னாள் பணியாளர்.\nகோரங் கைதியாக நுழையும் முன் அவன் விவரங்களை சேகரிக்கும் மேசையில் இமோகிரிதான் அமர்ந்திருப்பாள்.\nஇமோகிரி தன்னோடு வளர்ப்பு நாயை எடுத்து வந்திருப்பாள். இது ஆபத்தான விளையாட்டு என்பான் கோரங். தானும் வளர்ப்பு நாயும் ஒவ்வொரு நாளாக முறைவைத்து உணவை எடுத்துக்கொள்வோம் என்பாள் இமோகிரி.வளர்ப்பு பிராணிக்காக ஒரு நாள் உணவை ஒருத்தி தியாகம் செய்ய முன்வருவது குறிப்பிடத்தக்கது.\nபசி என்பது ஒருவகை நெருப்பு:\nவாழ்வு பசியை மையப்படுத்தியது. பசிக்காக நடைபெறும் போராட்டத்தில் மனித மாண்புகள் எவ்வாறெல்லாம் குலைகிறது உயிரோடு இருப்பதற்காக மனிதன் எந்த கட்டத்திற்கும் துணிவான்.\nஊரடங்கு காலத்தில் ஒருபக்கம் வீடுகளில் அடுப்பு நெருப்பு தணிவதே இல்லை.மூன்றுக்கு நான்கு வேலை சமையல் நடைபெறுகிறது.பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் பணிச்சுமை.\nமறுபக்கம் பசியால் வாடும் மனிதர்கள்.சாலையில் கிடக்கும் பாலை அள்ளும்,தானியங்களைப் பொறுக்கும் அவலம்.அரசமைப்புச் தரும் சொற்ப தானியம் தீர்ந்து போக உணவுப் பொட்டலங்களுக்காக நீண்ட வரிசையில் மக்கள் கால்கடுக்க சமூக இடைவெளி மறந்து நிற்கின்றனர்.\nமக்களிடம் சேர்க்க முடியாமல் கிட்டங்கிகளில் சேகரமாகும் தானியங்களை மதுபானத் தொழிற்சாலைகளுக்கு மடைமாற்றும் அரசியலும் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த அவலமான சூழலில் படம் பேசும் உணவு அரசியல் முக்கியமானது.\nஒவ்வொரு நபரும் உள்நுழைவதற்கு முன் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவின் பெயர் கேட்டுப் பதிவு செய்து கொள்ளப்படும். அந்த உணவு, அந்த மேடையில் இடம்பெறச் செய்யப்படும்.\nஅந்தத் தளத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் பிடித்த உணவுகள் சமைக்கப்பட்டுத் தேவையான அளவு நிரப்பப்பட்டுதான் உணவு மேடை அனுப்பப்படும். ஆனால் ஒன்றிரண்டு தளம் தாண்டியதும் மனிதர்கள் அதனுள் குதித்து உணவு மேடையை மிக மோசமாகக் கையாண்டு வீணாக்கிவிடுவர்.\nஉணவுப் பகிர்வு என்பது மனித வாழ்வில் எவ்வளவு மோசமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்து தரும் குணம் போதிக்கப்படவேண்டிய தேவை குறித்து உணர முடியும்.\nமேலே இருப்பவர்கள், கீழே இருப்பவர்கள் உணவுக்காகக் காத்திருப்பது குறித்து கொஞ்சமும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. கீழே இருப்பவர்களின் குரலை மேல்தளத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். கீழே இருப்பவர்கள்தான் மேலே செல்வார்கள். தளம் சுழற்சி முறையில் மாதந்தோறும் மாற்றப்படுகிறது. ஆனால் தளம் மாறியதும் மனிதர்களின் தன்மையும் மாறிவிடுகிறது.\nபசியின் கொடூரமான விளைவு, நபர்கள் தங்களுக்குள் கொன்று சதைகளை உண்ணத் தொடங்கும் இடங்களெல்லாம் பார்வையாளர்களைப் பல்வேறு எண்ண அலைகளுக்கு உள்ளாக்குகிறது.\nஆழ்ந்து பயணப்படுவதற்குப் பார்வையாளர்களுக்குப் பல்வேறு பாதைகள் படத்தில் இருக்கிறது. அதில் நத்தை படம் தோறும் குறியீடாக காட்டப்படுகிறது.கோபுரத்திற்குள் வருவதற்கு முன் கோரங் தனக்குப் பிடித்த உணவாக நத்தையைத் தெரிவித்திருப்பான். ஒவ்வொரு நாளும் அவ்வளவு பக்குவமாக நத்தை தயாரிக்கப்பட்டு உணவு மேடையில் வைத்து அனுப்பப்படும். நத்தை உணவு கோரங்கின் கைகளுக்கு ஒரே ஒரு நாள்தான் வந்து சேர்ந்திருக்கும்.ட்ரிமாகசி கூட காரங்கை 'சிறு நத்தையே' என்று செல்லப் பெயர் வைத்து அழைப்பார்.ஒரு கட்டத்தில் கோரங்கையே உணவாக்கிக் கொள்ள அவர் எத்தனிப்பார்.\nபொதுவாக நத்தை ஆபத்து வரும் போது தன் உடலைக் கூட்டுக்குள் பொதித்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும்.சூழலோடு பொருந்தி வாழ நத்தை சிறந்த உதாரணம்.கோரங் நத்தை போன்றவன்.தளத்தில் கூட வசிக்கும் நண்பர்களோடு பொருத்திக் கொள்பவன்.அதே நேரம் சூழலுக்குள் பொருந்தி கிடைக்கிற உணவை அனைவரும் பகிர்ந்து வாழும் வழிகளையும் அவன்தான் கண்டறிய முயற்சி செய்கிறான், அவன் கவலையுறுவதைக் கண்டு ட்ரிமாகசி அவனிடம் \"நீ கம்யூனிஸ்டா\" என்பார்.\nகாட்சி வழி தத்துவ விசாரணைகள்:\nட்ரிமாகசி இறந்த பிறகும் அவர் அரூவமாகக் கோரங்கோடு பேசிக்கொண்டே இருப்பார்.அந்தக் காட்சிகளும் வசனங்களும் கவித்துவமானவை. வாழ்வைத் தத்துவ விசாரணைக்கு உள்ளாக்குபவை.\nமிஹாரூ தன் குழந்தையைத் தேடித் திரிவதாகக் கேள்விப்படும் இமோகிரி, அந்தக் கட்டிடத்தில் பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பாள். அப்படியானால் மிஹாரூ தன் குழந்தையைத் தேடித் திரிவது ஏன் என்ற கேள்வியும் பார்வையாளர்களைத் தொடரும்.\nஇமோகிரி, உணவுப் பகிர்வுக்காக தினமும் தனக்குக் கீழ் தளத்தில் உள்ளவர்களோடு பேசி மாற்றத்தை உண்டாக்க முயலும் காட்சிகள், மேல்-கீழ் அதிகார இடைவெளி என திரைப்படம் பல்வேறு சமூக அடுக்குகள் குறித்துப் பேசிக்கொண்டே இருக்கும்.\nஒரு கட்டத்தில் கோரங்கும் பகரத்தும் உணவுப் பகிர்தலை சரி செய்யத் தாங்களே நேரடியாகக் களத்தில் இறங்குவர். அந்தக் களப்பயணம் மீஹாரூவின் குழந்தையையும் தேடித் தந்ததா மொத்தம் எத்தனை தளங்கள் அந்தக் கட்டிடத்தில் இருந்தது மொத்தம் எத்தனை தளங்கள் அந்தக் கட்டிடத்தில் இருந்தது என்றெல்லாம் திரைப்படம் முடிவை நோக்கி நகரத் தொடங்கும்.\nஒளிப்பதிவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இருளுக்கும் ஒளிக்குமான நுண்மையான விளையாட்டு, பின்னணி இசை தரும் அதிர்வலைகள் ஆகியவை படத்துக்குப் பெரும் பலம்.\nஉணவு மேடை நகரும்போது வரும் இசை பல்லைக் கூசச் செய்கிறது. படம் பார்த்து பல நாட்கள் இந்த இசை தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இப்போது மீண்டும் அது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தபடி மூளைக்குள் ஏறத் தொடங்கிவிட்டது, தலைக்குள் நகர்கிறது ஒரு உணவு மேடை.\nகற்குவியலிலிருந்து தலைகாட்டும் சிறு மலர்:\n'டான் குவிக்சாட்' நூலைதான் காரங் கைகளில் வைத்திருப்பான்.அதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் கொண்டு இருக்கும்.சமூகசூழலையும் மனித நடத்தைகளையும் இணைத்து பேசும் நூலைப் போலவே படமும் அமைந்துள்ளது\nநுகர்வு அரசியல் உலகத்தைத் துண்டாடி இருப்பதை, உணவுப் பகிர்தலை நெருக்கடி காலத்தில்கூட பின்பற்ற முடியாத மனித மனங்களின் சுயநலத்தை, தனிமைக் காலத்தைக் கடந்து வருவதற்கு மனித இனம் எத்தனிப்பதை பல்வேறு கோணங்களில் முன்வைக்கிறது படம்.\nஎல்லாம் தாண்டி, எல்லா உயிர்களையும் போலவே எது நிகழ்ந்தாலும் மனித உயிரும் பிழைத்திருக்கத்தான் போராடுகிறது என்பதை அழுத்தமாகப் பேசியிருக்கிற திரைப்படம் இது.\nமனிதன், தன்னோடு சக உயிரிகளையும் சேர்த்துக்கொண்டு பிழைத்திருக்கப் போராடும் அவலத்தை ரத்தமும் சதையுமாகப் பேசுகிறது படம்.\nமன அழுத்தம், அதனைத் தொடரும் தற்கொலைகள், கொலைகள், உணவுக்கான போராட்டம் என்று இடர்மிகு காலத்தை நகலெடுத்தாற்போல நிழலென வரும் வாழ்வு, பார்வையாளர்களுக்குள் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nவர்க்க வேறுபாடுகள், மனித நடத்தைகள் போன்ற காத்திரமான பாடுபொருட்களை அரசியல் பிரக்ஞையோடு தந்துள்ளார் இயக்குநர்.\nநிணநீர் வடியும் சதைத் துண்டுகள் பரப்பப்பட்ட தட்டுகளும், சுடச்சுட ரத்தம் நிரப்பப்பட்ட கோப்பைகளும்தான் உங்களுக்கான உணவென்று ஆகிவிடும் காலத்திலும் பகிர்ந்து உண்ணுதலே அறத்தின் மிச்சம் என்பதை மறக்காதீர்கள்.\nதிரைக்கதையின் முதல் வெற்றி நடிகர்கள் தேர்வின் பொழுதே தீர்மானிக்கப்படுகிறது : சுகுமார் சண்முகம் பேட்டி - தினேஷ்-ப��ரகாஷ்\nஅமேடியஸ்: ஒத்திசையும் திரைமொழி - இராபிரபாகர்\nகினோ 2.0: சட்டகத்தின் முன்புறம் - தீஷா\n - வால்டர் முர்ச் - தமிழில்-தீஷா\nவைரஸ் (மலையாளம்) திரைப்படம் பற்றிய கட்டுரை - வின்சென்ட்-அரசு\nஆஷிக் அபு பேட்டி: திரைப்பட இயக்குனர், பத்திரிக்கையாளரின் வேலையைச் செய்யமுடியாது… - ஷாஜின்-ஷர்ஜித்\nஅடக்கம் இல்லைன்னா, அட்ரஸ் இல்லை\nவெள்ளித்திரை வித்தகர்கள் ஷியாம் பெனகல் அறந்தை மணியன்: தொடர்ச்சி - -அறந்தை-மணியன்\nயதார்த்தமான கதைக்களங்களை விரும்புகிறேன் - gமுரளி\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gem.agency/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-25T04:37:02Z", "digest": "sha1:CQSVFGRRRQHOGCUFLZJFUIFN6XC3K3Y4", "length": 11745, "nlines": 106, "source_domain": "ta.gem.agency", "title": "மோகோக் பயணம் - மியான்மர் - ரூபி நிலத்திற்கு வருக - பர்மா - வீடியோ", "raw_content": "\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nஆன்லைன் கல் சோதனை சேவை\nவிலைமதிப்பற்ற மற்றும் அரை விலைமதிப்பற்ற கற்கள் என்ன\nஒரு கல் மதிப்பை மதிப்பிடுவது எப்படி\nசிகிச்சைமுறை படிகங்களை உண்மையில் வேலை செய்கிறீர்களா\nகற்கள் செதில்களின் ஆப்டிகல் நிகழ்வுகள் என்ன\nகல்லை வாங்குவதன் மூலம் எப்படி அகற்றப்படக்கூடாது\nஒரு ரத்தின சோதனையாளர் என்றால் என்ன\nபிறப்பு நட்சத்திரங்கள் என்றால் என்ன\nகம்போடியாவில் பிளாட்டினம் நகைகள் என்றால் என்ன\nசீம் அறுவடை என்றால் என்ன\nMogok, mogok பர்மா ரூபி, mogok ஹோட்டல், mogok மியான்மர், மொகோக் ரூபி\nமாண்டலே விமான நிலையத்திற்கு வந்த பிறகு, மோக்குக்கு நோக்கி ஒரு மணிநேர டிரைவிற்கான தலைமை.\nகுளிர்காலத்தில் இரவில் மிகவும் குளிராக இருக்கும், மற்றும் பகல் வேளையில்.\nஏரிக்கு அருகிலுள்ள மொகோக்கின் மிகப் பெரிய ரத்தின சந்தையை பார்வையிடவும்.\nசந்தை காலையில் மட்டுமே திறக்கப்படுகிறது\nமொகோக் வருகை இப்பகுதியின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றின் படம் இல்லாமல் செய்யப்பட முடியாது.\nசக்கரத்தை மாற்றுவதற்கான ஆற்றல் கால்களால் தயாரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் கைகள் கற்களால் பயன்படுத்தப்படுகின்றன.\nஒரு சக்கரத்தில் இரண்டு ரத்தின வெட்டிகள்\nகால் இயந்திரத்தால் வெட்டும் பாரம்பரியமான ரத்தினம்\nபெண்கள் பளிங்கு முறிவை உடைப்பார்கள்\nபெண்கள் விலைமதிப்பற்ற கற்களைத் தேடுவதற்கு பளிங்குத் தொகுதிகளை உடைக்கிறார்கள்: மொகோக் பர்மா ரூபி, சபையர் மற்றும் ஸ்பைனல்\nவாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெருவில் சந்தித்து கற்களை பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும் ஒரு சிறிய கல் சந்தை. இந்த சந்தை பிற்பகல் மட்டுமே திறந்திருக்கிறது, ஒவ்வொரு நாளும் அல்ல.\nமேலே இருந்து பார்த்த என்னுடையது\nசுரங்கத்தில் ஆழமான வேலை, என்னுடையது\nநிலத்தடி இருந்து மேற்பரப்பு வரை\nஉண்மையில், நாங்கள் இங்கே பேசுவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் (ஒரு சாய்வு அடிவாரத்தில் பாறை மற்றும் மண் குப்பைகள் ஒரு தளர்வான குவிப்பு). கற்கள் தங்கள் அசல் இருப்பிடம் மற்றும் அவர்கள் காணப்படுகிற நீரோடைகளுக்கு இடையில் மிகவும் குறுகிய தூரத்தை கடந்து செல்கின்றன. இது எளிதானது. படிக வடிவங்கள் இன்னமும் மிகவும் பரிபூரணமாக இருக்கின்றன, மேலும் தனித்தனி டெபாசிட்டுகளிலிருந்து மற்ற கற்களில் காணக்கூடிய அரிப்பை அரிதாகத்தான் பாதிக்கின்றன.\nபிரபலமான சிவப்பு ஸ்பைனல் இங்கே\nமோகோக் பர்மா ரூபி குகை\nதுரதிருஷ்டவசமாக நாம் தேங்காய், ஆனால் மைகா நிறைய இல்லை\nஎங்கள் கடையில் இயற்கை கற்கள் வாங்க\nMogok, mogok பர்மா ரூபி, mogok ஹோட்டல், mogok மியான்மர், மொகோக் ரூபி\nசபாரா அங்கோர் ரிசார்ட் & ஸ்பாவில் நகை விற்பனை பயிற்சி\nஇன்று எங்கள் கடைக்கு இந்த எதிர்பாராத வருகை திருமதி. ஏஞ்சலினா ஜோலி நன்றி\nஹெமாடைட்டுடன் கோல்டன் ரூட்டிலேட்டட் குவார்ட்ஸ்\nஎங்கள் கடையில் குறைந்தபட்சம். 50.00 எந்த ஆர்டருக்கும் இலவச எக்ஸ்பிரஸ் கப்பல்\nமுகப்பு | birthstones | எங்கள் தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-25T06:01:57Z", "digest": "sha1:BUDEV6O2QY55YCCU5MU7VP4ZBSOF6ZIK", "length": 6029, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் லோகி பைர்டு - ���மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் லோகி பைர்டு (13 ஆகஸ்ட் 1888 - 14 ஜூன் 1946) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர். உலகின் முதல் வெளிப்படையாக செயல்முறை செய்து காண்பிக்கப்பட்ட தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர். மேலும் இவர் வண்ண தொலைக்காட்சிக் குழாய் மற்றும் போனோவிஷன் எனப்படும் ஒளிப்பதிவுக் கருவியையும் கண்டுபிடித்தார். ஸ்காட்லாந்தின் ஹெலன்ஸ்பெர்க் நகரில் பிறந்தவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 செப்டம்பர் 2017, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-25T06:20:25Z", "digest": "sha1:PCZZDLHTZJICTXHU4JJFYOLCVO6ERVOU", "length": 11041, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாழப்பாடியில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 80,752 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,062 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,777 ஆக உள்ளது. [2]\nவாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபது கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்\nசேலம் வட்டம் · சேலம் மேற்கு வட்டம் · சேலம் தெற்கு வட்டம் · ஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · கங்கவள்ளி · மேட்டூர் · ஓமலூர் · சங்ககிரி · வாழப்பாடி · ஏற்காடு வட்டம் · காடையாம்பட்டி வட்���ம் · பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ‎\nஆத்தூர் · அயோத்தியாபட்டினம் · கங்கவள்ளி · எடப்பாடி · காடையாம்பட்டி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · நங்கவள்ளி · ஓமலூர் · பனைமரத்துப்பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சேலம் · சங்ககிரி · தலைவாசல் · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரபாண்டி · ஏற்காடு · மகுடஞ்சாவடி\nஆத்தூர் (சேலம்) · எடப்பாடி · மேட்டூர் · நரசிங்கபுரம்\nஆட்டையாம்பட்டி · அயோத்தியாபட்டினம் · ஜலகண்டாபுரம் · கன்னங்குறிச்சி · கொளத்தூர் · கொங்கணபுரம் · மேச்சேரி · ஓமலூர் · பி.என்.பட்டி · பெத்தநாயக்கன்பாளையம் · சங்ககிரி · தம்மம்பட்டி · தாரமங்கலம் · வாழப்பாடி · வீரக்கல்புதூர் · பேளூர் · எடகணாசாலை · இளம்பிள்ளை · ஏத்தாப்பூர் · கங்கவள்ளி · காடையாம்பட்டி · கருப்பூர் · கீரிப்பட்டி · மல்லூர் · பனைமரத்துப்பட்டி · செந்தாரப்பட்டி · தெடாவூர் · தேவூர் · வீரகனூர் · அரசிராமணி · நங்கவள்ளி · பூலாம்பட்டி · வனவாசி\nசேலம்-மேற்கு · சேலம்-வடக்கு · சேலம்-தெற்கு · கங்கவள்ளி · ஆத்தூர் · ஏற்காடு · ஓமலூர் · மேட்டூர் · எடப்பாடி · சங்ககிரி · வீரபாண்டி\nசேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2019, 08:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/336", "date_download": "2020-10-25T05:41:55Z", "digest": "sha1:I7WWXBTBWKHOQKVIEHWFHSIT5PAYV6K2", "length": 7704, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/336 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருக்குறள் புதிய உரை 335 தற்கால உரை: தம் பொருளை வறியவர்க்குக் கொடாது சேர்த்து வைத்தும், பிறர் கொண்டுபோக இழக்கும் கொடியவர், கொடுத்து மகிழும் இன்பத்தை அறிய மாட்டாரோ புதிய உரை: கொடுப்பதை முதல் நாள் துவக்குகின்ற இன்பம் எவ்வளவு பெரியது என்பதை அறியாமல் பிதற்றி வாழ்கின்ற கொடிய மனம் கொண்டவர், தன்னுடைய பொருளைக் காத்து இழக்கின்ற கீழ்மையாளராகவும் ஆகிவிடுகின்றார். விளக்கம்: வன்கண் அவர் என்னும் சொற்களில் வள்ளுவர், ஈயாத பாவிகள் என்று மிகத் துல்லியமாகத் தெரிவித்து விடுகின்றார். வன் - கொடுமையான, கண் = உடல். கொடுமையான உடல், கொடுமையான மனம கொண்டவர்கள், பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மனிதர்கள் ஆவ ார்கள். பிறர்க்குக் கொடுப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. எத்தனை முறை கொடுத்துக் கொண்டே வந்தாலும், அதை முதல் தடவை. இன்று தான் ஈதலைத் தொடங்கியிருக்கிறோம் என்று எண்ணி, முதல் நாளில் பெறுகின்ற இன்பம் இருக்கிறதே, அதை ஈடிலா இன்பம், பேரின்பம் என்றே கூறலாம். அப்படிப்பட்ட இன்ப நிலையை, இனிய கலையை அறியாதவர்களை கொல் என்கிறார். கொல்வது என்று ஒர் அர்த்தம். ஆனால் அவர் கொல்லச் சொல்லவில்லை. அவர்கள் அந்த இன்பத்தை அறியாமல், தான் செல்வந்தர் என்று அலட்டிக் கொண்டும், பேதமையால் பிதற்றிக் கொண்டும் அலைகின்றார்கள். h அவர்கள் இழப்பது ஈத்துவக்கும் இன்பத்தை மட்டுமன்று. எல்லாமே பொருள் தான் என்று எண்ணி, புதையலைக் காக்கிற பூதம் என்பார்களே, அது போல் முடங்கி வாழ்ந்து, இன்பக் காலத்தை இழந்து, துன்பச் சூழலில் உழன்று, சோர்ந்து விழ்வார்கள் என்பதையே வைத்திழக்கும் என்றார். இருந்தும் இல்லாத நிலையில் உழல்பவர்கள் என்பதையே வண் கண்ணராக வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்வின் நோக்கமும்\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/sports/page/2/", "date_download": "2020-10-25T05:01:58Z", "digest": "sha1:QZM2ZXID2O2U2QS24KDXYLYMTTZ3Q3SF", "length": 20054, "nlines": 151, "source_domain": "www.itnnews.lk", "title": "விளையாட்டு Archives - Page 2 of 44 - ITN News", "raw_content": "\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா…. 0\nகொரோனா பாதிப்பால் கால்பந்து உலகில் நூற்று இருபது மில்லியன் அமெரிக்க டொலர்கள�� இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கழக போட்டிகள் மற்றும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இதனூடாக கிடைக்கும் வறுமானம் இழக்கபெற்றுள்ளதாக உலக கால்பந்தாட்ட சம்மேளனமான பீபா தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக கழக மற்றும் சர்வதேச ரீதியலான\nஇலங்கை கிரிக்கட் சபையின் கட்டுபாடுகளுக்கு இணங்க முடியாதென பங்களாதேஸ் கிரிக்கட் சபை அறிவிப்பு 0\nஇலங்கை கிரிக்கட் சபையின் கட்டுபாடுகளுக்கு இணங்க முடியாதென பங்களாதேஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஸ் அணி டெஸ்ட்; தொடரில் விளையாடவுள்ளது. இதற்கென வருகை தரும் பங்களாதேஸ் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டுமென இலங்கை கிரிக்கட் சபை அறிவித்திருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பங்களாதேஸ் கிரிக்கட் சபை\nதெற்காசியாவின் வேகமான மனிதராக இலங்கையின் யுபுன் தெரிவு.. 0\nதெற்காசியாவின் வேகமான மனிதராக இலங்கையின் யுப்புன் அபேகோன் ஜேர்மனியில் இடம்பெற்ற சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜேர்மனியில் நேற்று இடம்பெற்ற சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 விநாடிகளில் தமது இலக்கை பூர்த்தி செய்து சாதனைப்படைத்துள்ளார். இதற்கு முன்னர் இமாஷ இஷான் இந்த சாதனையை புரிந்துள்ளார். அவர் 10.02\nதர வரிசையில் முதலிடம் பெற இங்கிலாந்து அவுஸ்திரேலியா இன்று மோதல்.. 0\nஇங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ருவண்டி 20 போட்டி இன்று சவுத்ஹெம்டனில் நடைபெறவுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2 – 0 என கைப்பற்றியது. எவ்வாறெனினும் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது. ஐசிசி ருவண்டி 20 அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து மற்றும்\nஇயன் பெல் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு 0\nஇங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளார். தற்போது பருவகால விளையாட��டு போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், அது நிறைவடைந்த பின்னர் ஓய்வு பெறபோவதாக தெரிவித்துள்ளார் 2015ம் ஆண்டு இயன் பெல் இறுதியாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார். அதன் பின்னர் கழக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்த இயன் பெல்\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது 20 – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில்… 0\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்அணிகளுக்கிடையிலான இரண்டாவது டுவண்டி – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கனும், பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளை கொண்ட டுவண்டி – 20 தொடர் இடம்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது டுவண்டி – 20 போட்டி மழை\nIPL தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அறிவிப்பு 0\nஐபில் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் 19ம் திகதி ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் துபாயில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு\nமகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி.. 0\nஇந்திய முன்னணி நடிகை அனுஷ்கா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தம்பதியினர் தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அனுஷ்கா சர்மா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் குழந்தை பிறக்கப்போகிறது” என குறிப்பிட்டு தானும், விராட்\nதெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் 0\nசுகாதார வழிமுறைகள் மற்றும் கண்காணிப்புக்களின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை விளையாட்டுக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் விளையாட்டு அமைச்சுக்களுக்கிடையில் இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இடை நிறுத்தப்பட்ட பாடசாலை விளையாட்டு போட்டிகளை மீள ஆரம்பிப்பத்தற்கு காணப்படும் சாத்தியகூறுகள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது.\n600 விக்கட்டுக்களை வீழ்த்தி வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் என்டசன் சாதனை… 0\nகிரிக்கட் அணியின் வேக பந்துவீச்சாளர் ஜேம்ஸ் என்டசன் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சவுத்ஹேம்டனில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டில் அவர் குறித்த மைல் கல்லை எட்டியுள்ளார். அதற்கமைய, 600 விக்கட்டுக்களை கைப்பற்றிய முதலாவது வேகபந்து வீச்சாளர் என்ற\nஐபிஎல் இருந்து விலகினார் ப்ராவோ…\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nதலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….\nமுத்தையா முரளிதரன் தோற்றத்திற்கு மாறிய விஜய் சேதுபதி..\nIPL தொடரில் இன்று இரு போட்டிகள்..\nகொல்கத்தா நைட் ட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று மோதவுள்ளன..\nIPL தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு வெற்றி…\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nகால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியது கொரோனா….\n2022 பீபா உலக கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…\nகால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…\nஅனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nவட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்\n2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்\n5 மாதங்களின் பின்னர் முதலாவது சர��வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்\nப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்\nதிட்டமிட்ட வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/karur-mp-jothimani-comment-about-central-government-budget", "date_download": "2020-10-25T05:50:13Z", "digest": "sha1:LRNU6DM7ASMJSMEMGOMWVFLAFKDP2HCF", "length": 12035, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "``ஆளும் பா.ஜ.க அதை மறந்து விட்டது\" - பட்ஜெட் குறித்து விளாசும் ஜோதிமணி!| karur MP Jothimani Comment about central government budget", "raw_content": "\n``ஆளும் பா.ஜ.க அதை மறந்து விட்டது\" - பட்ஜெட் குறித்து விளாசும் ஜோதிமணி\nஜோதிமணி ( நா.ராஜமுருகன் )\n`அனைவருக்கும் அனைத்து மொழிகளும் கற்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது' என்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.\n\"மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. அதேபோல், அனைவருக்கும் அனைத்து மொழிகளும் கற்பதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது\" என்று கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அமோகமாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியிலும் தொடர்ந்து நன்றி அறிவிப்பு செலுத்தி வருகிறார். இந்நிலையில், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடங்கிபட்டி, தான்தோன்றிமலை, கொளந்தானூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, கோடங்கிபட்டியில் உள்ள முத்தாலம்மன் மற்றும் மாரியம்மன் ஆலயங்களில் இறை வழிபாடு நடத்தினார்.\nபின்னர் செய்தியாளரிடம் பேட்டி அளிக்கும்போது அவர் கூறியதாவது, \"நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட்டில் தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கிறது. மக்கள்தொகையின் அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 3,000 கோடி நிதியைக் குறைத்துள்ளது. தமிழக அரசு தங்களுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள தமிழக மக்களை அடகு வைத்துள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. என்ன வரவு, என்ன செலவு என்று தெரியப்படுத்திய பின்னர், நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயம், சிறுகுறு நடுத்தர விவசாயம், உள்கட்டமைப்பு இவைகளுக்கெல்லாம் எவ்வாறு, எவ்வளவு நிதி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவுப்படுத்த வேண்டும்.\nஅதைப்பொறுத்துதான், எதுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது முடிவு செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் இதைக் கணக்கிட்டு புதிய பட்ஜெட்டில் போடுவார்கள். ஆனால், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அதை மறந்து விட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு பெயரளவில் மட்டுமே மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளது அதேபோல், தமிழகத்தில் கல்வி சார்ந்த அனைத்தையும், மற்ற துறைகளையும் மத்திய அரசு நசுக்கி வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்பை எங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளோம். எந்த மொழியையும் முறையாகக் கற்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இதுகுறித்து, மத்திய அமைச்சரிடம் கேட்டபோது, 'இந்தியைத் திணிக்க மாட்டோம்' என்று உறுதிமொழி அளிக்க மறுத்துவிட்டார்கள்\" என்றார் அதிரடியாக\n`தொடர் வாசிப்பின் வழி நான் கண்டடைந்த இன்னொரு சொர்க்கம் எழுத்து’ - எழுத்தாளர் கே.வி.ஷைலஜா #LetsRelieveStress\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/worth-buying-silent-fanless-pc/", "date_download": "2020-10-25T04:25:27Z", "digest": "sha1:TJNWMZKPCCFH3IR3VR6PYTLES2L4AREY", "length": 15638, "nlines": 119, "source_domain": "newsrule.com", "title": "ஒரு அமைதியாக வாங்கும் அது மதிப்பு, ஃபேன்லெஸ் பிசி? - செய்திகள் விதி", "raw_content": "\nஒரு அமைதியாக வாங்கும் அது மதிப்பு, ஃபேன்லெஸ் பிசி\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “ஒரு அமைதியாக வாங்கும் அது மதிப்பு, ஃபேன்லெஸ் பிசி\nநீங்கள் ஜாக் மற்றொரு கேள்வி\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\n33950\t0 கட்டுரை, ஜாக் கேளுங்கள், கம்ப்யூட்டிங், அம்சங்கள், ஜாக் ஸ்காப���ல்ட்\n← முந்தைய இடுகைகள் நீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல் →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nஐபோன் 11: ஆப்பிள் சிறந்த கேமராக்கள் மூலம் புதிய ப்ரோ ஸ்மார்ட்போன்கள் தொடங்குகிறது\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/new-president-of-cuba-and-dinamani-socialist-hatred/", "date_download": "2020-10-25T04:58:37Z", "digest": "sha1:DX5TCEZ5K7OFDRLHVXVVW5KMSJADFGCR", "length": 31591, "nlines": 140, "source_domain": "new-democrats.com", "title": "கியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும் | ��ு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\n“லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்\nஉலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nFiled under அம்பலப்படுத்தல்கள், அரசியல், உலகம்\nகியூபாவின் புதிய அதிபராக மிகயேல்-டியேஸ்-கனல் ஆட்சியில் அமர்ந்துள்ளார், அது குறித்து ஊடகங்களில் பல கட்டுரைகள், கருத்துக்கள் வலம் வருகின்றன. தமிழகத்தின் ‘நடுநிலை’ நாளிதழ் என்று போற்றப்படும் தினமணியின் ஆசிரியர் வைத்தியநாதன் தன் பங்கிற்கு ஒரு தலையங்கம் தீட்டியுள்ளார்.\nகியூபாவின் புதிய அதிபராக மிகயேல்-டியேஸ்-கனல் (அவரது மனைவியுடன்)\nபிடல் காஸ்ட்ரோ, ராவுல் காஸ்ட்ரோ ஆகிய இருவரும் கியூபா விடுதலைபோராட்டத்தில் முன்னணியாளர்களாக திகழ்ந்தவர்கள். எனவே அந்த அடிப்படையில் 2006-ம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ ஓய்வு பெற்ற பின் ராவுல் காஸ்ட்ரோ அந்நாட்டின் தலைவர் ஆக பொறுப்பேற்றார். ஆனால், இது குறித்து வைத்தி என்ன சொல்கிறார் தெரியுமா ‘காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது” என்று வர்ணனை செய்து கியூபாவில் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளின் வாரிசு அரசியலுக்கு நிகரான முறை கியூபாவில் இருந்தது போல் ஒரு பிம்பத்தை உண்டு பண்ணுகிறார்.\n‘பாருங்கள் சோசலிசம் கியூபாவிலும் தோற்று போய்விட்டது’ என்று அறைந்து சொல்வதோடு அல்லாமல், அகமகிழ் கொண்டு தாண்டவமாடுகிறார். உண்மை என்ன\n15-ம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவ கொள்ளையன் கொடூரன் கொலம்பஸ் கியூபாவில் கால் பதிப்பதற்கு முன்னர் அப்பூமி பழங்குடி இனக்குழுக்களின் புராதான பொதுவுடைமை சமுதாயமாக இருந்தது. சுமார் 400 ஆண்டுகள் ஸ்பெயின் காலனிய நாடாக கருப்பின மக்களை அடிமைகளாக வைத்து கரும்பு, சர்க்கரை வர்த்தகம் நடத்தப்பட்டது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் கியூபா கொண்டு வரப்பட்டது. சுதந்திரம் கோரி போராடும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அமெரிக்கா பலமுறை இராணுவ ரீதியாக தலையிட்டது.\nஅக்காலத்தில் விவசாயம், குறிப்பாக கர���ம்பு உற்பத்தி கியூபாவில் பிரதானமாக இருந்தது, ஆனால் அங்குள்ள விவசாய நிலங்களும், சர்க்கரை ஆலைகளும் அமெரிக்க முதலாளிகளின் உடைமையாக இருந்தன. அந்த அமெரிக்க எஜமானர்களின் கொடூர உழைப்பு சுரண்டலுக்கு உறுதுணையாகவும், நிகர லாபங்களுக்கு ஏதேனும் தடை (தொழிலாளர்களின் சம்பளஉயர்வு கோரிக்கை) ஏற்பட்டால் ‘தடி’ கொண்டு தகர்த்தெறிவதில் திறம்படவே செயல்பட்டு வந்தார், பாடிஸ்டா. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் கடுமையான துயரத்திலும் வறுமையிலும் இருந்து வந்தார்கள் என்பது கியூபாவின் வரலாற்றை படித்திருந்தால் புரியும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியம், அந்த ஏகாதிபத்தியத்தின் அடியாள் பாடிஸ்டாவின் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டம் பிடல், ராவுல், மற்றும் சேகுவேரா ஆகியோர்களின் தலைமையில்நடத்தப்பட்டு மக்களின் பேராதரவுடனும் பாடிஸ்டா அரசாங்கம் வீழ்த்தப்பட்டதும் அந்த விடுதலைக்கு பின் நிலங்கள் மற்றும் (அமெரிக்க முதலாளிகளின்) சர்க்கரை ஆலைகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.\nஇப்படி நாட்டுடைமை ஆக்கப்பட்டது தான் அமெரிக்காவிற்கு ‘காண்டு’ ஆகிவிட்டது அது சரி, அமெரிக்காவை சேர்ந்த சில பலமுதலாளிகளின் சொத்துக்கள் கியூபா என்ற ஒரு நாட்டில் உள்ளது, மக்களின் நலனுக்காக அவை நாட்டுடைமை யாகிறது. இந்ததனிப்பட்ட நபர்களின் (அமெரிக்கமுதலாளிகளின்) சொத்துக்கள் பறிபோவதற்கு, ஏன் ஒரு (அமெரிக்க) அரசே கோபப்படுகிறது\nஏன் என்றால் அமெரிக்க அரசு என்பதே சில பல முதலாளிகளின் கூட்டமைப்பு தானே ஒழிய வேறு எதுவும் இல்லை. எனவே, அது எப்படி கோபப்படாமல் இருக்கும். இப்பெரும் முதலையின் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும், தொல்லைகளுக்கும், இம்சைகளுக்கும் மத்தியில் தம் நாட்டின் மக்களுக்கு சிறந்த கல்வியும், மருத்துவமும் முற்றிலும் இலவசமாக வழங்கி வந்தது கியூப குடியரசு.\nபிடல் காஸ்ட்ரோவின் சோசலிச மற்றும் சர்வேதேச அரசியல் நிலைப்பாட்டில் சில விமர்சனங்கள் இருந்தாலும், கியூபாவை ஒரு மக்கள் நலன் அரசாகவே கட்டியமைத்தார். சோவியத் வீழ்ச்சிக்குபின் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அந்நாடு சோர்ந்து போய்விடவில்லை.\nஉலகத்துக்கே வல்லரசு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவில் தா���் 1930-களில்ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில், தன் நாட்டு மக்களை சோற்றுக்கு தெருவில் நிறுத்தியது, ‘கஞ்சித்தொட்டி’ திட்டத்தின் மூலம் மக்களை பிச்சையெடுக்க வைத்தது, அதே போல் 2008 பொருளாதார நெருக்கடியில் மக்களை வீடற்றவர்களாய் ஆக்கி மீண்டும் பொது வீதியில் தள்ளியது மட்டுமல்லாமல், வால் வீதி நோக்கி போராட வைத்தது.\nமுதலாளித்துவம் தான் முட்டுச்சந்தில் சிக்கி உழைக்கும் மக்களை பரிதவிக்க வைக்கும் என்பது அதன் இயக்கப்போக்கில் தவிர்க்க முடியாமல் நடக்க கூடிய ஒன்று.\nஆனால் சோசலிசம் என்பது உழைக்கும் மக்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவது, வளங்களை சமூக நலனுக்காக திட்டமிட்டு பயன்படுத்துவது. அவ்வகையில் தான் கியூபா செயல்பட்டது. பின் ஏன் பொருளாதார நெருக்கடி\nஒரு விவசாயி தன் நிலத்தில் நெல் பயிரிடுகிறார், பக்கத்து தோட்டக்காரன் தன் தோட்டத்தில் கருவேல மரங்களை பயிரிட்டு அம்மரங்களின் நிழல் நெல் வயலில் பட்டு சூரிய ஒளியை தடுக்கிறது, ஆற்றிலிருந்தோ பிற விவசாயிகளின் பம்பு செட் மூலமோ நெல் வயலுக்கு வரக்கூடிய தண்ணீரையும் பக்கத்து தோட்ட விவசாயி திட்டமிட்டு தடுக்கிறான். நெல் பயிரிட்ட விவசாயியின் வயலில் இருக்கும் ஒரு கிணற்றிலும் தண்ணீர் மிகவும் ஆழத்தில்தான் இருக்கிறது. அது ஆழத்துக்கு சென்றதுக்கு காரணம், அருகாமை தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள அதிகம் தண்ணீரை உறிஞ்சக்கூடிய மரங்களான கருவேல மரமும், அந்த வகையை சேர்ந்த இன்னும் சில மரங்களும் தான். இருக்கும் அந்தத் தண்ணீரை வைத்து எதோ தன்னால் முடிந்த வரை அப்பயிர்களை கருகவிடாமல் காப்பாற்றி வருகிறார், நெல் விவசாயி.\nஇதைப்பார்க்கும் வைத்தியநாதன் நெல் தோட்டத்து நிலைமையை கண்டு ஏளனம் செய்கிறார், கொக்கரிக்கிறார், கும்மாளம் போடுகிறார். இறுதியாக அவ்விவசாயிக்கு ஒரு ஆலோசனையும் கூறுகிறார்: ‘பேசாமல் பக்கத்து தோட்டத்துக்காரனிடம் ஒத்து போங்கள், உங்கள் வயலில் கருவேல மரங்கள் நடுவதற்கு அவருக்கு இடம் கொடுங்கள், அதன் பின் உங்கள் தோட்டத்துக்கு அவர் தண்ணீர் கொடுப்பார்’ என்கிறார்\nகியூபாவின் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக சோசலிச கொள்கைகளை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் அட்ஜஸ்ட்செய்துகொண்டு, அடிமை நாடுகளின் பட்டியலில் இணைத்து கொள்ளச் சொல்கிறார் வைத்தியநாதன்\nஅதாவது பக்கத்துக்கு தோட்டத்து விவசாயியின் அயோக்கியத்தனத்தை, அட்டூழியத்தை ஆதரிக்கிறார். பின் அது தான் தர்மம் என்றும், நீதி என்றும் பாராட்டு பாத்திரம் வழங்குகிறார். “அயோக்கியத்தனத்திற்கு அடிபணியுங்கள், அட்டூழியத்தை ஆதரியுங்கள் அப்போதுதான் நீங்கள் பிழைக்க முடியும்” என்று கியூபா குடியரசிற்கு ஆலோசனை சொல்கிறார்.\nஅதாவது, ஏகாதிபத்திய கொள்ளையால் சூழப்பட்ட நிலையில் மக்கள் நல அரசாக தாக்குப் பிடித்து வரும் கியூபாவின் பொருளாதார சிக்கலுக்கு தீர்வாக சோசலிச கொள்கைகளை விட்டுவிட்டு அமெரிக்காவிடம் அட்ஜஸ்ட்செய்துகொண்டு, அடிமை நாடுகளின் பட்டியலில் இணைத்து கொள்ளச் சொல்கிறார்.\nஅமெரிக்காவின் குடைநிழலில், ஐ.எம்.எஃப், உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆட்சியில் அடைக்கலம் புகுந்துள்ள ஆட்சியாளர்களைக் கொண்ட இந்தியா போன்ற அனைத்து நாடுகளிலும் எந்தவித பொருளாதார சிக்கலும் இல்லாமல், மாதம் மும்மாரி பொழிந்து நாடும் நாட்டு மக்களும் செல்வச்செழிப்பாக இருப்பது போல வரிந்து கட்டிக்கொண்டு சோசலிசத்தின் மீது தன் வெறுப்பை உமிழ்கிறார்.\nபல ஆயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாதி மக்கள் கல்வி மூலமும், வேலைவாய்ப்பின் மூலமும் பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேற்றம் அடைந்ததை பார்ப்பனீயமும் ஆதிக்க சாதி கும்பலும் எப்படி வெறுப்போடு பார்ப்பார்களோ அதற்கு இணையான பார்வையை சோசலிசத்திடம் காட்டுகிறார் ஆசிரியர்.\nஅதாவது மனு தர்மமும் முதலாளித்துவமுமே உலகின் சிறந்த சமுதாய அமைப்புகள், அவற்றை என்று நாமெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘பார்ப்பனியத்தையும் முதலாளித்துவத்தையும் தத்துவார்த்த ரீதியில் எதிர்த்தாலும் அல்லது அவற்றை வீழ்த்தி அவற்றிலிருந்து உழைக்கும் மக்களை விடுதலை செய்ய முயன்றாலும் சரி, நாங்கள் விட மாட்டோம்’ என்று எச்சரிக்கை செய்கிறார்.\nஇந்த விஷமப்பிரச்சாரம் ‘நடுநிலை’ இதழ் வாசகர்களின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவ வேண்டும் என்று, வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசுவதற்கு மேடை அமைத்து தந்ததற்காக ‘ஜீயர்’ வாளிடம் மன்னிப்பு கேட்க காலில் விழுந்து மண்டியிட்டாரே, அது போல மண்டியிட்டு தம் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளவும் செய்திருப்பார்.\nஇந்த விஷம பரப்புரைக்கு நம் பதில் என்ன அது, கியூபா மக்களைப் போன்று வரலாறு படைத்த புரட்சிகர வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு பார்ப்பனீயத்தையும், முதலாளித்துவத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிவதற்காக பணியாற்றுவதே நாம் வைத்திக்கு கொடுக்கும் சரியான பதிலாக இருக்கும்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nபங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\n“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5\nதுருக்கி : இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடி\nமார்ச் 8 – சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n தமிழகமெங்கும் விசிக நடத்தும் ஆர்ப்பாட்டத்தை ஆதரிப்போம் | மக்கள் அதிகாரம் \nபெண்களை இழிவு படுத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய் என்ற கோரிக்கையோடு இன்று (24-10-2020) மாலை 3 மணியளவில் தமிழகம் முழுவதும் வி.சி.க நடத்தும் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களும் பங்கேற்பார்கள் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை நிகழ்வும், பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பும் பாசிசம் நடைமுறைப்படுத்தப���பட்டு வருவதை காட்டுகின்றனர். ஒன்றிணைந்து தடுக்க வேண்டிய தருணம் இது என அறைகூவல் விடுக்கிறார் புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன்.\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைய தலைமுறையினரை தக்கை மனிதர்களாக உருவாக்குகின்றன.\nஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு \nஹத்ராஸ் பாலியல் வன்கொலை குறித்து விசாரிக்கச் செல்லும் வழியிலேயே போலீசால் கைது செய்யப்பட்டு தேசதுரோக வழக்கு புனையப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு\nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nபெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயிகள் பிரச்சனைக்கு நாம் என்ன செய்ய முடியும்\nவிவசாயத்துக்கும் நாட்டுக்கும் எதிரான கொள்கைகள் எப்படி அமல்படுத்தப்படுகின்றன, அவற்றை வகுத்துக் கொடுப்பது யார் நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன அரசு அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன\nஐ.டி-ல என்ன சார் நடக்குது\n“யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54861/Jaish-chief-Masood-Azhar-secretly-released-from-Pakistan-jail:-Intelligence", "date_download": "2020-10-25T04:50:40Z", "digest": "sha1:DFZZ3DPICAVVQWGERWO74OV7BILUASBT", "length": 8450, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மசூத் அசாரை மறைமுகமாக விடுதலை செய்த பாகிஸ்தான்? | Jaish chief Masood Azhar secretly released from Pakistan jail: Intelligence report | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nமசூத் அசாரை மறைமுகமாக விடுதலை செய்த பாகிஸ்தான்\nபாகிஸ்தான் சிறை��ிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் மறைமுகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nபுல்வாமா தாக்குதல், நாடாளுமன்ற வளாக தாக்குதல்களில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு, ஐ.நா. அமைப்பிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ‌க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அறிவித்தது. இதன்பிறகு மசூத் அசாரின் சொத்துகளை முடக்கி அவரைக் கைது செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் மசூத் அசார் தற்போது சிறையிலிருந்து மறைமுகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் மசூத் அசார் தலைமையில் ராஜஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்த உள்ளதாக எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் எல்லை பகுதியில் அதிகளவில் பாகிஸ்தான் தன் நாட்டு ராணுவ வீரர்களை குவித்து வருவதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.\nமுன்னதாக பாக். பிரதமர் இம்ரான் கான் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்திய எடுத்த முடிவிற்கு பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்திருந்தார். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் மீண்டும் அதிகரித்துள்ளது. இச்சூழலில் பாகிஸ்தானின் இந்த முடிவு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\n‘16 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்’ - அசோக் லேலண்ட் அறிவிப்பு\nநீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு\nதேடிவந்த வெற்றி... கோட்டைவிட்ட ஹைதராபாத்\nபெரம்பலூரில் கண்டறியப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல: ஆய்வில் தகவல்\nதெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்கும் சமந்தா\nநீதி மறுக்கப்பட்டால் பஞ்சாப், ராஜஸ்தானிலும் போராடுவேன்: பாஜகவுக்கு ராகுல் காந்தி பதில்\n6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை பாதி எரிந்த நிலையில் உடல் மீட்பு\n33 ஏக்கர், 500 பாரம்பரிய மரவகைகள்... சென்னை மாநகராட்சியின் இயற்கைத் தோட்டம்\nநிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன\nஹோட்டலுக்கு சென்ற வழக்க���ிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜக்கியின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்திற்கு எடியூரப்பா முழு ஆதரவு\n‘16 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்’ - அசோக் லேலண்ட் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/sivagangai", "date_download": "2020-10-25T05:28:17Z", "digest": "sha1:LS5LSHYPKIXS7GBJEHXQB4RLZAFCSRDI", "length": 22217, "nlines": 222, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிவகங்கை | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகீழடியில் பெரிய மண்பானை கண்டெடுப்பு\nசிவகங்கை,- சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய ...\nஆன்லைன் வர்த்தகத்தினை தடை செய்ய வேண்டும் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்\nசிவகங்கை - சிவகங்கையில் விநியோகஸ்தர்களின் மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் ...\nஆடை வடிவமைப்பு துறையில் வேலைவாய்ப்பு அதிகம் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:\nகாரைக்குடி:-அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக குயஉழn குநளவ 2020 என்ற ஆடை வடிவமைப்பியல் விழா நடத்தப்பட்டது. இந்த ...\nமானாமதுரையில் போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு\nமானாமதுரை-சிவகங்கை மாவட்டத்தின் முதல் போக்குவரத்து காவல்நிலையத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பிரன்சிங்...\nமானாமதுரையில் 'உலக தொழு நோய் தினம்' உறுதி மொழி\nமானாமதுரை,-உலக முழுவதும் ஆண்டும் தோறும் ஜனவரி 30-ம் தேதியன்று உலக தொழுநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அனுசரித்து ...\nமாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாம்\nமானாமதுரை,- சிவகங்கை மாவட்டம்,மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாம் ...\nபிரம்மாண்டமான பலூன் திருவிழா அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.\nசிவகங்கை - சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளியில் இரண்டாம் நாளாக பிரம்மாண்டமான பலூன் திருவிழா மற்றும் விமானவியல் கண்காட்சி ...\nசிவகங்கை தெப்பக்குளத்துக்கு 2-ஆவது ஆண்டாக வந்தடைந்த பெரியாறு பாசன தண்ணீர்\nசிவகங்கை -சிவகங்கை நகர் மையப் பகுதியில் தெப்பக்க���ளம் உள்ளது. இந்த குளம் சிவகங்கை நகரம் உருவாகிய போது, சுமார் 250 ஆண்டுகளுக்கு ...\nதென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான 35வது கலை விழா போட்டிகளின் நிறைவு விழா:\nகாரைக்குடி. புதுடெல்லி, இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின்(Association of Indian Universities, New Delhi) பங்களிப்போடு காரைக்குடி அழகப்பா ...\nமாணவர்களுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினி அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்\nசிவகங்கை - சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பாலிடெக்னிக் ...\nசிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்\nசிவகங்கை - சிவகங்கை மாவட்டம் முழுவதும் புதன்கிழமை (அக்.23) முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு ...\nசட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா\nசிவகங்கை,சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக சிவகங்கை நகராட்சி நிர்வாக மூலம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.5 ...\nசிவகங்கை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள்\nசிவகங்கை- சிவகங்கை மாவட்டம் கோவானூரில் உள்ள ஊருணி படித்துறையில் கண்டறியப்பட்ட கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால ...\nமழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்\nசிவகங்கை- காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் மாபெரும் மழைநீர் சேமிப்பு குறித்த ...\nகீழடியில் மிக நீண்ட தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது.\nசிவகங்கை- கீழடியில் நடக்கும் அகழாய்வில் ஒரு மீட்டர் நீளமுள்ள சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்டது. இந்த குழியின் மிக அருகில் தரை ...\nசுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு:\nகாரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் ...\nமாணவர்கள் தினசரி நூலகங்களுக்கு சென்று படிக்க வேண்டும்: அழகப்பாபல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு\nகாரைக்குடி :-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2019-20-ஆம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதுகலை முதலாமாண்டு கலை மற்றும் ...\nகணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்க மையம் அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார்\nசிவகங்கை- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தமிழ்நாடு மின்பகிர்மானம் அலுவலகத்தில் கணினிமயமாக்கப்பட்ட மின்தடை...\nகவியரசு கண்ணதாசன் அவர்களின் 93-வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nசிவகங்கை,- சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் ...\nவேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம் குறித்த வெளிமாநில கண்டுணர்வு சுற்றுலா\n-சிவகங்கை,-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை மூலம் அம்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி: பீகாரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை\nநாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு பேட்டி\nகர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: இன்று மனுத்தாக்கல் தொடக்கம்- காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு\nமாணவர்களுக்கு கொரோனா தொற்று: மிசோரத்தில் பள்ளிகளை மூட முடிவு\nஅனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட் தடுப்பூசி பெற உரிமை உள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால் சொல்கிறார்\nபன்னாட்டு கச்சா எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் நாளை பிரதமர் மோடி கலந்துரையாடல்\nவிரைவில் சிறைக்கு செல்வேன்: நடிகை கங்கனா சொல்கிறார்\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை\nநடிகர் சூரி கொடுத்த பண மோசடி புகார்: விஷ்ணு விஷாலின் தந்தை முன் ஜாமீன் கோரி மனு\nநவராத்திரியில் அம்மனை வழிபடும் முறை\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: தினமும் 250 பக்தர்களுக்கு அனுமதி\nமீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா 17-ம் தேதி தொடங்குகிறது\nமருதுபாண்டியர் குருபூஜையில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த துணை முதலமைச்சருக்கு செக்காணூரணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு\nமதுரையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை : அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க.வினர் பங்கேற்பு\nதொழில் முதலீட்டை ஈர்ந்து சாதனை படைத்த முதல்வர், துணை முதல்வருக்கு தொழில் கூட்டமைப்பு சார்பில் நன்றி அறிவிப்பு விழா: அமைச்சர் ஆர்.பி.உத���குமார் பங்கேற்றார்\nகொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் பிப்ரிவரி இறுதிக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்: ஆய்வு தகவல்\nகடற்படை விமானம் விழுந்து விபத்து: அமெரிக்காவில் 2 விமானிகள் பலி\nநாளொன்றுக்கு 6 யூனிட் மது அருந்தும் இங்கிலாந்து மகாராணி\nசி.எஸ்.கே. அணியுடன் இன்று மோதல்: ஜெர்ஸியை மாற்றிய ஆர்.சி.பி அணி\nஅனைத்து வடிவங்களிலும் முழு நிறைவான வீரர் விராட் கோலிதான்: ஜோ ரூட் புகழாரம்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகுஜராத்தில் கிசான் சூர்யோதயா உள்ளிட்ட 3 திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபுதுடெல்லி : குஜராத் விவசாயிகளுக்காக கிசான் சூர்யோதய் யோஜனா, யு.என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் ...\nபுதிய பாராளுமன்றம் கட்டும் பணி டிசம்பர் மாதம் தொடக்கம் : 2022 அக்டோபருக்குள் முடிக்க திட்டம்\nபுதுடெல்லி : டெல்லியில் புதிய பாராளுமன்றம் கட்டும் பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்கவும், 2022-ம் ஆண்டு அக்டோபர் ...\nகாங். ஆளும் மாநிலங்களில் வன்கொடுமை நடந்தால் ராகுல் மவுனம் காப்பது ஏன் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி\nபுதுடெல்லி : காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை\nமராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா தொற்று உறுதி\nமும்பை : மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.சீனாவில் உருவான ...\nபன்னாட்டு கச்சா எண்ணெய் நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் நாளை பிரதமர் மோடி கலந்துரையாடல்\nபுதுடெல்லி : பன்னாட்டு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை ...\nஞாயிற்றுக்கிழமை, 25 அக்டோபர் 2020\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/24385/", "date_download": "2020-10-25T05:42:07Z", "digest": "sha1:PL7OCN3USYXO45NJKGZCT3R7FR4ZLJ5J", "length": 17393, "nlines": 284, "source_domain": "www.tnpolice.news", "title": "திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\nசாதனைகளை அமைதியாக செய்து முடிக்கும் மாதவரம் துணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன்\nகூலி தொழிலாளியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த முதல் நிலை பெண் காவலருக்கு பாராட்டு\nமனிதநேய மிக்க காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.தமிழரசன்\nகோவையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் ஆய்வாளர் கந்தசாமி\nஉரிய நேரத்தில் தொழிலாளியின் உயிர் காத்த பெண் காவலர்.\nதர்மபுரியில் ஆய்வு மேற்கொண்ட DIG\nநவீன வசதிகளுடன் கூடிய புதிய டிஜிட்டல் போக்குவரத்து, திறந்து வைத்த DIG\nதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக 71 வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 71-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தின நிகழ்ச்சியை துவக்கி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை பார்வையிட்டார்.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் பள்ளி,கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.\nஇவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மாவட்டத்தில் உள்ள 101 பயனாளிகளுக்கு ரூ 59.22இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.\nதிண்டுக்கல் சின்னாளபட்டியில் DSP தலைமையில் குடியரசு தின விழா\n44 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சார்பாக இன்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ரூரல் […]\nபீளமேடு காவல் நிலையம் சார்ப���ல் 100 வடமாநில தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் விநியோகம்\n152 ஆதரவற்றோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த இரயில்வே காவல்துறையினர்\nகோவையில் பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது\nபள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய விழுப்புரம் SP திரு. ஜெயக்குமார் அவர்கள்\nபணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம்\nஏழை எளியவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் SP யின் மனித நேயம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,941)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,099)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,063)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,834)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,738)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,721)\nதிண்டுக்கல் SP அறிவுறுத்தலின்படி காவல்துறையினருக்கு வாரம் ஒரு முறை பயிற்சி.\nமூத்த குடிமக்களுக்கு உதவிய இராணிப்பேட்டை காவல்துறையினர்\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ளவைகளை உரிய நபர்களிடம் ஒப்படைத்து வரும் மதுரை மாவட்ட போலீசார்\nகாவலர் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மதுரை எஸ்.பி\nதிருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பாக புதிய அறையை DC திறந்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.pdf/337", "date_download": "2020-10-25T05:13:08Z", "digest": "sha1:XTB7TD2J7JD2QPBF7PE2R3Y3CNIFD6V5", "length": 7018, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/337 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n336 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பெருமையும் புரியாத பேதைகளாக நடமாடுகின்றார்கள் என, 8வது குறளில் இருந்தும் திருந்தாத மக்களின் இயல்பைத் தெளிவாகக் கூறியிருக்கிறார். 229. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். பொருள் விளக்கம்: தமியர் தாமே இணையில்லாதவர் என்று (தற்பெருமையோடு) தாமே உணல் தானே தனித்து உண்டு மகிழும் தன்மையானது மன்ற தமது தோற்றத்திலும��, வாழ்வு நிலையிலும் நிரப்பிய குறைபாடுள்ளவராய், தரித்திரர்போல் ஆகி இரத்தலின் - வறியவர் பிறரிடம் சென்று ஏந்தி இரப்பதைவிட இன்னாது = இகழ்ச்சியான வாழ்வாகும். சொல் விளக்கம்: தமியர் = இணையில்லாதவர். மன்ற தோற்றம்; நிரப்பிய = தரித்திரம், குறைபாடு, நிறை. முற்கால உரை: பொருட்குறை நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது, தாமே தனித்து உண்டல், ஒருவருக்குப் பிறர்பாற் சென்று இரத்தலினும் இன்னாது ஒரு தலையாகும். தற்கால உரை: நிரம்ப தேடிச் சேர்த்தப் பொருளைத் தாம் மட்டுமே தமியராய் இருந்து உண்ணுதல், உறுதியாக இல்லை என, இரத்தலினும் கொடுமையானதேயாகும். புதிய உரை: யாரும் தனக்கு இணையில்லை என்னும் தலைக்கனத்தோடு, தாமே தனித்து உண்டு வாழ்வது, தரித்திரமான தோற்றத்துடன், அவர் பிறரிடம் சென்று பிச்சையெடுத்து உண்பதை விடக் கேவலமானதாகும். விளக்கம்: வசதியும் வளம் இருப்பதால், ஒருவர் எப்படி வேண்டுமானாலும் எண்ணிவாழ்வது, இழிவான வாழ்வு என்று வள்ளுவர் இங்கே 9 வது குறளில், கடுமையாகச் சாடியுள்ளார்.\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tagdv.org/general/2020/fetna-2020/", "date_download": "2020-10-25T04:29:21Z", "digest": "sha1:C6ZXHJEQMKY6OJFOD7S6VPRWV2VWJYKR", "length": 7643, "nlines": 100, "source_domain": "tagdv.org", "title": "FETNA 2020 - TAGDV - Tamil Association of Greater Delaware Valley", "raw_content": "\nகோவிட்-19 தாக்கத்தின் காரணமாக பேரவையின் 2020 விழா ஜூலை 3, 4, 5 நாட்களில் இணைய வழியாக நடைபெற இருக்கிறது.\nபேரவையின் 2020 தமிழ் விழா ( இணைய வழி) – நிகழ்ச்சி நிரல்\nஜூலை 3 – வெள்ளிக்கிழமை காலை (10:15 AM கிழக்கு நேரம் – 4:30 PM )\nஜூலை 3 – வெள்ளிக்கிழமை மாலை(08:30 PM கிழக்கு நேரம் -11:15 PM )\nவரவேற்புறை – திரு. சுந்தர் குப்புசாமி, தலைவர் FeTNA\nசிறப்புச்சொற்பொழிவு – திரு.பாலகிருஷ்ணன் IAS (ஓய்வு) / Mr. Balakrishnan IAS\nசிறப்புச்சொற்பொழிவு – திரு.உதயசந்திரன் IAS /Mr. Udayachandhran IAS\nகவியரங்கம் – தலைமை கவிக்கோ ஞானச்செல்வன்\nநன்றியுரை – திரு.நம்பிராஜன் வைத்தியலிங்கம் /Mr. Nambi Vaithilingam\nஜூலை 4 – சனிக்கிழமை காலை (10:30 AM கிழக்கு நேரம் – 01:45 PM )\nசிறப்புச்சொற்பொழிவு – பேரா. தொ.பரமசிவம் – “தமிழர் மரபு”\nமக்களிசை – திரு. தஞ்சை மாரிமுத்து குழு\nஇசைத்தமிழ் – திரு.சமர்ப்பா குமரன் குழு\nசிறப்ப���ச்சொற்பொழிவு – பேரா. கல்யாணி – “தாய்த்தமிழ் பள்ளிகள்”\nவற்(ர்)மக்கலை – முனைவர் நா.சண்முகம் – “வாழ்வியல் நோக்கில் வேதசத்தி வர்மக்கலை”\nசிறப்புச்சொற்பொழிவு – பேரா. ஜெயராமன் – “இயற்கை வளங்களும் தமிழர் உரிமைகளும்”\nஜூலை 4 – சனிக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் -06:00 PM )\nசங்கங்களின் கூடல் I – Tamil Sangams Meet\nஜூலை 4 – சனிக்கிழமை மாலை (08:30 PM கிழக்கு நேரம் 11:30 PM )\nசிறப்புச்சொற்பொழிவு – திருமதி நிர்மலா பெரியசாமி – “அழகு தமிழ் பழகு பழகு தமிழ் அழகு\nசிறப்புச்சொற்பொழிவு – திரு.அண்ணாமலை IPS – “சமுதாய முன்னேற்றத்தில் நம்மில் ஒரு தலைவன்”\nதிரை நட்சத்திர நேரம் – திரு.யோகி பாபு, திரு.செந்தில், R.J.விக்னேஷ்,சுட்டி அரவிந்த்\nபட்டிமன்றம் – தலைமை பேரா.ராமச்சந்திரன், புலவர் இராமலிங்கம், கவிதா ஜவகர் -தலைப்பு சமூக ஊடகங்களின் ஆக்கப்பூர்வமான தாக்கம் யாரிடம் அதிகம்- ஆண்களிடமா\nஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை காலை (09:30 AM கிழக்கு நேரம் – 01:30 PM )\nசிறப்புச்சொற்பொழிவு – திரு. சக்திவேல் முருகனார் – “தமிழில் குடமுழுக்கு”\nமரபிசை – திரு.பெரியமேளம் முனுசாமி, திரு.பம்பை ஆண்டவன்\nஉலகத் தமிழர் விழிப்புணர்வு நேரம் – அமெரிக்கத் தூதுவர் – திரு.ஸ்டீபன் ராப், ஊடகவியலாளர் நிலாந்தன்\nமெல்லிசை – பாடகர் ஸ்ரீநிவாஸ், சரண்யா ஸ்ரீநிவாஸ், தீபக், பரீதா, சுருதி பாலமுரளி, லிட்டில் அகானா\nஜூலை 5 – ஞாயிற்றுக்கிழமை மதியம் (02:30 PM கிழக்கு நேரம் – 05:30 PM )\nPEARL – இளையோர் அமர்வு\nTAGDV திருக்குறள் நாள் – மகிழ்வர்ணன் July 30, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/delhi-cops-protest-after-violent-clash-with-lawyers-at-court", "date_download": "2020-10-25T05:47:20Z", "digest": "sha1:XVVM2IJQNRLGDYRXWSW3J4P3HYEETVNI", "length": 12924, "nlines": 157, "source_domain": "www.vikatan.com", "title": "``எங்களைக் காப்பாற்றுங்கள்!'' - போராட்டத்தில் குதித்த 20,000 போலீஸார்; திணறும் தலைநகரம் | Delhi Cops Protest After Violent Clash With Lawyers At Court", "raw_content": "\n'' - போராட்டத்தில் குதித்த 20,000 போலீஸார்; திணறும் தலைநகரம்\nபோலீஸ் போராட்டம் ( ANI )\nவழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் பல போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டதாகவும் தங்களுக்கு நீதி வேண்டும் என்றும் டெல்லியில் பல போலீஸார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nடெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல், போலீஸ்காரருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்னை நடந்துள்ளது. பின்னர் அந்த வழக்கறிஞரை சில போலீஸார் தனியாக அழைத்துச்சென்று அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவரை மீட்கப் பிற வழக்கறிஞர்கள் சென்றபோது வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nகாவலர்களின் இந்தச் செயலைக் கண்டித்து அதே நாள் நீதிமன்ற வாயிலில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு, தாக்குதல், கலவரம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 20 போலீஸ்காரர்கள், 8 வழக்கறிஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, போலீஸ்காரர்கள்தான் முதலில் எங்களைத் தாக்கினார்கள் என வழக்கறிஞர்களும், வழக்கறிஞர்கள்தான் முதலில் தாக்கினார்கள் எனக் காவலர்களும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டு அதற்கு ஆதாரமாக சில வீடியோக்களையும் வெளியிட்டனர். வழக்கறிஞர்கள் கூறியது போல் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என தங்கள் மீதான குற்றச்சாட்டை காவலர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.\n - டெல்லி நீதிமன்றத்தை அதிரவைத்த கலவரம்\nஇந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து காயமடைந்த வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதி உதவி அறிவித்தது. இந்த நிலையில், இன்று காலை டெல்லி சாகெட் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒரு காவலரை, வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. வழக்கறிஞரின் இந்த நடவடிக்கை போலீஸ்காரர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.\nவழக்கறிஞர்களின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தும், பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய எங்களுக்கே பாதுகாப்பு இல்லை என வலியுறுத்தியும் டெல்லியில் உள்ள ஆயிரக்கணக்கான போலீஸார் இணைந்து இன்று டெல்லி கமிஷனர் அலுவலகத்துக்கு நீதி கேட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு கமிஷனரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அனைவரும் கமிஷனர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். `காவலர்களைக் காப்பாற்றுங்கள்; நாங்களும் மனிதர்கள்தான்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டு வருகின்றனர்.\n``பொதுமக்களைப் பாதுகாக்கும் இடத்தில் இருக்கும் நாம், ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். நாம் ��ட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அது நம் கடமை. இதையே அரசும் மக்களும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். எனவே, காவலர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். இருந்தும் காவலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.\nவழக்கறிஞர், கண்மூடித்தனமாகக் காவலரைத் தாக்கியதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துவருகின்றன. அந்த வழக்கறிஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலர்களே திடீர் போராட்டத்தில் குதித்துள்ளது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தில் 20,000 போலீஸ்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107887810.47/wet/CC-MAIN-20201025041701-20201025071701-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}